diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0450.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0450.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0450.json.gz.jsonl" @@ -0,0 +1,349 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-12T10:29:17Z", "digest": "sha1:NW5IWKHPCN7SYND2JWCMR5GZCZU7FA67", "length": 9264, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் செயற்படுகின்றது – பவித்ரா வன்னியாரச்சி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nநாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் செயற்படுகின்றது – பவித்ரா வன்னியாரச்சி\nநாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் செயற்படுகின்றது – பவித்ரா வன்னியாரச்சி\nநாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்கின்றது என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடு கடந்த தமிழ் அமைப்புகளின் தேவைக்கிணங்கவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்கின்றது.\nஅத்துடன் அரசாங்கத்தின் இயலாமையே பொருளாதார பிரச்சினைக்கு காரணமாகும். அதனால் இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலை ஏற்படும்.\nமேலும் இந்த அரசாங்கம் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தால் மக்கள் வாழமுடியாத நிலைமையே ஏற்படும். அத்துடன் நாட்டின் முக்கிய வளங்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்படும்.\nஅதனால் அரசாங்கத்தை வீழ்த்தியே ஆகவேண்டும். அதற்காக நாட்டை நேசிக்கும் மக்கள் எங்களுடன் கைகோர்த்துக்கொள்ள வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை: மாவை\nஅரசாங்கத்தின் தரப்பாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்றும், தாம் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே செயற்\nஉதவி திட்டங்கள் வழங்கப்படாதமையினால் வேணாவில் கிராம மக்கள் கவலை\nமுல்லைத்தீவு, வேணாவில் கிராமத்தில் வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் உள்ளிட\nகூட்டமைப்பு ரணிலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக்கொள்ளும் ந\nநாட்டினது குழப்பநிலைக்கு ஐ.தே.க.வே காரணம்: வாசுதேவ\nநாட்டில் தற்போது நிலவும் குழப்பநிலைக்கு ஐக்கிய தேசிய கட்சியே முழுக்காரணமாகும் என ஜனநாயக இடதுசாரி முன\nமீண்டும் அதிகாரம் எமக்குக் கிடைத்தவுடன் அரசியலமைப்பில் முக்கிய திருத்தங்கள்: சஜித்\nமீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவுடன் அரசியல் அமைப்பில் சில முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்\nநாடு கடந்த தமிழ் அமைப்பு\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nமஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்: அநுர\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம் இதோ\nநாடாளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைக்கப்பட்டது\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1566", "date_download": "2018-12-12T11:11:05Z", "digest": "sha1:6SBXHWYLQXXYD7IHFDJVMNVUJFBYZZCD", "length": 11983, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Sakata மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: skt\nGRN மொழியின் எண்: 1566\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயி��ுள்ள வார்த்தைகள் (in Kisakata: Bendela)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09970).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kisakata: Boshwe)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09941).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kisakata: Konkia)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09951).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kisakata: Semendua)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09971).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C22110).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Babai [Sakata: Babai])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C21960).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSakata க்கான மாற்றுப் பெயர்கள்\nSakata க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sakata\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T10:37:03Z", "digest": "sha1:4JNVWPGKW3UJZBQQHRWQIO5CIZZ7GG6B", "length": 8597, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "அதிமுக மற்றும் டிடிவி தினகரன் கட்சியினருக்கிடையே கடும் மோதல் | Madhimugam", "raw_content": "\nவடகடலோர மாவட்டங்களில் 15, 16 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அம் மாநில ஆளுநர் ஆனந்தி பட்டேல் அழைப்பு\nநாடாளுமன்றத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன\nகஜா புயல் நிவாரணத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்திப்பு\nஅதிமுக மற்றும் டிடிவி தினகரன் கட்சியினருக்கிடையே கடும் மோதல்\nநெல்லை மாவட்டம் வள்ளியூரில் கூட்டுறவு சங்கதேர்தல் மனு தாக்கலின் போது அதிமுக மற்றும் டிடிவி தினகரன் கட்சியினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.\nவள்ளியூரை அடுத்த ராதாபுரம் நான்குநேரியில் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவர், செயலாளர் மற்றும் 11 நிர்வாக உறுப்பினர்கள் பதவிக்கான மனுதாக்கல் வள்ளியூர் கூட்டுறவு சங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மனுதாக்கலின் போது, அதிமுக கட்சியினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்றகழக கட்சியினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தள்ளு முள்ளு ஏற்பட்டதால், காவல்துறையினர் அவர்களை தடுத்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், காவல்துறையினரை அவதூறாக பேசியதோடு, தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்\nஎதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது: மோடி\nஅரசுக்கும் உயர்கல்வித் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஎஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை\nநாட்டு மக்களைப் பற்றி மோடிக்கு கவலை இல���லை: சரத்குமார்\nபாகிஸ்தானுக்கு 1 டாலர் கூட நிதி வழங்கக்கூடாது : அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே\nவடகடலோர மாவட்டங்களில் 15, 16 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naturalsceneries.blogspot.com/", "date_download": "2018-12-12T09:28:43Z", "digest": "sha1:L2L2N44UWHIXLXPP3OFOSVOJMOVSXSGK", "length": 6323, "nlines": 219, "source_domain": "naturalsceneries.blogspot.com", "title": "Natural Sceneries", "raw_content": "\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் செடி வகைகள்\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - புளிச்ச கீரை செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - பாரி ஜாதகம் பூ செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - மல்லிகை பூ செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - வெண்டக்காய் செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - ரோஜா பூ செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - தக்காளி செடி\n​எங்கள் வீட்டின் தோட்டம் - புடலங்காய் செடி\n​எங்கள் வீட்டின் தோட்டம் - பீகங்காய் செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - வெள்ளரி பழம் செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - மனத்தக்காளி கீரை செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - பாரி ஜாதகம் பூ செடியின் மொட்டு\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - சீரக செடி\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - சீரக செடி\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் செடி வகைகள்\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் செடி வகைகள்\n​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - புளிச்ச கீரை செடி ​எங்கள் வீட்டின் மாடி தோட்டம் - பாரி ஜாதகம் பூ செடி ​எங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/mar/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-15-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2880154.html", "date_download": "2018-12-12T09:18:26Z", "digest": "sha1:C5HLB4CX67FG2V7OIS7RAWWIK5Y5LN6X", "length": 8019, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த 15 நாள் கெடு: மாநகராட்சி எச்சரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த 15 நாள் கெடு: மாநகராட்சி எச்சரிக்கை\nBy DIN | Published on : 14th March 2018 04:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகள், நடைபாதைகள், தெருக்களில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்களை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலையோரங்கள், நடைபாதைகள், தெருக்கள் ஆகியவற்றில் பழுதடைந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.\nமேலும், இந்த வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இந்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.\nஏலம் விட நடவடிக்கை: அவ்வாறு அப்புறப்படுத்தப்படாத வாகனங்களைக் காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்தி வட்டவாரியாக இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு இந்த வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டு ஏலத்தில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p861.html", "date_download": "2018-12-12T10:26:06Z", "digest": "sha1:U6PEFO5FZMY6MDXPPRK5WKN2DPOCTBMC", "length": 18619, "nlines": 218, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 13\nசிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன.\nஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது.\nகழுதைப்புலி தன் குட்டியைச் சிங்கத்திடம் அனுப்பித் தன் பங்கைக் கேட்டது.\nகழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.\nகழுதைப் புலியோ, \"நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய் அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது\nகுட்டி கழுதைப்புலி, \"நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்\" என்றது.\nஅதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி, அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.\nசிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.\nகழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்துக் கொண்டு, \"ஏன் இங்கே வந்தாய்\" என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.\nபசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி, தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, \"சிங்க ராஜாவே, நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி. ஆனால், அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்\" என்று குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டுத் திரும்பியது.\nகழுதைப்புலியிடம் அதன் குட்டி, \"பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வந்திருக்கிறீர்களே\nஉடனே அந்தக் கழுதைப்புலி, \"மகனே, சிங்கம் மிகக் கொ��ூரமாக இருந்தது. அதைக் கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காகத்தான்\" என்றது.\nநம்மை விட வலிமையானவர்களிடம் வம்பிழுத்துத் துன்பமடைவதை விட, ஒதுங்கிச் செல்வது நல்லது.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது ��வசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thokuppu.com/news/newsdetails/item_22322/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-12T11:01:23Z", "digest": "sha1:KNVUGEN3M47VOSYW454U2CFV3IVNU5VU", "length": 4869, "nlines": 88, "source_domain": "www.thokuppu.com", "title": "பாதகத்தை சாதகமாக மாற்றிய ராகுல் காந்தி", "raw_content": "\nபாதகத்தை சாதகமாக மாற்றிய ராகுல் காந்தி\nகுஜராத் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் நாள் தோறும் தனது ட்விட்டர் மூலம் பாஜக அரசுக்கு கேள்விகளை எழுப்பி வருகிறார் ராகுல் காந்தி, அதில் விலைவாசி தொடர்பான கேள்வி ஒன்றில் 'கடந்த, 2014ல், 414 ரூபாயாக இருந்த சமையல், 'காஸ்' விலை, தற்போது, 742 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 179 சதவீத உயர்வு' என்று பதிவிட்டிருந்தார்.\nஅப்பதிவில் 79 சதவீதம் என்பதற்கு பதிலாக, 179 சதவீதம் என்று தவறாக பதிவிட்டிருந்தார். இதை சில சுட்டி காட்டி இருந்தனர். உடனடியாக அப்பதிவை நீக்கிவிட்டு புதிய பதிவை இட்ட ராகுல் காந்தி, “எனது பா.ஜ., நண்பர்களுக்கு, நரேந்திர பாய் போல் அல்லாமல், நான் சாதாரண மனிதன். நாம் தவறு செய்வோம். அது தான் வாழ்க்கையை இன்னும் ஆர்வமானதாக்கும். தவறை சுட்டி காட்டியவர்களுக்கு நன்றி. வரும் நாட்களில் இதனை தொடருங்கள். அது உண்மையில் என்னை மேம்படுத்தி கொள்ள உதவும்.” என்று தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் தன் தவறையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுள்ளார் ராகுல் காந்தி.\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாச���் பதிவு\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nவிஷால் பிரச்சினை அதிமுக வழக்கறிஞர் விளக்கம்\nதமிழர்களை பார்க்க பிரதமருக்கு நேரமில்லை: சீமான் குற்றச்சாட்டு\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22714/", "date_download": "2018-12-12T09:16:41Z", "digest": "sha1:CDZEYJ6FDJFGW7KG7LINBOWSVQ6OISBD", "length": 9461, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nஈராக்கில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்றையதினம் அதிக கார்கள் சோதனைக்காக காத்திருந்த வேளை தற்கொலைதாரி ஒருவர் செலுத்தவந்த லொறியை கார்கள் மீது மோதியதுடன் வெடிகுண்டுகளையும் வெடிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகின்றது\nTagsஈராக் தற்கொலைத் தாக்குதல் பொதுமக்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒரு டொலர் லஞ்சம் பெற்றமைக்காக சிங்கப்பூரில் சீன குடியேறிகள் மீது வழக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட அண்டார்டிகாவில் கடுமையான நிலநடுக்கம்\nஹிருணிகாவின் வழங்கை விசாரணைக்குட்படுத்த, மேல் நீதிமன்றம் தீர்மானம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான்- ஒரு டொலர் நிதியும் வழங்கக்கூடாது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சின் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு பணிந்தார் இமானுவல் மக்ரோன்…\nதுருக்கி அரச வங்கியொன்றின் உயர் அதிகாரிக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு\nகிம் ஜொங் நாமின் சடலம் வடகொரியாவிற்கு அனுப்பி வைக்க இணக்கம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… December 12, 2018\nசீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்…. December 12, 2018\nமகிந்த உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்களின் மனு ஒத்திவைக்கப்பட்டது… December 12, 2018\nரணிலிற்கு ஆதரவளிக்க வேண்டாம் – MY3 – ஆதரவளிப்போம் – TNA.. December 12, 2018\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர் December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-12T10:36:26Z", "digest": "sha1:EAFPYTOXV73ILERNENKR5OMRRXDMTZFI", "length": 4109, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மிச்சம்பிடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மிச்சம்பிடி யின் அர்த்தம்\n‘இப்போதே மிச்சம் பிடித்துக் காசு சேர்த்தால் பிற்காலத்தில் உனக்கு உதவும்’\n‘இப்படிப் பைசாபைசாவாக மிச்சம் பிடித்து என்ன செய்யப்போகிறாய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mukesh-ambanis-wealth-jumped-up-rs-9300-crore-within-two-days-these-billioners-left-behind-018309.html", "date_download": "2018-12-12T09:22:37Z", "digest": "sha1:NIW7BYOXCJR4LVYHRE7HXPKIWQLR4DQB", "length": 13124, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "முகேஷ் அம்பானியின் இரண்டு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா | Mukesh Ambanis Wealth Jumped up by Rs 9300 Crore Within Two Days These Billionaires Left Behind - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகேஷ் அம்பானியின் இரண்டு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nமுகேஷ் அம்பானியின் இரண்டு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nவிண்வெளியில் விண்கலனுக்கு பஞ்சர் ஒட்டி ரஷ்யா சாதனை.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nமுகேஷ் அம்பானி உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 15 வது இடத்தில் உள்ளார், வால்மார்ட்டின் ஜிம் வால்டன் மற்றும் ராப் வால்ட்டனுக்கு பின்னால் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வர்த்தக துறையில் அன்றாடம் நிகழும் மாறுதல்களைக் கொண்டு சில அமைப்புகள் உலகின் 500 செல்வந்தர்கள் வரிசையை அறிவித்துள்ளது.\nஅதன்படி நியூயார்க் பங்கு வரத்தகச் சந்தையில் ஏற்படும் மாறுதல்களைப் பொறுத்து பட்டியலில் தினமும் பல்வேறு மாறுதல்கள் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் செல்வந்தர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் தற்போது பேஸ்புக் அதிபர் மார்க்குக்கு பதிலாக ஹாத்வே பஃபெட் இடம்பெற்றுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரிலையன்ஸ் இந்தியாவின் பங்குகள் தற்சமயம் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் முகேஷ் அம்பானியின் இரண்டு நாள் சம்பளம் என்னவென்று தற்சமயம் ஒரு அமைப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி அவரின் இரண்டு நாள் சம்பளம் 9300 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் நாடு என்ற அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மொத்தம் 819 கோடீஸ்வரர்களும், அடுத்த இடத்தில் அமெரிக்காவில் 571 கோடீஸ்வரர்களும் வாழ்கின்றனர். ஒட்டுமொத்தமாக உலக அளவில் 69 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 694 கோடீஸ்வரர்களும் உள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு புதிதாக 437 கோடீஸ்வரர்கள் உருவாகி, பட்டியலில் இணைந்துள்ளனர்.\n40 வயது அல்லது 40 வயதுக்கும் குறைவாக உலக அளவில் மொத்தம் 85 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இதில் நார்வே நாட்டைச் சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு மட்டும் 130 கோடி(ரூ.8466கோடி) சொத்துக்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் அவரின் தந்தையின் மூலம் கிடைத்ததாகும்.\nஉலகின் முதல் கோடீஸ்வரராக, அமேசான் நிறுவனத்தின் அதிபர் ஜெப் பிஜோஸ் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக, வாரன் பஃபெட், பில் கேட்ஸ்உள்ளனர். அதைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், எல்விஎம்எச் நிறுவனத்தின் தலைவர் பெர்நார்ட் அமால்ட், இன்டிடெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அமான்சியா ஆர்டீகா, அமெரிக்கா மோவில் நிறுவனத்தின் கார்லோஸ் சிலிம் ஹெலு, ஆரக்கிள் நிறுவனத்தில் லாரி எலிஸன், கூகுள் நிறுவனத்தின் லாரி பேஜ், புளூம்பெர்க் நிறுவனத்தின் மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோர் உள்ளனர். இதில் முதல் 10 இடங்களில் 7 பேர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n48 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் சியோமி ஸ்மார்ட்போன்.\nவிலையை குறைத்து அதிரவிட்ட ஓப்போ.\nஇனச் சேர்க்கைக்காக பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/srilankan-tamil-issue-mk-stalin-wrote-letter-to-united-nation-human-right-council/", "date_download": "2018-12-12T11:15:58Z", "digest": "sha1:YSRIAHVJSH5W4WHHBE6XC6MU7SOWT2QG", "length": 21521, "nlines": 94, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தேவை... ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் கடிதம் - srilankan-tamil-issue-mk-stalin-wrote-letter-to-united-nation-human-right-council", "raw_content": "\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nஇலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு தேவை... ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதமிழர்கள் சுயமரியாதையுடன், கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற அரசியல்ரீதியான அதிகாரப் பகிர்வினை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறது இலங்கை அரசு.\nஇலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு தேவை என ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nஇது தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையாளர் கேட் கில்மோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கு எனது மனப்பூர்வமான வருத்தங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇலங்கை வாழ் தமிழர்களின் நலன்களில் இரண்டறக் கலந்து இருக்கும் எனக்கு, இது மிக முக்கியமான தருணம் என்றே கருதுகிறேன். “தமிழர்களின் மனித உரிமைகளை மீறக்கூடாது”, என்று எனது நாடு திரும்பத் திரும்ப இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியும், 2009-ம் ஆண்டு நடைபெற்றப் போரில், தமிழர்களுக்கு எதிரான மிக கடுமையான மனித உரிமை மீறல்களை இலங்கை ராணுவம் செய்தது.\nஇந்திய – இலங்கை ஒப்பந்தப்படி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வும் அளிக்காமல், அந்த ஒப்பந்தத்தையே இலங்கை அரசு அவமதித்தது. தமிழர்களுக்கு அநீதி இழைப்பதிலும், பாகுபாடுடன் அவர்களை நடத்துவதிலும், அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடுவதிலும் இலங்கை அரசும், அதன் ராணுவமும் ஒருமித்த நோக்குடன் செயல்பட்டன.\nஇதுபோன்ற சூழ்நிலையில், போர் மேகங்கள் மூளும் போதெல்லாம் அப்பாவித் தமிழர்களின் மீது இரக்கமற்ற இராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை இலங்கை ராணுவம் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள், உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, மிகப்பெரிய கொடுமையாகப் பதிவாகியுள்ளது.\n1956-ம் ஆண்டு ஆரம்பித்த இப்படிப்பட்ட ராணுவத் தாக்குதல்கள், 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உச்சக்கட்டத்தை எட்டியது. அதன்பிறகு, போரில் காணாமல் போன லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுசம்பந்தமாக எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் இதுவரை இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை.\nபாரபட்சமற்ற, சுதந்திரமான, சர்வதேச விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்ட பிறகும் இன்றுவரை இலங்கை அரசு தனது தார்மீக மற்றும் அரசியல் சட்டரீதியான பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் சுயமரியாதையுடன், கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற அரசியல்ரீதியான அதிகாரப் பகிர்வினை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறது இலங்கை அரசு.\nஇதில் வேதனைக்குரிய செய்தி என்னவென்றால், இன்றுவரை தமிழர் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 1,46,679 தமிழர்கள் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். தமிழ் இளைஞர்கள் இன்றும் கொடூரமான உள்ளூர் சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்படுகின்றனர்.\nமேலும், தமிழர் வாழும் 18,800 சதுர கிலோமீட்டரில் 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. சர்வதேச மனித உரிமை சாசனங்களான “உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்”, (Universal Declaration of Human Rights) “பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை” (International Covenant on Economic, Social and Cultural Rights) மற்றும் “சிவில் மற்றும் அரச��யல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை” (International Covenant on Civil and Political Rights) ஆகியவை இலங்கை அரசாங்கத்தாலும், இராணுவத்தாலும் திட்டமிட்டு மீறப்பட்டு தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் இதில் தலையிட்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு தக்கதொரு நியாயத்தை பெற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான தருணமாக இது அமைந்திருக்கிறது.\nஎனவே, தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நம்பகமான, சுதந்திரமான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டுமென இச்சமயத்தில் கோருகிறேன். தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ, இலங்கையில் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு அவர்களுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது.\nஅப்படியொரு தீர்வை, வெளிநாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழத்தமிழர்கள் மத்தியில் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவே, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான அமர்வில், மனித உரிமைகளின் மகத்துவத்தை போற்றிக் காப்பாற்றவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.\nஉதய் அண்ணாவை கூட்டிட்டு போயிருந்தா ஃபேமிலி டூர்தான்: சபரீசன் டெல்லி விசிட்டை கலாய்த்த நெட்டிசன்கள்\nஅட பாவமே…அதிமுக – திமுக கொடி பிரச்சனையில் ஒரு கல்யாணம் நின்னு போச்சே\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n’40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவேன்’ – ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி\nமேகதாது அணை விவகாரம்: திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\nதிமுக – வி.சி.க உறவு வலிமையாக உள்ளது; சந்தேகமே வேண்டாம் – ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு திருமா விளக்கம்\n‘கலைஞரின் பேரன்; கடைக்கோடி தொண்டன்’: உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து கவிதை\nஒரு கோடி ரூபாய்… எம்.எல்.ஏ & எம்.பிக்களின் ஒரு மாத சம்பளம் நிதியுதவியாக அளிக்கப்படும் – மு.க ஸ்டாலின்\nதிருப்பதி லட்டு வாங்க ஆதார் கட்டாயம்… தேவஸ்தான முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி\nடிடிவி.தினகரன் உருவ பொம்மை எரிப்பு : தீபா ஆதரவாளர்கள் 20 பேர் கைது\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nவங்கிகள் உங்களிடம் என்னென்ன கேள்விகள் எழுப்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nActress Nayanthara: ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nபசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்… சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்\nசுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு குற்றச்சாட்டு…\nபாக்ஸ் ஆபீஸ் ஃபைட் அப்புறம்… இது ரிலீஸுக்கு முந்தைய குஸ்தி\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிற���ு. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cntfsolar.com/ta/", "date_download": "2018-12-12T10:34:37Z", "digest": "sha1:ADFL24CEKYVHPLKKOOLBC52PXTQFWITF", "length": 6100, "nlines": 151, "source_domain": "www.cntfsolar.com", "title": "PV குழு பெருகிவரும், விரைவு மவுண்ட் PV, சூரிய குழு கூரை பெருகிவரும் - Tianfon", "raw_content": "\nபி.வி. மைதானம் ஏற்ற அமைப்பு\nபி.வி. கூரை பெருகிவரும் அமைப்பு\nநிலையான சரிசெய்யக்கூடிய ஏற்ற அமைப்பு\nசோலார் தெர்மல் ஏற்ற அமைப்பு\nநாம் முற்றிலும் தொடர் சூரிய ஏற்ற தீர்வு வழங்குவதன்மூலம்\nவிவசாய பசுமை பெருகிய முறையில்\nசூரிய வெப்ப பெருகிய முறையில்\nநிலையான அனுசரிப்பு பெருகிவரும் அமைப்பு\nவிழுவதற்கு கூரை பெருகிய முறையில்\nஉலோக கூரை பெருகிய முறையில்\nபிளாட் கூரை பெருகிய முறையில்\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஹெனான் Tianfon புதிய சக்தி டெக். கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் முக்கியமாக புகைப்பட வோல்டாயிக் சூரிய பெருகிய முறையில் ஈடுபட்டு மற்றும் தொடர்புடைய எந்த Tianfon பசுமை சட்டமன்ற குழுமத்தின் உறுப்பினராக உள்ளார் நன்கு அறியப்பட்ட உற்பத்தியாளர் மற்றும் புகைப்பட வோல்டாயிக் & புகைப்பட வெப்ப இன் ஒருங்கிணைப்பாளருக்காக accessories.As\nஒரு உள்நாட்டு பெருகிவரும் அமைப்பு, நாங்கள் வேண்டும் உயர் தரம் மற்றும் திறன், மார்க்கெட்டிங், ஆர் & டி, வடிவமைப்பு, உற்பத்தி, பொருத்துதல், பெருகிய முறையில் பல்வேறு வகையான பொறியியல் நிர்வாகம் கவனம் செலுத்துகிறது தொழில்முறை மேலாண்மை குழு.\nநீங்கள் திட்டம் நீங்கள் ஒரு திறமையான partnet தேவையா\nஇந்திய சூரிய நிறுவல்கள் முன்அறிவிப்பு நாட்டம் ...\n1 Quarte புதிய உலக சோலார் பவர் பதிவு ...\nநாம் கலந்து ஜெர்மனி INTERSOLAR 2014 முன்னாள் வேண்டும் ...\nசூரிய ஆற்றல் துறை $ 7 பில்லியன் கார்ப்பரேட் பார்க்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/10212310/Larry-collided-with-private-company-employee-in-Nagercoil.vpf", "date_download": "2018-12-12T10:26:32Z", "digest": "sha1:SNFB7YYYM7U3KFNX2EEP5OLUTEUY76EV", "length": 13033, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Larry collided with private company employee in Nagercoil || நாகர்கோவிலில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாகர்கோவிலில் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு\nநாகர்கோவிலில், லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:15 AM\nநாகர்கோவில் அருகே உள்ள அனந்தநாடார் குடியிருப்பு கீழ சங்கரன்குழியை சேர்ந்தவர் தவசிமணி (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம், இவர் ஆசாரிபள்ளத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம் அருகே பஸ் நிறுத்தம் முன் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது சிமெண்ட் மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. திடீர் என்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் தவசிமணி ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். அப்போது லாரியின் முன் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.\nஇதுபற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் லாரி டிரைவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. கோமாரிநோய் தாக்கி 7 பசுமாடுகள் சாவு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nநொச்சிப்பட்டியில் கோமாரி நோய் தாக்கி 7 பசுமாடுகள் இறந்தது. எனவே இறந்தமாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2. கஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு\nகஜா புயலின் போது பருத்தி செடிகள் நாசமானதால் மனமுடைந்து விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\n3. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தந்தை-மகள் உடல் நசுங்கி சாவு\nமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.\n4. லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்: பிரியாணி கடைக்காரர் பரிதாப சாவு 2 பேர் படுகாயம்\nபுதுச்சத்திரம் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பிரியாணி கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5. குன்னம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு மாட்டை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்\nகுன்னம் அருகே மாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n3. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n4. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n5. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sollamal-thottu-chellum-thendral-song-lyrics/", "date_download": "2018-12-12T09:22:05Z", "digest": "sha1:7NHXFCEC2O57V6LUFHLAZM7PRNRT5W3Z", "length": 7473, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sollamal Thottu Chellum Thendral Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா\nஆண் : சொல்லாமல் தொட்டு\nசெல்லும் தென்றல் என் காதல்\nகொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்\nஆண் : ஒரு நாளைக்குள்ளே\nமெல்ல மெல்ல உன் மௌனம்\nஎன்னை கொல்ல கொல்ல இந்த\nஆண் : சொல்லாமல் தொட்டு\nசெல்லும் தென்றல் என் காதல்\nகொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்\nஆண் : ஹோ… காதலின்\nவேண்டாம் நரக சுகம் அல்லவா\nஆண் : நெருப்பை விழுங்கி\nமருந்தை ஏனடி தர மறந்தாய்\nரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே\nஆண��� : சொல்லாமல் தொட்டு\nசெல்லும் தென்றல் என் காதல்\nகொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்\nஆண் : ஹே… பெண்களின்\nஉள்ளம் படு குழி என்பேன்\nஹோ… கரையை கடந்தவன் யாா்\nஆண் : காதல் இருக்கும்\nமீறி அவன் பூமி வந்தால்\nஆண் : சொல்லாமல் தொட்டு\nசெல்லும் தென்றல் என் காதல்\nகொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்\nஆண் : ஒரு நாளைக்குள்ளே\nமெல்ல மெல்ல உன் மௌனம்\nஎன்னை கொல்ல கொல்ல இந்த\nஆண் : சொல்லாமல் தொட்டு\nசெல்லும் தென்றல் என் காதல்\nகொட்டி செல்லும் மின்னல் கண்ணோரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/reform-opening-up/index.html", "date_download": "2018-12-12T11:03:04Z", "digest": "sha1:N5NXTTWGSWPMD4IRY4GJUDKKJ5BIH5OD", "length": 4834, "nlines": 36, "source_domain": "tamil.cri.cn", "title": "சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை: 40-வது ஆண்டு நிறைவு", "raw_content": "\"பெரிய சீர்திருத்தம்\" என்ற கண்காட்சியைப் பார்வையிட்ட ஷிச்சின்பிங்\nஹாங்காங் மற்றும் மக்கௌவின் பயணக் குழுவுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு\nசீர்திருத்த மற்றும் திறப்புப் பணியின் 40ஆவது ஆண்டு நிறைவுக்கான கண்காட்சி\nதனியார் தொழில் நிறுவனங்கள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு ஷிச்சின்பிங் தெரிவித்த கருத்துகள்\nவெளிநாட்டுத் திறப்பு, சீனாவின் வளர்ச்சிக்கான முக்கியம்\nசீனச் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் 40 ஆவது ஆண்டு நிறைவுக்கான கண்காட்சி\nசீனாவின் ஏகபோக எதிர்ப்புச் சட்ட அமலாக்கம்\nதனியார் நிறுனங்களின் வளர்ச்சிக்கு நல்ல சூழலை உருவாக்க சீனா நடவடிக்கை\nவிரைவில் வரிக் குறைப்புக் கொள்கையை ஆய்வு செய்யும் சீனா\nஉயர் தரமான வளர்ச்சியில் முன்னேறும் சென்சென்\nநடைமுறைச் சிக்கலைத் தீர்க்க சீர்திருத்தத்தில் கவனம்: ஷிச்சின்பிங்\nபுதுமையாக்கம் மற்றும் சீர்திருத்தத்தை முன்னெடுக்கும் சீனா\nசீனப் பொருளாதாரப் பணிக்கு ஏற்பாடு செய்த அரசியல் குழுக் கூட்டம்\nசீனா, இந்திய மாணவனின் இரண்டாவது ஊர்\nநாட்டின் எதிர்காலம் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள சீனர்கள்\nஉலகிலேயே பெரிய சந்தை வாய்ப்புகளை கொண்ட நாடு சீனா\nட்செஜியாங் மாநிலத்தில் சமமான வளர்ச்சிப் பாதை\nவானில் இருந்து ஷாங்காய் காட்சி\nசீனாவில் செயற்கை நுண்ணறிவார்ந்த மருத்துவம்\nசி ஆன் நகரின் எதிர்கால வளர்ச்சி\nபெய்ஜிங்கில் யோகா தினக் கொண்டாட்டம்\nகண்காட்சியில் வெளி���ாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்பு\nஒரே ஏவூர்தி மூலம் இரண்டு செயற்கைக் கோள்கள் ஏவுதல்\nசீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட 40வது ஆண்டுகள் பற்றிய பெரிய ரக கண்காட்சி\nசீனச் சர்வதேச நுண்ணறிவுத் தொழில் பொருட்காட்சி\nசீனாவில் “ஈ”நிலை மீத்திறன் கணினிப் பயன்பாடு\nசீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/05/blog-post_30.html", "date_download": "2018-12-12T09:34:53Z", "digest": "sha1:5ECK5HWQJQO3IMOOHDSSQLWKP3NBIT56", "length": 28653, "nlines": 173, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: திருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வேறுபாடுகள்\nதிருக்குர்ஆன் என்பது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவனது தூதர் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலமாக அனுப்பிய அறிவுரைகளின் தொகுப்பாகும். இந்தக் குர்ஆனில் இறைவன் அவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அவனது வாழ்வின் நோக்கம், மனிதனுடைய வாழ்வில் அவன் கடந்து செல்ல இருக்கின்ற கட்டங்கள் இறுதி விசாரணை, மறுமை வாழ்க்கை, சொர்க்கம், நரகம் என மனிதனுக்கு தொடர்புடைய விடயங்களை இறைவன் நாடிய விதத்தில் தனது தூதர் மூலமாகத் தெரிவித்துள்ளான். மனிதர்கள் இயற்றிய மற்ற புத்தகங்களோடு ஒப்பிடும்போது திருக்குர்ஆன் ஒரு தனித் தரத்தில் இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம். இதற்கு முக்கிய காரணம் இதை இயற்றியவனுக்கும் வாசகர்களுக்கும் இடையேயுள்ள மிகப்பெரிய வேறுபாடாகும்.\n திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் பல்வேறு இடங்களில் இறைவன் தன் தன்மைகளைக் குறிப்பிடுகிறான். உதாரணமாகக் கீழ்கண்ட வசனங்களை கவனியுங்கள்:\n= 2:255. அல்லாஹ் - அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும் (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.\n= 3:5. வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.\n= 3:6. . அவன்தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.\n= 59:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.\n59:24. அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே துதி செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.\n112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.\n112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.\n112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.\nவாசகர்களின் உண்மை நிலையும் அறிவும்\nதிருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:\n= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே.\n= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை.\n= மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.\nநா��் இங்கு வருவதும் போவதும் - அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.\n= நமது அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும். இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை.\n= இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் அறிவியலின் சக்திவாய்ந்த உபகரணங்கள் ஒரு எல்லைவரைதான் சென்றடைய சக்தியுள்ளவை என்பதை அறிவோம். அவற்றிற்கு அப்பால் உள்ளவற்றை ஓரளவுக்குத்தான் பகுத்தறிய முடியுமே தவிர முழுமையாக அறிவேன் என்ற வாதத்தை எந்த மனிதரும் முன்வைக்க முடியாது. அதே போல இவ்வுலகத்தில் அனைத்தையும் முழுமையாக அறிவோம் என்று எந்த மனிதர்களும் அல்லது மனிதர்களின் குழுக்களும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் கூறமுடியாது. அவ்வாறு யாராவது கூறினால் மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அது பொய் என்பதும் அறியாமையின் வெளிப்பாடு என்பதும் தெளிவு நாம் பெறும் அறிவின் வரையறை குறித்து மேலே எடுத்தாளப்பட்டுள்ள திருக்குர்ஆன் (2:255) வசனத்தில் இறைவன் கூறுவதைக் காணலாம்:\n“....(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது;....”\n= அறிவியல் அவ்வாறு தன் எல்லைக்கு உட்படாதவற்றை அறியாதது என்று ஒப்புக்கொண்டு அவற்றை கரும் சக்தி (black /dark energy என்றும் கரும் பொருள் (black /dark matter) என்றும் பெயரிட்டு அழைக்கிறது. அறிவியலின் ஆராய்ச்சி எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்தில் சுமார் 96 % இடத்தை கரும்சக்தியும் (74%) கரும்பொருளும் (22%) தக்க வைத்துள்ளன. ஏனைய பொருட்களைப் பார்த்தால் அண்டங்களுக்கு இடையேயுள்ள வாயுப் படலம் 3.6% வீதத்தையும் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி வீசிடும் பொருட்களும் நட்சத்திரங்களும் 0.4% வீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளன.\nஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர் யுஷிதி கூஷன் (Yushidi Kusan) அவர்களின் கூற்று இங்கு கவனத்திற்குரியதே:\n“குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும் என்று கருதுகிறேன்.\nஆக, நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது என்பதை நேர்மையான பகுத்தறிவாளர்கள் உணர்வார்கள். அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம். திருக்குர்ஆன் அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறுவது அந்த இறைவனைத்தான்.\nஎனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனைக் கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். இந்த உண்மைகளைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தனது பலவீனத்தையும் அற்பநிலையையும் உணராமல் தன்னைத்தானே உயர்வாகக் கருதுவோரை அகங்காரமே ஆட்கொள்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் திருக்குர்ஆனை அணுகும்போது அந்த இறை அருட்கொடையில் இருந்து பயன்பெறுவதில்லை. படைத்தவனின் வழிகாட்டுதலை மறுப்பதால் இவர்கள் வாழ்க்கை என்ற பரீட்சையில் வெற்றி பெறுவதில்லை\n= அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார் நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6: 21)\n= “எவன் அல்லாஹ்வின் வசனங்களை புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகி விடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார் நம்முடைய வசனங்களை விட்டு விலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.” [திருக்குர்ஆன் 6:157]\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும் http://quranmalar.blogspot.in/2012/09/100.html\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஉழைப்போர் உரிமை அல்ல, மனித உரிமை\nஇயேசுவை ஏன் தேவனாக ஏற்பதில்லை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூன�� 2016 இதழ்\nதிருக்குர்ஆனின் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உள்ள வ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29263", "date_download": "2018-12-12T10:37:47Z", "digest": "sha1:WJ4773XDLJIIKKQOX4GE2R47EA6JRB4P", "length": 9818, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மது விற்பனை நேரம் நீடிப்பு ! | Virakesari.lk", "raw_content": "\nகோழிக் கள்வர்கள் இருவர் கைது ; திருடப்பட்ட கோழிகளும் மீட்பு\nதொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யாருடன் ஒப்பந்தம் கைசாத்திடுவார்கள் - வடிவேல் சுரேஷ் கேள்வி\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nமது விற்பனை நேரம் நீடிப்பு \nமது விற்பனை நேரம் நீடிப்பு \nமதுபான விற்பனை நிலையங்களில் மது விற்பனைசெய்யும் நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 10 மணி வரை மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைத்திருக்க முடியும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று கையொப்பமிட்டார்.\nஉள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வியாபார நடவடிக்கைக்காக திறந்து வைக்கும் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமது விற்பனை மாற்றம் மதுபானம் வியாபார நடவடிக்கை மங்கள சமரவீர\nதொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யாருடன் ஒப்பந்தம் கைசாத்திடுவார்கள் - வடிவேல் சுரேஷ் கேள்வி\nகூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதில் பிரதான பங்குவகிப்பது தொழிற்சங்கங்கள் ஆகும். அவ்வாறிருக்���ையில், முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் யாருடன் ஒப்பந்தத்தை கைசாத்திடுவார்கள்.\n2018-12-12 16:08:32 பேச்சுவார்த்தை வடிவேல் சுரேஷ் தொழிற்சங்கம்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் புதிய அரசியலமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2018-12-12 16:04:29 ரணில் பாராளுமன்றம் பிரேரணை\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nஎதிர்க் கட்சி பதவி வகித்துக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு கட்சியாக உள்ளது.\n2018-12-12 15:53:08 சம்பந்தன் டலஸ் அழகப்பெரும தெற்கு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nதோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு அழுத்தம்கொடுத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\n2018-12-12 15:41:46 மலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஐ.தே.க.வின் தலைமையகமாக பாராளுமன்றம் இயங்குகின்றது : வாசு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமாகவே இன்றைய பாராளுமன்றம் இயங்குகின்றது. அது வெறும் சிறிகொத்தாவே. இங்கு மேற்கொள்ளும் தீர்மானங்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2018-12-12 16:00:02 வாசுதேவ நாணயக்கார நீதிமன்றம் சிறிகொத்தா\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-12T09:53:34Z", "digest": "sha1:HEOVGL72MY3V6NKAJYOCNO4OT4VRYP3X", "length": 6001, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடைபடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அடைபடு யின் அர்த்தம்\nவெளியேற முடியாதபடி அல்லது வெளியே போகாமல் (ஒரே இடத்தில்) இருத்தல்.\n‘புலி அடைபட்டிருந்த இரும்புக் கூண்டைப் பார்த்தான்’\n‘செய்யாத குற்றத்துக்கு இப்படிச் சிறையில் அடைபட்டிருக்கிறோமே என்று வருந்தினான்’\n‘இரண்டு நாட்களாக ஏன் வீட்டிலேயே அடைபட்டிருக்கிறாய்\nஉரு வழக்கு ‘அதிகாரங்கள், வசதிகள் என்ற போட்டா போட்டி உலகில் நீ அடைபட்டுக் கிடக்கிறாய்’\n(குழாய்கள், நாளங்கள் போன்றவற்றில் ஓட்டம்) தடைபடுதல்.\n‘இரு முக்கிய நாளங்களுள் ஒன்று அடைபட்டிருந்ததால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது’\n‘கழிவுநீர்க் குழாய் அடைபட்டிருந்ததால் அசுத்தமான தண்ணீர் அங்கு தேங்கியிருந்தது’\n‘நிலச்சரிவினால் பாதை அடைபட்டுப் போக்குவரத்து நின்றுவிட்டது’\n(வரம்பு, வரையறை போன்றவற்றுக்குள்) அடங்கியிருத்தல்.\n‘சில கலைஞர்கள் சமூகத்தின் அளவுகோல்களுக்குள் அடைபடாமல் இருந்தனர் என்பது வியப்பல்ல’\n‘என் படிப்புக்காக வாங்கிய கடன் இப்போதுதான் அடைபட்டது’\n‘வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன் அடைபட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/top-10-the-most-glamorous-beautiful-anchors-the-ipl-histor-020347.html", "date_download": "2018-12-12T09:47:57Z", "digest": "sha1:DFLPFSTSIKV2YWNOVMVVJN466ZYCQNRU", "length": 21765, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஐபிஎல் வரலாற்றில் இடம்பெற்ற அழகிய மற்றும் கவர்ச்சியான தொகுப்பாளினிகள் - டாப் 10! | Top 10: The Most Glamorous and Beautiful Anchors in the IPL History! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐபிஎல் வரலாற்றில் இடம்பெற்ற அழகிய மற்றும் கவர்ச்சியான தொகுப்பாளினிகள் - டாப் 10\nஐபிஎல் வரலாற்றில் இடம்பெற்ற அழகிய மற்றும் கவர்ச்சியான தொகுப்பாளினிகள் - டாப் 10\nஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பெரும் ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர்கள் பெண் தொகுப்பாளினிகள். இவர்கள் வெறும் அழகிகள், கவர்ச்சிக்கன்னிகள் மட்டுமல்ல, மாடலிங், நடிப்பு, நடனம் மற்றும் கிரிக்கெட் மீதான பெரும் ஆர்வம் கொண்டவர்களும் கூட. இவர்கள் புத்திசாலிகளும் கூட.\nமார்கெட்டிங், ஊடகவியல், சட்டம் என பல படிப்புகள் படித்து முடித்து ஆர்வம் காரணமாகவும், எதிர்பாராத விதமாகவும் இவர்கள் இங்கே தொகுப்பாளினியாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் சிலர் இந்தியாவை பூர்வீகமாக மட்டுமே கொண்டுள்ளவர்கள். ஆனால், பிறந்து வளர்ந்தது எல்லாம் லண்டன், ஆஸ்திரேலியா.\nஇவர்கள் தான் ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்கள் மனதை வென்ற டாப் 10 அழகிய, கவர்சிகரமான தொகுப்பாளினிகள்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅர்ச்சனா விஜயா மாடலாகவும் டிவி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். இந்தியாவில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த டிவி தொகுப்பாளினி இவர். இவர் 2011 -2015 வரையில் ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஐபிஎல் வரலாற்றில் சிறப்பான தொகுப்பாளினி என்று பெயர் பெற்றவர் அர்ச்சனா. இதற்கு முன் அர்ச்சனா இந்திய கிரிக்கெட் அணிக்காக சில தொலைக்காட்சிகளுக்கு டூர் டைரி ஃபார் எக்ஸ்ட்ரா கவர் மற்றும் கிரிக்கெட் மசாலா மார் கே மற்றும் பல நிகழ்சிகளை தொகுத்து வளங்கியுள்ளார்.\nஇந்திய நடிகை, மாடல், ஃபேஷன் டிசைனர், டிவி தொகுப்பாளினி என பன்முக திறமை கொண்டவர் மந்திரா பேடி. பெண்களும் கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கலாம் என்பதற்கு ஒரு முன்னோடி இவர். தூர்தர்ஷன் சேனலில் இவர் அறிமுகமானார். ஐசிசி நடத்திய 2003, 2007 உலகக்கோப்பை மற்றும் 2004 , 2006 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இவர் தொகுப்பாளினியாக பணியாற்றினார். ஐபிஎல் 2009 தொடரையும் இவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக கிளாசாக தொகுத்து வழங்குவது இவரது தி��ன்.\nஇந்திய பாடகி, நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளினி ஷிபானி. இவர் ஒரு அமெரிக்கன் டிவி தொகுப்பாளினியும் கூட பன்முக திறமை கொண்ட ஷிபானி 2011-2015 வரையிலான ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்கி வந்தார். அதே காலக்கட்டத்தில் இவர் மாடலிங்கும் செய்து வந்தார். பாலிவுட் அழகியான இவர் ஐபிஎல் தொடரை தொகுத்து வழங்கியது பலரையும் ஈர்த்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் கொண்டிருந்தார்.\nஇந்திய அழகியான மரியா ஐபிஎல் தொடரில் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். இவர் கரிஸ்மா மற்றும் அனைவரும் ஈர்க்கும் வகையில் பேசும் திறன், புத்திசாலித்தனம் போன்றவை ஐபிஎல் 2015-16 தொடரில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது.\nஇதற்கு முன் ஐபிஎல்'ன் ஆறாவது ஆண்டு தொடரை இவர் தொகுத்து வழங்கி இருந்தார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2012 பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. எலக்ட்ரானிக் மீடியாவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள மரியா 2014ல் தனது 27 வயதில் கிங் ஃபிஷர் காலண்டரில் இடம் பெற்றார். இதுப்போக இவர் நிறைய டிவி நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.\nமற்றுமொரு ஐபிஎல் சிறந்த தொகுப்பாளினி பல்லவி இவர் நடிப்பு துறையில் இருந்து வந்தவர். இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம் முறையாக கற்றுத் தேர்ந்தவர். ஊடகவியல் படிப்பை படித்து முடித்த இவர் சட்டமும் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிப்ளோமா இன் மாடர்ன் லாங்குவேஜ்ம் இவர் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல்லவி ஆஸ்திரேலிய - இந்தியன் ஆவார். இவர் இந்தியாவை சேர்ந்த மருத்துவ பெற்றோருக்கு பிறந்தவர், இவர்கள் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டனர். இவர் ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் என்ற படத்தில் அறிமுகமானவர். பிறகு லவ் ப்ரேக்அப் ஜிந்தகி என்ற படத்திலும் நடித்துள்ளார்.\nலண்டனில் பிறந்த பிரிட்டிஷ் இந்தியன் டிவி தொகுப்பாளினி கரிஷ்மா. இவர் மாடலிங் மற்றும் நடிப்பு திரையில் வேலை செய்து வந்தார். ஐபிஎல்ன் ஆறாவது எடிஷனில் இவர் பங்குபெற்றார். அப்போது இவருக்கு 34 வயது. இவர் விளம்பரம் மற்றும் மார்க்கெடிங் படிப்பு பயின்றவர் ஆவார். ஆரம்பத்தில் ஆசிரியராக வேண்டும் என்று விரும்பிய கரிஸ்மா 16 வயதில் மாடலிங் துறையில் வந்தது ஒரு விபத்து மற்றும் விதி என்று கூறியுள்ளார். 2006ம் ஆண்டுக்கான கிங் பிஷர் காலண்டர���ல் கரிஷ்மா தோன்றியுள்ளார்.\nமேலும் இவர் பிக் பாஸ் ஆறாவது எடிஷனிலும் பங்குபெற்றுள்ளார். மீ எகைன்ஸ்ட் மைசெல்ப் என்ற இசை ஆல்பத்தில் இவர் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஷா இங்கிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வீராங்கனை ஆவார். இவர் ஐபிஎல் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் தொகுத்து வழங்கி வந்தார். இவர் 2002ல் தனது 17 வது வயதில் அறிமுகமானார். பிபிசி ஏசியன் பர்சனாலிடி ஆப் திஇயர் விருதும் இவர் பெற்றுள்ளார். 2009ளல் இங்கிலான்ந்து அணி உலக கோப்பை வென்ற அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.\nஐபிஎல் தொடரில் இவர் அவ்வப்போது பங்குபெற்று வந்தார். ஆட்டத்தை ஆராய்ந்து பேசுவதில் இவர் வல்லமை பெற்றவர்.\nடெல்லியில் பிறந்து வளந்த டிவி தொகுப்பாளினி மற்றும் மாடல் நடிகை சோனாலி இவர் பெமினா மிஸ் இந்தியா இண்டர்நேஷனல் பட்டதை வென்றவர். மற்றும் மிஸ் இண்டர்நேஷனலில் ரன்னர் அப்பாக வந்தவர். இவர் 2006ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிறகு 2007ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை தொகுத்து வழங்கினார்.\nஐபிஎல் தொடரை இவர் தொடர்ந்து நான்காண்டுகள் தொகுத்து வழங்கி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல தென்னிந்தியா நடிகை மற்றும் பிராடக்ட் டிசைனர் மற்றும் ஐபிஎல்ன் ஆரம்ப தொடரில் தொகுப்பாளினியாக பணியாற்றிய லேகா வாஷிங்டன். ஒருசில தமிழ், தெலுங்கு கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர் மாத்ரு கி பிஜ்லி கா மன்டோலா என்ற படத்தில் அனுஷ்கா சர்மாவுடன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருந்தார்.\nலேகா சென்னையில் நாடகங்களில் நடிகையாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் எஸ்.எஸ் மியூசிக் எனும் சேனலில் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரிய ரசிகை லேகா.\nதற்போதைய டிரெண்ட் தொகுப்பாளினி மயான்தி இவர் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவார்ட் பென்னியின் மனைவி ஆவார். கிரிக்கெட், கால்பந்தும் காமன்வெல்த் போட்டிகள், கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் இந்தியன் சூப்பர் லீக் மற்றும் ஐபிஎல் என பல தொடர்களை லாங்கர் தொகுத்து வழங்கியுள்ளார்.\nஸ்டார் கிரிக்கெட் சேனல் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் லாங்கர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎவ்வளவு அவ��ரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nநீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\nஎப்போதும் முகத்தில் எண்ணெய் வடிகிறதா.. இதனை சரி செய்ய #நச்சுனு 6 வெள்ளரிக்காய் டிப்ஸ்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/tale-of-weeping-nation.html", "date_download": "2018-12-12T09:23:39Z", "digest": "sha1:FNITLMSVNQO7FJO6GRPLSBM47ZNLZ7CN", "length": 5464, "nlines": 99, "source_domain": "www.sonakar.com", "title": "Tale of a weeping nation… - sonakar.com", "raw_content": "\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23154015/1004375/Chennai--Kandanchavadi--building-collapses--Death.vpf", "date_download": "2018-12-12T09:13:37Z", "digest": "sha1:XGRXTSGHZW3K5A5JBJW22L4CMLSAD2AX", "length": 11025, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு\nசென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது . கட்டிட விபத்தில் சிக்கி , சிகிச்சைக்காக பெருங்குடி அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு இருந்த பீகாரை சேர்ந்த ராஜன் சவுத்ரி என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீகாரை சேர்ந்த பப்லு தொழிலாளி ஏற்கனவே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nகட்டிட விபத்து தொடர்பாக இருவர் கைது - 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு\nஇந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கட்டிடத்தின் கட்டுமான நிறுவன திட்ட பொறியாளர் முருகேசன் மற்றும் நிலைய சூப்பர்வைசர் சிலம்பரசன் ஆகியோரை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து உள்ளனர்\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்��ர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nகலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபேருந்தில் பயணியிடம் திருட்டு : 4 பெண்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிக் பாக்கெட் அடித்த நான்கு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nபஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nகிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்\nகொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிலுவை மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.\nஉயிருக்கு பாதுகாப்பு இல்லை - கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம்\nதன் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தலைமறைவானதாக கூட்டுறவு வங்கி தேர்தல் அலுவலர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.\nகார் உதிரி பாக‌ங்கள் விற்பனை கடையில் தீ விபத்து\nதிருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-12T10:31:50Z", "digest": "sha1:TG5CHFVMZDGJEBP5SSVGAMUNBOKWJ2EE", "length": 7896, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் போதைப்பொருடன் ஒருவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nயாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் போதைப்பொருடன் ஒருவர் கைது\nயாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் போதைப்பொருடன் ஒருவர் கைது\nயாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமல்லாகம் நீதிமன்ற வீதியில் நேற்று(புதன்கிழமை) மாலை இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக மல்லாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nகுறித்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.\nஇதனையடுத்து பொலிஸார் குறித்த நபரை விரட்டி சென்று கைது செய்து சோதனையிட்ட போது அவரது ஆடையில் இருந்து 665 மில்லிகிராம் போதை பொருளை மீட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கை நீதிமன்றங்களுக்கு புத்தாண்டு விடுமுறை\nஇலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை எதி\nமஹிந்த தரப்பிற்கு எதிரான மனு: மீண்டும் ஜனவரி மாதம் விசாரணை (3ஆம் இணைப்பு)\nநாடாளுமன்ற உறுப்ப��னர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்\nநிதி குற்றச்சாட்டு: ரவியை கைதுசெய்யுமாறு முறைப்பாடு\nவணக்கத்துக்குரிய தம்பர அமில தேரருக்கு சட்டவிரோதமான முறையில் நிதி வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் நாட\nரணிலின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் சிக்கல்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதை தடுக்கும் வகையில\nகூட்டமைப்புடன் எவ்வித இரகசிய உடன்பாடும் கிடையாது – ஐ.தே.க\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமதுக்கட்சிக்குமிடையே எவ்வித இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என ஐக\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nமஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்: அநுர\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம் இதோ\nநாடாளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைக்கப்பட்டது\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/4381/The_book_to_be_read:_Vikram_Sarabhai,_father_of_Indian_Space.htm", "date_download": "2018-12-12T11:13:09Z", "digest": "sha1:UPXZNMZ7TQBH2TO5XGM4DZZ2MPQBNXVN", "length": 6088, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "The book to be read: Vikram Sarabhai, father of Indian Space | படிக்க வேண்டிய புத்தகம் : இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய் - எம்.ஏ. பழனியப்பன் - Kalvi Dinakaran", "raw_content": "\nபடிக்க வேண்டிய புத்தகம் : இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய் - எம்.ஏ. பழனியப்பன்\nநன்றி குங்கும் கல்வி-வேலை வழிகாட்டி\nவிண்வெளி ஆய்வாளர், சிறந்த நிர்வாகி என பன்முகத் திறமை கொண்டு விளங்கிய விக்ரம் சாராபாயின் வாழ்க்கை வரலாறு வளரும் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடமாகும். இந்திய விண்வெளி இயலின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் பால்ய காலம் தொட்டு உலகமே போற்றும் மாமனிதனாக மாறிய காலம் வரையிலும் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து எளிய நடையில் விவரிக்கிறது இந்நூல்.\nஆராய்ச்சி��ில் அதிக ஈடுபாடு கொண்ட விக்ரம் என்ற சிறுவனின் குடும்பச் சூழல் தொடங்கி சமூக அக்கறை, அறிவியல் மற்றும் தொழில் துறைகளில் தனித்திறன் கொண்டு விளங்கிய விண்வெளியாளரின் சாதனை வரை இன்றைய தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைத் தேடி தேடி தொகுத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் எம்.ஏ. பழனியப்பன்.\nமேலும் சாராபாய்-அப்துல் கலாம் சந்திப்புகள், இந்திய அறிவியலின் மகாத்மா என அப்துல் கலாம் சாராபாயை புகழ்ந்த தருணம், விக்ரம் சாராபாயின் கடைசிப் பேச்சு போன்ற அத்தியாயங்கள் தன்னம்பிக்கை உணர்வையும் உத்வேகத்தையும் மேலிடச்செய்கிறது. (வெளியீடு: ஸ்ரீசெண்பகா பதிப்பகம், தபால் பெட்டி எண்: 8836, பாண்டி பஜார், சென்னை 600 017. விலை: ரூ.50. தொடர்புக்கு: 044-28611510)\nபள்ளிக் கல்வித்துறை திட்டங்களும் குளறுபடிகளும்..\nஉழைக்கத் தயாரானால் வேலைக்குப் பஞ்சமில்லை\nபடிக்க வேண்டிய புத்தகம் - கரன்சி காலனி - ந. இளங்கோவன்\nஅறிய வேண்டிய மனிதர் - மல்லிகா ஸ்ரீநிவாசன்\nபார்க்க வேண்டிய இடம் : பாஞ்சாலங்குறிச்சி புதிய கோட்டை\nபடிக்க வேண்டிய புத்தகம் : வீடு\nஅறிய வேண்டிய மனிதர் : ஈனம் கம்பீர்\nவாசிக்க வேண்டிய வலைத்தளம் : www.youturn.in\nபிளஸ் 2 மாணவர்களே பொதுத் தேர்வுக்கு தயாராகுங்க\nதபால் துறையில் கார் டிரைவர்\nமத்திய அரசு துறைகளில் 60 இடங்கள்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் பணி\nடிப்ளமோ/ஐடிஐ படித்தவர்களுக்கு செயிலில் 156 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://safefoodalliance.blogspot.com/2011/03/sfa-media-briefing-press-clips.html", "date_download": "2018-12-12T11:10:20Z", "digest": "sha1:UCZGWDBDWMOXP7OZS2OJRK3FKMWKVFUM", "length": 7970, "nlines": 92, "source_domain": "safefoodalliance.blogspot.com", "title": "SAFE FOOD ALLIANCE: SFA media briefing - press clips", "raw_content": "\nசென்னை, மார்ச் 15: வைட்டமின் ஏ சத்து நிறைந்த முருங்கைக் கீரை, பப்பாளி, தண்டுக் கீரை, கேரட், தினை அரிசி ஆகியவற்றை பிரதமர் மன்மோகன் சிங்கிடம், \"\"பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பை''ச் சேர்ந்தவர்கள் அளிக்க உள்ளனர்.\nபாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பைச் சேர்ந்த டாக்டர் சுல்தான் இஸ்மாயில், டாக்டர் ஜி.சிவராமன், அனந்து, செல்வகணபதி ஆகியோர் உலக நுகர்வோர் உரிமை தினத்தை (மார்ச் 15) முன்னிட்டு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\n\"\"தில்லியில் சர்வதேச வேளாண் கருத்தரங்கை பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் தொடங்கி வைத்துப் பேசும்போது, மரபணு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வைட்டமின் ஏ சத்து செறிவூட்டப்பட்ட கோல்டன் அரிசி தேவை என்றார்.\nஇந்தியாவுக்கு இத்தகைய அரிசி தேவை இல்லை. இந்திய மருத்துவ ஆய்வியல் நிறுவனத்தின் தினசரி உணவுப் பரிந்துரைப் பட்டியலின்படி, \"கோல்டன் அரிசியிலிருந்து' வைட்டமின் ஏ சத்தைப்பெற அதை 9 கிலோ அளவுக்குச் சாப்பிட்டாக வேண்டும்.\nமுருங்கைக் கீரை-கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. கேரட்டைக் காட்டிலும் முருங்கைக் கீரையில் பீட்டா கரோட்டின் சத்து அதிகம். எனவே உடல் நலத்துக்கு பாதுகாப்பானதா என்று அறியப்படாத \"கோல்டன் அரிசி' போன்ற மரபணுப் பயிர்களை அவசர அவசரமாக சந்தைப்படுத்த முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது.\nஉலகெங்கும் நடந்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்தல், நோய் எதிர்ப்பாற்றலை வளர விடாது செய்தல் போன்ற கேள்விகளை \"கோல்டன் அரிசி' எழுப்பியுள்ள சூழலில், நமது அடிப்படை வாழ்வாதாரமான அரிசியில் இது போன்ற உத்திகளுக்கு இடம் அளிப்பது தவறு.\nஇதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள எங்களது கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் பிரதமரிடம் மேலே குறிப்பிட்ட வைட்டமின் ஏ சத்து நிறைந்த முருங்கைக் கீரை, பப்பாளி உள்ளிட்டவற்றைப் பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளோம்.\nஇதுபோன்ற பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை எதிர்க்கும் வகையில் \"நான் சோதனை எலி அல்ல' என்று பொருள்படும் \"ஐ ஆம் நோ லேப் ரேட்' இயக்கம் தமிழகத்தில் இந்த கூட்டமைப்பு மூலம் விரைவில் தொடங்கப்படும். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வரும் 19-ம் தேதி சிறு தானியங்கள் மற்றும் இயற்கை உணவு விழிப்புணர்வு விழா நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு பி.டி. கத்தரியைத் தமிழகத்திலும், பின் இந்தியாவிலும் நிறுத்தி வைக்க இந்தக் கூட்டமைப்பு போராடியது குறிப்பிடத்தக்கது' என்று அவர்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/mar/15/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2880728.html", "date_download": "2018-12-12T09:30:44Z", "digest": "sha1:6MYXWYWB5C4EFSCBIE5GIR5SCMEPY2LU", "length": 9284, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "உணவகங்களுக்கும் விலக்கு தேவை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy DIN | Published on : 15th March 2018 05:37 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉணவகங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் எம்.வெங்கடசுப்பு தெரிவித்தார்.\nஅரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர உணவு குடும்பச் சங்கத்தின் 8-ஆம் ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:\nஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட போது, உணவகங்களுக்கு வரி விதிக்கப்படக் கூடாது என சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஆனால் உணவகங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதைக் குறைக்க பலமுறை புது தில்லிக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.\nஆனாலும், உணவகங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற\nகோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. விலக்கு அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் அவர்.\nகூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் ஜி.மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். செயலர் ஆர். பார்த்தீபன் வரவேற்றார். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநிலச் செயலர் ஆர்.சீனிவாசன், வேலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்கத் தலைவர் ஜெ.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம்.தேவராஜ், நகர ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.இளங்கோ, நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.மான்மல், மளிகை வியாபாரிகள் சங்கச் செயலர் ஜி.டி.என். அசோகன், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதில், ஜிஎஸ்டியை குறைக்க தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மாநில ஓட்டல்கள் சங்கத்துக்கு உதவி நிதியாக ரூ.1 லட்சத்தை அரக்கோணம் உணவு குடும்ப சங்க நிர்வாகிகள் மாநிலத் தலைவர் எம்.வெங்கடசுப்புவிடம் வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்��ா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/13/jairam.html", "date_download": "2018-12-12T10:42:01Z", "digest": "sha1:24ZPIZK724YICF65IDH5OQYLBCKGBDJY", "length": 11071, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | jairam ramesh to lose his job in karnataka planning commission - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nசோனியாவை விமர்சித்த காங்கிரஸ் தலைவரின் பதவிக்கு வேட்டு\nகாங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த ஜெயராம் ரமேசை கர்நாடக மாநில திட்டக் கமிஷன்துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு முதல்வர் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் திட்டமிடல் பிரிவில் மூத்த தலைவராக இருப்பவர் ஜெயராம் ரமேஷ். கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவிலும்இடம் பெற்றிருந்தார். கட்சியின் கொள்கை வகுப்பதிலும் முக்கிய பங்கு வகித்து வந்தார்.\nசமீபத்தில் ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைக்கு ஜெயராம் ரமேஷ் பேட்டி அளித்தார். அதில், அடுத்த 50ஆண்டுகளுக்கு காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாது என்று ரமேஷ் கூறியிருந்ததாகத் தெரிகிறது. மேலும் சோனியா காந்தியையும்அவர் விமர்சித்ததாகத் தெரிகிறது,\nஇதையடுத்து அவருக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து ரமேஷிடம் காங்கிரஸ் தலைமை விளக்கம்கேட்டுள்ளது.\nஇந் நிலையில் ரமேஷ் மீது கர்நாடக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன்ரமேசுக்கு திட்டக் கமிஷன் பதவி வழங்கப்பட்டது. இப்போது இந்தப் பதவியிலிருந்து விலகிவிடுமாறு ரமேசுக்கு முதல்வர்கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/170", "date_download": "2018-12-12T09:18:05Z", "digest": "sha1:UNTFYWIE7NOU7RFFCIEMJAGFNQI5S52I", "length": 22687, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…", "raw_content": "\n« புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…\nதமிழினி மாத இதழ் »\nகட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்…\n………இவை உபதேசங்கள் அல்ல. எழுதி எழுதி கற்றுக்கொண்டவை. உங்களுக்குப் பயன்படலாம்.\nமுதலில் ஒரு பிரிவினையைச் செய்ய வேண்டும். கட்டுரை [Essay] ஆய்வுரை [Article].\nகட்டுரைக்கு ஒரு கச்சிதமான வடிவம் தேவை. பக்க அளவு முக்கியம். ஆய்வுரை முற்றிலும் வேறுபட்டது. முக்கியமான வேறுபாடு இதுதான். கட்டுரைக்கு ஒரே ஒரு கோணம்தான் உண்டு. ஆய்வுரை பலகோணங்களில் ஒரு கருத்தை முன்வைப்பது\nகட்டுரை ஏற்கனவே ஆராய்ந்து தெளிந்தவற்றை எடுத்துக்கூறும் தன்மை கொண்டது.ஆய்வுரை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டது. கட்டுரையில் விரிவான விளக்கங்களோ விவாதங்களோ நிகழ்த்த முடியாது. அதற்குரியது ஆய்வுரையே.\nநவீனக் கட்டுரை வடிவத்தால் சிறுகதையைப்போன்றது.\nஆ. பாம்பு ஊர்வது போல சரசரவென்ற போக்கு\nஇ. கவனத்தில் ஆழப்பதியும் ‘முத்தாய்ப்பு’ கொண்ட முடிவு\n— என சிறுகதைக்குரிய மூன்று அடிப்படை இயல்புகளும் கட்டுரைக்கும் தேவை.\nசிறந்தகட்டுரையின் அடிபப்டைக் குணம் இதுவே– அது வளர்த்தலோ திசை திரும்பலோ இல்லாமல் இருக்கும். ‘கச்சிதமான கட்டுரை’ என்ற வரி ‘சிறந்த கட்டுரை’ என்பதற்கு சமமானதே.\nநல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை.\n1. கட்டுரை எதைப்பற்றியது என ஒரே ஒருவரியில் சொல்ல உங்களால் முடியவேண்டும். அதுவே அதன் மையம். அதாவது ‘கரு’\n2. கட்டுரையில் முதல்வரியிலேயே அந்த கரு நேரடியாக வெளிப்படுவது நல்லது. அல்லது அந்தக் கருவை நோக்கி நேரடியாகச் செல்லு���் ஒரு வழி அந்த முதல்வரியில் திறந்திருக்க வேண்டும்\n3. அந்த மையக்கருவை நிறுவக்கூடிய விவாதங்களாக தொடர்ந்துவரும் வரிகள் வெளிபப்டவேண்டும். அதற்கான ஆதாரங்கள், அதை நிறுவும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அதை மறுக்கும் வாதங்களுக்கான பதில்கள் ஆகியவை.\n4 கட்டுரையில் பேசப்படும் கருத்துக்கு ஆதாரம் காட்டும்போது வலிமையான ஒரு ஆதாரம் கொடுக்கப்பட்டால் போதும். ஒன்றுக்குமேல் ஆதாரங்களைக் கொடுக்கவேண்டிய தேவை இல்லை. அது கட்டுரையை சோர்வுற்றதாக ஆக்கும். பெரும்பாலும் ஒரு உதாரணத்தை நாம் சொல்லியதுமே அதேபோன்ற பல உதாரணங்கள் நம் நினைவுக்கு வரும். அவற்றை வரிசையாக சொல்லிச்செல்லும் உற்சாகம் ஏற்படும்.அது கட்டுப்படுத்தப்படவேண்டும்.\n5 வரிசையாக ஆதாரங்கள் கொடுத்து ஒன்றை நிறுவுவதாக இருந்தால் கட்டுரையின் நோக்கமே அதுவாக இருக்கவேண்டும், வேறு விஷயமே கட்டுரையில் இருக்கக் கூடாது.\n6 கட்டுரையில் ஒரு விஷயம் குறிப்பிடப்படும்போது அக்கட்டுரையின் விவாதத்துக்கு என்ன தேவையோ அதைமட்டுமே அவ்விஷயத்தில் இருந்து எடுத்து முன்வைக்கவேண்டும். சுவாரஸியமாக இருக்கிறதே என தொடர்பில்லாதனவற்றை சொல்ல முயலக்கூடாது. உதாரணம், முக அறுவை சிகிழ்ச்சை பற்றிய ஒரு கட்டுரையில் மைக்கேல் ஜாக்ஸனைப்பற்றி சொல்லவரும்போது அவரது சமீபத்திய இசைத்தட்டின் விற்பனை எத்தனை லட்சம் என்ற தகவல் தேவையில்லை\n7 கட்டுரை ஒரே உடல் கொண்டதாக இருக்க வேண்டும். இரு தனி விஷயங்கள் இணைக்கப்பட்டதுபோல தோன்றவே கூடாது. ஒருவிஷயத்துக்கு ஒரு கட்டுரை என்பதே நல்லது\n8 கட்டுரையில் முன்னுரை ,அல்லது பீடிகை இருந்தது என்றால் அது அக்கட்டுரையில் அளவில் எட்டில் ஒருபகுதிக்கும் குறைவாகவே இருக்கவேண்டும். எவ்வளவு சுருக்கமான பீடிகை இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. பீடிகை கண்டிப்பாக மையக்கருவை சுட்டவேண்டும்– நுட்பமாகவேனும்.\n9. மையக்கருவிலிருந்து விலகி சில தகவல்களை அல்லது கருத்துக்களைச் சொல்வதாக இருந்தால் அவற்றை இடைவெட்டுகளாக ஒருவரியில் அல்லது இரண்டு வரியில் சொல்லிச் செல்வது நல்லது. அடைப்புக் குறிக்குள் சொல்வது, — போட்டுச் சொல்வது சிறப்பு.\n10.கட்டுரைக்கு தகவல்கள் எப்போதும் அவசியம். ஆனால் எத்தனை முக்கியமான தகவலாக இருந்தாலும் அது கட்டுரையை வரட்சியானதாக ஆக்கும். ஆகவே தகவல்களை எப்படியெல்லாம் சுவாரசியமாக ஆக்க முடியுமோ அப்படியெல்லாம் சுவாரஸியமாக ஆக்கவேண்டும். தகவல்களை குட்டிநிகழ்ச்சிகளாக ஆக்கலாம். ஒன்றுடன் ஒன்று பிணைக்கலாம். சொல்லும் மொழியால் வித்தியாசப்படுத்திக் காட்டலாம். பட்டியல்கள் ஒரு கட்டுரைக்கு எப்போதுமே பெரும் பாரம்\n11. ஒரு கட்டுரை முழுக்க ஒரே வகை மொழி இருக்கவேண்டும். விளையாட்டுத்தனமான ஒரு கட்டுரை திடீரென்று கோபம் கொள்வ§தோ சட்டென்று தீவிரமடைவதோ கூடாது. அடிப்படையில் இது என்ன மனநிலை [mood] உள்ள கட்டுரை என்ற தெளிவு அக்கட்டுரையில் இருக்கவேண்டும். நகைச்சுவையாக ஆரம்பித்து மெல்ல தீவிரமடையும் கட்டுரைகளும் தீவிரமாக ஆரம்பித்து வேடிக்கையாக ஆகும் கட்டுரைகளும் உண்டு. அப்போது அந்த மாறுதல் சீராக ஆசிரியரால் கொண்டு வரப்படவேண்டும். எது மைய உணர்ச்சியோ அதுவே பெரும்பாலான அளவுக்கு இருக்க வேண்டும். பாதிப்பாதி என்றெல்லாம் இருக்கக் கூடாது\n12. மேற்கோள்களை முடிந்தவரை தவிர்ப்பதே கட்டுரைக்கு நல்லது. மேற்கோள் கொடுக்கும்போது வித்தியாசமாகவோ கவித்துவமாகவோ தீவிரமாகவோ வேடிக்கையாகவோ கூறப்பட்ட மேற்கோள்களை மட்டுமே ” … ” போட்டு அப்படியே கொடுக்க வேண்டும். அதாவது அந்த மேற்கோள் வாசகனை நின்று கவனிக்க வைப்பதாக இருக்க வேண்டும். எக்காரணத்தாலும் நீண்ட மேற்கோள்கள் ஒரு கட்டுரையில் வரக்கூடாது. ஒருபோதும் எல்லாருக்கும் தெரிந்த மேற்கோள்களை கொடுக்கக் கூடாது. பொதுவான சாதாரணமான கருத்துக்களை ஒரு முக்கிய பிரமுகர் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டுவதானால் அக்கருத்துக்களை சுருக்கி நம் சொற்களில் கொடுப்பதே நல்லது.\n13. கட்டுரையில் வழக்கமான வரிகளையும் வளர்த்தல் வரிகளையும் தேடிக் கண்டடைந்து வெட்டித்தள்ள வேண்டும். எழுதும்போது சரியாகச்ச் சொல்லிவிட்டோமா என்ற ஐயத்தில் நாம் மேலும் ஒருவரி சொல்ல உந்தபப்டுவோம். அதை கட்டுபப்டுத்த வேண்டும். ”இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்’ போன்ற வரிகள் கூடவே கூடாது.\n14. பிரபலமான சொற்றொடர்களையும் தேய்ந்த சொற்றொடர்களையும் [ஜார்கன், க்ளீஷே] முற்றிலும் தவிர்க்கவேண்டும். ‘திருடனைத் தேள்கொட்டியது போல’ போன்ற வரிகள் உதாரணம். ஆங்கிலத்தில் எழுதும்போது இது நிறையவே நமக்கு வரும். நமது ஆங்கிலக் கல்வி அத்தகையது. ‘ஸ்டெப்பிங் இன் அதர்ஸ் ஷ¥ஸ்’ என்றெல்லாம்…\n15. ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்\nஇவற்றைப்பற்றி நீங்கள் யோசிக்கலாமென்று படுகிறது\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nTags: எழுதும் கலை, கட்டுரை\njeyamohan.in » Blog Archive » கதைத்தொழில்நுட்பம்:ஒருபயிற்சி\n[…] கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்… […]\n[…] கட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்… […]\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 15\nஜக்கி கடிதங்கள் - பதில் 3\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்க��ல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mattikittaradi-song-lyrics/", "date_download": "2018-12-12T09:21:23Z", "digest": "sha1:2UDIDDMGKNIUHSLPOM5K2YPEZNQJNVVA", "length": 10693, "nlines": 324, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mattikittaradi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி\nமற்றும் டி. எம். சௌந்தரராஜன்\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\nபெண் : கம்பெடுத்து சண்டை போடும்\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\nபெண் : ராஜநடை போட்டான்\nபெண் : ராஜநடை போட்டான்\nபெண் : ஆனைமுகன் ஆனால் என்ன\nஐயா கிட்ட கேளடி அம்மா\nபெண் : கன்னியரின் கையில்\nகரை என்ற வழி இல்லாமல்\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\nபெண் : மாமன் இவர்\nபெண் : மாமன் இவர்\nபெண் : மான் விரிச்ச\nஅறியா பிள்ளை அடடா இருந்த\nபெண் : புத்தியில் ஏதோ கொஞ்சம்\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\nபெண் : மேலாக்கு போட்டவளுக்கு\nபெண் : மேலாக்கு போட்டவளுக்கு\nபெண் : வாலாட்ட வந்தவருக்கு\nபெண் : அனுதாபத்தில் தோற்றவருக்கு\nபெண்ண என்றால் அச்சம் கொண்டு\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/category/uraihal/", "date_download": "2018-12-12T09:52:42Z", "digest": "sha1:HZ4JDUCSRWQ4IBUE6XGPXCUYH5GXDXZY", "length": 27536, "nlines": 211, "source_domain": "manimozhian.com", "title": "Uraihal Archives - மணிமொழியன்", "raw_content": "\nஉள்ளத்தால் பொய்யாது ஒழுகிய காந்தியடிகள்\n“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்\nஉள்ளத்துள் எல்லாம் உளன்” (294)\nஉள்ளம் அறிந்து பொய்யாமை நினையாதவர்கள் உலகத்து மக்கள் உள்ளத்தில் எல்லாம் புகழோடு நிலைத்திருப்பார்கள் என்பதைத் தமது உண்மையான தூய தொண்டின் மூலம் மெய்ப்பித்து வெற்றி கண்டவர் அண்ணல் காந்தியடிகள்.\nமுழுமையும் நல்லவராக, முழுமையும் உண்மையுடைய வராக, முழுமையும் அன்புடையவராக வாழ்ந்திட விரும்பினார் காந்தியடிகள். வாழ்வின் அனைத்துக் களங்களிலும் அவர் உண்மையின் ஒளியில் வாழ்ந்திட மேற்கொண்ட விருப்பம் சாதாரண ஆத்மாவாக இருந்த அண்ணல் காந்தி அவர்களை மகாத்மாகாந்தியாக உருவாக்கியது. தேசப்பிதா என்று நாடே கொண்டாடியது.\nகாந்தியடிகள் என்றவுடன் நமக்கு முன் தோன்றி நிற்பது அகிம்சையும், சத்தியமும் தான். எந்த வகையிலும் உயிர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தல் கூடாது என்பது அகிம்சை. எந்த நிலையிலும் பொய்யை ஒரு போதும் சொல்லக்கூடாது, உண்மையே கூறுதல் வேண்டும் என்பது சத்தியம்.\n“ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன்\nபின்சாரப் பொய்யாமை நன்று” (323)\nஎன்பது வள்ளுவம். இந்தியத் திருநாடு ஏறத்தாழ சுதந்திரம் பெற்று விட்ட நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேட்டார்: “நிராயுதபாணியாய் நின்று போராடும் ஒற்றை மனிதரின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கும் பிரிட்டிஷ் அரசால் நசுக்க முடியவில்லையா” சர்ச்சில் அவர்கள் அதற்குப் பதிலளிக்கையில் அந்த மனிதர் “காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன், துப்பாக்கியை எடுத்திருந் தால் நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கி இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார்” சர்ச்சில் அவர்கள் அதற்குப் பதிலளிக்கையில் அந்த மனிதர் “காந்தியடிகள் கத்தியை எடுத்திருந்தால் நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன், துப்பாக்கியை எடுத்திருந் தால் நான் பீரங்கியைக் கொண்டு நசுக்கி இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கொண்டு போராடுகிறார் சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையே சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லையே” என்றார். அதிவேக ஆயுதபலமும் வலிமை வாய்ந்த இராணுவமும் கொண்ட ஆங்கில ஏகாதிபத்தியத்தை சத்தியம் என்னும் ஆயுதம் கொண்டு சத்தியாகிரகம் எனும் அறப்போர் முறையில் கத்தியின்றி இரத்தமின்றி போராடிப் பணியவைத்தவர் காந்தியடிகள்.\n“உங்கள் எதிரிகளை சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை நீங்கள் ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கும் நன்மையே செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைப் பழிப்பவர் களுக்காகவும் பிரார்த்தனை பண்ணுங்கள். அப்போது தான் மனித வாழ்வின் மேன்மை என்னவென்றே உணர்வீர்கள்” என்பது ஏசு பெருமானின் போதனைகள்.\n“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nநன்னயம் செய்து விடல்” (314)\nஎன்பது வள்ளுவம். துன்பம் செய்தவரைத் தண்டிக்காது. அவர் வெட்கப்படும்படியான தண்டனையாக நன்மையைச் செய்து அவர் செய்த துன்பத்தை மறந்திடுதல் மேன்மை யுடையோர் செயலாகக் கருதப்படுகிறது என்கிறார் திருவள்ளுவர். இக்கொள்கையில் நிலையாக நின்றவர் காந்தியடிகள்.\nநீதிமன்றத்தில் சிறைத் தண்டனை பெற்ற காந்தியடிகள் எரவாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ், காந்தியின் மார்பில் மிதித்துச் சிறையில் தள்ளுகிறார். அதற்காக காந்தியடிகள் வருந்தவில்லை. சிறைத் தண்டனை முடித்து வெளிவந்த காந்தியடிகள் அந்த சிறை அதிகாரிக்கு சிறையில் கிடைத்த தோல்களைக் கொண்டு தாமே தைத்த மிதியடி ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார். “மிதியடி கொடுத்தமைக்கு நன்றி. எனது காலின் சரியான அளவு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது” என்றார். காந்தியடிகள் புன்னகையுடன் “நீங்கள் உங்கள் பூட்ஸ் காலால் என்னை உதைத்தீர்களே அந்தத் தடயம் என் மார்பில் இருந்தது. அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்” என்றார். அந்த சிறை அதிகாரி வெட்கித் தலைகுனிந்து காந்தியடிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் என்ற செய்தியினை அறியும்போது மகாத்மா மகாத்மா தான் எனச் சொல்லத் தோன்றுகிறது.*\n“இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nநமக்குத் துன்பம் செய்தவருக்கும், நாம் நன்மை செய்யவில்லை என்றால் நம்முடைய பெருந்தன்மை வேறு எதைச் சாதிக்கப் போகிறது எனக் கேட்கும் வள்ளுவத்தின் சான்றாண்மை நெறியினைக் காந்தியடிகள் வாழ்வின் உயிரெனக் கொண்டு வாழ்ந்துள்ளார் என்பதை அறியும் பொழுது நம் நெஞ்சம் நம்மை அறியாமலே நிமிரத் தானே செய்கிறது\nஓர் இலட்சியத்திற்காக மனமுவந்து ஏற்கும் தியாகமே தவம் என்பர். உண்ணாவிரதம் இருப்பதும் அடுத்தவர் துன்புறுத்தினாலும் அவர்க்கு எதிராகக் கையைக் கூட அசைக்கக் கூடாது என்பதும் காந்தியடிகள் சத்தியா கிரகத்திற்குக் கூறிய இலக்கணங்கள்.\n“உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை\nஅற்றே தவத்திற்கு உரு” (261)\nதனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குக் கேடு செய்யாதிருத்தலுமே தவம் என்பார் திருவள்ளுவர். காந்தியடிகள் மிகச்சிறந்த தவசீலராக விளங்கினார்.\nமகாத்மாவாக வாழ்ந்த காந்தி���டிகள் தம்மை ஒரு சாதாரண மனிதராகவே கருதிக்கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அக்கறை கொண்டார். சாதாரண மனிதர்கள் மீது அவர் கொண்ட அன்பு தான் சாதாரண மனிதர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்ய வைத்தது. காந்தியடிகள் தேசிய விடுதலையைச் சிந்தித்த அதே வேளையில் சமூக விடுதலையைப் பற்றியும் சிந்தித்தார். அதனால்தான் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தார்.\n“நான் என்ன விரும்புகிறேனோ, எதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேனோ, எதற்காகச் சாவதற்கு மகிழ்ச்சி யடைகிறேனோ அது தீண்டாமை. வேரும் கிளையு மில்லாமல் அழித்து விடுவதாகும் என்னுடைய உண்ணாவிரதம் சாதி இந்துக்களை அவர்களுடைய உறக்கத்திலிருந்து எழுச்சி பெறச் செய்து விழிப்புறச் செய்யுமானால் அது அதன் நோக்கத்தை நிறைவேற்றியதாகும்.” எனச் சூளுரைத்து அதில் வெற்றியும் கண்டார். காந்தி யடிகளின் போராட்டத் திற்குப் பின் பல ஜாதி இந்துக்கள் தீண்டாமை பற்றிய வைதீக எண்ணத்தைக் கைவிட்டனர். கோயில்கள், சாலைகள், கிணறுகள் அனைத்தும் தீண்டத் தகாதவர்களுக்கும் திறந்து விடப்பட்டன என்பது வரலாறு. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதையும், ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்பதையும், அன்பு வழியே ஆயுதத்தால் சாதிக்க இயலாததைச் சாதிக்க வல்லது என்பதையும் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டியவர் காந்தியடிகள். அன்பு வழி மாறி இன்றைய உலகம் செல்வதால் தான் எங்கும் பகைமையும், பூசலும், வன்முறையும் நிலவுகின்றன.\nகாந்தியடிகள் தமிழ்மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்தார். ‘தமிழ்மொழி கற்க மிகுந்த நாட்களைச் செலவு செய்துள்ளேன்’ என அவரே கூறியுள்ளார். ‘இந்தியாவில் அனைவரும் ஓரினமாக வாழ வேண்டும் என்றால் சென்னை மாநிலத்திற்கு வெளியே வாழ்கிறவர்கள் தமிழ் மொழியை அவசியம் கற்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார் காந்தியடிகள்.\nகாந்தியடிகள் திருக்குறள் மீது அளவிட முடியாத அளவிற்கு விருப்பமும், மரியாதையும் வைத்திருந்தார். “திருக்குறளைப் படிக்காத ஒருவரை இந்திய இலக்கியப் படைப்பாளியாக நான் கருத மாட்டேன்” என்பது அகமதாபாத் நகரில் நடந்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் காந்தியடிகள் வெளியிட்ட பிரகடனம் என்றும், காந்தியடிகளுக்குத் தமிழ�� கற்றுக் கொடுத்தவர் தில்லை யாடியைச் சேர்ந்த கன்னியப்பச் செட்டியார் என்ற தகவலையும் செய்தித் துறையில் பணியாற்றிப் பெருமை பெற்ற திரு.அ.பிச்சையா தமது ‘சிந்தனைப் புள்ளிகள்’ நூலில் குறிப்பிடுகிறார்.\nஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கியும் மேதையில் மேதையாக வாழ்ந்திட்ட மகாத்மா அவர்கள் சத்தியத்தின் மீதும், அகிம்சையின் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டு, அதனையே தமது போராட்டக் களத்தின் ஆயுதமாக முன் நிறுத்தி இந்திய தேசத்தின் விடுதலைக்கும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நிலைப்பாட்டினை உருவாக்கி சமூக விடுதலைக்கும் வித்திட்டு மானிட சுதந்திரப் பயிரினைச் செழிப்புற வளர்த்திட்ட பெருமகனார்.\n“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்\nமலையினும் மாணப் பெரிது” (124)\nஎன நடையில் நின்றுயர் நாயகராகத் திகழ்ந்திட்ட மகாத்மா அவர்களுக்குச் சிலை வைத்துச் சிறப்புச் செய்வது பாராட்டிற்கு உரியது. பிரான்சு நாட்டில் உள்ள வொரெயால் நகரத்தில் புதுச்சேரி தமிழ் உள்ளங்கள் தமிழ்க் கலாச்சார மன்றம் வைத்து இந்திய நாட்டின் கலாச்சார சிறப்புக்களையும், தமிழக மக்களின் பண்பாட்டு மேன்மைகளையும் பரப்பி வருவது போற்றுதற்கு உரியது. இச்சீரிய பணியினை சிரமேற்கொண்டு செய்து வரும் தமிழ்க் கலாச்சார மன்றத் தலைவர் திரு.பாண்டுரங்கன், இலங்கைவேந்தன், செயலாளர் திரு.இராமச்சந்திரன் உள்ளிட்ட மன்ற நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். நீண்ட நெடுங்காலம் ஒற்றுமையுடன் பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்துத் தமிழ் மக்களும், அவர்கள்தம் குடும்பத்தினரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து சிறந்திட எல்லாம் வல்ல அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் அருளினை வேண்டி வாழ்த்தி வணங்குகிறேன்.\nஇல்லது என் இல்லவள் மாண்பானால்\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 என்பதில், test\nகுறள் நிலா முற்றம் – 15 என்பதில், Buy cialis online\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 என்பதில், Saravanan t\nஇல்லது என் இல்லவள் மாண்பானால்\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 (10288)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 (1856)\nசிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின�� ஆட்சி (1543)\nதிருவள்ளுவரின் இறைக் கொள்கை (898)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1\nகுறள் நிலா முற்றம் – 15\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2\nkatturai Kural literature Manimozhian tamil thirukkural அறம் இனிய தமிழ் இலக்கியம் கட்டுரை கட்டுரைகள் குறள் குறள் நிலா முற்றம் தமிழிலக்கியம் தமிழ் திருக்குறள் திருக்குறள் செம்மல் திருவள்ளுவர் மணி மணிமொழி மணிமொழியனார் மணிமொழியன் மணிமொழியம் மனிமொழியன் வாழ்வியல் விநாயகா மிஷன் விநாயகா மிஷன்ஸ்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Female-Singer-SJanaki/1037", "date_download": "2018-12-12T09:16:54Z", "digest": "sha1:JMI3XZXEQHVDJYHQ6MNRVK7ASHOUASKH", "length": 2986, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\n16 Vayathiniley 16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு\nChathriyan சத்ரியன் Poottugal pOttaalum veettukkul பூட்டுகள் போட்டாலும் வீட்டுக்குள்\nChinna Mappillai சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை\nDheepam தீபம் Thean malli poovey தேன் மல்லிப் பூவே\nAnuradha Sriram அணுராதாஸ்ரீராம் Malathi மாலதி\nAnuradha Sriram அணுராதாஸ்ரீராம் P. Susheela பி. சுசிலா\nChinmayi சின்மயி SadhanaSargam சாதனாசர்கம்\nChitra சித்ரா Saindhavi சய்ந்தவி\nChorus கோரஸ் Sangeetha சங்கீதா\nHarini ஹரினி Shreya Gosal ஸ்ரேயாகோசல்\nJanaki ஜானக்கி Suchithra சுஜித்ரா\nK.S.Chitra கே.எஸ்.சித்ரா Sujatha சுஜாதா\nLR.Eswari எல்.ஆர்.ஈஸ்வரி Swarnalatha ஸ்வர்னலதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_157068/20180417143451.html", "date_download": "2018-12-12T09:59:59Z", "digest": "sha1:DDBFSEBG2YZ4PDD2D2DSEPKIT4TJTDVR", "length": 6922, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது : நடிகர் விஜய்சேதுபதி", "raw_content": "காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது : நடிகர் விஜய்சேதுபதி\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகாஷ்மீர் சிறுமி விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது : நடிகர் விஜய்சேதுபதி\nகாஷ்மீர் சிறுமி விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரில் சிறுமி ஆசிபா கற்பழித்து கொலை செய்லை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு தரப்பி னரும் இதற்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நடிகர் விஜயசேதுபதி கூறும் போது,பெண் குழந்தைகளை வளர்க்க பாடம் எடுக்க வேண்டும், மனிதனாக எப்படி நடக்க வேண்டும் என யாரு க்கும் தெரியவில்லை. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.இச்சம்பவத்திற்கு ஈடுபட்டவர்களுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் பத்தாது என்றும் அவர் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி\nகுடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால் மனஉளைச்சலில் பெண் மரணம் : 4 பேர் கைது\nதபால்முறையை மீட்டெடுக்க குமரி ஆட்சியர் முயற்சி : மன்னர் கால அஞ்சல் பெட்டிக்கு புத்துயிர்\nநடிகர் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாள் : தமிழக அரசியல்தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்து\nபள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை : உறவினர் மீது வழக்கு\nபாசிச பாஜகவுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவூட்டும் வெற்றி : திமுக தலைவர் ஸ்டாலின்\nபிரதமர் மோடி கூறிய இனியநாள் வந்துவிட்டது : தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/03/101649.html", "date_download": "2018-12-12T11:07:52Z", "digest": "sha1:QAJIGUWQEXQWFV2EKWDFW5BEBJYOLXRN", "length": 18177, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: தலிபான்களின் முக்கிய தளபதி பலி", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nஆப���கனில் வான்வழித் தாக்குதல்: தலிபான்களின் முக்கிய தளபதி பலி\nதிங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018 உலகம்\nகாபூல், ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதுகுறித்து ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,\nஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ஆப்கன் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த வான்வழித் தாக்குதலில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதில் அப்துல் மனன் என்ற தலிபான் தளபதி கொல்லபட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅப்துலின் மரணத்தை தலிபான்களும், அம்மாகாண ஆளுநரான முகமது யசின் கானும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அப்துல் மனனின் மரணம் குறித்து அமெரிக்காவிடமிருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. கொல்லப்பட்ட அப்துல் மனன் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் பகுதிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய நபராக இருந்தவர். அரசுக்கு எதிராக தீட்டப்பட்ட பல சதித்திட்டங்களில் முக்கியப் பங்கி வகித்தவர். அப்துல் மனனின் இந்த மரணம் தலிபான்களுக்குப் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்��டை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்பு\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n3தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n4நடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/168030", "date_download": "2018-12-12T09:14:37Z", "digest": "sha1:NCDDOMPG3LXGOXWWAY26O4V3NF7FGHKM", "length": 4662, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "Naam Tamilar Iyakam condemns the practice of Malaysian Political Parties of garnering Tamilar votes by giving out freebies like movie tickets etc – Malaysiaindru", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்அக்டோபர் 1, 2018\nஒரு கரண்டி ‘இந்திய’ இரத்தம்\nசீ பீல்டு அம்பாள் தேர்வு வைத்திருக்கிறாள்\nகட்சிகள் மாறின., ஆட்சியும் மாறியது..,ஆனால், அட …\nபட்ஜெட்டில் இந்தியர்களின் சிக்கல்களுக்கான தீர்வுகள் என்ன\nசீர்கேடுகளைக் களைவோம், ஏற்றத்திற்கு ஒன்றுபடுவோம், உறுதி…\nவல்லினத்தின் வழி மலேசிய படைப்புகள் தமிழகத்தில்…\nடாக்டர் ஜெயக்குமார் : புதிய தனியார்…\nசிறுபான்மை மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய…\nஇளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும்…\nவாருங்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் கண்காணிப்போம்\nகுறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின்…\nமின்சுடலை, இடுகாடு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு…\nகுடியுரிமை ஆவண சிக்கல் உள்ளவர்களின் எண்ணிக்கை…\nகலைஞருக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா\nநம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள்;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-12-12T10:55:18Z", "digest": "sha1:RG7UHTKXKSV3JT5NBG2LGMUEZTHH654C", "length": 12595, "nlines": 57, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: எம்பெருமானார் அவதார நாள் உற்சவம்", "raw_content": "\nஎம்பெருமானார் அவதார நாள் உற்சவம்\nவாருங்கள் ;துழாயானைத் தொழலாம் என்று நம்மாழ்வார் பாடியபடி இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவும் விசிஷ்டாத்வைதம் உலமெங்கும் பரவவும், எம்பெருமானின் கருணையினால், ஆதித்ய மஹாராஜாவுக்கும், பூத கணங்களுக்கும் பெருமாள் பிரதக்ஷ்யமான பூதபுரி என்னும் ஸ்ரீபெரும்புதூரிலே இளையழ்வாராக இராமனுஜர் அவதரித்தார்.\nதிருவல்லிக்கேணியிலே ஆஸுரி கேசவ ஸோமயாஜி, அவரது மனைவி காந்திமதி அம்மையுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த போது பெருமாள் நானே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பேன் என்று கொடுத்த வாக்கின்படி இராமானுஜராக 1017ம் ஆண்டு சித்திரைத் திங்கள் வளர் பிறை பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நாளில் திருஅவதாரம் செய்தார் .\nஇராமானுஜர் தனது நூற்றியிரண்டாம் ஆண்டில் தனது கடமையை முடித்து இந்நிலவுலகை விட்டு நீங்கும் தறுவாயில் இவரது சீடரான முதலியாண்டான் வேண்டுகோளின்படி அவர் வடித்த உருவச்சிலையை தானே தழுவித் தந்து, இவரது பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரிலே நாம் எல்லாம் இந்த கலியிலே உய்ய, \"தானுகந்த திருமேனி\" ஆக கோவில் கொண்டார்.\"\nவருடா வருடம், \" காரேய் கருணை எதிராஜர்\" திருஅவதார தினம் ஸ்ரீபெரும்புதூரில் பத்து நாள் உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பத்தாம் நாள் திருவாதிரை அன்று இராமானுஜர் தனது அவதார ஸ்தலத்திற்கு எழுந்தருளி தொட்டிலில் எழுந்தருளி பால் ஊட்டும் வைபவம் நடைபெறுகின்றது அந்த உற்சவத்தின் சில படங்களே இப்பதிவு.\nஉற்சவத்தின் பத்து நாட்களும் உடையவர் காலையும் மாலையும் பல் வேறு வாகன சேவை சாதிக்கின்றார், ஆறாம் நாள் வெள்ளை சார்த்தி புறப்பாடு, ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம், பத்தாம் நாள் திருஅவதார உற்சவம். கீழே சந்திர பிரபையில் எம்பெருமானார் எழுந்தருளும் அழகை சேவிக்கின்றீர்கள்.\nசித்திரை திருவாதிரை, பத்தாம் நாள் காலை 8 மணியளவில் சாற்றுமுறை பின்னர் தங்கப்பல்லக்கில் மாட வீதி வலம் வந்து சேவை சாதிக்கின்றார் கோயில் அண்ணன்.\nமதியம் சுமார் 1 மணியளவில் திருக்கோவிலுக்கு எதிரே உள்ள தனது அவதார மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார் திருப்பாவை ஜீயர். பின்னர் அவருக்கு அலங்காரம் களையப்பெற்று வெறும் துவராடையுடன் (ஒரே ஒரு பதக்கம் மட்டும் உள்ளது) அவதார மாளிகைக்கு எழுந்தருளுகிறார். இன்று ஒரு நாள் மட்டும் குழந்தையாக யதிராஜர் சேவை சாதிக்கின்றார் ஆகவே இந்த அலங்காரம்.\nஎந்த வித அலங்காரமும் இல்லாமல் பிறந்த குழவியாக அன்பர்களின் தோளில் ஆடி ஆடி எம்பெருமானார் வரும் அழகு, பிறந்த சிசுவை நாம் எப்படி ஜாக்கிரதையாக, மென்மையாக எடுத்துச் செல்வோமோ, அது போல ஆடாது, அசங்காது அருமையாக ஏழப் பண்ணுகின்றனர் ஸ்ரீவைஷ்ணவர்கள். இந்த மண்டபத்தின் முன் வாயிலில் இருந்து புறப்பட்டு அவதார மாளிகைக்கு சுவாமி எழுந்தருள சுமார் ஒரு மணி நேரம் ஆனது.\nஇவ்வளவு நேரமும் நமக்கும்இந்த பாக்கியம் கிட்டியதே என்ற ஆனந்தத்துடன், முன்னும் பின்னும் அன்பர் கூட்டம் கை கூப்பி கண்ணீர் மல்க, கருணை வள்ளலை சேவிக்கின்றனர். மண்டபத்தின் தூண்களுக்கு இடையே நடுவே பாஷ்யக்காரர் எழுந்தருளும் அழகை எப்படி வர்ணனை செய்வது. நேரில் பார்த்தால் மட்டுமே அதை உணரலாம்.\nஅவதார திருஸ்தலத்திற்கு எழுந்தருளுகிறார் உடையவர்\nஅவதார ஸ்தலத்தில் மண்டபத்தில் திருத்தொட்டில்\nஉள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதால் மற்ற படங்கள் எடுக்கவில்லை. இராமானுஜரை திருத்தொட்டிலில் எழுந்தருளப் பண்ணி பெரிய வலம்புரி சங்கில் பால் அமுது செய்விக்கின்றனர் பட்டர்கள். பின்னர் அந்தப் பால் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கண்ணன் உண்ணும் வெண்ணையும் அமுதுபடி ஆனது, அந்த வெண்ணை சிறிது அடியேனுக்கும் கிட்டியது.\nஇந்த அவதார மாளிகையின் நடுவில் உள்ள மண்டபத்தில் தொட்டில் போடப்பட்டுள்ளது. சுவர்களில் உபய நாச்சியார்களுடன் ஆதிகேசவப் பெருமாளும் மற்றும் 64 சிம்மாசனபதிகளின் சிற்பங்களும் அற்புதமாக அமைந்துள்ளன.\nபின்னர் மண்டபத்தில் உள்ள குறட்டில் அவதார நாள் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாத திருவாதிரையின் போதும் இராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும், இவரது திருமேனியில் பட்ட பால் தீராத நோய்களையெல்லாம் தீர்க்கும் என்பதால் ஒவ்வொரு மாத திருமஞ்சனத்தின் போதும் கூட்டம் அலை மோதும். இன்றோ அவதார திருநாள் சாற்முறையும், ஈர ஆடை தீர்த்தமும் கிடைக்கும் என்பதால் மண்டபம் முழுவதும் நிரம்பி வழிந்தது. காலையில் இருந்தே பலர் இந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். பின்னர் அலங்காரத்துடன் சேவை சாதிக்கின்றார் எம்பெருமானார்.\nLabels: அவதார உற்சவம், இராமானுஜர், சித்திரை திருவாதிரை, ஸ்ரீபெரும்புதூர்\nபூவிருந்தவல்லி மூன்று கருடசேவை -2\nபூவிருந்தவல்லி மூன்று கருடசேவை -1\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -7\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -6\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -5\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4a\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -4\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -3\nதிருவேங்கடமுடையான் இரத சப்தமி சேவை -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-12T09:50:16Z", "digest": "sha1:3T3MRQXNTOFT3YC67ZSX7UJXIHVNGIOT", "length": 4816, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தூக்கியடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தூக்கியடி யின் அர்த்தம்\nதமிழ் தூக்கியடி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (நியாயமற்ற முறையில் அல்லது பழிவாங்கும் வகையில் ஒருவரை வேறொரு பணியிடத்துக்கு) மாற்றுதல்.\n‘புதிய அரசு பதவியேற்றதும் பல உயர் அதிகாரிகளைத் தூக்கியடித்துவிட்டார்கள் என்று அவர் சொல்வது நியாயமல்ல’\n‘நேர்மையான காவல்துறை அதிகாரியைத் தூக்கியடித்ததிலிருந்து விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/05/blog-post_11.html", "date_download": "2018-12-12T10:26:20Z", "digest": "sha1:QLCNMZFE7DYK4WJ45VYMW7TXOAZGA74D", "length": 25750, "nlines": 249, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: எவ்வாறு ���ுழந்தைகள் தோற்கிறார்கள் ? - ஆர்த்தி வேந்தன்", "raw_content": "\nநீண்ட நாட்கள் கழித்து எழுதுகிறேன். இடையில் எழுத முயற்சி செய்து தோற்றுப்போனதற்கான காரணங்களை தேடி கொண்டிருகிறேன். இப்போது இந்த பிரதியை எழுதுவதற்கான காரணம் வேடிக்கையாக இருக்கிறது. சில உறவுகளை பிடித்து கொள்ளவும் முடியாமல், கடந்து செல்லவும் முடியாமல் தவித்து போவது உண்டு. பிரிவை பற்றிய நம் கற்பனையின் வலிகளை தாங்கி கொள்ள முடியாமல் எதாவது அர்த்தமற்ற செயல்களை செய்து அந்த உறவுகளுக்கு நம் இருப்பை உறுதி செய்து கொள்வோம். அது போல் தான் இதுவும் என் இருப்பை, எனக்கும் எழுத்துக்குமான உறவை தக்க வைத்து கொள்வதற்கே இதை எழுதுகிறேன்.\nவெறுமையும் குழப்பங்களையும் எழுத்துக்குள் புகுத்த முயற்சி செய்ததால் தான் நான் தோற்று போயிருக்க கூடும். இப்போதும் அதே வெறுமையும் குழப்பங்களும் தான் தேங்கி உள்ளது. பாறையின் நடுவே பூக்கள் பூத்தது போல வெறுமையின் நடுவில் சில நம்பிக்கைகள் மொட்டுவிட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் என் நம்பிக்கையின் விதையாக இருப்பது என் நிலா. என் சுயத்தை மறைத்து கொள்ளாமல். பொய்யான புன்னகைகள் மாட்டி கொள்ளாமல், எதிர்பார்புகளை திணிக்காமல் , நிராகரிப்பு பற்றிய பயங்கள் இல்லாமல், பிரிவை பற்றிய எண்ணங்கள் இல்லாமல், அன்பை மட்டும் முழுமையாக தரவும் பெற்று கொள்ளவும் நிலா வருவாள்.\nஎல்லாமே அர்த்தமற்றதாக தெரியும் தருணங்களில் புத்தகம் கூட கை கொடுக்க மறுக்கிறது. ஆனால் அதுவே என் நிலாவிற்கான புத்தகம் என்றால் அது என் ஆன்மாவை மீட்டெடுக்கிறது. கல்வி என்னும் கட்டமைப்பின் மீது பெரிதும் வெறுப்பும் அவநம்பிக்கையும் கொண்டுள்ள எனக்கு என் நிலாவிற்கு நான் தரும் பரிசுகளில் மிக முக்கியமான ஒன்றாக ஜான் ஹோல்ட் யின் How Children Fail என்ற புத்தகம் இருக்கும். தலைமுறை தலைமுறையாக கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் சந்தோஷத்தை பறித்து கொள்ளும் அபாயத்தில் இருந்து என் நிலாவை பாதுகாக்க என்னிடம் சில நியாங்களும் அனுபவங்களும் உண்டு. தன் அனுபவங்களை கொண்டு அவளே தெரிந்து கொள்ளட்டும் என்ற வறட்டுத்தனமான முற்போக்கு சிந்தனைகளை கொண்டு எந்த பாவங்களையும் செய்ய மனது இடம் கொடுக்கவில்லை.. கல்வியின் பெயரில் நிகழும் அபத்தங்களை இந்த புத்தகம் மிகவும் எதார்த்தமாக விவரிக்கிறது.\nகல்வி வியாபாரம��கி போனதும் கல்வியின் நோக்கம் வழி மாறி போனதை பற்றி அதிகம் விவாதிக்க படுவது போல கல்வி முறையால் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கபடுவதும் அதனின் பிரதிபலிப்பு வாழ்க்கை முழுவதும் தொடர்வதும் பற்றிய புரிதல் அல்லது அக்கறை நமக்கு இல்லை என்பது தான் உண்மை.\nதொடக்க காலத்தில் ஆசிரியராக பணி புரிந்த ஜான் ஹோல்ட் பிற்காலத்தில் வீட்டு கல்வி இயக்கத்தின் (Home Schooling Movement ) முக்கிய ஆதரவாளராக மாறினார். தான் ஆசிரியராக இருக்கும் போது குழந்தைகளுடன் ஏற்பட்ட அனுபவங்களையும் கல்வி கட்டமைப்பின் சிக்கல்களையும் அதை உடைப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் இயலாமைகளையும் பதிவு செய்து உள்ளார்.\nபொதுவாகவே கல்வி முறைக்கு எதிரான புத்தகங்களை, பள்ளிகூடங்களில் அதிகம் நிராகரிக்கபட்ட அல்லது அதிக முறை தோல்வி அடைந்தவர்களால் மட்டுமே அதனின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த புத்தகம் அவர்களுக்கான குரல் மட்டும் அல்லாமல் எப்போதும் வெற்றியை தக்க வைத்து கொள்ள 'வெற்றி அடைந்த' () குழந்தைகளின் மன அழுத்தத்தையும் பதிவு செய்கிறது.\nகல்வி என்னும் கட்டமைப்பு தான் குழந்தைகளுக்கு பயத்தை அறிமுக படுத்துகிறது. நாம் அவர்கள் மீது செலுத்தும் எதிர்பார்ப்புகள் அவர்களின் மிக பெரிய சுமையாக மாறுகிறது. நாம் கொடுத்திருக்கும் வேலையை அவர்கள் 'ஒழுங்காக' (நாம் எதிர்பார்த்த படியே, அதே முறையில்) செய்கிறார்களா என்பதில் கவனம் செலுத்துகிறோமே தவிர அவர்கள் வேற என்ன செய விரும்புகிறார்கள் என்பதில் எந்த கவனமும் இல்லை. அவர்களின் எல்லா செயல்களையும் சரி தவறு என்ற வட்டத்துக்குள் அடைத்து விடுகிறோம். அவர்களின் செயலை தவறு என்று நாம் தீர்ப்பு வழங்குவதின் நோக்கம் அதை மீண்டும் செய்ய கூடாது என்பதற்கு மாறாக அவர்களை குற்ற உணர்ச்சியில் தள்ளிவிடுவதிலே குறியாக இருக்கிறோம்.\nவகுப்பில் கேள்விகள் கேட்டு தெரிந்தவர்கள் கையை தூக்கு என்று சொல்லும் போது அந்த நொடி குழந்தைகள் மனதில் ஓடும் அந்த நடுக்கமான எண்ணங்கள் தான் நம் கல்வியின் விளைவுகளை உண்மையாக பிரதிபலிக்கும். கேள்விக்கான பதிலை பற்றி யோசிக்காமல் 'நமக்கு பதில் தெரியவில்லை என்றால்.. மறந்து விட்டால்.. கடினமான கேள்வி கேட்டுவிட்டால்..நிற்க வைப்பார்களா. .முட்டி போட வைப்பார்களா..'' எத்தனை கேள்விகள், பதட்டங்கள் பிஞ்சு மனதில்\nஎல்லா கேள்விக்கும் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று குழந்தை ஏன் நம்புகிறது பதில் தெரியவில்லை என்றால் 'எனக்கு தெரியவில்லை' என்று சொல்வதற்கு ஏன் ஏதோ பாவ செயலை செய்ததை போல் பயப்படுகிறது பதில் தெரியவில்லை என்றால் 'எனக்கு தெரியவில்லை' என்று சொல்வதற்கு ஏன் ஏதோ பாவ செயலை செய்ததை போல் பயப்படுகிறது விடை தெரியாத சில புத்திசாலி குழந்தைகள் ஆசிரியர்களை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். எல்லாம் தெரிந்தது போல் உட்காந்து கையை மேலே தூக்கினால் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறனர். இந்த 'escape strategy ' யை ஏன் குழந்தைகள் பின்பற்றுகின்றனர். அவர்களின் இயல்பை ஏற்று கொள்வதற்கான இடத்தை ஏன் நாம் தருவதில்லை\nகுறிப்பிட்ட பாடத்தில் சிறந்து விளங்கும் குழந்தை வேறு பாடத்தில் குறைந்த மதிப்பை பெற்றால் , ஏதோ நம்பிக்கை துரோகம் புரிந்தது போல் அவர்களை குற்றவாளி கூண்டிற்குள் ஏன் நிற்பாட்டுகிறோம்\nஇது வெறும் ஒரு சிறிய சம்பவமோ எடுத்துகாட்டாக மட்டும் பார்க்க இயலாது. நம் இயல்பை ஏற்று கொள்ளாமல், நமக்கு என பிடிக்கும், எதில் ஆர்வம் உள்ளது என்று தெரிந்து கொள்ளாமல் 'escape strategy ' யை வைத்து வாழ்க்கை முழுவதும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளமுடியாமலே கடந்து செல்வதற்கான அடித்தளம்.\nமீண்டும் மீண்டும் இந்த புத்தகத்தில் அவர் சொல்வது ஒன்றே ஒன்று தான் 'குழந்தைகளை நம்புங்கள்' குழந்தைகளை நம்புங்கள் அதைவிட மேலானது எதுவுமில்லை. அல்லது அதிக கடினம் எதுவும் இல்லை. ஏனெனில் குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமானால் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்.\nஅச்சம், அவநம்பிக்கை என்று நீண்டகாலமாக நிலைத்து வரும் சுழற்சியை உடைபதன் மூலமும் நம்மை நாமே நம்பவில்லை என்றாலும் குழந்தைகள் மீது நம்பிக்கை வைபதன் மூலம் சாதிக்க வேண்டும். இதை சாதிபதற்கு மிக பெரிய நம்பிக்கை வேண்டும் இதனை நாம் சாதித்து விட்டால் அபூர்வமான புதையலே நமக்காக காத்திருகிறது.,\nஎன் நிலாவிற்கு வீட்டு கல்வி முறையை தருவதிலே எனக்கு விருப்பம். இருநூறு ஆண்டு பழைய கல்வியை காட்டிலும் மனிதர்களும் பயணங்களும், புத்தகங்களும், கலைகளும் என் நிலாவிற்கு இந்த உலகத்தை கற்று தரும்.\nவீட்டு கல்வி முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு புத்தகங்களையும் நாளிதழ்களையும் புரட��டி கொண்டே இருக்கிறேன். கண்களுக்கு தெரிவது எல்லாம் குழந்தை பாலியல் வன்முறை செய்திகளே. என் நிலாவை கல்வி என்னும் சிறைசாலைக்கு அனுப்பாமல் இருப்பதை காட்டிலும் அவளை இந்த பூமிக்கு அறிமுக படுத்தாமல் எனக்குள் கனவாகவே வைத்திருப்பது பெரிய பரிசாக தோன்றுகிறது. நான், நிலா , என் கனவுகள்.....நம்பிக்கையின் விதைகள்..\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nமொழி மேலாதிக்க மனோநிலை சரியா - அப்துல் ஹக் லாரீனா...\nஎனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : ஜோர்த...\nசாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா முரளித...\nஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்ட...\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nவவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'\nஅவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி\nபெண் மீதான பாலியல் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல் : ஒ...\nசிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்\nமனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nபெண் விடுதலை கானல் நீரல்ல \nநாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை - சுனிலா அப...\nகூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகு...\nபாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் கஷ்மீர் தேச பெண...\nமரியான் திரைப்பட அனுபவம் பற்றி குட்டி ரேவதி\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான் - ரவீந்திர...\nஅறமில்லாக் காதலை சித்���ிரமாக்கிய டால்ஸ்டாயின் “அன்ன...\nமரக்காணம் : சாதிய வன்முறை - கவின்மலர்\nதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைய...\nசங்க கால மகளிர் : விறலியர் - கஸ்தூரி\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nபிரசவத்திற்கு பின் வேலைக்குத் திரும்பும் பெண்கள் எ...\nபெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_16.html", "date_download": "2018-12-12T10:33:28Z", "digest": "sha1:HUGBGPS2UJUU422PHO3QUXZRTXPP25ZN", "length": 5399, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நாங்களாக பதவிகளை பொறுப்பேற்கப் போகிறோம்: ராஜித - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாங்களாக பதவிகளை பொறுப்பேற்கப் போகிறோம்: ராஜித\nநாங்களாக பதவிகளை பொறுப்பேற்கப் போகிறோம்: ராஜித\nதற்சமயம் நாட்டில் அமைச்சரவையும் பிரதமரும் இல்லாததால் ஒக்டோபர் 26க்கு முன்னிருந்தது போன்று ரணில் தலைமையில் அமைச்சரவை இயங்கப் போகிறது என தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.\nமைத்ரிபாலவின் அதிரடி நடவடிக்கைகளினால் பாரிய அரசியல் சர்ச்சை உருவாகி இன்றைய தினம் மஹிந்த தலைமையிலான அமைச்சரவை இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்சமயம் நாட்டில் அரசொன்று இல்லையென்பதால் பழைய அமைச்சரவை இயங்க முடியும் என்கிறார் ராஜித.\nஇதேவேளை, புதன் கிழமைக்குள் மைத்ரி வழிக்கு வராவிட்டால் மக்கள் புரட்சி மூலம் அரசைக் கைப்பற்றப் போவதாக சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31160234/1004930/Vijayabaskar-Chennai-Omandurar-Hospital.vpf", "date_download": "2018-12-12T11:04:14Z", "digest": "sha1:OMGY3I5DYUDNNCIVIY32RSJVYMRIWW6Q", "length": 10703, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 50நாட்களில் 2ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை - விஜயபாஸ்கர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 50நாட்களில் 2ஆயிரம் பேருக்கு முழு உடல் பரிசோதனை - விஜயபாஸ்கர்\nசென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பகுப்பாய்வு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.\n* சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பகுப்பாய்வு பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.\n* பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் துவங்கி 50 நாட்கள் நிறைவடைந்துள்ளதாகவும் , இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\n* திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nதற்கொலை எண்ணம் தவிர்க்க புதிய சேவை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.\nகுறைந்த விலையில் விவசாய கருவிகள் : கடின உழைப்பால் சாதிக்கும் வடமாநில இளைஞர்கள்\nசேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலையில் வட மாநில இளைஞர்கள் தயார் செய்து கொடுக்கும் விவசாய கருவிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.\nசென்னை : கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது\nசென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசொந்த செலவில் மாணவிகளுக்கு உடைகள் வாங்கித் தந்த ஆசிரியை\nவேலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகளை தன் சொந்த செலவில் செய்து கொடுக்கிறார் பள்ளியின் தலைமையாசிரியை. அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்\nரூ.636.05 கோடி மதிப்பிலான கட்டடங்கள் : காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்\nபள்ளிக்கல்வி, நெடுஞ்சாலை உள்பட ஐந்து துறை சார்பில் 636 கோடியே 5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nசிதம்பரம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை\nசிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை பிடித்த இளைஞர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nமேகதாது விவகாரம் : சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்\nமேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் க��ாண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/10", "date_download": "2018-12-12T09:22:27Z", "digest": "sha1:YL7233JQ54OXK44FVMK6HLI726V25ZPP", "length": 8513, "nlines": 79, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nசந்திராஷ்டமம் இல்லாத நாட்களில் வாசற்படியை அமைக்கலாமே\nவீடு என்றால் தலைவாசல் தான் பிரதானம். நல்லது கெட்டது என்ற எதுவாக இருந்தால் நுழைந்து வரக்கூடியது தலைவாசல். அது ரொம்ப முக்கியம். அதற்கடுத்து ஒட்டுமொத்த மனை இருக்கிறதல்லவா, அந்த ஒட்டுமொத்த மனையின் உயிர் மூச்சு இருப்பதும் தலைவாசலில்தான். அதனால்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால் அந்த தலைவாசலை சரியான அளவில் அமைக்க வேண்டும். கட்டப்பட வேண்டிய மனையை 9 பாகமாக்கி, அதில் 3வது பாகம், 4வது பாகம், 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைய வேண்டும். 27 […]\nபடிக்கும் போது எந்த அறையை தேர்ந்தெடுக்கலாம்\nஅறிவுக்கும், ஆழ்ந்து சிந்திப்பதற்கும் ஏற்ற இடமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவரின் செயல் திறனைக் குறிக்கும் இடம். காரியங்களை செய்வதற்கான சக்தியையும், திறமையையும் இந்த இடத்திலிருந்து பெறலாம். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் இந்த இடத்தின் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். வீட்டின் முன் கதவின் இடப்பக்கமே இதற்கு சக்தி தரும் இடமாகும். இடது பக்க மூலை இந்த சக்தியை அதிகரிக்கும். நீலநிறம், இளம்பச்சை நிறம், நீலமும் பச்சையும் கலந்த நிறத்தை இவ்விதமான அறையில் பூசலாம். அறிவு மனிதன் […]\nவாசற்கால் சரியாக அமையாவிட்டால் அதற்கான பரிகாரங்கள்…\nபிளாட்டை வாங்கியவர்கள் – அல்லது பிளாட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ராசிப்படியோ அல்லது எண் கணிதப்படியோ அந்த பிளாட் அமைந்து அதன் வாயிற்புற திசை மட்டும் மாறியிருந்தால் முதல் ஒன்பது மாதம் வரை பிளாட்டில் நல்லது நடந்தால் குடும்பத்தில் சுபகாரியம் நடந்தால் நல்ல நல்ல செய்திகள் கிடைத்தால் – பொதுவாக கவலைப்பட வேண்டியதில்லை. அந்த திசையை நோக்கியே வாசற்கால் இருக்கட்டும். நல்லதும் நடக்கவில்லை – கெட்டதும் நடக்கவில்லை. வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றம் அடையவில்லையெனில் பிளாட்டின் முதல் வாசலில் அதாவது […]\nசொந்த வீடு ஒருவருக்கு அமையாமல் போவது ஏன்\nஇரண்டு காரணங்களைக் சொல்லாம் ஒன்று பணம் இல்லாததால், வீடு வாங்க முடியவில்லை. மற்றொன்று பணம் இருந்தாலும் வீடு வாங்க முடியவில்லை. ஒருவர் ஜாதகத்தில் இரண்டுக்கு உடையவன் நீசம் அடைந்தாலோ அல்லது மறைந்தாலோ பணம் கிடைப்பதில்லை. அதனால் வீடுகட்ட முடியால் போகிறது. அது போல தொழில் ஸ்தானம் கெட்டு தொழில் அதிபதியும் கெட்டிருந்தால் நிலையான தொழில் வருமானம் கிடைக்காது, மேலும் இவருக்கு 4ம் அதிபதியும் கெட்டிருந்தால் வீடு எளிதில் கட்டிவிட இயலாது. மற்றொரு வகையினருக்கு 10ம் அதிபதியும் 10ம் […]\n2014ம் ஆண்டின் வாஸ்து செய்யும் நாட்கள்\nஜனவரி 25 சனிக்கிழமை காலை 10.41 – 11.17 மார்ச் 6 வியாழன் காலை 10.32 – 11.08 ஏப்ரல் 23 புதன் கிழமை காலை 8.54 – 9.30 ஜூன் 4 புதன் கிழமை 9.58 – 10.34 ஜூலை 27 ஞாயிற்று கிழமை காலை 7.44 – 8.20 ஆகஸ்ட் 22 வெள்ளிக் கிழமை காலை 7.23 – 7.59 அக்டோபர் 28 செவ்வாய் கிழமை காலை 7.44 – 8.20 நவம்பர் 24 […]\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-12-12T10:36:44Z", "digest": "sha1:4ALPU4HVBZBU3TLY7YRX5IVIE25MS5ZK", "length": 9538, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "அதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nஅதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன்\nஅதிகார பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை இந்த அரசாங்கம் வழங்கப்போவதில்லை: அனந்தி சசிதரன்\nஅதிகாரப் பகிர்வை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்பை மைத்திரி – ரணில் அரசாங்கம் வழங்க போவதில்லை என வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஅனந்தி சசிதரன் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய போதே வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“வடக்கு கிழக்கில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளை இல்லாதொழித்து, அவர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகளை உருவாக்குவதே எமது நோக்கம்.\nதங்களைத் தாங்களே ஆளும் சுயநிர்ணயத்துடன் கூடிய அதிகபட்ச சுயாட்சியினை வென்றெடுப்பதே எமது பிரதான அரசியல் நோக்கமாகும்.\nவடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களின் உரிமைகள், தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் போன்றவற்றை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டே எமது கட்சி செயற்படும்.\nஅத்துடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் ஒடுக்கப்படும் தமிழ் மக்களது கலாசார பண்பாட்டு அம்சங்கள் தொடர்பாகவும் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறாவிட்டால் மீண்டும் மக்கள் கொல்லப்படலாம்: அனந்தி சசிதரன்\nபோர்க்குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை என்றால், தமிழர்கள் மீண்டும் கொல்\nஅனந்தி மீதான நிதி குற்றச்சாட்டு: விசாரணைக்கு விசேட குழு அமைத்தார் ரெஜினோல்ட் குரே\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மோசடி தொடர்பான வழக்\nகூட்டமைப்பின் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு ஆபத்து: அனந்தி சசிதரன்\nநாட்டில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் ��ூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எ\nசம்பந்தனின் கருத்து தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்: அனந்தி\nயுத்தம் நிறைவடைந்து காணாமல் போனோர் தொடர்பில் முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் எதிர்க்கட்சி\nதமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nமஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்: அநுர\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம் இதோ\nநாடாளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைக்கப்பட்டது\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17", "date_download": "2018-12-12T09:51:08Z", "digest": "sha1:TXTSSV5BOWDSTPB47DF4E7OQVEXD27N3", "length": 10469, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - நவம்பர் 2017", "raw_content": "\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nபிரிவு சிந்தனையாளன் - நவம்பர் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழரில்லாத் தமிழ்நாடு எழுத்தாளர்: பாவலர் வையவன்\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் எழுத்தாளர்: க.முகிலன்\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நரேந்திர மோடியின் முகத்திரையைக் கிழிப்போம் எழுத்தாளர்: க.முகிலன்\n நீராண்மை நிலைகளைக் காப்பாற்றிட ஒன்றுதிரண்டு போராடுவோம்\nபெண்களின் உரிமைகளைக் காக்கும் உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு எழுத்தாளர்: க.முகிலன்\nமோடி அரசின் மூடத்தனமான திட்டம்\nசிலருக்கான வளர்ச்சி, வெகுமக்களுக்கோ பெருந்துயரம் எழுத்தாளர்: க.முகிலன்\nமக்கள் பாதையின் மக்கள் மருந்தகம் எழுத்தாளர்: இராமியா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா -54 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nபெரம்பலூர், பெரியார் அன்பர் இளைய பெருமாள் செயபால் அவர்களுடன் நேர்காணல் எழுத்தாளர்: பூலாம்பாடி கு.வரதராசன்\nகாஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் எழுத்தாளர்: சிந்தனையாளன்\nபேரறிஞர் பெரியார் தொண்டரின் பெருந்தன்மை எழுத்தாளர்: உழவர் மகன் ப.வடிவேலு\nசிந்தனையாளன் நவம்பர் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: சிந்தனையாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/r-venkataraman", "date_download": "2018-12-12T10:25:15Z", "digest": "sha1:NIFZ2CJZIYIAVYUIIOUAU5RZNFAYHKEV", "length": 21999, "nlines": 202, "source_domain": "onetune.in", "title": "ஆர். வெங்கட்ராமன் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » ஆர். வெங்கட்ராமன்\nசுதந்திர இந்தியாவின் எட்டாவது குடியரசு தலைவரும், உண்மையான தேசபக்தரும், வழக்கரிஞரும், சிறந்த பணியாளரும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவருமான ஆர்.வெங்கட்ராமனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி விரிவாக காண்போம்.\nஇடம்:தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: வழக்கறிஞசர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி,\nஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 1910 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.\nஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தனது பள்ளிப்படிப்பை பட்டுகோட்டையில் தொடங்கினார். பின்னர், மேற்படிப்பிற்காக சென்னை சென்ற அவர் “லயோலா கல்லூரியில்” பொருளாதாரத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்ட கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்த அவர், 1935 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பதிவுசெய்து கொண்டார்.\nகாங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், அக்கட்சியில் சேர்ந்து தன்னுடைய தேசபக்தியை வெளிபடுத்தி 1942 ல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்’ ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் விளைவாக, அவர் இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனையும் பெற்றார். விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிர பங்காற்றினார். 1949-ல் “லேபர் லா ஜர்னல்” என்னும் இதழைத் தொடங்கினார்.\nதமிழகத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபட்டார். 1947-ல் சென்னை மாகாணா பார் கூட்டமைப்பின் செயலாளராகவும், 1951-ல் உச்சநீதிமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1950 முதல் 1957 வரை பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றிய இவர், 1957 ஆம் ஆண்டு மீண்டும் நடைபெற்ற மக்களவை பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, பாராளுமன்ற உறுப்பினரானார். ஆனால், தமிழகத்திற்கு இவருடைய சேவை மீண்டும் தேவை என்பதை உணர்ந்த அப்போதைய தமிழக முதலமைச்சர், காமராஜரால் தமிழ் நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்டார். தொழிலாளர் நலத்துறை, மின்சாரத்துறை, தொழில்துறை, போக்குவரத்துதுறை மற்றும் வணிகத்துறை என பல துறைகளை இவர் நிர்வகித்து வந்தார். 1953 லிருந்து 1954 வரை காங்கிரஸ் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார். நியுசிலாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற கூட்டத்திற்கு இவர் பிரதிநிதியாக சென்றார். 1967 ஆம் ஆண்டு மத்திய மந்திரி சபை அமைச்சராக பணியாற்றிய அவர் தொழில்துறை, தொழில்கள், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, யூனியன் திட்ட கமிஷன் உறுப்பினராகவும், ரயில்வே துறை அமைச்சராகவும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.\n1975 முதல் 1977 வரை “சுயராஜ்ய” பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றிய ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், அரசியல் விவகாரக் குழுவிலும், பொருளாதார விவகாரங்களுக்கான குழுவிலும் உறுப்பினராக பணியாற்றினார். 1977-ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் அரசு தோல்வியைத் தழுவினாலும், தெற்கு சென்னை லோக்சபா தொகுதியில் இவர் வெற்றிபெற்று பாராளுமன்ற எதிர்கட்சி உறுப்பினராக (பொது கணக்கு குழிவின் தலைவர்) பதவிவகித்தார். மீண்டும் 1980-ல் இடைதேர்தல் ஏற்பட்டு இந்திராகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைத்த போது, இந்திய அரசின் நி���ி அமைச்சராக பதவியேற்றார். 1983 ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பாணிகளை கொண்டுவந்தது மட்டுமல்லாமல், விண்வெளி ஆராய்ச்சி துறையில் பணியாற்றி கொண்டிருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை ஏவுகணை துறைக்கு மாற்றி, இந்திய ராணுவ வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.\nஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 1984 ஆம் ஆண்டு இந்திய துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட பின்னர் 1987-ல் ஜனாதிபதியாகவும் தேர்தெடுக்கப்பட்டர். இவர் ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் மூன்றுக்கு மேற்பட்ட பிரதமர்கள் குறுகிய காலத்தில் பதவிக்கு வரும் நிலைமையும், அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் நடுநிலைமை தவராமல் தனது பணியை சிறப்பாக செய்தார்.\nஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 1950 முதல் 1960 வரையிலான காலத்தில் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றினார். சர்வதேச நிதித்துறையில் ஆளுநராகவும், சர்வதேச புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியிலும் பணியாற்றினார். 1958-ல் ஜெனிவாவில் நடந்த சர்வதேச தொழிலாளர் நல மாநாட்டில், இந்திய தூதுகுழு தலைவராகவும் கலந்துகொண்ட அவர், 1978-ல் வியட்நாவில் நடந்த மாநாட்டிலும் பங்குபெற்றார். ஐக்கிய நாடுகள் சபையில் கீழ் உள்ள “யுனைடெட் நேஷன் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிபுனல்” அமைப்பின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட பின்னர், 1968-ல் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.\nசென்னை பல்கலைக்கழகம், பர்துவான் பல்கலைக்கழகம், நாகர்ஜுனா பல்கலைக்கழகம் மற்றும் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் இவருக்கு ‘கெளரவ டாக்டர்’ பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. சென்னை மருத்துவக்கல்லூரியில் மதிப்புமிக்க ஆய்வாளராக இருந்தார். ரூர்க்கி பல்கலைக்கழகம், இவருக்கு ‘சமூக அறிவியல் மருத்துவ பட்டத்தினை’ வழங்கி கெளரவித்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் இவருடைய பங்களிப்பை நினைவுகூறும் வகையில் மத்திய அரசால் இவருக்கு “தாமரைப் பட்டயாம்” வழங்கப்பட்டது. அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜருடன் ஆர்.வெங்கட்ராமனும், சோவியத் யூனியனுக்கு சென்றனர். அப்பயணத்தில் அவருடன் ஏற்பட்ட பயண அனுபவங்களை “சோவியத் நாடுகளுடன் காமராஜரின் பயணம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். இந்நூலுக்கு ரஷ்யாவின் “சோவியத் லேண்ட்” என்��� விருது வழங்கப்பட்டது. காஞ்சி மடத்தின் கெளரவ ஆலோசகராக இருந்த இவருக்கு, அந்த மடத்தின் மகாசுவாமிகள் “சத் சேவா ரத்னா” என்ற விருதை வழங்கி ஆசிர்வதித்தார்.\nசிறுநீர்ப்பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் நாள் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், தனது 98 வது வயதில் காலமானார். சிறந்த தொழிற்சங்க தலைவராகவும், பணிநிர்வாகியாகவும் வாழ்ந்து காட்டிய ஆர்.வெங்கட்ராமன் அவர்கள், தேசத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக என்றென்றும் நினைக்கப்படுகிறார்.\n1910 – தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.\n1942 – ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்’ பங்குகொண்டு இரண்டாண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.\n1947 – சென்னை மாகாண பார் கூட்டமைப்பின் செயலாளராக பணியாற்றினார்.\n1949 – “லேபர் லா ஜர்னல்” என்னும் இதழைத் தொடங்கினார்.\n1951 – உச்சநீதி மன்ற உறுப்பினராக பணியாற்றினார்.\n1953 – காங்கிரஸ் பாராளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.\n1955 – ஐக்கிய நாடுகள் சபையில் கீழ் உள்ள “யுனைடெட் நேஷன் அட்மினிஸ்ட்ரேடிவ் ட்ரிபுனல்” அமைப்பின் தலைவராக பணியாற்றினார்\n1977 – மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.\n1980 – மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்.\n1983 – இந்திய பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.\n1984 – இந்திய துணை ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார்.\n1987 – இந்திய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டார்.\n2009 – ஜனவரி மாதம் 27 ஆம் நாள், தனது 98 வது வயதில் காலமானார்.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/04/blog-post_92.html", "date_download": "2018-12-12T10:37:24Z", "digest": "sha1:Z4FTXVXLD6KDYH4LYSFTAFAF4THP5LXA", "length": 18693, "nlines": 164, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: வெள்ளையர் வெளியேறவில்லை!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\n‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதநாடு’ என்று பாடியவரும் பொய்யுரைக்கவில்லை.\nசாரே ஜஹான்ஸே அச்சா என்று பாடியவரும் பொய்யுரைக்கவில்லை. அந்த அளவுக்கு அது உண்மை நாம் அனைவரும் அதை அனுபவபூர்வமாகவே அறிவோம். ஆன��ல் இன்று இந்த வளங்கள் நிறைந்த நாட்டின் நிலை எவ்வாறு உள்ளது நாம் அனைவரும் அதை அனுபவபூர்வமாகவே அறிவோம். ஆனால் இன்று இந்த வளங்கள் நிறைந்த நாட்டின் நிலை எவ்வாறு உள்ளது இயற்கை வளத்தாலும் மனிதவளத்தாலும் அறிவு வளத்தாலும் ஆன்மீக வளத்தாலும் உயர்வு பெற்ற நாடாக உள்ள பாரதத்தின் நிலை எவ்வளவு அவலம் நிறைந்ததாக மாறியுள்ளதைப் பாருங்கள்:\n= தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவர் தற்கொலை செய்கிறார்.\n= உலகவங்கி வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கைப்படி, பணக்காரர்கள் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏழைகளின் நிலை மிகமிக மோசமாக உள்ளது. உலகிலுள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் தான் உள்ளனர். இந்திய மக்களில் 77 விழுக்காட்டினர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுகின்றனர்.\nவளங்கள் நிறைந்த நம் நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு வேறுபல உள்நாட்டுக் காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக நம்மை நெருக்குவது இவைதான்:\nதொடரும் மறைமுகக் காலனி ஆதிக்கம்:\nவியாபாரிகளாக நம் நாட்டிற்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள் காலனி ஆதிக்கம் மூலம் நம்மை அடிமைப்படுத்தி நம் நாட்டுவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறும்போது பெயரளவில் சுதந்திரத்தைக் கொடுத்தாலும் இன்னும் அவர்களின் தந்திரமான வியாபார ஒப்பந்தங்களின் மூலம் நம்மை அடிமைப்படுத்தியே வைத்துள்ளார்கள் என்பதே உண்மை. அவர்களின் பிரித்தாளும் (divide and rule) சூழ்ச்சிக்கு இரையாகியுள்ள நாமும் சரி நம் அண்டை நாடுகளும் சரி ஏனைய உலக நாடுகளும் சரி அவர்களின் வியாபாரத் தந்திரங்களால் அடிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில் இருப்பதையே காண முடிகிறது. அவர்கள் தயாரிக்கும் ஆயுதங்களை இந்நாடுகள் வாங்கவேண்டும் என்பதற்காகவே\nஇந்நாடுகளிடையே தந்திரமாகப் பகைமை மூட்டப்படுகிறது. இதனால் இந்நாடுகள் தங்களின் மூன்றில் ஒரு பங்கு வருமானத்தை போர்களுக்காகவும் இராணுவத்துக்காகவும் இராணுவத் தளவாடங்களில் முதலீடு செய்வதற்காகவும் செலவிடும் நிர்பந்தங்களுக்கு ஆளாகிறார்கள்.\nஉலக வருமானங்களை உறிஞ்சும் வல்லரசு அமைப்புகள்\n= தாங்கள் அச்சடிக்கும��� டாலர் என்ற வெற்றுக் காகிதத்தை தந்திரபூர்வமாக உலகெங்கும் திணித்து தங்களின் அடக்குமுறை மூலம் உலக நாடுகளையும் அவற்றின் வளங்களையும் தங்களது ஆதிக்கத்தின் கொண்டுவந்துள்ள ஏகாதிபத்திய வாதிகள் உலகத்திலுள்ள கொழுத்த வருமானங்கள் ஈட்டும் அனைத்து வியாபார, உற்பத்தி, போக்குவரத்து, பொழுதுபோக்கு (entertainment), கட்டுமான (infrastructure), நிறுவனங்களையும் அவற்றின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலமும் தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்துள்ளார்கள். மட்டுமல்ல, வருமானங்கள் கொழிக்கும் துறைகளான மருத்துவம், கல்வி, மதம் இவற்றையும் இவர்கள் தங்களின் திட்டங்களின் மூலமும் கையாட்கள் மூலமாகவும் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள்.\nதுணைபோகும் கார்பரேட் நிறுவனங்களும் கையாட்களும்:\nஎந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை ஒருபுறம் ஆசை காட்டியும் மறுபுறம் மாபியாக்கள் மூலம் மிரட்டியும் மேற்படி நோக்கங்கள் நிறைவேற்றப் படுகின்றன. ஒத்துழைக்கும் கட்சிகளை ஜெயிக்க வைக்க தாராளமாக பணமும் பொருட்களும் வாரி வழங்கப் படுகின்றன. உரிய முறையில் தந்திர உத்திகள் கையாளப்படுகின்றன.\nஇந்த வஞ்சகச் செயல்பாடுகள் காரணமாகவே பிறக்கும் ஒவ்வொரு குடிமகனும் கடனாளியாகவே பிறக்கிறான். வரிச்சுமையும் விலைவாசி உயர்வும் வறுமையும் தற்கொலைகளும் அப்பாவி நாட்டுமக்கள் மீது அநியாயமாகத் திணிக்கப் படுகின்றன.\nஎத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே\nநாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் ��றிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2016 இதழ்\nபோலி ஆன்மீகமும் சீர்திருத்த ஆன்மீகமும்\nவாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்\nஎத்தனைக் காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே\nநாட்டின் அவல நிலைக்குக் காரணங்கள்\nநாம் திருந்த நாடும் திருந்தும்\nதனி மனித சீர்திருத்தம் எவ்வாறு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2016 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/is-sex-robots-are-the-only-way-reduce-overuse-pornography-016897.html", "date_download": "2018-12-12T10:51:58Z", "digest": "sha1:V5Z6YXC5M4TXUZF2IL4CCG4MD5UKXMUM", "length": 21817, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "\"செக்ஸ் ரோபோட்களும், குழந்தைகளும்\" என்ற சர்ச்சை கருத்து; ஏற்புடையதா | Sex Robots Would Be Better for Kids than Pornography Sex Doll Manufacturer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதுக்கே ஷாக் ஆனா எப்படி.\nஇதுக்கே ஷாக் ஆனா எப்படி.\nவிண்வெளியில் விண்கலனுக்கு பஞ்சர் ஒட்டி ரஷ்யா சாதனை.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nமுதலில் - இந்தியா போன்றே நாடுகளில், பாலியல் (செக்ஸ்) பொம்மைகளை பற்றிய பேச்சுக்கள் அதிகம் இல்லை என்பதால் இங்கு 'செக்ஸ் டாய்ஸ்' இல்லவே இல்லை என்று அர்த்தமாகிடாது. அதே தருணத்தில் இன்னமும் பாலியல் பொம்பைகள் பற்றிய விவாதங்கள் எழவில்லையெனில் செக்ஸ் ரோபோட்கள் இந்திய சந்தைக்குள் களமிறங்கும் என்பதையும் நினைவில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.\n'ப்ரெண்ட்' ஆனது ஒரு பாலியல் பொம்மைகள் தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். கடந்த மாதம் வெளியானதொரு ஆய்வின்படி \"ஆபாச வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்ததில்\" ப்ரெண்ட் செக்ஸ் டால்ஸ் நிறுவனத்திற்கும் ஒரு பெரும் பங்குண்டு என்று அறிவித்தது. இந்நிலைப்பாட்டில் தான் அந்நிறுவனத்தின் தலைவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nப்ரெண்ட் நிறுவனத்தின் தலைவரிடம் செக்ஸ் ரோபோட்ஸ் பற்றிய கேள்வியொன்று கேட்கப்பட்டபோது, நிச்சயமாக \"குழந்தைகள், சில ஆபாச வலைத்தளங்களை தேடி கண்டுபிடிப்பதை விட பாலியல் ரோபோக்கள் சிறந்தது\" என்று கூறியுள்ளார். இந்த கருத்தை எவராலும் மிக எளிமையாக கடந்து போக முடியாதென்பது நிதர்சனம்.\nகுழந்தைகளை ஆபாச வலைத்தளங்களிடம் காப்பாற்றநமக்கெல்லாம் இருக்கும் ஒரே வழி - பாலியல் ரோபோக்களின் பயன்பாடு தான் என்பது போலிருக்கிறது இக்கருத்து. இக்கருத்தை ஒரு வியாபார திணிப்பாகவும் பார்க்கமுடிகிறது. ஏற்கனவே பாலியல் ரோபோட்கள், மனித உறவுகளுக்குள் \"பழிவாங்கும் அளவிலான\" சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட்போன் சார்ந��த பழக்கங்களை அறிந்த அந்த ஆய்வானது பாலியல் உறவுகள் சார்ந்த கேள்வியொன்றையும் எழுப்பியுள்ளது. அந்த கேள்விக்கு நான்கில் ஒரு \"சிங்கிள்\" (அதாவது 25% பேர்), வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விருப்பம் உள்ளதாக கூறியுள்ளனர்.\nஅந்த 25% பேரில் பாதி சதவிகிதத்தினர் இதுபோன்றதொரு ரோபோட் உடன் செக்ஸ் வைத்து கொள்வதற்கு ஒரு நேர்த்தியான காரணமும் சொல்கின்றனர். அது - ஒருவேளை தங்களின் துணை அவர்களை ஏமாற்றினால் ரோபோட் செக்ஸ் சாத்தியமாகும் என்பதேயாகும்.\nஇதுக்கே ஷாக் ஆனா எப்படி.\n என்று ஷாக் ஆக வேண்டாம். செக்ஸ் டாய்ஸ் ஆனது இன்று செக்ஸ் ரோபோட்ஸ்களாக வளர்ச்சியடைந்து நிற்கிறது என்பதே நிதர்சனம். பெண் வடிவிலான பல செக்ஸ் ரோபோட்களை \"சந்தித்த\" அல்லது கேள்விப்பட்ட நாம் இந்த 2017-ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் நிறைந்த ஆண் பாலியல் ரோபோக்களை சந்தையில் காணவுள்ளோம்.\nஜீரணித்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்.\nஆம், உங்கள் கற்பனைகளை பறக்க விடுங்கள். நீங்கள் என்னவெல்லாம் நினைக்கிறீர்களோ, அவைகள் அனைத்துமே நடக்கவுள்ளது. ஆரம்ப கால செக்ஸ் டாய்ஸ் உருவாக்கம் பெற்றதே பெண்களுக்காக தான் என்பதை ஏற்றுக் கொள்பவர்களால் இந்த விடயத்தை ஜீரணித்து கொள்ள முடியும், ஏனையோர்கள் சற்று பாவம் தான்.\nஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்\nஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் திறன் கொண்ட ஹார்மனி ஏஐ ஆப் (எனது மெய்நிகர் காதலி) மற்றும் பெண் வடிவிலான ரியல் லைஃப் செக்ஸ் ரோபோட்களை தொடர்ந்து 'மேல் செக்ஸ் ரோபோட்'கள் ரெடியாகிறது. கலிபோர்னியா அடிப்படையிலான ரியல்போட்டிக்ஸ் (Realbotix) நிறுவனமானது ஆண் வடிவிலான செக்ஸ் ரோபோட்களை உருவாக்கும் செயல்பாட்டில் உள்ளது. இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த 2017-ஆம் ஆண்டே இவைகள் சந்தைகளை தாக்கவுள்ளது என்பது தான்.\nரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்\nஏற்கனவே உருவாக்கம் பெற்றுள்ள ஹார்மனி எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை, ஒரு ரோபோ ஹெட் சிஸ்டத்துடன் இணைப்பதின் வாயிலாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆளுமையை ரியல்போட்டிக்ஸ் உருவாக்கவுள்ளது. அது பேசுவது, நடப்பது மட்டுமின்றி பாலியல் ரீதியிலான தேவைகளையும் பூர்த்தி செய்யும்.\nமொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்\nதற்போது வரை���ிலாக பெண் அவதாரங்களில் மட்டுமே கிடைக்கும் ப்ரீலோடட் செய்யப்பட்ட ஹார்மனி ஆப் ரோபோ தலைகளானது அதன் தனிப்பயனாக்கங்களின் அளவைப் பொறுத்து 15,000 அமெரிக்க டாலர்கள் என்கிற விலைக்கு விற்பனையாகிறது. அந்த ரோபோக்கள், ஹார்மோனி ஏஐ மூலம் இயங்கும் மற்றும் அவைகளை ஒரு மொபைல் பயன்பாட்டை கொண்டு இயக்க முடியும்.\nபிளக் மற்றும் பிளே டிவைஸ்\nகுறிப்பிட்ட பயன்பாட்டை கொண்டு பயனர்கள் தங்களின் விருப்பத்தின்கீழ் செக்ஸ் ரோபோட்ஸ்களை தனிப்பயனாக்கலாம் என்பதும் தற்போது தயாராகும் ஆண் செக்ஸ் ரோபோட்களானது பயோனிக் ஆணுறுப்பு கொண்டு வடிவமைக்கப்படுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏஐ திறன்கொண்டு இயங்கும் இந்த ஆண் ரோபோக்கள் ஆனது ஒரு பிளக் மற்றும் பிளே டிவைஸ் கொண்டிருக்குமென்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளார்.\n'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவம்\n\"பிளே டிவைஸ் இடம்பெறும் என்பதின் பொருள் பயனர்கள் விரும்பும் வரை செல்லலாம் என்பதேயாகும். கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு, ஆண் ரோபாட்டின் 'ஆண்மையின்' அளவு மற்றும் வடிவத்தை நிர்ணயிக்கும் சுதந்திரமும் வழங்கப்படும்\" என்றும் ரியல்போட்டிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெக்முல்லன் கூறியுள்ளார்.\nஇனவெறி மற்றும் அதீத கவர்ச்சி\nகடந்த ஆண்டு ஜெர்மனியில், உலகின் முதல் செக்ஸ் பொம்மைகளுக்கான பாலியல் தொழில் திறந்துவிடப்ப்பட்டதென்பதும், மறுகையில் பாலியல் பொம்மைகளை வாடகைக்கு விடும் சீன பயன்பாடு ஒன்றானது இனவெறி மற்றும் அதீத கவர்ச்சி கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஆபாச வலைத்தளங்களை தவிர்க்க சின்ன சின்ன அட்வைஸ்கள்.\n1. உங்கள் கணினி/ மொபைலில் முன்பே சேமித்துள்ள ஆபாச வலைத்தளங்களின் பட்டியலை (ஹிஸ்டரியை) சுத்தமான 'க்ளீன்' செய்யுங்கள்.\n2. இல்லையேல் ஒரு இன்டர்நெட் சென்சார் அமைக்கவும்.\n3. உங்கள் ஓய்வு அல்லது தனிமையான நேரத்தை, நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் அதிக அளவில் செலவிடுங்கள்.\n4. எதிர்மறை எண்ணங்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டாம். பதிலாக நேர்மறை எண்ணங்களுக்கான வலிமையை அதிகமாக பயன்படுத்தவும்.\n5. உடற்பயிற்சி, இசைக்கருவி என எதாவது ஒரு புதிய பழக்கம் அல்லது பொழுதுபோக்கை கையில் எடுங்கள்.\n6. சிக்கல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையை நாடுங��கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் - இன்பினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் இன்று அறிமுகம்.\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் லைவ் வீடியோ ஷாப்பிங்.\n2018 இல் நிறைய பேரை பேஸ்புக்குல இணைச்ச காரியங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/sale/", "date_download": "2018-12-12T10:53:03Z", "digest": "sha1:7BQMDWCXEQGAVRGMYWXIJNFM33MDWW64", "length": 11072, "nlines": 47, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "sale Archives ~ Gadgets Tamilan", "raw_content": "\nபல்வேறு சலுகைகளுடன் “பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ\nசீன ஸ்மார்ட்போன் பிராண்ட்டான ரியல்மீ நிறுவனம் இந்தாண்டு விழாகாலத்தில் தனது புதிய ரியல்மீ 2 புரோ மற்றும் ரியல்மீ C1 ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நாளை தொடங்கும் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வர உள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் ரியல்மீ 2 மற்றும் ரியல்மீ 2 புரோ ஸ்மார்ட்போன்களை ஹெச்டிஎப்சி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகித […]\nTagged \"பிளிப்கார்ட் \"பிக் பில்லியன் டேஸ் சேல்\"-ல், during, Flipkart’s Big Billion Days, Realme offers discounts, sale, smartphones, பல்வேறு சலுகைகளுடன், ரியல்மீ, வருகிறது:, விற்பனைக்கு\nஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது\nஇந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது. ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை நேற்று மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் […]\nTagged Flash, Jio Phone 2, sale, ஃபிளாஷ், ஜியோபோன் 2, தொடங்கியது, விற்பனை\nஅமேசானில் இன்று முதல் விற்பனை வந்துள்ளது சியோமி ரெட்மீ 6 புரோ\nசியோமி நிறுவனம், தனது புதிய படைப்பான ரெட்மீ 6 புரோ மொபைல்களை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 3GB ரேம் மற்���ும் 32GB ஸ்டோர்ஜ் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோர்ஜ் என இரண்டு ஸ்டோர்ஜ் வகைகளில், வெளியாகியுள்ளன. இரண்டு ஸ்மார்ட் போன்’களின் விலைகள் முறையே 10,999 மற்றும் 12,999 ரூபாயாக இருக்கும். இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த போன்களை வாங்குபவர்களுக்கு 2,200 ரூபாய் இன்ஸ்டாகேஸ்பேக் மற்றும் 4.5TB ரிலையன்ஸ் ஜியோ டேட்டாகளுக்கும் சலுகையாக […]\nTagged Amazon, sale, Today, XIAOMI REDMI 6 PRO, அமேசானில், இன்று முதல் விற்பனை, சியோமி ரெட்மீ 6 புரோ, வந்துள்ளது\nபிளிக்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்தது ரியல்மீ 2\nஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மீ நிறுவனம், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பல தயாரிப்புகளை வெளியிட்டுள்ள இந்த நிறுவனம் தற்போது ரியல்மீ 2 மாடலை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள், 3GB மற்றும் 4GB ஏன இரண்டு ரேம் ஆப்சன்களுடன் வெளியாகி உள்ளது. இந்த போன்களின் விலைகள் முறையே 8,990 மற்றும் 10,990 ரூபாயாகும். இந்த போனை வாங்குபவர்களுக்கு, 4200 ரூபாய் இன்ஸ்டா கேஸ்பேக்களுடன் கூடுதலாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 120GB […]\nஇன்று விற்பனைக்கு வந்தது ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போன்\nஹூவாய் துணை பிராண்டாக இருக்கும் ஹானர், இந்தியாவில் ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதற்காக HiHonor ஸ்டோர் மற்றும் Flipkart ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஹானர் 7Sன் விலை ரூ.6,999 ஆகும். இதில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. Mobikwik மூலம் வாங்கினால், 15% தள்ளுபடி அதாவது ரூ.2000 வரை சலுகை கிடைக்கும். இந்தியாவின் […]\nTagged FIRST FLASH, Honor 7S, India, sale, Today, இன்று, வந்தது, விற்பனைக்கு, ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போன்\nஅமேசானில் விற்பனை வருகிறது சாம்சங் கேலக்ஸி ஏ 8 ஸ்டார்\nசாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் கேலக்ஸி ஏ 8 ஸ்டார் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான விலையாக 34,990 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஓராண்டு ஸ்க்ரீன் பாதுகாப்பு திட்டம் நோ காஸ்ட் இஎம்ஐ, ஹெச்டிஎப்சி ட��பிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 5 சதவிகித கேஷ் சலுகையும் அளிக்கப்படுகிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆப்ராக 6,027 ரூபாய் வரை வழங்கப்படும் […]\nTagged Amazon, sale, Samsung Galaxy A8 Star, அமேசானில் விற்பனை, சாம்சங் கேலக்ஸி ஏ 8 ஸ்டார்\nதீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nYoYo கல்லூரி தூதராக விருப்பமா\nரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95\nமடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி\nரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/star-india-tie-up/", "date_download": "2018-12-12T10:52:16Z", "digest": "sha1:5WRQ4MTYG3XEKQFPEMZWDT7L6FX4VLOI", "length": 2966, "nlines": 27, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Star India tie up Archives ~ Gadgets Tamilan", "raw_content": "\nஇந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை ஜியோ டிவியில் காணலாம்\nகிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிறது ஜியோ நிறுவனம். இந்தியா விளையாடிய முக்கிய மேட்சுகள் அனைத்தும் ஜியோ டிவியில் கண்டு களிக்கும் வகையில் ஜியோவும், ஸ்டார் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஏற்கனவே லைவ் செய்யப்பட்ட 20 ஓவர் போட்டிகள், ஒண்டே, டெஸ்ட் மேட்சுகள் உள்ளிட்டவற்றை ஜியோ டிவியில் பார்க்கலாம். ஹாட்ஸ்டார் லைவ் செய்யும் மேட்சுகளையும் பார்க்க ஜியோ டிவி அனுமதி அளிக்கிறது. இதே வசதியை போட்டி நிறுவனமான ஏர்டெல்லும் செய்து வருகிறது. […]\nTagged on JioTV, Reliance Jio, Star India tie up, stream cricket matches, இந்திய அணியின், காணலாம், சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை, ஜியோ டிவியில்\nதீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nYoYo கல்லூரி தூதராக விருப்பமா\nரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95\nமடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி\nரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/july-kaddurai.html", "date_download": "2018-12-12T10:52:46Z", "digest": "sha1:WQ76HODS2MSUTMQ6T6DULR2UJUHSCQ7A", "length": 29597, "nlines": 100, "source_domain": "www.pathivu.com", "title": "இன��ாத சிங்களத் தலைவர்களை அவர்களின் சமூகமே மறந்ததுதான் வரலாறு - பனங்காட்டான் - www.pathivu.com", "raw_content": "\nHome / கட்டுரை / சிறப்புப் பதிவுகள் / இனவாத சிங்களத் தலைவர்களை அவர்களின் சமூகமே மறந்ததுதான் வரலாறு - பனங்காட்டான்\nஇனவாத சிங்களத் தலைவர்களை அவர்களின் சமூகமே மறந்ததுதான் வரலாறு - பனங்காட்டான்\nதமிழ்நாடன் July 29, 2018 கட்டுரை, சிறப்புப் பதிவுகள்\n1982 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் குமார் பொன்னம்பலம் ஆகக்கூடிய வாக்குகளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேகடுவ இரண்டாவது இடத்தையும் பெற, குமார் பொன்னம்பலம் பெற்ற வாக்குகளில் ஐம்பது வீதம்வரையான குறைந்த வாக்குகளை மட்டுமே ஜெ.ஆர். ஜெயவர்த்தன பெற்றபோது அவர் மனதில் உருவான யாழ்ப்பாணத்தாரை பழிதீர்க்கும் எண்ணமே 1983 ஜுலை தமிழின அழிப்பின் விதை.\nசிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்மீது இனவெறித் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு 1983 ஜுலையில் நடத்திய தாக்குதலின் 35வது ஆண்டு நினைவை உணர்வுபூர்வமாக அனுட்டித்த வாரம் இது.\n1956ம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறையிலுள்ள கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் தமிழினத்தின்மீது ஆரம்பித்த வன்முறையும், படுகொலையும், அதன் தொடர்ச்சியாக 1958ல் நடத்தப்பட்ட வன்செயலும் ஆரம்பகால தமிழின அழிப்புகள்.\nதமிழ் மக்களின் மனதில் மாறாத ரணமாக இடம்பெற்ற தாக்குதல்களில் அப்போது இவையே முதன்மையாகப் பார்க்கப்பட்டன. மேற்சொன்ன ஒவ்வொரு தாக்குதல்களிலும் சுமார் 300 முதல் 500 பேர் வரையானோர் கொல்லப்பட்டனர்.\nஇதுதவிர, கொள்ளையும் சொத்தழிப்பும் 1977ல் இடம்பெற்றது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான முதலாவது அரசாங்கத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு இது.\nஇலங்கையின் மலைநாட்டுப் பகுதியிலும், கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளுமே இதன் இலக்குகளாக அமைந்தன. இதிலும்கூட 500 வரையான தமிழர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇத்தொடரின் அடுத்த கட்டமே 1983 ஜுலை. திருநெல்வேலியில் ஜுலை 23ம் திகதி இரவு 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தெற்கில் தமிழர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசியல் பகுப்பாளர்களும் ஊடக அறிக்கையாளர்களும் கூறி வருகின்றனர்.\nஜுலை 24ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் கொழும்பை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட தமிழருக்கெதிரான தா��்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவராக இப்பத்தி எழுத்தாளரும் இருக்கும் காரணத்தால், 13 இராணுவத்தினரின் கொலையுடன் இதனைச் சம்பந்தப்படுத்துவதை இவரால் ஏற்க முடியாதுள்ளது.\nஇதற்கு ஆதாரமாக ஆகக்குறைந்தது இரண்டு விடயங்களை இங்கு குறிப்பிட முடியும்.\nகொழும்பின் அத்துறுகிரிய என்ற இடத்தில் 1962ல் அரசாங்க எஃகு கூட்டுத்தாபனம் ர~;ய அரசாங்கத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் தேவையான கனரக எஃகு பொருட்கள் இங்கு தயாரிக்கப்படும்.\n1983 காலப்பகுதியில் இக்கூட்டுத்தாபனம் இனவாதியான சிறில் மத்தியுவின் அமைச்சின் கீழ் இயங்கியது. 1982ன் பிற்பகுதியிலிருந்து வாள், கத்தி, அலவாங்கு போன்ற பல ஆயுதங்கள் இங்கு உருவாக்கப்பட்டன. இவை எதற்காக என்ற கேள்வி இங்கு கடமையாற்றிய சில பொறியியலாளர்களிடம் எழுந்தது.\nர~;யாவின் மொஸ்கோவில் பட்டம் பெற்றவர்களே கூடுதலாக இங்கு பணியாற்றினர். இவர்களுள் ஒரு தமிழரும் ஒரு சிங்களவருமான இரு பொறியியலாளர்கள் இப்பத்தி எழுத்தாளருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இவர்கள் மூலமாகவே கத்தி, வாள் தயாரிப்பு பற்றிய தகவல்கள் கிடைத்தன.\nஇரண்டாவது ஆதாரம் - திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொரளை – நாரகன்பிட்டி வீதியிலுள்ள கனத்தை மயானத்தில் 24ம் திகதி இரவு வேளையில் தகனம் செய்யப்பட்டன.\nஅடுத்த சில மணித்தியாலங்களில் பொரளையை அண்டிய பகுதிகளிலுள்ள தமிழர்களின் குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅன்றிரவும் மறுநாளான ஜுலை 25ம் திகதியும் கொள்ளையடிப்பும் சொத்தழிப்புமே பிரதானமாக இருந்தது. சிங்கள வெறியர்களுடன் தர்க்கப்பட்ட தமிழர்கள் மறுபேச்சின்றி சரிக்கப்பட்டனர்.\nஅடுத்தடுத்த நாட்களில் தென்னிலங்கை முழுவதும் தமிழர் வாழ்ந்த இடங்கள் அடையாளம் காட்டப்பட்டு தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.\nஅடையாளம் காண்பதற்கு அவர்களுக்கு உதவியாகவிருந்தது தேர்தல் வாக்காளர் இடாப்பு. ஜுலை 23ம் திகதிக்குப்பின்னர் இந்த இடாப்பு பெறப்படவில்லை.\nஅதற்குச் சில வாரங்களுக்கு முன்னராக அமைச்சர் சிறில் மத்தியுவின் உத்தரவுக்கிணங்க தேர்தல் திணைக்களத்திடமிருந்து இந்த இடாப்பு வெளியே வந்தது.\nஒவ்வொரு பிரதேசத்துக்கும் உருவாக்கப்பட்ட தாக்குதல் குழுவின் தலைவரிடம் இந்தப் பட்டியல் இருந்ததை இடதுசாரிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்திருந்தனர்.\nஆனால் இவர்கள் அன்றைய அரசியல் சூழ்நிலையில் வாய்மூடி மௌனிகளாக இருந்ததாக அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் கூறுவர்.\nஆக, மேற்சொன்ன இரு ஆதாரங்க;டாகத் தெரிய வருவது என்னவெனில், 1983 ஜுலை இனவழிப்பு திருநெல்வேலித் தாக்குதலின் பின்னர் திடீரென உருவான ஒன்றல்ல என்பதும், பல மாதங்களாக அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதுவேயாகும்.\nதமிழர் மீதான இந்த இனவெறி செயற்பாட்டுக்கு தர்மி~;டர் என அழைக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பரிபூரண ஆதரவும், அவரது அரசாங்கத்தினதும் அமைச்சர்களினதும் நிறைவான பங்களிப்பும் இருந்தது என்பதற்குக் கூட ஆதாரங்கள் உண்டு.\nஜுலை 24ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தமிழின அழிப்பு ஆரம்பமானபோதிலும், அடுத்த மூன்று நாட்களாக தர்மி~;டர் ஜெயவர்த்தன அமைதி காத்தார். சுமார் 4,000 வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை அறிந்தும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்காது மௌனமாக இருந்தார்.\nஇக்குறுகிய நாட்களில் இரண்டு லட்சம் தமிழர்கள் தெற்கில் அகதிகள் ஆக்கப்பட்டனர். இவர்களுள் ஒன்றேகால் லட்சம் வரையானவர்கள் முதல் மூன்று நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும், தமிழருக்குச் சொந்தமான பொது மண்டபங்களிலும் தஞ்சம் புகுந்தனர். உணவு, குடிநீர் வசதி எதுவுமில்லாது பலர் நோயாளிகளாயினர்.\nஇவற்றையெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் நான்காம் நாளே பாடசாலை வளாகங்களில் அகதி முகாம்களை அமைக்க ஜெயவர்த்தன அனுமதி வழங்கினார்.\n29ம் திகதி வெள்ளிக்கிழமை கோட்டை மற்றும் புறக்கோட்டைப் பகுதிகளில் புலிகள் வந்துவிட்டனர் என்ற புரளி கிளப்பப்பட்டது. இதனால் எஞ்சியிருந்த தமிழர் வணிக நிறுவனங்கள் தீ மூட்டப்பட்டன. உள்ளேயிருந்தவர்களும் வெளியில் தப்பியோட முனைந்தவர்களும் உயிருடன் எரியூட்டப்பட்டனர்.\nபோர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று கூவிய ஜே.ஆர்., தமிழரைப் பட்டினி போடுவதில் எவ்வகையான இன்பம் கண்டார் என்பதைப் புரிந்து கொள்ள, லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியின் அந்த ஒரு வாக்கியம் மட்டும் போதும்.\n“தமிழர்களை நான் பட்டினி போட்டால், சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவர்” என்பதே இவரது அந்த வாக்கியம்.\nஇப்படியாக தன்னைச் சிங்களவனாகவும், தனது மக்கள் சிங்களவர் என்பதாகவும், தமிழ் மக்களை சிங்களவரின் எதிரிகளாகவும் அர்த்தப்படுத்திச் செயற்பட்ட ஒருவர் எவ்வாறு அனைத்து மக்களதும் தலைவராக இருக்க முடியும்\n1982ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடியதான 87,627 வாக்குகளை தமிழ் காங்கிரஸ் வேட்பாளரான குமார் பொன்னம்பலம் பெற்றிருந்தார்.\nசிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளரான ஹெக்டர் கொப்பேகடுவ 77,300 வாக்குகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு வந்தார்.\nஆனால், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு 44,780 வாக்குகள் கிடைத்ததால் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.\nஇலங்கையில் 22 தேர்தல் மாவட்டங்களில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன 21 மாவட்டங்களில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் நின்றார். ஆனால், யாழ்ப்பாணத்தில் மட்டும் இவர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.\nஇது அவரது அடிமனதில் ஷயாழ்ப்பாணத்தாருக்கு சந்தர்ப்பம் வரும்போது ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்| என்ற பழி தீர்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது என்று அவரை நன்கறிந்த அரசியலாளர்கள் சொல்வர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குமார் பொன்னம்பலத்துக்கு 47,095 வாக்குகள் கிடைத்தன. ஜே.ஆருக்கு 1,001 வாக்குகள் மட்டுமே மேலதிகமாகக் கிடைத்து அவர் முதலாம் இடத்துக்கு வந்தபோதும், அதுவும்கூட அவரது பழிவாங்கும் சிந்தனைக்கு மேலும் வலுவூட்டியது.\nமொத்தத்தில் எல்லா வகையிலும் தமிழின அழிப்பை 1983 ஜுலையில் நடத்துவதற்கு ஜே.ஆர். அணிக்கு நிறையக் காரணங்கள் இருந்தன.\n1981 ஜுன் முதலாந் திகதி யாழ்.பொதுநூலகத்தை அமைச்சர்கள் சிறில் மத்தியு, காமினி திசநாயக்க ஆகியோர் தலைமையில் தெற்கிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிங்களக் காடையர் எரித்த நிகழ்வு தமிழ் மக்கள் மனதில் மாறாத ரணமாக இருந்ததுவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தாம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படுவதற்கு காரணமென்பதை ஜே.ஆர். ஏனோ எண்ணத் தவறி விட்டார்.\nஇவ்வாறாக தமிழின அழிப்பில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் எதிர்கால வரலாற்றில் எவ்விடத்தில் வைக்கப்பட்டார்கள் என்பதை அவர்களால் அறிந்திருக்க முடியாது.\nதமிழரின் தோலில் செருப்புப் போட விரும்பிய கே.எம்.பி.ராஜரட்ண, 1983 ஜுலையின் சூத்திரதாரியான சிறில் மத்தியு, தமிழர்களை உணவின்றித் தவிக்க வைப்பதில் இன்பம் கண்ட ஜெயவர்த்தன… இப்படியான எவரையும் சிங்கள் மக்கள் இன்று துதித்து வணங்கவில்லை.\nஇவர்களின் சொந்தத் தொகுதிகளில் இவர்களை ஆதரித்து உயர்த்திய மக்கள் ஆகக்குறைந்தது இவர்களுக்கு ஒரு சிலைகூட வைக்கவில்லை.\nஇவர்களை சிங்கள பௌத்த காவலர்களாக அவர்களின் சமூகமே இன்று ஏற்றிப் போற்றவில்லை. இதுதான் வரலாறு.\nஇந்த வரலாற்று உண்மையைப் புரிந்து கொண்டால் நல்லெண்ணமும் நல்லாட்சியும் நேர்மையாகலாம்.\nதமிழ் மக்களும் தங்கள் மண்ணில் தங்கள் சுயநிர்ணய உரிமையுடன் நிம்மதியாக வாழ முடியும்.\nஇதற்கான காலம் எப்போது உருவாகும்\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் ���ீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2018-12-12T10:29:01Z", "digest": "sha1:NYRKBZ4IFXGNJBPUDHPU2CGVWTP2AF3E", "length": 8913, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "முதல்வர் மீதான வழக்கு: உயர் நீதிமன்றில் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nமுதல்வர் மீதான வழக்கு: உயர் நீதிமன்றில் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு\nமுதல்வர் மீதான வழக்கு: உயர் நீதிமன்றில் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் புகார் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேன்முறையீடு ��ெய்துள்ளது.\nநெடுஞ்சாலை துறையை குத்தகைக்கு விட்டதில் 4,800 கோடி ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்த கோரியும், சென்னை உயர் நீதிமன்றில் தி.மு.க.சார்பில், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.\nகுத்தகை விட்டதில் ஊழல் நடந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என, லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தது.\nஇந்நிலையில், முறைப்பாடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முறையான விசாரணை நடத்தவில்லை என்று, தி.மு.க. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து முதல்வர் மீதான ஊழல்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nவழக்கு தொடர்பான ஆவணங்களை, சி.பி.ஐ.யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையைிட்டது.\nஇந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை மேன்முறையீடு செய்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வுமையம்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும், இது வலுவடையக்கூடிய வாய்ப்புள\nசென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்\nதிருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்து இன்று\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி முயற்சி-கனிமொழி\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து போராட உள்ளதாக தி.மு.க மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழ\nவங்கக்கடலில் ‘பேய்ட்டி’ புயல்- சென்னைக்கு அபாய எச்சரிக்கை\nவங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வ\nமெரினா கடற்கரையை சுத்தம் செய்ய – உயர்நீதிமன்றம் உத்தரவு\nபுத்தாண்டுக்குள் மெரினா கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தர\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nகாஜல் அகர்வாலின் கண��ரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nமஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்: அநுர\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம் இதோ\nநாடாளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைக்கப்பட்டது\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9-30-9-18%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-6-10-18-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-12T09:30:41Z", "digest": "sha1:NHLBYRN4WEMA56RJW2ZR6H3JX27TGWHY", "length": 32268, "nlines": 133, "source_domain": "moonramkonam.com", "title": "வார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை:\nஇந்த வாரம், கிரகங்கள் சாதகமாக இருப்பதால், மனதிற்கு ஏற்புடைய பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். இதனால் மனதில் மகிழ்ச்சி கூடுவதோடு, அதிக உற்சாகத்தால், அக்கம்பக்கத்தவர்களுடன், நல்லிணக்கம் வளரும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி தடையின்றி நடக்கும். எதிரிகளிடம் சரிக்குச் சரி நிற்கவேண்டாம். அவர்களிடமிருந்து விலகுவதால், சிரமம் விலகும். வாழ்க்கைத் துணை உறவினர்களை உபசரிப்பதால், குடும்பத்தின் நன்மதிப்பு சிறந்தோங்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடப்பது நல்லது. பணியாளர்கள் அதிக உழைப்பினால், குடும்பத்திற்குத் தேவையான பண வரவைப் பெறுவர். பெண்கள் குடும்ப நடைமுறை சிறக்க புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவர். மாணவர்கள் உடல்நலம் பாதிப்படையக்கூடும்.\nஇந்த வாரம் கிரகங்கள் அனுகூலமாக அமர்ந்துள்ளன. பெரிய மனிதர்கள், நல்லவர்கள் அறிமுகம் கிடைக்கும், மனதில் நம்பிககை பிறக்கும். சுப நிகழ்வுகளுக்கு தாராள பணச்செலவு செய்வீர். வீடு வாகன சுகம் நன்கு சிறக்கும். புத்திரர்கள் கவனக் குறைவால் சிரமப்படுவார்கள். உங்கள் ஆறுதலும் ஆதரவும் அவர்களை வழிநடத்தும். உங்கள் ஆரோக்கியம் சிறக்கும���. உங்கள் வாழ்ககைத் துணை, குடும்ப உறுப்பினர்கள் எண்ணியதை எண்ணியவணணம் செய்து முடிப்பார். தொழில், வியாபாரம் சிறக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து, உற்பத்தி, விற்பனை சிறக்கும். பணியாளர்கள் சிறப்பான பணிக்கான சலுகைகளைப் எறுவார்கள். பெண்கள் ஆடை அணிகலன்கள் வாங்குவர். மாணவர்கள் பொது அறிவில் சிறந்து விளங்கி சக மாணவர்களின் பாராட்டைப் பெறுவர்.\nஇந்த வாரம் உங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூலமாக அமர்ந்துள்ளன. இதனால் நன்மை உண்டாகும். கவர்ச்சிகரமான பேச்சால், வேண்டியவைகளைச் சாதித்துக்கொள்வீர்கள். உங்கள் நன்மதிப்பும் உயரும். உறவினர்களுடனும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் குடும்பத்தின் பழைய நிகழ்வுகள் பற்றிப் பேசவேண்டாம். உட்ன்பிறந்தவர்களின் பணத் தேவைக்கு இயன்ற அளவுக்கு உதவுவீர்கள். வாகனம் ஓட்டும்போது வேகம் அறவே கூடாது. மித வேகம் வாகன வசதியைக் கூட்டும். பிள்ளைகளின் கல்விக்கு சிறந்த ஊக்கமும் ஆதரவும் கொடுப்பீர்கள். ஆரோக்கியம் சிறக்க, ஒவ்வாத உணவுகளை ஒதுக்கிவிடவும். இல்லத் துணைவியார் உங்கள் நல்ல குணங்களைப் பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் உழைப்பை அதிகப்படுத்தி, மூலதனத்தை அளவாகப் பயன்படுத்துவீர்கள். அதனால், பணத் தட்டுப்பாடு இல்லாமல் காலம் தள்ள முடியும் . அத்தியாவசிய செலவுக்கு உங்கள் சேமிப்பு பயன்படும். பணியாளர்கள் பணிச் செலவில் சிக்கனம் நல்லது. பெண்கள் கணவரின் எண்ணங்களைப் புரிந்து நடந்துகொள்வர். மாணவர்கள் அதிகமாக வெளியில் சுற்றி படிப்பில் கோட்டைவிடுவர். கடின உழைப்பே காப்பாற்றும் எனப் புரிந்துகொள்ள வாண்டிய அவசியம் வந்துவிட்டது.\nஇந்த வாரம் கிரகங்களின் சுழற்சி சாதகமற்ற நிலையில் உள்ளது. எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொது இடங்களில் நின்று வெகு நேரம் வேடிக்கை பார்ப்பது, பொது விஷயங்களை மற்ரவர்களிடம் பேசுவது, நணபர்களிடம் வாக்குவாதம் செய்வது வம்பில் கொண்டுவிடும். உடன் பிறந்தவர்களின் மன வேதனைக்கு ஆறுதல் சொல்வீர்கள். வீடு வாகனப் பாதுகாப்பில் அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் உடல்நலம் கவலையளிக்கும். மருத்துவச் செலவும் அவசியமாகும். வெளியூர்ப் பயணம் தேவையா, என்று யோசித்தபின் மேற்கொள்வது நல்லது. தேவைப்படாத வெளியூர்ப் பயணத்தைத் தவிர்த்தால், நேரமும் பணமும் மிச்சமாகும். வாழ்க்கைத் துணையுடன் கருத்தொற்றுமை நிலவும். குடும்ப நலம் சிறக்கும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர். பணியாளர்கள் இயந்திரங்களைக் கையாள்பவராக இருந்தால், பாதுகாப்பு முறைகளைக் கட்டாயம் கடைப்பிடிப்பது அவசியம். பெண்கள் சேமிப்புப் பணத்தை தங்கள் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துவர். மாணவர்கள் தேர்ச்சி பெற கூடுதல், உழைப்பு தேவை.\nஇந்த வாரம் உங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூலம் செய்கின்றனர். வாழ்க்கை நடைமுறைகளை மாற்றி நல் வளர்ச்சியை இந்த கிரக நிலைகள் தரவுள்ளன. உங்கள் செயல்கள் பரிமளிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவிர்கள். பிள்ளைகளை மதிப்பதோடு, அவர்களின் வார்த்தைகளை வேதம் போல எடுத்துக்கொள்வீர்கள். உங்கள் எதிரிகள் உங்கள் பலத்தைக்கண்டு, பயந்து பின்வாங்கி விலகுவர். வாழ்க்கைத் துணைக்கு விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம் நிலவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் போட்டு அபிவிருத்திப் பணி மேற்கொள்வீர்கள். ஆன்மீக வழிபாடுகளைத் திட்டமிட்டு நடத்துவீர்கள். பணியாளர்கள் சம்பள உயர்வும் சலுகைப் பயன்களும் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் அருமை பெருமைகளை தங்கள் உறவினரிடம் பெருமை பேசுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று, பாராட்டு, பரிசுகள் பெறுவர்.\nஇந்த வாரம் உங்கள் ராசிக்கு சாதகமாக அமர்ந்து நற்பலன் தருவார்கள். பணிகளைத் திட்டமிட்டு, முழுக்கவனம் செலுத்தி செய்வீர்கள். அதனால், உங்களுக்கு நற்பலன் கிடைக்கும். வெட்டிப் பேச்சுப் பேசி காலத்தை வீணாக்குபவர்களிடமிருந்து ஒதுங்கியிருங்கள். அவர்கள் , தாங்கள் கெடுவதோடு, உங்களையும் சேர்த்துக் கவிழ்த்துவிடுவார்கள். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.பிள்ளைகள் உங்களுக்குப் பெருமை தேடித் தருவார்கள். ஆரோக்கியம், சிறக்க, கடின வேலைகளுக்கிடையே சற்று ஓய்வெடுப்பது நல்லது. குடும்பப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவார்கள். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு பாசத்தைப் பெற்று இனிய இல்லறம் நடத்துவார்கள். மாணவர்கள் அதிக பயன் தராத ப��ருள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. படிப்பில் நல்ல யோக நேரமாக விளங்கும்.\nஇந்த வாரம் கிரகங்கள் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி தருகிறார்கள். பண வரவை மிஞ்சும் அளவில் செலவுகள் உண்டாகும். தகுதி உணர்ந்து செயல்படுங்கள் .சிரமங்களைத் தவிர்க்கலாம். வீடு வாடகைக்கு விடும்போது நமபகத் தன்மை இல்லாதவர்களுக்குத் தரவேண்டாம். அதுபோல வாகனங்களில் அறியாதர்களுக்கு லிஃப்ட் தரவேண்டாம். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். காலம் தவறி உணவு கொள்வதால் ஆரோக்கியம் கெடும். இல்லறத் துணையிடம் கருத்து மோதல் உண்டாகும். பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அனுகூலங்கள் உண்டாகும். அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள தக்க வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களைக் கவனத்துடன் பின்பற்றவேண்டும். குடும்பப் பெண்கள் குடும்பச் செலவில் சிக்கனம் மேற்கொள்வதால், குடும்ப ஒற்றுமை சிறக்கும். மாணவர்கள் சாகச விளையாட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஇந்த வாரம் உங்கள் ராசிக்கு 6ல்கேது , 8ல்புதன், 9ல்சுக்கிரன் என்ற கிரகங்கள் அமர்ந்து நற்பலன் வழங்குகின்றனர். உங்களின் நற்குணம் செயல்திறன் கண்டு, புதியவர்கள் அன்பு பாராட்டுவர். எதிர்கால வாழ்வில் கூடுதல் நம்பிக்கை வளரும். வாகன வசதி ஒரு அளவுக்குள் இருக்கும். பிள்ளைகளின் ஆன்மீக அறிவை வளர்ப்பீர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் தாக்கலாம். வாழ்க்கைத் துணை உங்கள் கருத்துக்களை மதித்து நடந்து குடும்ப ஒற்றுமை பாதுகாப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்துவிடுவீர்கள். அதனால், உற்பத்தி அளவும் ,விற்பனையும் குறையாமல் பாதுகாப்பீர்கள். . பணியாளர்கள் தொழில் நுட்ப அறிவை வளர்த்துக்கொண்டு, பணித்திறனை வளர்ப்பர். பெண்கள் உறவினர்களின் குடும்ப நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வர். மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவர்.\nஇந்த வாரம் உங்கள் ராசிக்கு கிரகங்கள் அனுகூல பலத்துடன் உள்ளனர். இதனால், உங்கள் சிந்தனை மற்றும் செயலில் அனுகூலம் ஏற்பட்டு, வளர்ச்சி மாற்றம் உண்டாகும். தாமதமான பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றி, கூடுதல் அளவில் நன்மை பெறுவீர்கள். உறவினர் கேட்ட பண உதவியைச் செய்வீர்கள். வீட்டை அழகுபடுத்த சிறந்த கலைப் ப��ருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் படிப்பில் சிறந்து, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத் துணையுடன் குடும்ப உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றுவீர்கள். பண வரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பு ,அதிக சம்பளம் பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க தேவையான அறிவுரைகளை வழங்குவர். மாணவர்களின் ஞாபகத் திறன் வளர்ந்து, படிப்பில் உயர்ந்த்\nஇந்த வாரம் எந்த செயலையும் நன்கு யோசித்து செய்வீர்கள். நண்பர்களுக்காக பெரிதும் உதவி செய்வீர்கள். நிறைய புத்தகங்கள் படிப்பதன் மூலம், நிறைய பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். பிள்ளைகளின் மன நிலை அறிந்து கண்டிப்பதோ, அறிவுரை சொல்வதோ நல்லது. அதிகம் கண்டிக்க வேண்டாம். அவர்கள் ம்ன பயம் கொள்ளும் சூழ்நிலை உள்ளது. அரோக்கியம் சீராக இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் பழைய பிரச்சினைகள் பற்றிப் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பால் உற்பத்தியும் விற்பனையும் பெருகும். அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டவசமாக பொறுப்பான பதவிகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, சலுகைப் பயன் பெற நல்ல யோகம் உணடு. மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர்.\nஇந்த வாரம் மனதில் அமைதி நிலவும். அன்புக்குரியவர்களின் உதவி கிடைத்து, முக்கிய பணியை நிறைவேற்றுவீர்கள். அதிக பயனற்ற பொருள் வாங்குவதைத் தவிர்ப்பீர்கள். அதனால், வீணான பணச்செலவு செய்யாமல் பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். வீடு வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு அவசியம். பிள்ளைகள் உங்கள் பேச்சை மீறும் நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தாமதமின்றி சரிசெய்வது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் ரொக்கத்திற்கு விற்பனை செய்யாவிட்டால், மூலதனம் செய்ய பணக் கஷ்டம் ஏறப்டும். மாணவர்கள் புதியவரை நணப்ராக ஏறக்வேண்டாம். .\nஇந்த வாரம் கிரகங்கள் சாதகமில்லை. குடும்பச் செலவுகளுக்கு தாராள பண வசதி உண்டு. வெளியிடங்களில், சூழ்நிலை அறிந்து பேசுவதால், உங்கள் சமூக அந்தஸ்தை காப்பாற்றிக்கொள்ளலாம். தம்பி தங்கைகள் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். வாகனப் பராமரிப்பு செய்யாவிட்டால், அவசரப் பணிக்கு வாகனமின்றி சிரமப்பட நேரும். பிள்ளைகளும் நண்பர்களும் உதவியாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் வார்த்தைகளைக் கேட்டு நடப்பர். தொழில் உற்பத்தியும் பணவரவும் சுமாராக இருக்கும். பணியாளர்கள் உடல்நலம் பேணாமல் விடுவதால் தொழில் ஆர்வம் குறையும். பெண்கள் பிள்ளைகளின் நலம் காக்க தக்க அறிவுரை கூறுவார்கள். மாணவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்,\n[ உங்கள் ஜாதகப்படி விரிவான பலன் திரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற முகவரியைத் தொடர்புகொள்ளவும். ] நன்றி\nTagged with: ராசி பலன், வார பலன்\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா\nஉடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்\nவானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nவார ராசி பலன்25.11.18முதல் 1.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 18 .11.18 முதல்24.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nபெட்ரோல் வாகனங்களில் டீஸல் ஊற்றினால் என்ன ஆகும்\nஉறங்கும்போது மூக்கு வாசனைகளை உணருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80-52082/", "date_download": "2018-12-12T09:56:31Z", "digest": "sha1:22FYL6QMR7PBNS45QINJME5XEE7ODD6B", "length": 14549, "nlines": 113, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸஹச்ரசண்டி யாகத்துடன் ராகு & கேது பெயர்ச்சி யாகம் ! | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸஹச்ரசண்டி யாகத்துடன் ராகு & கேது பெயர்ச்சி யாகம் \nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸஹச்ரசண்டி யாகத்துடன் ராகு & கேது பெயர்ச்சி யாகம் \nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் ஸஹச்ரசண்டி யாகத்துடன் ராகு & கேது பெயர்ச்சி யாகம் \nவருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது\n‘நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்’ என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.\n‘நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்’ என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.\nவேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும், டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.\nஅவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகு & கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.\nநவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும்,சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.\nராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.\nபொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவேஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.\nகுரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு & கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு & கேது பெயர்ச்சி என்கிறோம். வருகிற 27.07.2017 வியாழன் அன்று சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு இடப்பெயர்சி செய்கிறார்\nஅடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள். வாலாஜாவில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பு ஹோமங்களுடன் நன்றாகவே நடந்து வருகின்றன.\nஇந்த முறையும். பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.‘ராகு & கேது பெயர்ச்சி’ விமரிசையாக வருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை 1000 சண்டி யாகத்துடன் நடைபெற உள்ளது. அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.\nபோன்றராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு&கேது பெயர்ச்சி அன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. சங்கல்ப காணிக்கையாக ஒரு ராசிக்கு ரூபாய். 500/-மட்டும் செலுத்தி பங்கேற்று பலன் பெற ப்ரார்த்திக்கின்றோம்.\nதிருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,\nவாலாஜாபேட்டை . 632 513.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/11/blog-post_6547.html", "date_download": "2018-12-12T09:39:02Z", "digest": "sha1:PWV6IQFZ7QC27ZAWNGDL3ZM46OWNNQV3", "length": 12378, "nlines": 117, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: செல்வி, எம். ஆர். ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.", "raw_content": "\nசெல்வி, எம். ஆர். ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.\nசெல்வி, எம். ஆர். ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் – 9 ல் கல்வி கற்கும் மாணவி செல்வி எம். ஆர். ஹன்ஸா மாகாண மட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.\nஇந்த வெற்றிக்காக இப்பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றும் ஆசிரியை திருமதி கே. ஏ. நஸீர் அவர்களும் இப் பாடசாலையின் அதிபர் ரீ. எம். தௌபீக் அவர்களும் இம் மாணவியை வழிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம் மாணவி இதற்கு முன்னரும் பல பரிசில்களை மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.\nமேலும், இம்மாணவி இப்பாடசாலையின் மாணவத்தலைவி என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.\nஇவரை எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், பாடசாலை சமூகமும் இவரை வாழ்த்துக்கின்றனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\n“கல்முனை மாநகரத்தை சுத்தம் செய்து அழகுபடுத்துவோம்“...\nஇந்து சமையத்தின் கல்விக்கான தெய்வமாகப் மதிக்கப்படு...\nஅஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 5 வது ...\nபயன் படுத்தாத சுனாமியினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்க...\nகல்முனை அல் மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய...\n48 வருடங்களின் பின் ஒன்று சேர்ந்த கல்முனை ஸாஹிரா த...\nஅகில இலங்கை ரீதியில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய ...\n“சித்திரக்கலை துணை நூல்“ எனும் நூலை அக்குரனை முஸ்ல...\n” உளநலம் உள நோய்கள் ” தொடர்பான மூன்று நாள் மருத்து...\nமலேசியாவின் செனட்டருமான செய்யத் இப்ராஹிம் பின் காத...\nகிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் விடுத்த வ...\nசர்வ சமய ஒன்றியத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட நிகழ்\nகல்முனை வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய வலயத்திற்குட்...\nசெல்வி, எம். ஆர். ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி...\nசம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் மனார் வித்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 வது பிறந்த தினத்தைய...\nகல்வியே முதன்மை எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கு...\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு பொறுப்பாக...\nஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் இரண்டாம் ஆண...\nகூட்டெரு பிரயோக வயல் விழா.\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க...\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் “ நட்புற...\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஸக்காத் நிதிய\nநிந்தவுர் ஹிதாயத்துல்லாஹ் மீர்சா எழுதிய ” நெறிகள்...\n” இஸ்லாமிய சமூக நீதியையும் மற்றும் பால்நிலை சமத்து...\nகாரைதீவில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 வ...\nஇலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக தினம்....\n���ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நாற்பெரும் விழாக...\n2012 ஆம் ஆண்டுக்கான மாணவத்தலைவர்களுக்கான விருது வழ...\nசிறந்த சிரேஸ்ட பிரஜை எம்.சி.ஆதம்பாவா\nஜனாதிபதின் 2ஆவது பதவிஏற்பு வைபோகத்தின் 3வது வருடாந...\nதாருல் அர்ஹம்' பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளி...\nநிர்வாகக்கட்டிட அடிக்கல் நாட்டு விழா. ( அப்துல் அஸ...\nகல்முனை அல்-அஷ்ஹா் வித்தியாலயத்தில் இவ்வாண்டு புலம...\nகல்முனைக்குடிப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி - மக...\nகல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் மஹ்மூத் மகளீா் க...\n” வளமான மண் வளமான நாடு ”\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள் ஒழுங்கு செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kavithaiulagam.in/2018/09/10-best-good-night-kavithaigal.html", "date_download": "2018-12-12T09:49:00Z", "digest": "sha1:7FK65GX5WTNNP5BKD5CFZV7JDTNSKBF5", "length": 7657, "nlines": 149, "source_domain": "www.kavithaiulagam.in", "title": "10 Best Good Night Kavithaigal Status SMS", "raw_content": "\nநாளை என்ன நடக்குமோ என்று எண்ணி ஏங்குபவன் ஏமாளி..\nநேற்று நடந்ததையே இன்றுவரை எண்ணி பயப்படுபவன் கோமாளி..\nஇன்று இங்கு இந்தநொடியில் நடப்பதை ஏற்றுக்கொள்பவன் அறிவாளி..\n*உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறப்பு....\n *இனிய இரவு வணக்கம்* \nஎன் மனம் அமைதி கண்டுவிட்டது\nவண்ணத்து பூச்சி வந்தமர்வதால் வண்ணமலருக்கு பாரம் யேறுவதில்லை, வீசும் காற்றின் வேகத்துக்கு தானே அது அசைந்தாடுகிறது ,\nநிழல் வந்து தன்மேல் விழுவதால் இந்த பூமிக்கு பாரம் யேறுவதில்லை ,\nகடமை எனவேஅது தனது அச்சில் சுழன்றாடுகிறது ,\nவிதியே என்று அதுவும் சோர்ந்துவிடும் .\nநினைவுகளை தள்ளிவைத்துவிட்டு சற்றே கண்ணுறங்குவோம் குட் நைட் .\nமட்டும் எப்போதும் எனக்குள் கானல் நீராய் ... ஏன் ...\nவிடை தெரியாத வினாக்கள் நீண்டு கொண்டே போகின்றன ...\nஎன் நேசம் ஆழமானதோ நீளமானதோ எனக்குத் தெரியாது..\nஆனால் உன்னை விட்டு நீங்காதது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்...\nமனதின் எண்ணங்கள் சிறகை விரித்து பறந்து கொண்டு தான் இருக்கும்.....\nவிடியும் வரை அதை சிறையில் அடைத்து நிம்மதியாக உறங்கு\nதூக்கம் வரலயா என்பது பாசம்\nதூக்கம் வருதா என்பது ஏக்கம்\nசரி தூங்கு என்பது சலிப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/06/101815.html", "date_download": "2018-12-12T11:02:34Z", "digest": "sha1:NPYXOFDCZQUEYFNOMXO5RGDWYRTXQRHP", "length": 18955, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த 3-வது முறை கால அவகாசம் நீட்டிப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nபுயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த 3-வது முறை கால அவகாசம் நீட்டிப்பு\nவியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018 தமிழகம்\nசென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடையவில்லை. எனவே, புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 26-ம் தேதி வரையும், தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 31-ம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதிருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் வரும் 26-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம். தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் வரும் 31-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம். நாகையில் 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர் வரும் 26-ம் தேதி வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். திருவாரூர் கோட்டங்களிலும், புதுக்கோட்டையின் அனைத்து கோட்டங்களிலும் 26-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி 3- வது முறையாக அவகாசத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்துள்ளது. தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் அவகாசம் பொருந்தும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - ��திவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறி��ார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்பு\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n3தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n4நடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-12T09:50:22Z", "digest": "sha1:LMG5KNRDQPPZBHDLY3IUF6O756FKJRYO", "length": 3863, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அழகுக்கலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அழகுக்கலை யின் அர்த்தம்\n(முகம், தோல், முடி போன்றவற்றை) அழகுபடுத்தும் கலை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ada-uchcham-thala-song-lyrics/", "date_download": "2018-12-12T09:21:26Z", "digest": "sha1:FHMTZZY7W53CJMUI6KNQMVIETCX7ZKQN", "length": 8819, "nlines": 287, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ada Uchcham Thala Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்\nஆண் : அட உச்சந்தல\nஆண் : { எப்படிதான்\nஆண் : அட உச்சந்தல\nஆண் : புளியம் பூ\nஆண் : என்னை கேட்காமலே\nஆண் : அட உச்சந்தல\nஆண் : அட உச்சந்தல\nஆண் : என் பாட்டு\nஇது போல பல மாதிரி\nஆண் : இங்கு நான்\nஆண் : அட உச்சந்தல\nஆண் : { எப்படிதான்\nஆண் : அட உச்சந்தல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-12-12T09:36:56Z", "digest": "sha1:LVT642D7MLLI7LUXF4SAZIMJOZG4NM43", "length": 8165, "nlines": 71, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nகும்ப ராசிக்கு நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் பொற்காலம் இது\n2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் கும்ப ராசிக்குத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.\nகும்பம் (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்)\nராசியதிபதி சனி 11ல், இரண்டு, பதினொன்றாம் வீட்டு அதிபதி குரு 10-ம் வீட்டில் பெயர்ச்சியாகிறார். இது ஒரு யோகமான கிரக நிலை. ராசியதிபதி 11-ல் இருப்பதால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். எதிர்ப்புக்களை மிகச் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் நடுவில் மிக்க மரியாதையுடனும், செல்வாக்குடனும் இருப்பீர்கள்.\nஇரண்டாம் வீட்டிற்குடைய குரு 10-ல் இருப்பதால் உங்கள் பொருளாதாரம் மிகச் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இதுவரையில் இருந்து வந்த பிணக்குகள் மற்றும் மன வேற்றுமைகள் முற்றிலுமாக\nஅகன்று விடும். கடனுபாதைகளால் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nஸ்திர சொத்துக்கள் வாங்கத் திட்டமிடுவோருக்கு இது அனுகூலமான காலம். குருபார்வை 4-ம் இடத்திற்குக் கிடைப்பதால் அவர்கள் எண்ணப்படியே வீடு கட்ட முடியும். வீடு கட்டுவதற்குக் கடனுதவியும் கிடைக்கும். நினைத்ததைவிடசற்றுப் பெரிதான வீடே கட்டலாம்.\nகுடும்பஸ்தானமான 2-ம் வீட்டிற்குக் குரு பார்வை இருப்பதால் புத்திர பாக்கியத்திற்கு ஒன்றும் குறைவில்லை. மகப் பேற்றை எதிர்நோக்கியவர்களுக்கு நிச்சயமாகக் குழந்தைப் பேறு உண்டாகும். அதே சமயத்தில் 5-ம் வீட்டிற்கு சனியின் பார்வை இருப்பதால் சற்றுத் தாமதமாகும். சிற்சில உபாதைகள் இருந்து வரும். ஆகத் தக்க மருத்துவ உதவியுடன் இருந்து வந்தால் நிச்சயமாக குழந்தைப்\nவேலை வேட்டையில் இருப்போருக்கு இந்த குருப் பெயர்ச்சி ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுக்கும். 2-ம் வீட்டு அதிபதி குரு 10-ல் இருப்பதால் வேலை உடனே கிடைக்கும். 6-ம் வீட்டிற்கும் குருவின் பார்வை இருப்பதால் நிம்மதியாக உங்கள் வேலை வேட்டையைத் தொடருங்கள். வெற்றி உங்களுக்கே.\nவியாபாரிகளுக்கு: அவர்களுக்குக் குறிப்பிடும்படியான மாற்றம் எதுவும் இல்லை. அவர்கள் ஜெனன ஜாதகத்தில் நல்ல தசா புக்திகளாக இருப்பின் அவர்கள் வியாபாரத்திற்குக் குறைவில்லை. உயர்வே கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் இருந்து வந்த அசாதாரண சூழல் இனி இருக்காது. நல்ல சுமூகமான நிலையே இருந்து வரும். மேலதிகாரிகளின் ஆதரவு இருந்து வரும். பதவி உயர்வுக்குக் காத்திருப்போருக்கு அது கிடைக்கக் கூடிய சூழல் இருந்து வரும். ஜனன ஜாதகத்திலும் உத்தியோகத்திற்கு ஆதரவான காலம் இருந்தால் அவர்களுக்கு இது பொற்காலமே.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/12", "date_download": "2018-12-12T09:32:59Z", "digest": "sha1:AEY64YZDBTFWEQBRHEPC6ONWT36X54O3", "length": 8364, "nlines": 78, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nகிரகப்பிரவேச காலத்தில் பசுவை உள்ளே அழைப்பது ஏதற்காக\nகோமாதா என்று போற்றப்படும் கன்றுடன் கூடிய பசுவை முதன் முதலில் உள்ளே அழைப்பது எல்லோரது வீடுகளிலும் நடப்பது. இது தரைத்தள வீடுகளில் மட்டும் சாத்தியமாகிறது. மாடி வீடுகளில் வசிப்பவர்கள் பசுவின் பொம்மை, காமாட்சி தீபம், மட்டைத் தேங்காயை வைத்து கோபூஜை செய்து விடலாம். வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில் கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழுங்க அழைத்து வருகிறார்கள். […]\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபொதுவாக நம் வீட்டில் பணப்பெட்டி எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் என்ற சந்தேகம் வருவதுண்டு. அதாவது பணப்பெட்டியை சிலர் பீரோவில் வைப்பர் அல்லது அதற்கென தனிஇடத்தை ஒதுக்கி நகை மற்றும் பணத்தை சேமிப்பர்……நாம் சேமிக்கும் இடம் வாஸ்துபடி நமக்கு வளர்ச்சியை தருவதாக இருக்க வேண்டும் அல்லவா…..இதை படிங்க. பணப்பெட்டியை வடக்கில் வைக்கலாம். தென் மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. தென் கிழக்கில் வைத்தால் அதிக செலவைத் தரும். வட கிழக்கில் லாபம் தராது. பணம், […]\nராசிக்கு ஏற்ற வீடுமனை உள்ள யோக திசை\nஉங்களின் ராசிக்கு ஏற்றவாறு, வீட்டு மனைகளை தேர்ந்தெடுத்து குடியேறினால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெறலாம். மேஷம் – ஊரின் வடக்கு திசை நல்லது. ரிஷபம் – மத்திய பாகம் வளம் தரும். மிதுனம் – ஊரின் மத்திய பாகம் நன்மை தரும். கடகம் – தெற்கு திசை அதிக யோகம் தரும். சிம்மம் – ஊரின் மத்திய திசை ஜஸ்வர்யம் தரும். கன்னி – தென்மேற்கு திசை அதிஷ்டமாக அமையும். துலாம் – வடமேற்கு திசை […]\nசொந்த வீடு அமைந்திட பாட வேண்டிய திருப்புகழ் பதிகம்\nஅண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர் மன மகிழ்மீற அருளாலே அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும் மஞ்சனமும் அயனாரும் எதிர்காண மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்���கள் மணவாளா அறிவாள பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு பொன்பரவு கதிர்வீச வடிவேலா தண்மரள மணிமார்ப செம்பொன் எழில் செறிரூப \nவியாபாரம் செய்கிற மனை சதுரம் அல்லது நீள் சதுரமாக அமைக்கலாம். கடையில் வைக்கும் பூஜை படங்கள் கிழக்கு பார்த்து அமைக்கலாம். வடகிழக்கில் தண்ணீர் பானை வைத்துக் கொள்ளலாம். தென்மேற்குப் பகுதியில் கடையை நிர்வாகம் செய்பவர் அமர்ந்து விபாராத்தைக் கவனிக்கலாம். ஷோகேஸ் அமைப்பை வடகிழக்கில் வைக்க வேண்டாம். இவ்விதம் கடையின் அமைப்பு இருந்தால், இரட்டிப்பு மடங்காக இலாபம் அதிகரிக்கும்.\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2439&ta=S", "date_download": "2018-12-12T09:21:16Z", "digest": "sha1:LO2UBPIYSADKTQOSOBBBJIFG3L7OKJMK", "length": 3837, "nlines": 86, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட்\n« சினிமா முதல் பக்கம்\nஹர ஹர மஹா தேவகி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\nஅனுமதி இன்றி கட்டப்பட்ட சோனாக்ஷி, சத்ருஹன் சின்ஹா வீடு இடிப்பு\nசத்ரு 24 மணி நேரத்தில் நடக்கும் கதை\nசீக்கிரம் அரசியலுக்கு வாங்க : ரஜினிக்கு சத்ருகன் அழைப்பு\nசத்ரு படத்தில் என்னை பெருமைப்படுத்தும் பாடல் -பாடலாசிரியர் சொற்கோ\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/SCO2018/gallery/1757/20180516/131598_5.html", "date_download": "2018-12-12T11:02:04Z", "digest": "sha1:H5DPLGQONQGHVXFU756JKDQMVVMCKP6X", "length": 1705, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவின் முக்கிய நகரம்:ட்சிங்தாவ்(6/11) - தமிழ்", "raw_content": "\nட்சிங்தாவ், சீனாவின் ஷான்டோங் மாநிலத்தில் அமைந்துள்ளது. சீனாவின் கடலோர மைய நகரம், சர்வதேச துறைமுக நகரம், கடல் அறிவியல் தொழில் நுட்ப நகரம், நிதி நிர்வாக மைய நகரம், கடலோர சுற்றுலா நகரம், ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நகரம், சீனத் தர அடையாளச் சின்ன நகரம், தேசிய வரலாற்று மற்றும் பண்பாட்டு நகரம் ���கிய பல பொருமைகளை, ட்சிங்தாவ் பெற்றுள்ளது. ஹாய்யேர், ஹைசின்ஸ், சி.ஆர்.ஆர்.சி சிஃபாங் ஆகிய நிறுவனங்கள், ட்சிங்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-12T09:41:05Z", "digest": "sha1:72GCWWMOHMQJ3AZ626QNLZ2P2MYY4NPB", "length": 19784, "nlines": 119, "source_domain": "www.meipporul.in", "title": "நாத்திகம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"நாத்திகம்\"\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nஉண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் Empirical evidence, Empiricism, அறிவியல், காலம், நாத்திகம், பட்டறிவு, பட்டறிவுச் சான்று, பட்டறிவுவாதம்0 comment\nகாலம் என்று ஒன்று இருக்கிறதா நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம் நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப���படி நிரூபிப்போம் இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்\nநாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை\nதுல் ஹஜ் 08, 1439 (2018-08-19) 1439-12-08 (2018-08-19) ஷாஹுல் ஹமீது உமரி உலகநோக்கு, கம்யூனிசம், நாத்திகம், வாழ்வின் நோக்கம்0 comment\nமதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர அது உருவாக்கும் எந்தக் கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.\n“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\nரஜப் 06, 1439 (2018-03-24) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் நாத்திகம், மரணம், மறுமை வாழ்வு0 comment\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா\nஜுமாதுல் அவ்வல்' 18, 1438 (2017-02-15) 1440-01-13 (2018-09-23) மரியம் ஜமீலா, முஹம்மது ஷாஹீன் அபுல் அஃலா மௌதூதி, உம்மத், காதியானி பிரச்சினை, குலாம் அஹ்மது பர்வேஸ், துருக்கி, தேசியவாதம், நாத்திகம், பொருள்முதல்வாதம், மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் உலகு, முஸ்லிம் ஒற்றுமை, ஸியோனிசம்0 comment\n“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்��ு எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ\nஷவ்வால் 07, 1437 (2016-07-12) 1440-03-17 (2018-11-25) டேனியல் ஹகீகத்ஜூ, உவைஸ் அஹமது அறிவியல்வாதம், இப்ராஹீம் நபி, ஐயுறவுவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், நாத்திகம்0 comment\nமுஸ்லிம் அறிவுத்துறை வரலாறு நெடுகிலும் இத்தகைய முஸ்லிம் ஐயவாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் எந்தெந்த தத்துவங்களை எல்லாம் அபாயகரமானவையாகவும் நாசகரமானவையாகவும் கண்டார்களோ அவற்றை மதிப்பீடு செய்யவும், நிலைகுலையச் செய்யவும், விமர்சனத்திற்கு உட்படுத்தவும், வீழ்த்தவும் எல்லாவிதமான பகுத்தறிவு மூலோபாயங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இன்றைய முஸ்லிம்கள் தொலைத்துவிட்டவொரு அரிய கலை இது.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nபாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது...\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-03-18 (2018-11-26) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\nசவூதி அரசு மக்காவை துஷ்பிரயோகம் செய்கிறது\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-17 (2018-11-25) காலித் அபூ எல் ஃபழ்லு, புன்யாமீன் சல்மான் அல்-அவ்தா, சவூதி அரேபியா, ஜமால் கஷோக்ஜி, மக்கா, மஸ்ஜிதுல் ஹராம், ஷெய்கு அப்துர்ரஹ்மான் அஸ்-சுதைஸ், ஷெய்கு பந்தர் பின் அஜீஸ் பிலிலா, ஷெய்கு ஸாலிஹ் அல்-தாலிப்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/10-2-samuel-10/", "date_download": "2018-12-12T11:02:19Z", "digest": "sha1:TBMG5D7B73QKWJYMKJTUK4XT6DI57I3S", "length": 10770, "nlines": 46, "source_domain": "www.tamilbible.org", "title": "2 சாமுவேல் – அதிகாரம் 10 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n2 சாமுவேல் – அதிகாரம் 10\n1 அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.\n2 அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் க���மாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,\n3 அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.\n4 அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.\n5 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.\n6 அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும் கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.\n7 அதை தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய, சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.\n8 அம்மோன் புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்துவந்த சீரியரும், இஷ்தோபிலும், மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்.\n9 யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில், அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து அதைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,\n10 மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து:\n11 சீ��ியர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் புத்திரர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.\n12 தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.\n13 யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.\n14 சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தார்கள்; அப்பொழுது யோவாப் அம்மோன் புத்திரரைவிட்டுத் திரும்பி எருசலேமுக்கு வந்தான்.\n15 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள்.\n16 ஆதாரேசர் நதிக்கு அப்பாலிருந்த சீரியரையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனாகிய சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான்.\n17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்; அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது,\n18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.\n19 அப்பொழுது ஆதாரேசரைச் சேவிக்கிற சகல ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலரோடே சήாதானம்பΣ்ணி, அவர்களைச் சேவித்தார்கள். அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் பயப்பட்டார்கள்.\n2 சாமுவேல் – அதிகாரம் 9\n2 சாமுவேல் – அதிகாரம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/05/101758.html", "date_download": "2018-12-12T10:57:36Z", "digest": "sha1:D3FTPBVLZAO2KQ5FQHZD355EMOJUOQUZ", "length": 19352, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் கைது: அரசியல் தலைவர்களின் முகமுடிகள் கிழிக்கப்படும் என்கிறார் பிரதமர்", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொக��தி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் கைது: அரசியல் தலைவர்களின் முகமுடிகள் கிழிக்கப்படும் என்கிறார் பிரதமர்\nபுதன்கிழமை, 5 டிசம்பர் 2018 இந்தியா\nஜெய்ப்பூர் : இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் புதிய திருப்பமாக இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டு சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இடைத்தரகர் கைது மூலம் அரசியல் தலைவர்களின் முகமூடிகள் கிழிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் மாநிலத்தில் நாளை 7-ம் தேதி 200 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. சுமர்பூர் நகரில் நேற்று பா.ஜ.க. சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,\nகாங்கிரஸ் தலைவருக்கு அவர் கட்சியின் தலைவர்கள் பெயரே சரியாகத் தெரியவில்லை. ஜாட் இனத் தலைவரும் புகழ்பெற்ற விவசாயியுமான மறைந்த கும்பராம் ஜியை ராகுலுக்கு தெரியவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி, சமூகத்தில் பல்வேறு பிளவுகளை ஏற்படுத்தி விட்டது. முதலில் 70 ஆண்டுகளில் நீங்கள் செய்ததைப் பட்டியலிடுங்கள். அதற்குப் பிறகு 4.5 ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்தோம் என்று கேளுங்கள்.\nகாங்கிரஸின் நான்கு தலைமுறைகளும் ஊழலைத் தங்கள் நீதியாக மாற்றி விட்டன. நம்முடைய அத்தனை பிரச்சினைகளுக்கும் ஊழலே ஆணி வேராக இருக்கிறது. ஊழல் ஒரு கரையான். அதை முழுமையாக ஒழிக்க வேண்டும். அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இடைத்தரகர் கைதின் மூலம் நாம்தார்களின் முகமூடிகள் கிழிக்கப்படும் என்றார் மோடி.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஹெலிகாப்டர் வழக்கு பிரதமர் helicopter case Prime Minister\nஉங்கள் சரியான வாழ்க்கை துணை���ை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும��� என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்பு\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n3தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n4நடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/04/12/%E2%80%8B%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E2%88%92-2-%E2%88%92-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-12-12T10:06:33Z", "digest": "sha1:UMFUQMHHJ5MPWSEJPWUEEILKTSCPJZ7S", "length": 7771, "nlines": 111, "source_domain": "sripadacharanam.com", "title": "​(பகுதி − 2 − திருவடி அடைவாய் நன்னெஞ்சே….) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\n​(பகுதி − 2 − திருவடி அடைவாய் நன்னெஞ்சே….)\nஎன் கலி தீர ஏத்துகின்றேன், என் பெருமானே\nமுன் வினை முழுதுமாய் நீக்குவாய், முகுந்தா\nசென்மமும் தீர்ந்து, என் சிந்தையும் குளிர்ந்திடவே,\nநன்மையாம் நின் திருவடி அடைவிப்பாய், நாரணா\nபாரமான என் பழவினை வேரறுப்பாய்\nஆரெனெக்கு நின் பாதமே, சரணாகத் தந்தொழிந்தாய்\nஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி−\nவழுவிலா அடிமை செய்யவே விழைந்தேன்;\nவழியும், நெறியும் நீயே காட்டு\nசெழுநீர் பொழில் சூழ் தென் பொன் அரங்கா\nஅரவணைத் துயில் கொண்ட அரிதுயில் மாயனே\nகரதலம் சிரம் வைத்து, கலிதனை தீர்த்திடுவாய்−\nநரகமும், சுவர்க்கமாக்கும், என்னை ஆளுடைய கோவே\nநாவே கொண்டேன்−நின் புகழ் பாடவே;\nவாவென அழைத்து, நின் திருமடி தாம் அமர்த்தி−\nபோவென என் பிழைகள் போக்கி, நீ பரிந்தருள்வாய்\nஅருள்வாய், ஆரா அமுதே, ஆநிரை மேய்ப்பனே\nதருவாய் நின் திருப்பதமே, யான் உய்ந்து போய்விடவே;\nமருளும், மயர்வும் முழுதுமாய் தாம் நீக்கி−\nதேற்றிடுவாய் என்னை, தொல் வினையினின்று−\nபோற்றியே பணிகின்றேன், என் பரந்தாமனே\nசேற்றிடை சிக்குண்டு சீரழியும் என் வாழ்வு−இதை\nஆற்றிடை கிடக்கும் அரங்கா, நீ மாற்று\nதேற்றுவார் ஆரோ, உனையன்றி எனக்கு\nசாற்றும் மலர்களால், மனம் குளிரும் சாரங்கா−\nஆற்றுவாய், எந்தன் அருங்கலி தனையே\nதனையே உன் தாளிணைக் கீழ் தந்தேன்;\nவினையேன் செய் பிழை, நீ பொறுத்தருள்வாய்\nஎனையே காத்திட, எவரோ உள்ளார்\nஉள்ளாரோ, யான் ஒத்த ஓர் கடும்பாவி\nஇல்லாரோ என்பது ஏதும் அறியேன்;\nகள்ளார் பொழில் சூழ் தென் திருவரங்கா\nஎல்லாமும் மறந்து, எனை நீ கொள்வாய்\nகொள்ளுவாய் என்னை, என் வினை ஒழித்து−\nதள்ளுவாய் எந்தன் தீமைகள் யாவையும்;\nபள்ளம் பாயும் நீர் அது போல−\nவெள்ளமாய் நின் அருள், என்னிடம் பெருக்கு\nபெருக்குவாரின்றி, பெருகும் என் அண்ணலே\nசுருக்குவாரின்றி, சுருங்கும் என் செம்மலே\nதருக்கிலனாகிலும், தள்ளி நீ வையாது−\nவருத்தங்கள் தீர்த்து, வாழ்விப்பாய் என்னையே\nஎன்னையும் நோக்கி, என் இயல்வையும் நோக்கிய பின்னையும்,\nஎந்தன் முன் வினை அகற்றி, என்னையும் ஒரு பொருளாக்கி வைத்து−\nதனதாள் நிழல் தயையுடன் ஈந்து, தளரப்பிப்பான்−\n(உயர்வுடை நலம் நிறை எம் அண்ணல்−என்\nமயர்வற மாயம் செய்த மாமாயன்;\nதுயரறு சுடரடி தொழ விழை மனமே\nNext Next post: ​(காதலினால் கரைகின்றேன்…..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/health-benefits-bay-leaves-017158.html", "date_download": "2018-12-12T09:59:15Z", "digest": "sha1:N7MV5SMXVTZUWLEQZZRXLRI7NZJZ45X7", "length": 10906, "nlines": 134, "source_domain": "tamil.boldsky.com", "title": "பல ஆரோக்கிய நன்மைகளை தரும் இலவங்கப்பத்திரி இலை பற்றி தெரியுமா? | health benefits of bay leaves - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பல ஆரோக்கிய நன்மைகளை தரும் இலவங்கப்பத்திரி இலை பற்றி தெரியுமா\nபல ஆரோக்கிய நன்மைகளை தரும் இலவங்கப்பத்திரி இலை பற்றி தெரியுமா\nஇலவங்கப்பத்திரி இலைகள் நமக்கு எளிதில் சந்தைகளில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். இதனை நாம் பிரியாணி இலைகள் என்று கூறுகிறோம். இது பிரியாணி போன்ற உணவுகளுக்கு நறுமணம் ஊட்டும் முக்கிய மசாலா பொருளாக செயல்படுகிறது. இது ஒரு சிறந்த மசாலா பொருள் மட்டும் அல்ல. சிறந்த மருத்துவ பொருளும் கூட... இதன் மகத்தான நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொடுகு மற்றும் முடிவளர்ச்சி :\nபொடுகு மற்றும் முடிவளர்ச்சி பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா அப்படி என்றால் சிறிதளவு இலவங்கப்பத்திரி இலைகளை நீரிலே இட்டு காய்ச்சி, ஆற வைத்து பின் தலையை அலச வேண்டியது அவசியமாகும். இதன் பின்னர் ஷாம்பு போட்டு தலையை அலசி விடுவது அவசியம்.\nதலையில் அரிப்பு உள்ளவர்கள், இந்த இலைகளை அரைத்து தலைக்கு மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அளவான சூடுள்ள நீரில் அலசி விட வேண்டும்.\nதினமும் இரண்டு முறை இலவங்கப்பத்திரி இலைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு, உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக இது டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.\nவயிற்றுப்போக்கு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவியாக இருக்கிறது. ஜீரண கோளாறுகளை சரி செய்து, சரியான முறையில் இயங்க வழி செய்கிறது.\nபுற்றுநோயை உண்டாக்க கூடிய புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி வைக்க இந்த இலவங்கப்பத்திரி உதவியாக இருக்கிறது என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவ��ம்\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nRead more about: ஆரோக்கியம் உடல்நலம் மருத்துவம் health health tips\nSep 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\nஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/77593", "date_download": "2018-12-12T10:02:01Z", "digest": "sha1:UTXDAKZKJVLQ3VQETNMPERHJB53X36JQ", "length": 8624, "nlines": 139, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் தலையில் இடிந்து விழும் கட்டடப் பகுதிகள்! கண்டுகொள்ளாத நகரசபை | | News Vanni", "raw_content": "\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் தலையில் இடிந்து விழும் கட்டடப் பகுதிகள்\nவவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள பழமைவாய்ந்த கடைத் தொகுதியில் மேலுள்ள பகுதி ஒன்றிலிருந்து பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் தலையில் மேல் வீழ்ந்துவருகின்றது. இதனால் அப்பகுதியில் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பழைய பேருந்து நிலையத்திலுள்ள வியாபார நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் மேலுள்ள பகுதிகளிலிருந்து சில பகுதிகள் மக்கள் போக்குவரத்துச் செய்யும் பகுதிகளில் உடைந்து தலைமேல் வீழ்ந்து வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் செல்லும் மக்கள் அச்ச நிலையில் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னரும் ஒருவருக்கு மேல் சிறிய பகுதி வீழ்ந்துள்ளது எனினும் அதனால் அவருக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை.\nஇது தொடர்பாக வவுனியா நகரசபையினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோதிலும் இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் அதனைச் சென்று பார்வையிடவும் இல்லை என்றும் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் பரிதாபமாக பலி\nஇவர்களைக் கண்டதும் உடனடியாக கொலை செய்யுங்கள்; தமிழ் மக்களுக்கு அதிரடி உத்தரவு\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Court_31.html", "date_download": "2018-12-12T10:55:54Z", "digest": "sha1:ZXP43BRGB26AWN77ZYDZC6D4SMEYMTST", "length": 10379, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "கொழும்பு வெள்ளைவான் கடத்தல் அதிகாரிகளுக்கு பிணை ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கொழும்பு வெள்ளைவான் கடத்தல் அதிகாரிகளுக்கு பிணை \nகொழும்பு வெள்ளைவான் கடத்தல் அதிகாரிகளுக்கு பிணை \nதுரைஅகரன் July 31, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கில், நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படை புலனாய்வு அதிகாரிகள் இருவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\n2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை கடற்படைப் புலனாய்வு அதிகாரிகளாக இருந்த, கஸ்தூரிகே காமினி, துசார மென்டிஸ் ஆகிய இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்தினம் நேற்று பிணையில் செல்ல அனுமதித்தார்.\nஇவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கடவுச்சீட்டை முடக்கி வைக்குமாறும், உத்தரவிட்டார்.\nகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் சடலங்களையும் திருகோணமலையில் இருந்த தடுப்பு முகாமில் இர���ந்து வெளியே கொண்டு செல்வதற்கு, ஏனைய சந்தேக நபர்களுக்கு உதவினார்கள் என்று இவர்கள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்ப���ப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbuvanam.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-12-12T09:15:57Z", "digest": "sha1:C42ESAB6F2SS26QC6IZSKWRZLVXWY3YO", "length": 18462, "nlines": 325, "source_domain": "anbuvanam.blogspot.com", "title": "இலக்கியா: மேல் மருவத்தூர் மகிமை", "raw_content": "\nஎன் மனைவிக்கு சமீப காலமாக அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்பட்டு வருகிறது. இதற்காக நரம்பியல் நிபுணர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என சிகிச்சை மேற்கொண்டும் அவ்வளவாக பலனில்லை. (தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறோம்.)\nஇதற்கிடையில் பலரும் மேல்மருவத்தூர் சென்று வாருங்கள். அங்கு சென்று வந்தால் குறைகள் தீரும் என்றனர். மருவத்தூர் செய்திகள் என்று தொலைக்காட்சியில் வருவ்தையும் பாருங்கள் அப்போது உங்களுக்கே புரியும் என்று சொல்ல, அதன்படியே பார்த்த என் மனைவியும் மேல்மருவத்தூர் செல்ல அதிக ஆர்வம் கொண்டாள். என்மீது அக்கறை இருந்தாள் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தாள். சரி என்று நானும் என் மனைவி மற்றும் சகோதரியும், சகோதரியின் மகனும் மேல்மருவத்தூர் சென்றோம். அர்ச்சனைக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருந்தாலும், கம்பித் தடுப்புகளை போட்டு சுற்றிக் கொண்டே வர வைத்தார்கள். (அந்தக் கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறை) சுற்றிவந்து மேல்மருவத்தூர் அம்மனை தரிசிக்க கூடிய நேரத்தில் அம்மா வருகிறார் அம்மா வருகிறார் என்று ஒரே பரபரப்புடன் அங்கிருந்தவர்கள் எங்களை நிற்க வைத்துவிட்டார்கள். பங்காரு அடிகளார் வந்து சென்றதும் எங்களை நல்ல தரிசனம்கூட செய்யவிடாமல் விரட்டாத குறையாக அனுப்ப��வைத்தார்கள். அழைத்து வந்த எனக்கு மட்டுமல்ல மனக்குறைகளை போக்கும் ஆர்வத்துடன் வந்த என் மனைவியும், சகோதரியும், சகோதரியின் மகனும் இந்தச் செயலால் மிகவும் வேதனையுற்றோம். கோயிலுக்கு வெளியே வந்து அங்கிருந்தே தெரிந்த மேல்மருவத்தூர் அம்மனை வணங்கிவிட்டு வந்தோம். ம்...\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Tuesday, September 28, 2010\nஉங்கள் மனைவியின் நலத்திற்கு எமது பிரார்த்தனைகள்\n( வேற ஒன்னும் சொல்ல இயலாது )\nநானும் ஒருதடவை போயிருக்கிறேன் அருமையான ஆலயம்\nநல்ல கருத்துக்கள் .. வாழ்த்துக்கள் ... அப்புறம் .. ஜெயா டிவி - ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் .. கொஞ்சம் வந்து பாருங்கள்... அப்புறம் .. ஜெயா டிவி - ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் .. கொஞ்சம் வந்து பாருங்கள்... \nகுடந்தை என்ற பெயர் பார்த்தவுடன் உங்கள் தளத்திற்கு வந்தேன் நண்பரே தொடர்கிறேன்\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட விருப்பமா\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட இங்கு செல்க.\n49 ஓ பற்றிய தகவல் அறிய...\nயாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாதவரா நீங்கள்\nஉயிர் காப்போம் வாருங்கள். (1)\nஎன்பார்வையில் நான் கடவுள் (1)\nதுரித உணவும் பிரபுதேவாவும் (1)\nவலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு... (1)\nதஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன். தொடர்புக்கு - 9840992769 thambaramanbu@gmail.com\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\n:: வானம் உன் வசப்படும் ::\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nமேகங்கள் கலைந்த போது ..\nவட இந்தியா - 1\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nதகவல் பெட்டகம் - விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/13", "date_download": "2018-12-12T09:39:47Z", "digest": "sha1:QFNAEL3T5W5PMUQ6JHGN7ESXGD7NJIUM", "length": 9279, "nlines": 77, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nவியாபார செய்ய வடக்கும், கிழக்கும் உகந்தது\nபொதுவாக தொழிற்சாலைகளுக்கும், வியாபார நிலையங்களுக்கும் வடக்கும், கிழக்கும் ஏற்ற திசைகளாகும். சிறப்பாக அமையும் திசைகள் தெற்கும், மேற்கும். இதில் பிரதான சாலை மேற்கு பக்கமுள்ள இடத்தில் வடக்கு முகமாகவும், தெற்கு பக்கமாக பிரதான சாலையுள்ள இடத்தில் கிழக்கு பக்கமாகவும் கட்டுவது சிறப்பாகும். வடகிழக்கு மிகவும் சிறந்தது ஏற்றத்தை தரும். இரண்டு திசைகளும் நன்மைதருபவை. எதிர்மறையான பலனை தராது. இரண்டாவதாக வட மேற்கு, தென் கிழக்கு திசைகளாகும். இதில் ஒன்று நேர்மறையான பலனும் மற்றது எதிர்மறையான பலனும் தருபவை. […]\nவியாபாரம் செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nதெற்கு, மேற்கு, தென் மேற்கு திசைகள் மேடான பகுதியாக அதாவது மலைகள் இருந்தால் நன்மை தரும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசைகளில் இருந்தால் தீமையான பலன்கள் தரும். மலை அடிவாரத்தில் தொழிற்சாலைகளை அமைக்கக் கூமாது. வட கிழக்கோ மேடு, மலைகள் இருந்தால் அதனால் செல்வ இழப்பைத் தரும். கிழக்கே இருந்தால் எதிர்மறையான விளைவைத் தரும். வட மேற்கில் இருப்பதும் மாறுபட்ட பலனைத் தரும். தெற்கே மலை இருப்பது செல்வம் பெருகும். தென்மேற்கே மலை மேடு இருப்பது சிறந்தது. […]\nஎவ்விதம் கட்ட ஆரம்பிக்க வேண்டும்\nவீட்டையோ, வியாபார நிலையத்தையோ, தொழிற்சாலையையோ, மருத்துவமனையையோ, கல்லூரியையோ கட்டுவதற்கு முன்பு அதற்கான வரைபடத்தை, அதற்குரிய றியாளரை, வாஸ்து ஆலோசகரைக் கொண்டு தயாரித்து அந்தப் பகுதியிலுள்ள அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னரே கட்ட ஆரம்பிக்க வேண்டும். அதில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நகரியம் என்ற பிரிவுகள் உள்ளன. அதற்குரிய அதிகாரியிடம் வரைபடத்தில் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணமும் செலுத்திய பின்தான் கட்ட ஆரம்பிக்க வேண்டும். கட்ட இருக்கும் இடம்: கட்ட இருக்கும் இடம் சிறிதானால் ஆட்களைக் கொண்டு சுத்தம் […]\nதென்திசை வாசலுள்ள வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்\nதன்னம்பிக்கை நிறைந்தவர்கள். உழைப்பே உயர்வு தரும் என்று எண்ணுபவர்கள். தனது உழைப்பால், விடா முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். ஓய்வின்றி உழைப்பவர்கள். தான் கொண்டதே கொள்கை என்ற எண்ணமுடையவர்கள். எதையும் செய்து முடிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். எந்தச் சோதனையையும் தாங்கி இறுதியில் அதை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வார்கள். இளமையில் பல சோதனைகளை கடந்தே வருபவர்கள். அரசாங்கத்தில் பணியாற்றும் வாய்ப்பும் பெறுவார்கள். அரசியலில் ஈடுபடும் வாய்ப்பும், அதில் தலைவராகும் வாய்ப்பும் பெறுவார்கள். குறுகிய வழியில் சென்றாவது காரியம் சாதிக்கும் […]\nசெடிகளை வளர்ப்பதிலும் உள்ளது வாஸ்து\nஒவ்வொரு வீட்டிலும் இயற்கை சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் மரங்கள், செடிகளை வளர்ப்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். மரங்கள், செடிகளை வளர்ப்பதிலும் வாஸ்து சாஸ்திரம் உள்ளது. வீட்டின் அருகே காலி இடங்களில் தெற்கு, மேற்கு பகுதிகளில் உறுதியான, உயரமான மரங்களை வளர்ப்பது நன்மை தரும். தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, மத்திய பகுதி, வடமேற்கு மூலைகளில் உயரம் குறைவானதும், உறுதியற்ற செடிகளுமான பூச்செடிகள், துளசி செடி, கீரை வகைகள், வாழை மரம், மாதுளை, கொய்யா போன்ற பழவகை உள்ள மரங்களை வளர்த்துக் […]\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1235.aspx", "date_download": "2018-12-12T11:10:03Z", "digest": "sha1:WF4UYONTFU2LQ4RULEHRZKLKOYQWUDOK", "length": 21328, "nlines": 89, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1235- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு\nபொழிப்பு: வளையல்களும் கழன்று பழ���ய அழகும் கெட்டு வாடிய தோள்கள்,(என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.\nமணக்குடவர் உரை: கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்.\nஇது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கொடியார் கொடுமை உரைக்கும் - கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியோடு தொல் கவின் வாடியதோள் - வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை\n('உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ'\nஇரா சாரங்கபாணி உரை: வளைகளும் கழன்று பழைய இயற்கையழகும் இழந்த இத்தோள்கள் பிரிவினால் துன்புறுத்தும் காதலரின் கொடுமைகளைத் தாமே அறிவிக்கின்றன.\nதொடியோடு தொல் கவின் வாடியதோள் கொடியார் கொடுமை உரைக்கும்.\nபதவுரை: கொடியார்-கொடுமையுடையா; கொடுமை-கொடிய செயல்; உரைக்கும்-சொல்லும்.\nமணக்குடவர்: கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன;\nபரிப்பெருமாள்: கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன;\nபரிதி: கொடியார் கொடுமையால் பிரிந்த செயலை யான் உரைத்தென் இல்லை;\n 'நின்னிற் பிரியேன் பிரிவின் ஆற்றேன்' என்று தாம் முன்னம் உரைத்து மற்று அதனைத் தெரியாராய், என்னின் நீங்கிப் பிரிந்தவர் சாலக்கொடியர் அன்றே; மற்று, அவர் கொடுமையை யான் மறைப்பவும் இவை பிறர்க்கு இன்னர் என்று உரைக்கும்;\nபரிமேலழகர்: (இதுவும் அது.) கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன;\nபரிமேலழகர் குறிப்புரை: 'உரைக்கும்' என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல்.\n'கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'கொடியவரின் கொடுமையைச் சொல்லுகின்றன', 'கொடியவராகிய என் காதலர் எனக்குச் செய்திருக்கிற கொடுமையை அவருக்குக் காட்டும்', 'கொடிய காதலரது கொடுமையை யாவர்க்கும் தெரிவிக்கும்', 'அன்பின்றிப் பிரிந்துள்ள கொடிய தலைவரது கொடுமையைச் சொல்லுகின்றன', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nபிரிந்துள்ள கொடிய காதலரது கொடுந்தன்மையை மற்றவர்க்கு எடுத்துரைப்பவையாக இருக்கின்றன என்பது இப்பகுதியின் பொருள்.\nதொடியொடு தொல்கவின் வாடிய தோள்:\nபதவுரை: தொடியொடு-கைவளையோடு; தொல்-பழமையான; கவின்-இயற்கை அழகு; வாடிய-இழந்த; தோள்-தோள்.\nமணக்குடவர்: வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்.\nமணக்குடவர் குறிப்புரை: இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது\nபரிப்பெருமாள்: வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்.\nபரிதி: அழகு பெற்றதோளும் வளையும் உரைத்தது என்றவாறு.\nகாலிங்கர்: எவை எனின் நிலையெய்யாது ஆடும் தொடியும், தொல்லை அழகின் பொலிவு அழிய வாடிய தோளும்;\nகாலிங்கர் குறிப்புரை: எனவே யான் வருந்தி ஆற்றவும் இவை சாற்றுமாயின் என்னை செய்வது என்றவாறு.\nபரிமேலழகர்: வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை\nபரிமேலழகர் குறிப்புரை: ஒடு - வேறு வினைக்கண் வந்தது. 'அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ'\n'வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'வளையல்களும் வனப்பும் சுருங்கிய தோள்கள்', 'முன் இருந்த பண்புகளை இழந்து மெலிந்து போயிருக்கிற என் கைகள் இந்த வளையல்களோடு இருந்தால்தான்', 'வளையல்களும் கழன்று பழைய வனப்பு மிகுந்த நின் கைகள்', 'வளையல்களோடு பழைய அழகையும் இழந்த தோள்கள்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஆடும் தோள்வளைகளும் பழைய அழகின் பொலிவு குறைந்த தோள்களும் என்பது இப்பகுதியின் பொருள்.\nகாதலன் விரைந்து திரும்பி வராத 'கொடிய செயலால்' தோள்கள் வாடின; தொடிகள் கழன்றன என்று தலைவி இங்கு கூறுகிறாள்.\nஆடும் தோள்வளையும் பழைய அழகின் பொலிவு குறைந்த தோள்களும் கொடியார் கொடுமையை மற்றவர்க்கு எடுத்துரைப்பவையாக இருக்கின்றன என்பது பாடலின் பொருள்.\n'கொடியார் கொடுமை' குறிப்பது என்ன\nஉரைக்கும் என்ற சொல்லுக்கு கூறும் என்பது பொருள்.\nதொடியொடு என்ற தொடர் வளைகளுடன் என்ற பொருள் தரும்.\nதொல்கவின் என்ற தொடர்க்கு முன்னம் இருந்த அழகு என்றும் பழைய இயற்கை அழகு என்றும் பொருள் கொள்வ���்.\nவாடிய என்ற சொல் குறைந்து போயுள்ள என்ற பொருளது.\nதோள் என்பது தோள்கள் குறித்தது.\nஅணிந்திருந்த தொடிகளையும் நெகிழச்செய்து, முன்னம் இருந்த அழகினையும் இழந்து, வாடிக் கிடக்கும் தோள்களே காதலர் விரைந்து வாராமல் செய்யும் கொடுமையைப் புலப்படுத்தும்.\nகாதலர் கடமை காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறார். அவர் திரும்ப வருதல் நீட்டித்துக் கொண்டு செல்வதாகத் தலைவிக்குத் தோன்றுகிறது. அவர் பிரிவு அவளுக்குத் தாங்கவொண்ணாத துயர் தருகிறது. ஊண் குறைந்து உறக்கமும் தொலைந்தது. உறுப்புநலன்கள் குன்றுகின்றன. செழுமையான அவளது தோள்கள் மெலிந்தன; இதனால் தோளில் அணியும் வளை அங்கு நில்லாமல் கழன்றுகொண்டே இருக்கிறது. அப்பொழுதிருந்த அவள் மனநிலையை \"'நின்னிற் பிரியேன் பிரிவின் ஆற்றேன்' என்று தாம் முன்னம் உரைத்து மற்று அதனைத் தெரியாராய், என்னின் நீங்கிப் பிரிந்தவர் சாலக்கொடியர் அன்றே; மற்று, அவர் கொடுமையை யான் மறைப்பவும் இவை பிறர்க்கு இன்னர் என்று உரைக்கும்; எவை எனின் நிலையெய்யாது ஆடும் தொடியும், தொல்லை அழகின் பொலிவு அழிய வாடிய தோளும்; எனவே யான் வருந்தி ஆற்றவும் இவை சாற்றுமாயின் என்னை செய்வது\" என்ற காலிங்கரின் உரை தெள்ளிதின் விளக்கும். 'ஆடும் வளையும் மெலிந்த தோள்களும் பிரிந்து சென்று விரைந்து திரும்பி வராத 'கொடியவரின்' அருளற்ற தன்மையை வெளிக்காட்டிவிடுமே' என்பது காலிங்கர் கூறுவது.\nவளையல் கழன்று விழும் அளவு மெலிந்து, காதலனோடு கலந்திருந்த காலத்து இருந்த அழகையும் இழந்த இந்தத் தோள்களே காதலனின் 'கொடிய செயலை' - அவர் பிரிவினால் அவள் துன்பப்படுகிறாள் என்றமையை - காட்டிவிடும். தன் துயரத்தை அவர் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆற்றாமையால் உரிமையோடு அவரைக் கொடியவர் என்று குறிக்கிறாள்.\n'தொடிக்கும் தோளுக்கும் வாடிய என ஒரே வினை வருகிறது. தொடி கழலுமே ஒழிய வாடாது. தோள் வாடி அழகு கெடுவது உண்டு. அதனால் ஈண்டு ஒடு என்னும் உருபு உடனிகழ்ச்சிப் பொருளில் வரவில்லை. இவ்விடத்துப் பரிமேலழகர் 'ஒடு வேறு வினைக்கண் வந்தது' என்று எழுதினார். வாடுதல் தொடிக்கு வேறுபடுதலால் தொடியொடு என்ற இடத்து ஒடு ஒரே வினையின் உடனிகழ்ச்சியில் வாராமல் வேறுவினைக்கண் வந்தது என்றார்' என்று பரிமேலழகரின் உரை நயத்தைச் சுட்டுகிறார் ச சீனிவாசன்.\nஒரே சொல்லமைப்புக் கொண்ட ஈற்றடிகளை உடைய குறள்கள் ஐந்து இடங்களில் குறளில் காணப்படுகின்றன (1234 & 1235, 355 & 423, 115 & 118, 132 & 242, 311 & 312). இதற்கு முந்தைய குறளின் ஈற்றடியான 'தொல்கவின் வாடிய தோள்' என்பதை அப்படியே ஈற்றடியாக இக்குறளிலும் ஆளப்பட்டுள்ளது. பணைநீங்கப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் (உறுப்பு நலன் அழிதல் குறள் எண்:1234; பொருள்: துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.)என்பது அந்தக் குறள்.\nஇக்குறட்குத் தோழியை நோக்கித் தலைவி கூறியதாகக் கொள்வர் காலிங்கர். ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்கு தோழி சொல்லியது என்றார் பரிமேலழகர்.\n'கொடியார் கொடுமை' குறிப்பது என்ன\nகொடியார் என்ற சொல்லுக்குக் கொடுமைச் செயலையுடையார் என்று பொருள்; கொடுமை என்ற சொல் கொடிய செயல் என்ற பொருள் தருவது. 'கொடியார் கொடுமை' என்ற தொடர் இங்கு 'என்னைப் பிரிந்த கொடிய உள்ளத்தினர் செய்துள்ள கொடுமை' எனப்பொருள்படும். காதலர் அப்படி என்ன கொடுமை செய்துவிட்டார் தன் காதலிக்கு அவள் தாங்கமாட்டாதவள் என்று அறிந்தும் தலைவியை வருந்துமாறு விட்டு நீங்கியசெயலையும், தன் துயர் கண்டு இரங்காது. சென்றவர் விரைந்து திரும்பி வாராமல் கால நீட்சி செய்வதையும் அவள் கொடியார் கொடுமை எனச் சொல்கிறாள்.\nஆடும் தோள்வளையும் பழைய அழகின் பொலிவு குறைந்த தோள்களும், பிரிந்துள்ள கொடிய காதலரது கொடுந்தன்மையை, மற்றவர்க்கு எடுத்துரைப்பவையாக இருக்கின்றன என்பது இக்குறட்கருத்து.\nபிரிவினால் வளைகள் நழுவும்அளவு மெலிந்த காதலியின் தோள்களது உறுப்புநலனழிதல் பற்றிய பாடல்.\nநழுவும் தோள் வளையல்களும் பழைய அழகையும் இழந்த தோள்கள் 'கொடிய' காதலரின் 'கொடுமை'யைத் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/sports/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2018-12-12T09:49:15Z", "digest": "sha1:O3HKUNVR6UHYHVYIY6CZJU4MY4ZSC57Q", "length": 8887, "nlines": 169, "source_domain": "onetune.in", "title": "தியேட்டர்களுக்கு விடுமுறை அளித்த இந்திய கிரிக்கெட் அணி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கத���நாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » தியேட்டர்களுக்கு விடுமுறை அளித்த இந்திய கிரிக்கெட் அணி\nதியேட்டர்களுக்கு விடுமுறை அளித்த இந்திய கிரிக்கெட் அணி\nதற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய போட்டியில் இலங்கை அணியை தென்னாப்பிரிக்க அணி தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று இந்திய அணி வங்கதேச அணியுடன் காலிறுதியில் மோதவுள்ளது.\nஇந்திய-வங்கதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை அடுத்து இன்று சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் உள்ள தியேட்டர்களில் கூட்டம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9 மணிக்கே போட்டி ஆரம்பமாகவுள்ளதால் இன்றைய தினம் பல தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்துவிட்டு பராமரிப்பு பணிகளை பார்க்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nமேலும் இன்றைய போட்டியிலும், அடுத்து வரவுள்ள அரையிறுதியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் மார்ச் 29ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி பெறும். எனவே மார்ச் 27ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்த கார்த்தி நடித்த ‘கொம்பன்’ உள்பட பல படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. கொம்பன் படம் ஏற்கனவே ஏப்ரல் 2 என ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nமோசமான ‘பேட்டிங்’கால் வேதனை: கேப்டன் விராட் கோலி\nகோவாவில் பிரமாண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாராத்தான்: 2500 பெண்கள் பங்கேற்பு\nஇந்தியாவை வீழ்த்த ஐ.பி.எல். அனுபவம் கைகொடுக்கும் வங்காளதேச வீரர் அல்-ஹசன் சொல்கிறார்\nகோலியை கிண்டலடித்த வங்காள தேச வீரர் ரூபல் ஹூசைன் கண்டுகொள்ளாத கோலி\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-12-12T09:15:03Z", "digest": "sha1:WSX5FTDOSAJNKZQIWCLUQGAP4XIENACN", "length": 3044, "nlines": 76, "source_domain": "tamilus.com", "title": " பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள்! - தொடர்கல்வி | Tamilus", "raw_content": "\nபேராசிரியை நிர்மலா தேவியின் செல்போனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள்\nhttps://thodarkalvi.blogspot.com - விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மாணவிகளை பாலியல் செயலுக்குத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட\nதனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் செல்போனில் ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nபேராசிரியை நிர்மலா தேவியின் செல்போனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள்\nஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்\nகாவிரிக்காக மெரினாவில் 29ஆம் தேதி பிரம்மாண்ட போராட்டம் - தொடர்கல்வி\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஇறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் அகோரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.localnewspaper.in/hot-news/", "date_download": "2018-12-12T10:39:49Z", "digest": "sha1:KTKXP7MC4FQNCGXIY4MSXWCDVOCR5AP5", "length": 38650, "nlines": 234, "source_domain": "www.localnewspaper.in", "title": "Hot News - Local Newspaper | Chennai Newspapers", "raw_content": "\nகாலத்தை நோக்கிப் புறப்படு – 1\nகேள்வி :எனக்கு எப்போதுமே தன்னம்பிக்கை குறைவு உண்மையில், இந்த விஷயத்தில் நானும் என் சகோதரனும் ஒரே மாதிரிதான். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, எங்கள் தாயார் எங்களை அதிக பாதுகாத்து, வாழ்க்கையின் யதார்த்தங்களை பார்க்கவிடாமல் அரணாக நின்றதாலா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் அது இப்போது என் அன்றாட வாழ்வை பாதிப்பதால் அது ஒரு எல்லைக்கு வந்துவிட்டது.என்னைச்சுற்றி இருப்பவர்கள் என்னை கட்டாயம் விரும்பவேண்டுமென்று நினைக்கிறேன், ஆனால் உண்மையில் அவர்கள் அப்படியில்லை. வேலை செய்யும் இடத்தில் எனக்கு ஒரு சினேகிதி, இது கொஞ்சம் கிறுக்குத்தனமாக கூட இருக்கும், அவள் எனக்காக வருத்தப்படுவதால், அவள் என்னுடன் ஒன்றாக சாப்பிடவேண்டுமென்று நினைக்கிறேன். நான் வீட்டை விட்டு வெளியே போகவேண்டுமென்றால், அண்டை அசலார் வெளியே இருந்தால், நான் அவர்களை எதிர்கொள்ள வேண்டுமென்பதற்காகவே, அவர்கள் போகிறவரையில் நான் காத்திருக்கிறேன். இதில் மோசமான நிலை நான் எதற்கும் லாயக்கற்றவன் என்று நினைப்பதுதான்.என் உலகத்தில் எனக்கு அதிக மகிழ்ச்சியில்லை என்பது தெரிகிறது. என் எரிச்சலை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று பின் வாங்கி மற்றவர்கள் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள காத்திருப்பேன்.லேசான பின்னடைவை கூட நிரந்தரமான, சகித்திக் கொள்ள முடியாததாகத் தெரிகிறது. நம்பிக்கையற்ற எண்ணம் என்னை ஆட்கொள்வதாக உணர்கிறேன்.\nநேற்று நான் உங்கள் பேச்சை கேட்டேன், ` உன்னை நம்பு உன் திறமைகளில் நம்பிக்கை வை உன் திறமைகளில் நம்பிக்கை வை ` பணியாத அதே சமயம் ஒரு நியாயமான நம்பிக்கையோடு உன்னுடைய திறமையில்லாமல், நீ வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்னுடைய சோகத்திற்கும் வெற்றி பெற முடியாததற்குமான காரணம் எனக்குத் தெரியும்.ஆனால் நான் என்னை எப்படி நம்புவது ` பணியாத அதே சமயம் ஒரு நியாயமான நம்பிக்கையோடு உன்னுடைய திறமையில்லாமல், நீ வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்னுடைய சோகத்திற்கும் வெற்றி பெற முடியாததற்குமான காரணம் எனக்குத் தெரியும்.ஆனால் நான் என்னை எப்படி நம்புவது என்னுடைய நம்பிக்கையை வளர்க்க எனக்கு அந்த அடிப்படையுமே இல்லை, நான் சொல்வதற்காக மன்னிக்கவும், என்னுடைய எந்த திறமைமீது எனக்கு நம்பிக்கையில்லை.நான் குழம்பியிருக்கிறேன். நீங்கள் சொல்வதுதான் உண்மை என்பது உறுதி, ஆனால் என் விஷயத்தில் அது உதவாது.தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள். நான் என்ன செய்ய வேண்டும் \nநாம் முகத்தில் பயத்தோடு நின்று பார்க்கும் ஒவ்வொரு அனுபவம்த்திலிருந்தும் நமக்கு பலம், துணிவு, நம்பிக்கை வருகிறது.நம்மால் முடியாது என்று நினைப்பதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்\nஎன் நண்பரே, நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது நம்பிக்கையான அமைதியோடு நமது மருத்துவர் சொல்கிற ஆலோசனைகளை நம்புகிறோம். ஊக்குவிக்கும் பேச்சாளரின் கவர்ச்சியான நம்பிக்கையை, தன்னம்பிக்கை மனிதர்களிடம் தன்மைகளை எல்லோரும் ரசிக்கிறார்கள்.. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இந்த தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது, இருந்தும் பலர் இந்த கண்டெடுக்க போராடுகிறார்கள். இதில் சோகமே , உ��்களுக்கு இதுவே சிக்கலான வட்டமாகிவிட்டது, காரணம் உங்கள் தன்னம்பிக்கை குறைவால் ,வெற்றி பெறுவது உங்களுக்கு கடினமாகிவிட்டது,நீங்கள் வெற்றி பெற முடியாததால், உங்களிடமுள்ள கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையும் போய்விடுகிறது.\nவாழ்க்கையில் எல்லா பக்கங்களிலும் நீங்கள் பார்க்கலாம், நடுக்கத்தோடு, தடுமாறியபடி, அதிக குற்றவுணர்வோடு எடுத்துக்கொண்ட ஒரு திட்டத்தை மக்கள் தொடவே தயங்குவார்கள். இன்னொரு பக்கம், தெளிவாக பேசு ஒருவர், அவரோ அவளோ நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையோடு, உங்கள் கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில்களைச் சொல்லி, அவருக்கோ, அவளுக்கோ இது தெரியாது என்பதை உடனடியாக ஒப்புக்கொள்பவரிடமிருந்து, ஒரு நம்பிக்கையை பெறுகிறார்கள்.\nதன்னம்பிக்கையுள்ள மக்கள்அவர்களுடைய பார்வையாளர்கள், தங்களுக்கு இணையானவர்கள், தங்களுடைய மேலதிகாரிகள், தங்களுடைய வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் அடுத்தவர்களுக்குள் நம்பிக்கையை விதைக்கிறார்கள். அடுத்தவர்களின் நம்பிக்கை பெறுகிற முக்கியமான வழியிலேயே தன்னம்பிக்கையுள்ள ஒரு மனிதன் தன் வெற்றியை அடைகிறான். நல்ல விஷயமே தன்னம்பிக்கை என்பதை கற்கவும்,எழுப்பவும் முடியும். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கை வேலை செய்கீறீர்களோ அல்லதுஉங்களைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை வளர்க்கீறீர்களோ, அந்த முயற்சி தகுதியானதுதான். அதனால் நீங்கள் முயலவேண்டும், கடினமாக முயன்று உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.\nசுய கற்றறிவு + சுய மதிப்பு = தன்னம்பிக்கை\nசுயமாக கற்றறிதலும், சுய மதிப்பீடு இவை இரண்டும் தான் தன்னம்பிக்கையை வளர்க்கும்.. நம் திறன்களை மேம்படுத்தி, நம் திறமைக்கேற்ற பகுதிகளில் நமது லட்சியங்களை அடைவதன் மூலமாகவே நான் நமது சுய கற்றறிதலை பெறுகிறோம்.. ஒரு குறிப்பிட்ட பக்தியில், நாம் கடினமாக உழைத்து அதில் நிபுணத்துவத்தை வளர்த்து, நம்மால் வெற்றி பெறமுடிகிறது என்பது தெரிந்தாலே நம்பிக்கை வருகிறது.இந்த வகையான நம்பிக்கை தான் கடினமான சவால்களையும், பின்னடைவுகளை சளைக்காமல் சந்திப்பதற்கு மக்களை வழி நடத்துகிறது.\nஇது சுய மதிப்பின் மேல் படிகிறது, அது நம் வாழ்க்கையில் நடப்பதற்கு நம்மால் ஈடு கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பதற்கான தகுதி இருக்கிறது என்கிற பொதுவான் ஒரு உணர்வை ஏற்படுத்துகி��து.\nநாம் நேர்மையான நடந்துகொள்கிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதற்கு நாம் தகுதியானவர், நம்முடைய சிந்தனையை அதில் செலுத்தினால் நம்மால் போட்டி போடமுடியும், என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் இது வருகிறது.அதில் ஒரு பகுதியாக,நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நம்மை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதிலும் வருகிறது.\n1957ம் வருடம், சென்னை இன்ஸ்டிட்டியுட் ஆஃப் டெக்னாலஜியின் எனது இறுதியாண்டு படிப்பின்போது, குழவாக ஒரு திட்டத்தில் இறங்கியபோதுதான், கொடுக்கப்பட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்கிற போதுதான், ஒரு நெருக்கடியான உணர்வை எப்படி ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்கிற மதிப்புள்ள பாடத்தை நான் கற்றுக்கொண்டேன். எங்கள் ஆசிரியர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஒரு ஆறு நபர் குழவை அமைத்து, என்னை அந்த திட்டத்தின் தலைவனாக்கி, குறை மட்ட தாக்குதல் விமானத்திற்கான முன்னோட்ட வடிவமைப்பை உருவாக்கச் சொன்னார். அதன் செயலியக்கம் மற்றும் கட்ட வடிவமைப்பு என்பது என் பொறுப்பு, மற்ற ஐவரும், ஒட்டுதல், கட்டுப்பாடு, வழிகாட்டுதல், பறத்தல், கருவியல் ஆகிய வடிவமைப்புகளை எடுத்துக்கொண்டார்கள். ஐந்து மாதம் கழித்து, எங்கள் திட்டத்தை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் எங்கள் திட்டத்தை மதிப்பீடு செய்த போது எங்கள் பணி திருப்திகரமாக இல்லை என்று தன் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்க, தகவல்களை பெறுவதற்கு நாங்கள் பட்ட கஷ்டங்களின் நீண்டி பட்டியலை அவர் காது கொடுத்து கேட்கவேயில்லை.என்னுடைய ஐந்து சகாக்களிடமிருந்து நான் உள்ளீடுகளை வாங்க வேண்டியிருப்பதால், எனக்கு இந்த வேலையை முடிக்க இன்னும் ஒரு மாதம் அவகாசம் வேண்டுமென்றேன். பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சொன்னார், `இதோ பார், இப்போது வெள்ளிக்கிழமை மதியம்,இந்த வடிவமைப்பு வரைபடத்தை கொடுக்க உனக்கு மூன்று நாட்கள் தருகிறேன், அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டால், உனக்கு இன்னும் ஒரு மாசம் அவகாசம் கிடைக்கும், இல்லையேல், உன்னுடைய கல்வி உதவித் தொகை ரத்தாகும்.\nஎன் வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சி இது இந்த உதவித்தொகைதான் என் வாழ்வாதாரம், அது இல்லாவிட்டால் என் சாப்பாட்டிற்கு கூட நான் பணம் கட்டமுடியாது. மூன்று நாட்களுக்குள் அந்த வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை. நானும் எங்கள் குழுவினரும் எங்கள் முழுத்திறனையும் காட்ட முடிவு செய்தோம். இரவு பகல் பாராமல் வேலை செய்தோம்,இரவுகளில் அந்த வரை பட பலைககளின் மீதே எங்கள் தலை கவிழ்ந்திருக்கும், சாப்பாடோ தூக்கமோ கிடையாது. சனிக்கிழமை ஒரு மணிநேரம் மட்டும் ஒய்வெடுத்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, யாரோ ஆய்வுக்கூடத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.அது பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மெளனமாக என் வேலையின் முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தார். என் வேலையைப் பார்த்தவுடன் என் முதுகில் தட்டிக்கொடுத்து அன்போடு அணைத்துக்கொண்டு சொன்னார், `கடினமாக காலக்கெடுவத்து உனக்கு மன உளைச்சலை கொடுக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த திட்டத்தை முடிக்க அதுதான் ஒரே வழி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன், அடுத்த ஒரு மாதம் இருட்டில் தடவிகொண்டிருக்காமல், அவர் எங்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் வேலையை முடிக்க கெடு வைத்தார். அந்த காலக்கெடு கொடுத்த அழுத்தத்தினால் சில மாதங்களாக இழுத்தடித்துக்கொண்டிருந்ததை வேகமாக முடிக்க துரிதப்படுத்தியது.இந்த திட்டத்தை முடிக்கும் முயற்சியில், என்னுடையதுறை வேலையில் நான் அடிப்படையான திறனையும், என் குழ சகாக்களின் ஒத்துழைப்பை பெறு மென் திறனையும் நான் வளர்த்துக்கொண்டேன்.\nகீழிருந்து மேலாக1.இலக்கை வரையறை செய் 2 அந்த இலக்கை அடைய செயலில் இறங்கு 3 அந்த இலக்கை அடைய வேகப்படுத்து 4. உழை, உழை, உழைதன்னம்பிக்கை\nஇந்த அனுபவம் என்ன செய்தியைத் தருகிறது இந்த நான்கு படிகளின் மூலமாக நீ உன் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள முடியும். உன் இலக்கை வரையறை செய்து கொள், இரண்டு, உன் இலக்கை அடைய செயலில் இறங்கு, மூன்று உன் இலக்கை அடைய வேகப்படுத்து 4. உழை உழை உழை\nஉங்கள் தன்னம்பிக்கைய வளர்க்க உங்கள் இலக்கை நிர்ணயிப்பதுதான் முக்கியமான செயல்பாடு.நீங்கள் விரும்பும் துறையில், நீங்களாக ஒரு இலக்கை தீர்மானித்து, அந்த இலக்கை அடைய கடுமையாக உழையுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் செயல்பாடுகளைவெற்றி பெற தூண்டிவிடும், அதனுடம் மற்றவர்களோடு வெற்றிகரமாக வேலை செய்யும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.*\nஉலகம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆகிய ஜில்லா படம் பொதுவான ரசிகர்களிடையே நெகட்டிவ் ரிசல்ட்டை பெற்றுருப்பதால் விஜய் உள்���ட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nநேற்று அதிகாலை 6 மணிக்கே சென்னையின் சில தியேட்டர்களில் சிறப்புக்காட்சிகள் ரசிகர்களுக்காக காண்பிக்கப்பட்டன. ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் உள்ளே போன போது இருந்த உற்சாகம் இல்லை. ஒன்றரை மணிநேரத்தில் நறுக்கென்று கதை சொல்லும் ஹாலிவுட் படங்கள் பார்த்து பழகிவிட்ட நம் ரசிகர்கள் ஜில்லா படம் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடுவதை கண்டு வெறுப்படையத்தான் செய்தார்கள் என்பதுதான் உண்மை\nஅதுவும் இரண்டாம் பாதியில் விஜய் போலீஸாக மாறியபின் படம் ஜவ்வாக இழுக்கிறது. விஜய்யின் இளவட்ட ரசிகர்கள் மட்டுமே தியேட்டரில் துள்ளி குதித்து ஆடினர். மற்றவர்கள் படத்தை பார்த்து நெளிந்தனர். சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் படத்தை பற்றிய விமர்சனங்கள் வந்தபோது 90% நெகட்டிவ் விமர்சனங்கள்தான் வந்தது. எல்லோரும் கூறிய குறை படத்தின் நீளம். சுமார் 189 நிமிடங்கள், அதாவது மூன்று மணி நேரத்திற்கும் மேல் படம் ஓடுகிறது.\nஅடுத்தது கதை. தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பார்த்து புளித்து போன அரதப்பழசான கதை. தேவைக்கும் அதிகமான காமெடி காட்சிகள். அதிலும் காஜல் அகர்வாலை காமெடி ஹீரோயினியாக மாற்றியது என படத்தில் பல மைனஸ்கள். முதல் நாளிலேயே நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி படத்தின் நீளத்தை குறைக்க அதிரடியாக முடிவெடுத்துவிட்டார். நேற்று இரவுக்காட்சி முதல் படத்தின் நீளம் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. ஆனாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை பெறுவது சந்தேகம்தான். ஜில்லா, விஜய்க்கு இன்னொறு சுறா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=24&ch=37", "date_download": "2018-12-12T10:42:00Z", "digest": "sha1:RSJ2ZPXYKGQVKYIWSGPJEHORSJPQZWA2", "length": 12808, "nlines": 131, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nசெதேக்கியா எரேமியாவிடம் ஆலோசனை கேட்டல்\n1யோசியாவின் மகனும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்தவனுமான செதேக்கியா, யோயாக்கிமின் மகன் கோனியாவுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான்.\n2அவனோ, அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.\n3செல��மியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் அனுப்பிவைத்து, ‘நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்’ என்று அவரை வேண்டிக்கொண்டான்.\n4அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில், அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.\n5இதற்கிடையில் பார்வோனின் படை எகிப்தினின்று புறப்பட்டு வந்தது. எருசலேமை ஏற்கெனவே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இச்செய்தியைக் கேள்வியுற்றதும், எருசலேமைவிட்டுப் பின்வாங்கினர்.\n6அப்பொழுது இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது;\n7இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் அறிவுரையை நாடி உங்களை என்னிடம் அனுப்பிவைத்த யூதா அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியது; இதோ, உனக்குத் துணை புரிய வந்துள்ள பார்வோனின் படை தன் சொந்த நாடான எகிப்துக்கே திரும்பிப் போகும்.\n8கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்; அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர்.\n9ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கல்தேயர் நம்மை விட்டுத் திரும்பிப் போவது உறுதி என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவர்கள் திரும்பிப் போகவேமாட்டார்கள்.\n10உங்களை எதிர்த்துப் போரிட்டு வரும் கல்தேயரின் படை முழுவதையும் நீங்கள் முறியடித்தாலும், அவர்களுள் தாக்குண்ட வீரர் மட்டுமே தம் கூடாரங்களில் எஞ்சியிருந்தாலும், அவர்களே கிளர்ந்தெழுந்து இந்நகரைத் தீக்கிரையாக்குவர்.\n11பார்வோன் படையெடுத்து வரவே, கல்தேயர் படை எருசலேமை விட்டுப் பின்வாங்கியது.\n12அப்பொழுது எரேமியா, மக்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை செய்து கொள்ள, எருசலேமை விட்டுப் பென்யமின் நாட்டுக்குப் புறப்பட்டார்.\n13அவர் பென்யமின் வாயிலை அடைந்தபொழுது அனனியாவின் பேரனும் செலேமியாவின் மகனுமான இரிய்யா என்னும் மெய்க்காப்பாளர் தலைவன் இறைவாக்கினர் எரேமியாவைத் தடுத்து, “நீ கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயல்கிறாய்” என்று கூறி, அவரைப் பிடித்தான்.\n14அதற்கு எரேமியா, “அது பொய். நான் கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயலவில்லை” என்றார். அவர் சொன்னதை இரிய்யா கேட்கவில்லை. எனவே அவன் எரேமியாவைப் பிடித்து, தலைவர்களிடம் கொண்டு வந்���ு நிறுத்தினான்.\n15தலைவர்கள் சினம் கொண்டு எரேமியாவை அடித்து, செயலர் யோனத்தானுடைய வீட்டில் அடைத்துவைத்தார்கள்; ஏனெனில் அவ்வீடு ஒரு சிறைக்கூடமாய் மாற்றப்பட்டிருந்தது.\n16எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார்.\n17அப்பொழுது அரசன் செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, “ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா” என்று வினவினான். அதற்கு எரேமியா, “ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்” என்றார்.\n18தொடர்ந்து எரேமியா அரசன் செதேக்கியாவிடம் கூறியது: “உமக்கோ உம் பணியாளருக்கோ இம்மக்களுக்கோ நான் செய்த தீங்குதான் என்ன ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்\n19“உங்கள்மீதோ இந்நாட்டின் மீதோ பாபிலோனிய மன்னன் படையெடுத்து வரமாட்டான் என்று அறிவித்த உங்கள் இறைவாக்கினர் இப்போது எங்கே\n தயவு செய்து எனக்குச் செவிகொடும்: என் விண்ணப்பத்தைக் கனிவாய் ஏற்றருளும். செயலர் யோனத்தானின் வீட்டுக்கு என்னை மீண்டும் அனுப்பி வைக்காதீர். அனுப்பினால் நான் அங்கேயே மடிந்து போவேன்.”\n21பின்னர் அரசன் செதேக்கியா கட்டளையிடவே, எரேமியா காவல் கூடத்திற்கு மாற்றப்பட்டார். நகரின் அப்பம் அனைத்தும் தீரும்வரை அப்பக்காரர் தெருவினின்று ஓர் அப்பம் அவருக்கு நாள்தோறும் கொடுக்கப்பட்டுவந்தது. இவ்வாறு எரேமியா காவல்கூடத்தில் தங்கியிருந்தார்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25563", "date_download": "2018-12-12T09:24:38Z", "digest": "sha1:7KLSGQO2RIYOUBHUTQ6VKUO4PJOMMSCT", "length": 29065, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "மானுட ஞானம் தேக்கமுறுகிறதா? – கடிதம்", "raw_content": "\nஐயாறப்பனை அழிப்பது – கடிதம் »\nபதில் சொல்லத் தெரியாதவர்களால்தான் சில சமயம் கேள்விகள் ‘லூசுத்தனம்’ என்று அலட்சியப்படுத்தப்படுகிறது. மூத்த அறிவுஜீவிகளால் பொருட்படுத்தி பதில் அளிக்கப்படும்போது எந்தக் கேள்வியும் அர்த்தமுள்ளதாகவும், புதிய சிந்தனைகள் வெளிவரக் காரணியாகவும் ஆகிறது. இளம் சிந்தனையாளர்களின் தேடலுக்கு கௌரவம் செய்யப்படுகிறது. நண்பர் சதீஷுக்கு வாழ்த்துக்கள். ஜெ வுக்கு நன்றிகளும்.\nஎன் புரிதல்படி, மனித இனம் பரிணாமத்தில் போட்டி போட்டு முன்னேறி, ம���னுட ஞானத்தைப் பெருக்கிக் கட்டமைக்க தனக்குச் ‘சமமாக’ அல்லது ‘மேலான’ ஒரு போட்டியாளர் தேவையில்லை. ஏனென்றால், மானுடனின் இதுவரையிலான புறவயமான அறிவுத் தொகுப்பும் எந்த ஒரு போட்டியாளரையும் ‘சமாளிக்கும்’ பொருட்டு உருவானதல்ல. எனவே இனிமேலும் மானுட வளர்ச்சிக்கு அப்படி எந்த ஒரு உயிரினமும் ஞானச் சவால் விடவேண்டியதில்லை.\nமனித இனத்தின் ஒட்டுமொத்த புறவயமான ஞானச் செல்வமும் அவன் போட்டியாளர்களை வென்று தன் இருத்தலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் என்றால், அவன் குரங்கினத்திலிருந்து பிரிந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வேட்டையாடக் கற்றுக் கொண்டதே போதும். அத்துடன் அவனது அறிவுத் தேடல் நின்றிருந்திருக்கலாம்.\nஆனால், அப்படி வேட்டையாட அவனைத் தூண்டியதே பரிணாமக் கொடையாக மனித இனத்திற்குக் கிடைத்த பெரிய அளவுள்ள மூளைதான். மனிதனுக்கு, மரபணு ரீதியாக மிக நெருங்கிய பேரினக் குரங்குகளை விட மூளையின் அளவு மூன்று மடங்கு பெரியது. அதனால் மூன்று மடங்கு நரம்பணுக்களும் (நியூரான்கள்) அதிகம். மனிதனின் மொத்த உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலில் ஐந்தில் ஒரு பங்கு இப்பெரிய மூளையின் இயக்கத்திற்குத் தேவைப்படுகிறது. மூளையின் மிகுதியான ஆற்றல் தேவையை ஈடுகட்டும் நோக்கம் – மறைமுகமாக மனிதனின் அறிவாற்றலை பெருக்க உதவியது. அதாவது அத்தகைய அதிக ஆற்றலைத் தரும் மாமிசத்தை வேட்டையாடவே ஆதிமனிதன் கற்களை செதுக்கி ஆயுதமாகப் பயன்படுத்த பரிணாமத்தால் உந்தப்பட்டான் என்னும் ஒரு ‘வேட்டைக் கருதுகோளு’ம் உண்டு (Hunting hypothesis).\nஎனவே பரிணாமத்தின் முதல் பெரும் கொடையே அறிவை விரிவு செய்ய விதிக்கப்பட்டிருப்பதால் மனிதனின் அறிவுத் தேடல் – ஞான சேகரம் எந்தப் போட்டியாளரும் இல்லாமல் தொடரும் எனவே நினைக்கிறேன். ஜெ கூறியபடி மானுட ஞானம் என்னும் நீர்ப்படலம் அது பரவும் நிலத்தின் அமைப்பிற்கேற்ப அமைகிறது. மொழி, எழுத்து, இசை என்று தேவைப்பட்ட காலங்களில் அந்தப் பள்ளங்களை நிரப்பியும், பிறகு இன்று காணும் யாவையுமாகவும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை விட, இதன் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என்பதே இன்னும் சுவாரஸியமானதாக ஆக்குகின்றது.\nஇந்த இடத்தில் விஷ்ணுபுரத்தில் எனக்குப் பிடித்த வரிகளுள் ஒன்றான “மனிதன் ஞானத்தை உருவாக்குகிற��ன். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்” என்பதை நினைத்துக் கொள்கிறேன். ஆம், மானுட ஞானத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அவன் இதுகாறும் ‘உருவாக்கித்’ தொகுத்தவையாகவே இருக்கும். வாழும் சூழல் கொடுக்கும் சவால் மட்டுமே பரிணாமத்திற்குக் காரணமாக வேண்டியதில்லை. மாறாக, எதிர்கால அறிவுச் செயல்பாடு, கட்டற்ற இன்றைய ஞானம் உருவாக்கும் சிக்கல்களை சமாளிப்பதும், எல்லைகளை மீறுவதும் ஆக இருக்கலாம். இன்றைய மனிதனே நாளைய மனிதனுக்கு போட்டி அல்லது சிந்தனைகளை வடிவமைப்பவன். இப்பொழுதே இது என் எளிய ஊகமே. அல்லது முன்னொருமுறை என் கேள்விக்குப் பதிலாக ஜெ சொன்னது போல, ‘தனியொரு கரையான், தானும் சேர்ந்து கட்டும் புற்றின் பிரம்மாண்டத்தை ஒரு போதும் கற்பனை செய்யக்கூட முடியாது. அது போலவே மானுட ஞானம் வழியாக பிரபஞ்ச விதி அவனை எங்கே இட்டுச் செல்லும் என்பதை யூகிக்கவே முடியாது’.\nசில மாதங்களுக்கு முன் மானுட இனத்தின் எதிர்காலத்தை யூகித்து Mark Changizi என்பவரால் எழுதப்பட்ட Harnessed: How Language and Music Mimicked Nature and Transformed Man என்றொரு புத்தகத்தின் அறிமுகக் கட்டுரை படிக்க நேர்ந்தது. http://seedmagazine.com/content/article/humans_version_3.0/\n1. இயற்கைத் தேர்வில் (Natural selection) பேரினக்குரங்கிலிருந்து மனிதன் (human 1.0) உருவானான். நாம் இப்போது இருக்கும் நிலை அதை விட ஒரு படி மேல் – மனிதன் 2.0. மனிதனின் முதல் பண்புகள் பேச்சு, எழுத்து, இசை யாவும் இயற்கைத் தேர்வினால் நமக்குக் கிடைத்ததல்ல. மாறாக இயற்கையின் அமைப்பைப் பயன்படுத்திக்கொண்டு உருவானவை என்கிறார். ஆனால் அது பிரக்ஞை பூர்வமாக நாம் உருவாக்கிக் கொண்டதல்ல, நமது ஆதி நடத்தைப் பண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் பரிணாமத்தில் இயல்பாக எழுந்தவை. நமது விழிப்புலத்திற்கு ஏற்றவாறு எழுத்து, நம் கேள்விப் புலத்திற்கு ஏற்ப பேச்சு, நமது செவிப்புலத்திற்கும், அகஎழுச்சியைத் தூண்டும் இயக்கமுறைகளுக்கும் ஏற்ப இசை உண்டானது என்கிறார். சுருக்கமாக நாம் இயற்கையில் இருக்கும் அமைப்பிற்கு தகுந்தாற் “போலச் செய்கிறோம்”.\n2. மனிதன் 3.0 என்கிற அடுத்த கட்டத்திற்கான நகர்வு, மரபணு மாற்றம் அல்லது செயற்கை அறிவாற்றல் போன்று செயற்கையாகத் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டதாக இருக்காது, இயற்கையை போத பூர்வமாகப் பயன்படுத்திக்கொண்டு நகர்வதாக இருக்கும். காரணம் இயற்கையில் நாம் இவ்விதம் பரிணமித்திருப்பதே ஆகச்சிறந்த வடிவத்தில், ஆற்றலுடன்தான்.\n3. இப்போது நாம் நமது மூளை அல்லது மற்ற உறுப்புக்களை பரிணாமத்தில் அடிப்படையான அளவிற்கு மட்டுமே போதுமானவையாக உருவாகியிருக்கிறது என்று கருதுகிறோம். ஆனால், உண்மையில் அவை மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே எந்தத் தொழில் நுட்பத்தாலும் (மரபணு, Artificial Intelligence) அடையக்கூடியதைவிட மிக அதிகமான கற்பனை செய்யமுடியாத சக்தி நம்மிடம் இப்பொழுதே இருக்கும் இயற்கையான அமைப்பில் இருந்து கிடைக்கும் – அதற்கு நாம் அந்த இயற்கை அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (harnessing). ஆனால் நாம் அதை எப்படி பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும், அப்படி அடையப்பெறும் சக்தி என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது.\nஅறிவியல் ஊகங்கள் – இன்று வரை கண்டுபிடிக்கபட்டவை, இதன் நீட்சியாகச் சாத்தியமானவை, பின்னர் அதன் மேலதிக கற்பனை என்று நம்பத்தகுந்ததாக இருக்கும். என்னைப் பொருத்தவரை இந்தக் கட்டுரையாளர் செய்வது அடிப்படை அறிவியல் விளக்கங்களை வைத்துக்கொண்டு தாவும் பெரும் கற்பனைப் பாய்ச்சல். ஆனால் அதுதான் சாத்தியமும் கூட. புராணங்களில் வரும் கந்தருவர், யக்ஷர் போன்ற அதீத சக்தி படைத்த அடுத்த மானுட வடிவம் வரும் என்கிற உற்சாகம். தொட்டுக்கொள்ள இயற்கைத் தேர்வு, உயிரியல் தகவமைப்பு என்று கொஞ்சம் பரிணாமவியல். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் அவரது கூற்று தான் – “அளப்பரிய சக்தி கிடைக்கும், ஆனால் அது என்ன, எப்படி அடைவோம் என்று சொல்லமுடியாது. இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் சில வீடியோ கேம்கள், முப்பரிமாணக் காட்சி போன்றவை நாம் ஏற்கனவே நமது மூளையின் இயற்கை அமைப்பிற்கேற்ப அவற்றை முன்னேற்றுகிறோம் என்பது ஒரு அடையாளம்”.\nதத்துவம் அறிவியல் சிந்தனைக்கு என்ன தூண்டுதல் தர முடியும் என்கிற கேள்விக்குப் பதிலாக ஜெயமோகனின் இந்த வரிகளைக் கூறலாம், “ஒரு வைரஸ் அல்லது ஒரு பாக்டீரியா முற்றிலும் சுயமில்லாததாக, ஒட்டுமொத்தம் மட்டுமேயாக பரிணாமம் கொண்டபடி இருக்கலாம் இல்லையா அந்த ஒட்டுமொத்தம் மனித ஞானத்தைவிட பிரம்மாண்டமான ஞானத்தைத் திரட்டி ஒட்டுமொத்தமாக தனக்குரியதாக வைத்திருக்கலாம்.”\n“பரிணாமம் என்பது முரணியக்கம் வழியாக நிகழாமல் ஒத்திசைவு மூலமோ சுழற்���ி மூலமோ நிகழ்கிறதெனக் கொண்டாலும் உங்கள் வினாவின் அடிப்படை மாறுபடுகிறது.” அருமை ஒரு உயிரியல் ஆய்வு மாணவனாக என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டிய கருத்து இது. இதன்படி யோசித்தால் எதிர்கால மானுட ஞானம் என்பதே சூழலுடன் முரண்பட்டு/போரிட்டு பரிணமிக்காமல், ஒட்டுமொத்த உயிர்ச் சூழலுடன் ஒத்திசைந்து தன்னைத் தக்கவைக்கும் வழியைத் தேடுவதே அடுத்தகட்ட ஞானத் தேடலாக இருக்கலாம். அதற்கான நெருக்கத்தை மற்ற உயிர்களுடன் உருவாக்குவதே அடுத்த காலத்தின் அறிவியலாக இருக்கலாம். இன்னும் நிறைய சாத்தியங்களை யோசிக்க வைக்கிறது. நன்றி ஜெ.\nமேலும், உயிர் தோற்றத்தில் ஒரு செல் உயிரினங்களை விட பலசெல்/கூட்டு உயிரினங்கள் பரிணாமத்தில் மேம்பட்டவை என்று கருதப்படுகிறது. சில சமயம் இதையே தலைகீழாகப் போட்டுப் பார்த்து யோசித்தால், ஒரு அறையை அடைத்துக்கொண்டு இருந்த பிரும்மாண்ட கம்ப்யூட்டர்களைவிட இன்று உள்ளங்கைக்குள் அடங்கும் கணினிகள் வளர்ச்சிப் ‘பரிணாமத்தில்’ மேம்பட்டவையாகக் கருதப்படுவது போல ஏன் பெரும், பல செல் உயிரினங்களை விட கண்ணுக்குத் தெரியாத ஒரு செல் நுண் உயிரிகள் பரிணாமத்தில் மேம்பட்டவையாக இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. ஒரு செல் உயிரினங்கள் அவை அப்படி இருப்பதாலேயே பரிணமிக்கும் வேகம் மனிதனை (எல்லா பெரும் உயிரினங்களையும்) விட மிக மிக அதிகம். ஆகவேதான் தொடர்ந்து பெரிய பலசெல் உயிரினங்களுக்குச் சவால் விட்டுத் தாக்குப் பிடிக்க முடிகிறது (எச்.ஐ.வி. உட்பட பல நோய்க்கிருமிகளை உதாரணம் சொல்லலாம்).\nமேலும் அவற்றின் இருத்தல் தனித்தனியானாலும், கோடிக்கணக்கில் ஒன்று சேர்ந்து கொண்டு ஒட்டுமொத்தமாகவே இயங்குவதால் இருத்தலுக்கான போட்டியில் வெற்றிகரமாக தனது சந்ததியைப் பெருக்கி மரபணுவைக் கடத்தி தன் இனத்தை நீடித்துக்கொள்கின்றது. எனவே ஜெ சொன்னது போல “பரிணாமம் சுழற்சி மூலமாக நிகழ்கிறதெனக் கொண்டால்” எதிர்கால மானுட ஞானம் இவ்வாறு மீண்டும் தனிச் செல்களாக உதிர்ந்து ஓரிடத்தில் கூடி வாழ்வதைப் பற்றியதாகக் கூட இருக்கலாம். ஒரு மாபெரும் வைரஸ் தொகை அந்த வைரஸின் உயிர்ப்பிரக்ஞையுடன் இருப்பது போல அப்பொழுதும் மானுட செல்கள் மானுடப் பிரக்ஞையுடன் இருக்கலாம். பரிணமிக்கும் வேகத்திலும் மற்ற ஒருசெல் உயிர்களுடன் போட்டியிட முடியும்.\n��ந்த மாதிரியெல்லாம் சிந்திப்பது எனக்கும் பிடிக்கும், எனது ஆய்வுத்துறைக்கும் இந்த ‘விபரீதக்’ கற்பனைகள் பலன் தரும். சில சமயம் ‘லூசுத்தனமாக’த் தோன்றினாலும், அறிவியல் ஊகத்தை யாரும் அப்படி ஒதுக்கிவிட முடியாது. எனவே இவற்றை கதைகளாக எழுதி வைத்துவிடுவேன். அங்கு கதாசிரியனின் உலகில் யாரும் கேள்வி கேட்க முடியாதில்லையா\nசிந்தனைகளைக் கிளறி விடும் உரையாடல்களுக்கு மீண்டும் நன்றிகள் பல ஜெ.\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 67\nஇந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27345", "date_download": "2018-12-12T09:32:34Z", "digest": "sha1:2OHKIGFEFTKMTA3X6QXXO53MS3YIWYL2", "length": 24055, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?", "raw_content": "\n« அமைதிப்படை- திருமாவளவன் கடிதம்\nநான் இது இரண்டாவது முறை எழுதும் கடிதம். எனது முந்தைய கடிதமும் ஏறக்குறைய இதை ஒட்டியதே. இதற்கும் விளக்கம் கிடைக்காவிட்டால் இனி நான் இலக்கியம் வாசிப்பது வீண் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்வியை நான் உங்களிடம் கேட்கக் காரணம் உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்புதான். மானுடத்தின் மீதான நம்பிகையை அது கூட்டுகிறது. அதுவே நான் இலக்கியமாக நம்பி வாசிக்கும் வடிவம்.\nஇந்நிலையில் ‘பாலமுருகனின் நாவல்‘ எனும் தலைப்பில் தாங்கள் இணைத்த கட்டுரையில் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவல் குறித்த தகவல் வருகிறது. நான் வாசிந்து நொந்த நாவல் அது. அதன் ஆசிரியர் ஷோபா தகப்பனால் ஒரு குழந்தை கர்ப்பபமானதற்கு வக்காலத்து வாங்கியிருப்பார். நவீன் என்பவரின் கட்டுரையும் ‘அது சரிதான்’ என்பது போல அமைகிறது. இவர்களுக்கெல்லாம் என்ன மனநோயா இதைத்தான் இலக்கியம் கொடுக்க வேண்டுமா இதைத்தான் இலக்கியம் கொடுக்க வேண்டுமாநம்பிக்கையின்மையையும் சிதைவையும் புகுத்துவதுதான் இலக்கியமா\nபாலமுருகன் என்பரின் ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் ‘ நாவலையும் நான் வாசிக்கவில்லை. அவரின் சோளகர் தொட்டியை மட்டுமே வாசித்துள்லேன். அது முக்கியமானது. ஆனால், குழந்தைகளை விட்டு ஓடும் ஒரு தகப்பனின் நிலைதான் வாழ்க்கை என்றால் அந்த வாழ்வைச் சொல்லும் இலக்கியம் எதற்கு. நான் எதற்கு வாசிக்க வேண்டும்\nநமக்கு இலக்கியம் பள்ளிப்பாடம் வழியாக அறிமுகமாகிறது. அது நல்லுரைகள் மற்றும் நற்கருத்துக்களால் ஆனது அதுவே அப்போது தேவையானதாக உள்ளது. அது ஒரு காலகட்டம்.\nஅதன்பின்னர் நாம் வெளியே வந்து வாழ்க்கையை நேரடியாகச் சந்திக்க ஆரம்பிக்கிறோம். அப்போது நாம் சந்திப்பது வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மையை. மனித மனங்களுக்குள் இருக்கும் இருட்டை. நம் மனத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை. நாம் தொடர்ந்து அதிர்ச்சியும் மனக்குழப்பமும் அடைகிறோம். பள்ளிப்பாடங்கள் எல்லாமே பொய்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்தப் புதிய உண்மையை அறியவும் புரிந்துகொள்ளவும் நாம் முயல்கிறோம்.\nஉண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இலக்கியத்தின் வீச்சும் விரிவும் புரிவது இந்த இரண்டாம்நிலையில்தான். இந்தப் பருவத்தில் ‘அப்பட்டமான உண்மை��� மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதற்கான இலக்கியங்களை நாம் தேடுகிறோம். இதை வாசிப்பின் இரண்டாம்நிலை என்று சொல்லலாம்\nஇலக்கியம் வாசிப்பின் எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்காகவும் எழுதப்படுகிறது. அது ஒரு பாடத்திட்டம் என்று வையுங்கள். ஒன்றாம் வகுப்புப் பாடம் மட்டுமே போதும் என்று சொல்லமுடியுமா இல்லை இரண்டாம் வகுப்புப் பாடமே போதும் ஒன்றாம் வகுப்பு தேவையில்லை என்று சொல்லமுடியுமா\nஇலக்கியம் வாழ்க்கையை ஆராய்ந்து அதன் சாரம் நோக்கிச் செல்லக்கூடியது. ஆகவே வாழ்க்கைக்குள் நிகழக்கூடிய அனைத்துமே அதற்கு முக்கியமானதுதான். அது ஆராயக்கூடாத விஷயம் என எதுவுமே இல்லை. வாழ்க்கையின் குரூரமும் அபத்தமும் அசிங்கமும் இலக்கியத்தின் ஆழ்ந்த கவனத்துக்குரியனவாக எப்போதுமே இருந்து வந்துள்ளன.\nஇப்போதல்ல, புராதன செவ்விலக்கியங்களில் கூட அவை உள்ளன. பண்டை இலக்கியங்களில் உள்ள நவ ரசங்களில் அருவருப்பும் ஒரு ரசம்தான்.\nஅப்படி அல்லாமல் ‘தகாத’ விஷயங்களை இலக்கியம் பேசக்கூடாது என்று தவிர்த்தால் இலக்கியம் மனித மனத்தின் பெரும்பகுதியைப் பேசாமலாகிவிடும் இல்லையா அதன் பின் அது பேசும் விஷயங்களுக்கு உண்மையின் மதிப்பு உண்டா என்ன\nஇலக்கியத்துக்கு என்று ஒரு விதியோ வழியோ கிடையாது. அதற்கான வடிவமும் இல்லை. அது காடு போல. எங்கே ஈரமிருக்கிறதோ எங்கே வெளிச்சமிருக்கிறதோ அங்கெல்லாம் காடு வளரும். எல்லா விதைகளும் முளைக்கும். முளைத்தவை ஒன்றோடொன்று போராடி எது மேலோங்குகிறதோ அது நீடிக்கும்.\nஇலக்கியத்தை எல்லாரும் எழுதலாம். தங்களுக்குத் தோன்றியபடி எழுதலாம். தங்கள் வாழ்க்கையும் சிந்தனையும் எதைக் காட்டுகிறதோ அந்தக் கோணத்தைப் பதிவுசெய்யலாம். எந்த விதியும் இல்லை. அப்படைப்புகள் அனைத்தும் வாசகன் முன் வருகின்றன. எது வாசகர்களைக் கவர்கிறதோ, எது வாசக சமூகத்தில் நீடித்த பாதிப்பை உருவாக்குகிறதோ அவை நீடிக்கின்றன. தேர்வு வாசகன் கையில் உள்ளது.\nபொதுவாக நம்முடைய சமூகச்சூழல் ஆசாரமானது. நாம் பள்ளிக்கூடத்தில் ‘நல்ல விஷயங்களை’ மட்டுமே சொல்லிக்கொடுக்கிறோம். பிள்ளைகளைப் பொத்திப்பொத்தி வளர்க்கிறோம். ஆகவே வளார்ச்சியின் ஒரு கட்டத்தில் தாங்கள் வாழும் வட்டத்துக்கு வெளியே உள்ளவற்றின் மீது நமக்கு பெரும் ஈர்ப்பு ஏற்படுகிறது.\nநம் இளம் வாசகர்கள் ஒருகட்டத்தில் பாலியல் மீறல்கள் போன்றவற்றில் பயங்கரமான மனக்கிளர்ச்சியை அடைகிறார்கள். அதுவரை நம்பிய அனைத்தையும் உடைத்துத் தூக்கிவீசுவதைப்பற்றிப் பேசும் சிந்தனைகள் மீது ஆர்வம் கொள்கிறார்கள். இது வாசிப்பில் ஒரு கட்டம், அவ்வளவுதான்.\nவாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் போக்கில் ஒருகட்டத்தில் மனிதமனதிலும் வரலாற்றிலும் உள்ள இருட்டையும் அழுக்கையும் புரிந்துகொண்டு அவையும் உண்மைகளே என ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம். அவற்றைப்பற்றி வாசிக்கையில் பெரிய ஆச்சரியமோ பரபரப்போ ஏற்படுவதில்லை. இது வளர்ச்சியின் அடுத்த கட்டம்\nநற்கருத்துக்கள் மட்டுமே இலக்கியம் என்று நினைப்பது எப்படி ஒருபக்கம்சார்ந்த ஆரம்பகட்டப் பார்வையோ அதேபோலத்தான் மனிதமனதின் இருட்டு மட்டும்தான் வாழ்க்கையின் உண்மை என்று சொல்வதும் என்று நினைக்க ஆரம்பிக்கிறோம். ஒருபக்கச்சார்புள்ள முதிராத பார்வைகளைத் தவிர்த்து ஒட்டுமொத்தமான முழுமையான சமநிலையான பார்வைக்காகத் தேடுகிறோம். நான் வாசிப்பு முதிரும் நிலை என இதையே சொல்வேன்.\nஇந்த முதிர்ந்த வாசிப்பு என்பது மொழிசார்ந்த சுவாரசியங்கள், வடிவ சோதனைகள் ஆகியவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்தாது. இலக்கியத்தில் உள்ள ஒற்றைப்படையான வேகத்தை நிராகரிக்கும். வாழ்க்கை பற்றிய சமநிலையான அணுகுமுறையையே பெரிதாக நினைக்கும்.\nஅறம் வரிசையில் உள்ள கதைகள் எவையும் வாசிப்பின் முதல் இரு படிகளைச் சேர்ந்தவை அல்ல. நான் ஓர் எழுத்தாளனாக மனிதமனத்தின் இருட்டையும் அழுக்கையுமே அதிகமும் எழுதியிருக்கிறேன் என்பதை மறுக்கவில்லை. எந்த மருத்துவனும் நோயைத்தான் அதிகமாகக் கவனிப்பான். அந்த இருட்டைக் கணக்கில் கொண்டு, அதைத்தாண்டி உள்ள ஒளிக்கான தேடலைப் பதிவுசெய்பவை அறம் வரிசை கதைகள்.\nஅவை நல்ல கருத்துக்களைச் சொல்லவில்லை, நல் வழி காட்டவில்லை. மாறாக ‘இத்தனைக்கும் அப்பால் என்ன இருக்கமுடியும்’ என்று தேடுகின்றன.அவற்றின் அமைப்புக்குள் மனித மனதின் தீமையை அவை நுட்பமாகப் பேசியிருக்கின்றன. அவற்றை இலட்சியவாதம் தாண்டிச்செல்லும் சில அபூர்வமான தருணங்களை மட்டும் கணக்கில் கொள்கின்றன, அவ்வளவுதான்.\nஒரு வாசகனாக நீங்கள் மனித மனத்தின் இருட்டை, வரலாற்றின் அபத்தத்தைக் கருத்தில் கொண்டுதான் ஆகவேண்டும். அவற்ற��� நோக்கிக் கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு சௌகரியமானதை மட்டும் வாசிப்பதென்பது சுய ஏமாற்றுதான். அது போலியான ஒரு பகற்கனவு உலகில் உங்களை வாழச்செய்யும்.\nஅந்த இருட்டை அறிந்தபின் அதைத் தாண்டிச்செல்லும் ஒளியை நோக்கித் தேடுங்கள். அதுவே பயனுள்ளது\nஷோபா சக்தி வரலாற்றின் அபத்தமான பெருக்கெடுப்பை, மனித மனதின் இருட்டை சித்தரிக்கும் கலைஞர். அவரைப் புறக்கணிப்பது கொல்லைப்பக்க சாக்கடையைத் தவிர்க்க சன்னலை மூடி வைப்பது போன்றது.\nஎன்னுடைய கதைகளிலேயே ஷோபா சக்தி எழுதியவற்றை விடத் தீவிரமான எதிர்மறை தரிசனம் கொண்ட பல கதைகள் உள்ளன. அவற்றையும் வாசியுங்கள்\nஅறம் – வாசிப்பின் படிகளில்…\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nமின் தமிழ் பேட்டி 3\nமின் தமிழ் பேட்டி 2\nTags: அறம், இருண்மை, பாலமுருகன், ஷோபாசக்தி\nகேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 6\nஅரவிந்தன் நீலகண்டனுக்கு ஒரு மறுப்பு\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் -5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikaluku-thottil-mudi-vuruvavatharkana-karanangalum-thadukum-valikalum", "date_download": "2018-12-12T10:57:55Z", "digest": "sha1:MCJP2UNTMNBVWYF3WNJD5RZII3IJHCN2", "length": 14249, "nlines": 240, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கு தொட்டில் முடி உருவாவதற்கான காரணங்களும், தடுக்கும் வழிகளும் - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கு தொட்டில் முடி உருவாவதற்கான காரணங்களும், தடுக்கும் வழிகளும்\nநீங்கள் இந்த வார்த்தையை கேள்விப்பட்டதே இல்லையா தொட்டில் முடி என்பது உங்கள் குழந்தையின் தலையில் பொடுகு போன்று வெண்மையாய் ஏற்படுவது. இதன் மருத்துவ பெயர் குழந்தைகளுக்கான சீபோர்ரிக் டெர்மடிடிஸ் ஆகும். தொட்டில் முடி என்பதை பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அது நோய் தோற்று அல்ல மற்றும் அதை எளிய முறை சிகிச்சைகளாலேயே சரி செய்ய முடியும். இது உங்கள் பிறந்த குழந்தையின் தலையில் காணப்படுவது பிசுபிசுப்பாக தோன்றினாலும், நீங்கள் இது குறித்து கவலையடைய தேவை இல்லை. இது பொதுவாக குழந்தைகளுக்கு 3 வயது வரை ஏற்படுகிறது.\nதொட்டில் முடி ஏற்படுவதற்கான காரணங்கள்\nஅதை நீக்க முயற்சிக்காதீர்கள். அப்படி நீங்கள் முயற்சிப்பதால் குழந்தையின் சருமத்தில் அழற்சி மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படும். தொட்டில் முடி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் அறியப்படவில்லை. இருப்பினும், மருத்துவர்கள் பெரும்பாலும் தாயிடம் இருந்து குழந்தையை அடைந்த ஹார்மோன்கள் மூலம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த ஹார்மோன்கள் அதிக எண்ணெய் உற்பத்திக்கு வழிவகுத்திருக்கலாம். மற்றொரு காரணம் பாக்டீரியாவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் ஈஸ்ட் தொற்று.\n1. தோல் செதில்களாக இருப்பது\n2. லேசான சிவப்பு நிறத்தில் காணப்படுவது\n3 திட்டுதிட்டான, உச்சந்தலையில் தடிமனான மேலோடுகள் போன்று காணப்படுவது\n4 வறண்ட அல்லது எண்ணெய் சருமத்தின் மேல் வெள்ளை அல்லது மஞ்சளாக காணப்படுவது\nதொ��்டில் முடியை சரி செய்யும் வழிகள்\nகுழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதா என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் பல பெற்றோர்கள் இதனால் பயனடைத்துள்ளார்கள் என்பது சத்தியமான உண்மை. உங்கள் குழந்தையின் உச்சந்தலையில் கொஞ்சம் ஆலிவ் எண்ணையை சிறிது நேரம் மென்மையாக தேய்த்து விடவும். எண்ணெய் சிறிது நேரம் குழந்தையின் தலையில் இருக்குமாறு செய்யவும். அதன் பின் சிறு துண்டுடன் அதை கழுவிவிடுங்கள். ஆலிவ் எண்ணெய் கிடைக்காதவர்கள், தேங்காய் எண்ணையையும் உபயோகிக்கலாம். இது வீட்டில் எளிமையாக கிடைக்க கூடிய ஒன்று.\nஇந்த பெட்ரோல் ஜெல்லி கிட்டத்தட்ட வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உபயோகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உச்சந்தலையில் கொஞ்சம் வெஸ்லினை தடவி, இரவு முழுவதும் விட்டுவிடவும். மறுநாள் காலை அதை சுத்தம் செய்தால், உங்கள் குழந்தையின் தலையில் அவை குறைந்திருப்பதை காண முடியும்.\n3. நன்றாக வளைந்த சீப்பு\nஇதில் அனுபவம் உள்ள பெற்றோர்கள், இது போன்ற எண்ணிலடங்கா பொருள்களை வாங்கி வைத்திருப்பார்கள். இது முதல் முறை பெற்றோர் ஆனவர்களுக்காக, இது மிக நெருக்கமான பற்களை உடைய பேன் சிப்பு போன்றது. இதிலிருந்து எந்த ஒரு சிறிய ஒன்றும் தப்ப முடியாது. இதனாலேயே இது உங்கள் குழந்தையின் தொட்டில் முடியை சரி செய்வதில் உதவுகிறது. சிப்பின் பற்களில் சிறிது எண்ணெய் விட்டு பின் சீவுவதால், அதன் கடின தன்மை குறையும். நீங்கள் மிக மெதுவாக சீவ வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஉங்கள் குழந்தையின் தலையை குறைந்த இரசாயனங்கள் கொண்ட குழந்தை ஷாம்பூவுடன் அடிக்கடி கழுவுங்கள், அதிக ஷாம்பு அவர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். குளியலுக்கு பின் இந்த திட்டுகள் மிக லேசாக தெரியும், நீங்கள் அப்போது அவற்றை சீப்பு அல்லது குழந்தைகளுக்கான தூரிகை (brush) கொண்டு நீக்கலாம்.\nதிட்டுகளை நீக்குவதை முடிந்த வரை தவிர்க்கவும். அப்படி நீக்குவதால் ஏற்படும் அடையாளங்கள் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தலாம். இந்த தொட்டில் முடி அதிக நாட்களுக்கு தொடர்ந்து இருந்தால், நீங்கள் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA", "date_download": "2018-12-12T10:36:58Z", "digest": "sha1:AQWDVCJDMLYWMNGJE37CDALPR6F2ZHU7", "length": 29140, "nlines": 92, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nஜாதகம் பார்த்துச் சொல்லப்படும் பொதுவான பலன்களை எந்த அளவுக்கு நம்பலாம்\nபிரச்னைகள் உருவாவதற்கான காரணங்களையும், அவற்றை சரி செய்யும் வழிமுறைகளையும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். எதிர்காலத்தை தெரிந்துகொண்டு, தற்போது நடக்கும் நிகழ்வுகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அனைவரும் ஜாதகத்துடன் நாடிச் செல்வது ஜோதிடர்களைத்தான்.\nபிறந்த நேரம் என்பது ஜாதகத்தில் மிக முக்கியமான ஒன்று. இதை வைத்தே ராசிக் கட்டம் மற்றும் கிரகங்களின் நிலை கணிக்கப்படுகிறது. ஆனால், பிறந்த நேரத்தைக் கணிப்பதில் பல்வேறு வகையான குழப்பங்கள் நிலவி வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த நேரம் என்பது தலை வெளி வந்த நேரமா, முதல் அழுகுரல் சத்தம் கேட்ட நேரமா, குழந்தை முழுவதுமாக பூமியில் விழுந்த நேரமா, மருத்துவர் உரைத்த நேரமா என்பது போன்ற விஷயங்களைக் கவனிக்கவேண்டி உள்ளது. மேற்கூறிய நேரங்களில், எந்த நேரத்தை மையமாகக் கொண்டு ஜாதகம் கணிக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான கேள்வி இங்கே எழுகிறது.\nஒரு விதை எந்த நேரத்தில் மண்ணில் விதைக்கப்படுகிறதோ அதைப் பொருத்தே அதன் வளர்ச்சியும், விளைச்சலும் இருக்கும். அது செடியாக முளைத்து வெளி வரும் நேரம் என்பது இரண்டாம்பட்சமாகிறது. இதன் அடிப்படையில், குழந்தை பிறந்த நேரத்தைவிட, குழந்தைக்கான கரு உருவான நேரமே முக்கியமானதாகக் கர��தப்படவேண்டி உள்ளது. ஜோதிடத்தின் மூல நூல்கள் அனைத்திலும், கரு உருவான நேரத்தை அடிப்படையாக வைத்துத்தான் பலன்கள் சொல்லப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nசரி, அப்படியென்றால் கரு உருவான நேரத்தைக் கணக்கிடுவது எவ்வாறு என்ற சந்தேகம் எழுவது இயல்பானதே. இதன் கடினத்தன்மையை அறிந்தே, பிறந்த நேரத்தை அடிப்படையாக வைத்து கரு உருவான நேரத்தைக் கணக்கிடும் கணித முறை, ஜோதிடத்தின் மூல நூல்களின் சூட்சமங்களில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்று நாம் குறித்து வைத்திருக்கும் பிறந்த நேரத்தை வைத்து கரு உருவான நேரத்தையும், அதற்கேற்ப பிறந்த நேரத்தில் ஏதேனும் நிமிட வித்தியாசம் இருப்பின் அதை துல்லியமாகக் கணித்து சரியான பலன்களைப் பெற முடியும். ஆனால், இன்று நம்மில் எத்தனை பேர் பிறந்த நேரத்தை துல்லியமாகக் கணித்து வைத்துள்ளோம்\nஜாதகம் கணித்தலுக்கு முக்கிய அடித்தளமாக அமைவது பஞ்சாங்கம். பிறந்த நேரத்துக்கு ஏற்ப ஜாதகத்தில் குறிக்கப்படும் கிரகங்கள், ராசிகள், லக்னம், நட்சத்திரம் ஆகிய அனைத்தும் பஞ்சாங்கக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. பஞ்சாங்கக் கணிதங்களைப் பார்ப்பதற்கு முன்னால், பஞ்சாங்கங்களுக்கு இடையே உள்ள குழப்பங்களைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. தமிழகத்தில், உள்ள பஞ்சாங்கங்களின் எண்ணிக்கை, வண்ணங்களின் அளவைவிட அதிகமாக உள்ளது. இவற்றில் உள்ள கணிதங்கள் ஒன்றுக்கொன்று வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.\nஉதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாதத்தில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். அந்த மாதத்தில், குரு பகவான் மிதுனத்தில் இருப்பதாக ஒரு பஞ்சாங்கமும், மற்றொரு பஞ்சாங்கம் கடகத்துக்கு மாறிவிட்டதாகவும் கூறுகிறது. இங்கு, எதை அடிப்படையாகக் கொண்டு கோட்சாரப் பலன்களைக் கூறுவது என்பதில் பெருத்த சந்தேகம் எழக்கூடும்.\nஇதேபோல், ஒரு பஞ்சாங்கத்தில் ஒரு நட்சத்திரம் 12 மணியோடு முடிவதாக இருக்கும். மற்றொரு பஞ்சாங்கத்தில் அதே நட்சத்திரம் 2 மணியோடு முடிவதாக இருக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன நட்சத்திரத்தை குறிப்பது பொதுவாக, நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே நல்ல நேரம், கெட்ட நேரம், கோவில்களில் அர்ச்சனை, வழிபாடு ஆகிய அனைத்தும் மேற்க���ள்ளப்படுகிறது. பஞ்சாங்கங்களுக்கு இடையே இவ்வளவு வேறுபாடுகள் வரக் காரணம் என்ன\nசூரியன் மாறாத நிலைத்தன்மை உடையது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கோளும் தன் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனை மையமாகக் கொண்டே கோள்களின் நகர்வைக் கணித்து, ஒவ்வொரு கிரகமும் எங்கு உள்ளது என்ற அடிப்படையில் ஜாதகக் கட்டம் தயார் செய்யப்படுகிறது. ஆனால், சூரியனும் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கலை நகர்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சூரியனின் நகர்வின் அடிப்படையில், கலி பிறந்து தற்போது வரை உள்ள ஆண்டுகளைக் கணக்கிட்டு, சூரியன் எவ்வளவு தூரம் நகர்ந்துள்ளது என்பதைக் கணக்கில் கொண்டு, பஞ்சாங்கத்தின் மற்ற கணிதங்களும் கணிக்கப்படுகின்றன. சூரியனின் நகர்வைக் கணிப்பதில் உள்ள வித்தியாசமே பஞ்சாங்கங்களுக்கான வேறுபாடுகளை தெளிவாகக் காட்டுகிறது. இதையே அயனாம்ச வேறுபாடு என்கிறோம்.\nபஞ்சாங்கக் கணிதத்தில், சூரிய உதயம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தே, லக்னம், நட்சத்திரம் ஆகியவை கணிக்கப்படுகின்றன. லக்னத்தை மையமாகக் கொண்டே தனித்துவப் பலன்கள் சொல்லப்படுகின்றன. ஏனெனில், ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்கிறது. உதாரணமாக, குரு, சனி, ராகு போன்றவை வருடக்கணக்கிலும், சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் போன்றவை மாதக் கணக்கிலும் இடம்பெயர்கின்றன. ஆனால், சந்திரனானது 2.25 நாட்கள் மட்டுமே ஒரு ராசியில் இருப்பு கொள்கிறது. இந்த இரண்டு நாட்களில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், கிரக நிலைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், மாறக்கூடியது லக்னம் மட்டுமே.\nலக்னமானது, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குத் தோராயமாக 2 மணி நேரத்தில் இடம் பெயர்கிறது. நாம் பிறந்த நேரத்தில் லக்னம் எந்த ராசியில் உள்ளது என்பது, பிறந்த இடம் / ஊரின் சூரிய உதய நேரத்தைப் பொருத்து அமையும். பூமியானது, சூரியனைத் தொடர்ந்து சுற்றி வருவதால், சூரிய உதயமானது அட்ச, தீர்க்க ரேகைகளைப் பொருத்து, இடத்துக்கு இடம், நாளுக்கு நாள் வேறுபடுகிறது. உதாரணமாக, கார்த்திகை முதல் தேதியில் சென்னையில் சூரிய உதயம் 6.9 எனும்பொழுது, கோவையில் 6.18-ஆக இருக்கும். ஒரு மாநில��்துக்குள்ளேயே கிட்டத்தட்ட பத்து நிமிட வித்தியாசங்கள் உள்ளபோது, நாடுகளுக்குள்ளேயும், கண்டங்களுக்கு இடையேயும் உள்ள வேறுபாடு எந்த அளவில் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nசூரிய உதய நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல், தோராயமாகக் கணிக்கும்பொழுது, லக்னத்தில் பிழைகள் ஏற்பட்டு, தவறான பலன்களைச் சொல்லிவிட வாய்ப்பு உண்டு. ஏனெனில், பெரும்பாலும் லக்னத்தைப் பொருத்தே பலன்கள் சொல்லப்படுகின்றன. உதாரணமாக, லக்னம் மேஷமாக உள்ளபோது, கடகம் 4-ம் இடம் கொண்டு தாய், வீடு, வாகனங்கள் குறித்த பலன்கள் சொல்லப்படுகின்றன. மேஷத்துக்கு அடுத்த லக்னம் ரிஷபத்துக்கு வரும்போது, கடகம் 3-ம் இடம் கொண்டு, சகோதரப் பலன்கள் சொல்லப்படுகின்றன. எனவே, லக்னம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் தருவாயில், ஒரு குழந்தை பிறக்கும்பொழுது, அதன் சரியான லக்னத்தை அறிய, அவ்விடத்தின் சூரிய உதயத்தைக் கணக்கில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nலக்னத்துக்கு அடுத்தபடியாகக் கவனிக்க வேண்டியது நட்சத்திரம். ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு ராசியும் ஒன்பது பாதங்களை உள்ளடக்கியுள்ளது. பிறந்த நேரத்துக்கும், அந்நாளின் சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட கால வித்தியாசத்தைக் கணக்கிட்டு, அந்நேரத்தில் சந்திரனானது எந்த ராசியில் எந்தப் பாதத்தில் உள்ளது என்பதை வைத்து நட்சத்திரம் கணிக்கப்படுகிறது. இதற்கும் அடிப்படையாக அமைவது சூரிய உதயமே.\nஇன்று நம்மில் எத்தனை பேர், பிறந்த நாளின் சரியான சூரிய உதயத்தைக் கையில் எடுத்து ஜாதகத்தை கணித்து வைத்திருக்கிறோம்\nஜாதகம் கணித்தலில் இவ்வளவு துல்லியம் இருக்கும்பொழுது, நாம் பயன்படுத்தும் பஞ்சாங்கங்களைப் பற்றிய தெளிவைப் பெற வேண்டியது அவசியமாகிறது. உலகில் உள்ள பொது பஞ்சாங்கங்களில், மிகத் துல்லிய கணிதத்தைக் கொண்டது எபிமெரிஸ் பஞ்சாங்கம். தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள திருக்கணித பஞ்சாங்கம், எபிமெரிஸுக்கு இணையான துல்லியம் கொண்டது. தமிழகத்தில், ஜாதகக் கணிதத்துக்கு இதுதான் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇது தவிர, ஆற்காடு, பாம்பு பஞ்சாங்கள் போன்ற பல பஞ்சாங்கங்கள் உள்ளன. இவை அயனாம்ச வேறுபாட்டை தோராயமாகக் கொண்டு கணிக்கப்படுவதால், ��வற்றை கணிதத்துக்கு எடுத்துக்கொள்வதில்லை. பொதுவான விஷயத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nஇதேபோல், எபிமெரிஸுக்கு துல்லியமில்லாத எண்ணற்ற பஞ்சாங்கங்கள் உலகில் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஜோதிடர் பலன் கணிக்கும்பொழுது, பெயர்ச்சிக் காலங்களின் தேதியும், ஜாதகத்தில் உள்ள துல்லியத்தன்மையும் மாறிவிடுகிறது. இதேபோல், கணினியின் மூலம் ஜாதகம் கணிக்கும்பொழுது, அதன் மென்பொருள்கள் தோராயமான அயனாம்ச வேறுபாடு உடையதாக அமைந்ததுவிட்டால், அதில் உள்ள கணிதங்களும் மாறிவிடும்.\nஎனவே, ஜாதகத்தில் பிறந்த நேரம், இடம், சூரிய உதயம், லக்னம், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றைக் கணித்தலில் எவ்வளவு துல்லியம் இருக்க வேண்டும் என்பது இப்பொழுது உங்களுக்குப் புலனாகும். இத்தகைய ஜாதகத்தின் மூலம் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் முக்கியமான சம்பவங்களையும், அதன் நன்மை தீமைகளையும், மேலும் எந்தக் காலங்களில் நாம் அதனை அனுபவிக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்படவும், அதற்கேற்றார்போல் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், அதற்கான மாற்று வழிகளை உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.\nநான்கு விநாடி வித்தியாசத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட ஜாதகத்தில் மாறுபட்ட பலன்களைக் கூறமுடியும் என்ற அளவுக்குத் துல்லியம் இருப்பினும், ஜோதிடரின் திறமையைப் பொருத்தே அதன் சாத்தியக்கூறுகள் அமைகின்றன. ஏனெனில், பலன் கூறும் ஜோதிடருக்கு சாஸ்திரத்தைப் பற்றிய தெளிவு, அதீத ஞானம் மற்றும் பலன் சொல்லும் திறன் ஆகியவை அவசியமாகிறது.\nமேலும், ஜாதகம் பார்க்க வரும் மக்கள், வாழ்வின் கடினங்களை மாற்றி, எதிர்பார்க்கும் பலன்களைப் பெறுவதற்காக ஆலய வழிபாடுகள் மற்றும் பரிகாரங்களை மேற்கொள்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை, மனஉறுதி மற்றும் பக்தியின் அளவுகளைப் பொருத்தே பலன்கள் அமைகின்றன. இதை ஜாதகர் உணரும்படி ஜோதிடர் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். இல்லையேல், அவர் சரியாகக் கணித்திருந்தாலும்கூட, மேற்கொள்ளும் வழிபாடுகள் மூலம் பலன்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.\nஇவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஜோதிடர் நன்றாகக் கணித்து நான்கு விநாடி வித்தியாசத்தில் பலன்களைச் சொன்னாலும், ஒரு விநாடி வித்தியாசத்தில் பிறக்��ும் குழந்தைகளின் வாழ்க்கைகூட ஒரே மாதிரியாக அமைவதில்லை. காரணம், அக்குழந்தைகளின் ஆன்மாவின் தன்மை என்பது வெவ்வேறானது. கணிதத்தைக் கொண்டு சரியான பலன்களையோ, சரியான காலத்தையோ கூறிவிட முடியும். ஆனால், அவை கட்டாயம் நடைபெறும் என்று உறுதிகொள்ள முடியாது. எனவே, ஜாதகப் பலன்கள் மேலோட்டமான ஒன்றாகிவிடுகின்றன.\nஇது இவ்வாறு இருக்க, ஜாதகக் கணிதத்தின் கிளைகளாக உள்ள நாள், வார, மாத, ஆண்டுப் பலன்கள், ராசி மற்றும் நட்சத்திரப் பலன்கள், கிரகங்களின் பெயர்ச்சிப் பலன்கள், கிரகங்களின் தன்மையின் அடிப்படையில் அமைந்த எண் கணிதம், நவரத்தினக் கற்கள், பெயர் மாற்றம் போன்றவற்றைக் கொண்டு, வாழ்வின் கடினங்களைச் சரி செய்துகொள்ள முடியும் என்ற அளவில் சொல்லப்படும் பொதுப் பலன்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருப்பது, இன்றைய விஞ்ஞான உலகில் மிகவும் துரதிஷ்டவசமானது.\nஇங்கு நாம் முக்கியமாகக் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், துல்லியக் கணிதம் கொண்டு கணித்து, கிரகங்களின் சுழற்சியின் மூலம் எதிர்காலப் பலன்களைக் கூறும் ஜாதகம் என்பது ஜோதிடத்தில் ஒரு பரிணாமமே. ஜாதகத்தையும் தாண்டி ஜோதிடத்தில் பல பரிமாணங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சேர்த்துப் பார்ப்பதையே முழுமையான ஜோதிடம் என்கிறோம்.\nவாழ்வியல் வழிகாட்டி ராஜேஸ் கன்னா (தொடர்புக்கு – 9443436695)\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/14", "date_download": "2018-12-12T09:47:05Z", "digest": "sha1:KANGYJ3E3FAIWNYUGH3DURHN5WSDPWCA", "length": 8828, "nlines": 76, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nபாடுபட்டுச் சேர்த்த பணத்தில் புதிய வீட்டை அழகாகக் கட்டியபின் அலங்கோலமாக ஒரு சட்டை போட்ட வைக்கோல் பொம்பையை வீட்டு மாடியில் நிறுத்தி வைத்து அனைவரையும் பயப்படும்படி செய்ய வேண்டாம். வாசற்படி மேல் வட்டமான கண்ணாடி ஒன்றை மாட்டிவிட்டு இந்த கண் திருஷ்டி எளிய யந்திரத்தைத் தாமிரத் தகட்டில் வரைந்து வாசல் நிலைக்கு மேல் ஆணி அடித்து பதியும��� படி வையுங்கள். கண் திருஷ்டிக்கு சுற்றி போடுவதாகக் கார மிளகாய், மிளகு, உப்பு, கடுகு போட்டு வெள்ளிக்கிழமை மாலை […]\nகிணறு தோண்டுவதற்கும் உள்ளது வாஸ்து\nவீடு கட்ட தொடங்குவதற்கு தண்ணீர் தேவை தான் முதலில் கவனிக்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் இடத்தின் வசதிக்கேற்ப தோண்டப்படுவதால் செல்வமும், நிம்மதியும் குழிக்குள் போய் விடுகிறது. மனையின் கிழக்குப் பகுதி – பிரபலமாகும் யோகம் உண்டு. மேற்குப் பகுதி – நன்மை சுமாராக இருக்கும். தெற்குப் பகுதி – நீரால் செலவுகள் துர்நிமித்தங்கள் வரலாம். வடமேற்குப் பகுதி – குழந்தைப் பேறு தடை. வடகிழக்குப் பகுதி – வெற்றிகள் தொடரும். தென் கிழக்குப் பகுதி – நற்பெயர் எளிதில் […]\nநிலம் பற்றி – நிறம் பற்றித் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்\nநிலத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதபோது எப்படி இதையெல்லாம் பார்பபது என்ற சந்தேகம் வரும். எதுவுமே தெரியாதவர்கள், அல்லது இராசிக்கும் – பூமியின் மண் நிறத்திற்கும் சம்பந்தமில்லாத பிளாட்டில் குடியிருப்பவர்கள் அல்லது குடியிருக்கப் போகிறவர்கள் நியூமராலஜிபடி – அந்தந்த எண்ணுக்குரிய பிளாட்டினை தெரியாதவர்கள் என்ன செய்யலாம் அதற்கு ஒரே வழி இதுதான். நீங்கள் வாங்கிய பிளாட்டின் கீழே உள்ள பூமியிலிருந்து சிறிது மண் எடுத்து அதை நீர் விட்டு ஈரமாகப் பிசைந்து கிழக்குப்பக்கம் வைத்து சிறிது நேரம் கழித்துப் […]\nவளங்கள் பல கொடுக்கும் வாஸ்து சாஸ்திரம்\nநாம் அனைவருக்குமே நல்ல மனையில் வீடு கட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இந்த காலத்தில் மனை கிடைப்பதே அரிதாகி விட்டது. கிடைத்த மனையில் ஏதோ வீடு கட்டினால் போதும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறான அனுகுமுறையாகும். வாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலாம். நாம் வாழும் வீடு சுத்தமாகவும் வாஸ்து சாஸ்திரப்படியும் துல்லியமாக […]\nஜாதகம் இல்லாதவர்கள் பிளாட்டுகளை எப்படித் தேர்ந்தெடுப்பது\nபெயர் ராசியை வைத்து – அவர்கள் என்ன நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார்கள் – அதற்குரிய இராசி என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம். இதில் ஒரு சின்ன சங்கடமும் உண்டு. கார்த்திகை – மிருகசிரிஷம் �� புணர்பூசம் – உத்திரம் – சித்திரை – உத்திராடம் – அவிட்டம் – பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இரண்டு இரண்டு ராசியில் வருகின்றன. எனவே பெயர் ராசியை வைத்து, எந்த இராசி என்று கண்டுபிடிப்பது அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. எனவே அவர்கள் பிறந்த தேதியை […]\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92/", "date_download": "2018-12-12T09:36:29Z", "digest": "sha1:TIK3Q3X7VBBAWGOGJJSWPD3VMGIVMLDX", "length": 14475, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "அனைத்துலக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, சட்டப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையால் முடியவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது | CTR24 அனைத்துலக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, சட்டப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையால் முடியவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது – CTR24", "raw_content": "\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்\nமகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்\nஇலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்\nஅனைத்துலக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, சட்டப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையால் முடியவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது\nஅனைத்துலக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு, சட்டப்பூர்வமாக தீர்மானத்தை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையால் முடியவில்லை என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.\nநியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பணியகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது ஐக்கிய நாடுகளுக்கான இந்திய முதன்மை செயலரும் சட்ட ஆலோசகருமான எட்லா உமா சங்கர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nதெற்காசியா முழுவதும் அல் கய்தா, தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதீவிரவாத அமைப்புகளுக்கு சில நாடுகள் ஆதரவும் நிதியுதவியும் அளித்து வருகின்றன என்றும், தீவிரவாதம் அனத்துலக நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் எனவும் அவர் கூறியுள்ளார்.\nதீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கு தஞ்சமளித்து ஆதரவளிப்பவர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பகிரங்கப்படுத்த அனைத்துலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய முதன்மை செயலரான எட்லா உமா சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.\nPrevious Postமைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக பன்னாட்டுச் சமூகத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் Next Postஇண்டர்போல் தலைவர் காணாமல் போன நிலையில், அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இ���ா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nதிரு கந்தையா ஆறுமுகம் (JP)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா (B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம்...\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nமேகதாது விவகாரத்தை பேசி தீர்ப்பதற்கு விரும்புவதாக கூறி கர்நாடக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1217&lang=ta", "date_download": "2018-12-12T10:09:05Z", "digest": "sha1:FRPGEYOZZJKNC2N6CTONTMTRJBV66WFR", "length": 18650, "nlines": 66, "source_domain": "www.tyo.ch", "title": "வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அப்படி என்ன உள்ளது? -கனகரவி-", "raw_content": "\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»வட்டு��்கோட்டைத் தீர்மானத்தில் அப்படி என்ன உள்ளது\nதமிழீழ மக்களின் ஆழ்மன விருப்பான தமிழீழ விடுதலை என்ற நிலை தகர்ந்து போய் விட்டதோ என்று தமிழீழ மக்கள் மனவெப்பியாரத்துடன் இருக்கின்ற சமகாலத்தில் முன்பு தமிழ்த் தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றைப் பற்றிப் பரவலாகப் பேசும் வகையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை நோக்கி சனநாயக முறையில் அணுகுகின்ற முறைமையானது மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதுடன் விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியில் இன்றைய காலகட்டத்தில் ஓர் அரசியல் நகர்வாகவும் உள்ளது.\nவட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அப்படி என்ன உள்ளது\nதமிழீழ மக்களின் ஆழ்மன விருப்பான தமிழீழ விடுதலை என்ற நிலை தகர்ந்து போய் விட்டதோ என்று தமிழீழ மக்கள் மனவெப்பியாரத்துடன் இருக்கின்ற சமகாலத்தில் முன்பு தமிழ்த் தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றைப் பற்றிப் பரவலாகப் பேசும் வகையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை நோக்கி சனநாயக முறையில் அணுகுகின்ற முறைமையானது மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதுடன் விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியில் இன்றைய காலகட்டத்தில் ஓர் அரசியல் நகர்வாகவும் உள்ளது.\n1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாள் வட்டுக்கோட்டையில் பண்ணாகம் பகுதியில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானமே வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும்.\nதமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அன்றைய காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் தலைவராக மதிக்கப்பட்டார். இலங்கையை விட்டு பிரித்தானியர் வெளியேறிய பின்னர் சிங்கள பேரினவாதிகளின் கைகளில் படிப்படியாக ஆழும் அதிகாரம் செல்லச் செல்ல தமிழ் மக்களை அடக்கி ஆழ வேண்டும் என்ற எண்ணத்தை இனவெறியோடு சிங்களப் பேரினவாதம் வலுப்படுத்திக் கொண்டது. சிங்களப் பேரினவாதிகளின் எண்ணம் தவறானது என்பதனை விளக்கி தீர்வொன்றைக் காணலாம் என்று கருதியதற்கு அமைவாக செல்வநாயகம் அவர்கள் அமைதிவழிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி போராட்டங்களைச் செய்தார். அமைதிவழிப் போராட்டங்களைச் சிங்களப் பேரினவாதிகள் எந்த வழிமுறையிலும் அடக்கி விடவே முனைந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பண்டாரநாயக்காவுடன் 1957இலும், ஜக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த டட்லி சேனநாயக்காவுடன் 1965இலும் செய்யப்பட்ட ஒப்பந்தம் அதன் மூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னவானது சிங்களப் பேரினவாதிகள் துளியெனவும் கவலைப்படாது வாக்குறுதிகளைக் கைகழுவி விட்டனர். இப்படியே அடுத்தடுத்து வந்த பேரினவாத அரசாங்கங்கள் தமிழரின் கோரிக்கைகளை நிராகரித்தன.\nசிங்களப் பேரினவாத அரசுகள் தமிழரின் அரசியல் ஆழ்மன விருப்பையும், சுயநிர்ணய உரிமையையும் மறுதலித்து வந்த நிலையில் தான் தமிழர் அடுத்த கட்டம் பற்றிச் சிந்திக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். இந்தக் காலத்தில் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தைச் சிதறடிப்பதற்கே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தையும் சிங்களப் பேரினவாதிகள் வேகப்படுத்திக் கொண்டு பொதுத்தேர்தலையும் அறிவித்தமையால் தமிழரின் அரசியல் சக்திகள் ஏதாவது முடிவெடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அப்போது எடுக்கப்பட்ட முடிவுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகவுள்ளது.\n‘1976 மே14ஆம் நாளன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பியப் படையெடுப்பாளர்களின் ஆயுதப் பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டு கொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது. மேலும் 1972இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப் பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதாரவாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.’\nமேற்குறிப்பிட்ட தீர்மானத்தின் முக்கிய கூறானது தமிழரின் உண்மையான நிலையினை உலகிற்கு எடுத்துக் கூறியது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முழுமையாக உலகின் முன் கொண்டு செல்கின்றபோது தமிழர்க்கென்ற தனியரசை இன்று யாரும் புதிதாகக் கேட்கவில்லை என்ற உண்மை தெட்டத்தெளிவாக விளங்கும்.\nமுப்பத்தியிரண்டு ஆண்டுகளிற்கு முன்பும் தனியரசிற்கான ஆணையைத்தான் தமிழர் வழங்கினர் இன்றும் அதே உறுதியான நிலை எந்தத் துன்பத்திலும் தொக்கிநிற்கின்றது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் அனைத்துமே தமிழரின் ஒட்டுமொத்த விடுதலையும், நிரந்தரப்பாதுகாப்பும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்னுமொரு பகுதியைப்பார்ப்பதன் மூலம் தமிழர் சோரம்போய்விடக்கூடாது என்பதனையும் புடம்போட்டுக் கொள்ளலாம். இருண்மை அகற்றிப்பார்க்க வலியுறுத்தலாம் என்ற நோக்கத்துடன் தருகின்றேன்.\n‘தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான செயல் திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்க வேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. மேலும் இம்மாநாடு சுதந்திரத்துக்கான இப்புனிதப் போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ்ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாகத் தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.’\n1976ஆம் ஆண்டு எழுத்துமூல ஆவணமாக தமிழர் தனியரசை வலியுறுத்தியுள்ளனர் எனின் இன்று நாம் அதனை ஆதரிக்க ஏன் பின்னிற்க வேண்டும் எனவே இன்று நாம் எமது முன்னோர் காட்டிய வழியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரிப்பது எமது வரலாற்றுக் கடமையாகும்.\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22794/", "date_download": "2018-12-12T10:32:41Z", "digest": "sha1:XGFM6LA3LWYMUDY23LHXUQIQAXZDRUYM", "length": 12955, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்1196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டன – GTN", "raw_content": "\nதேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்1196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டன\nதேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்1196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டன. கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நான் நடவடிக்கையின் போது 4318 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதில் 1196 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டதுடன் 45 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகளும் காணப்பட்டன\nஅத்தோடு 1196 இடங்களில் 1057 இடங்கள் இன்றைய தினமே சுத்திகரிக்கப்பட்டதுடன் 122 இடங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கொடுக்கப்பட்டுள்ளது. என கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்\nதேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளான 30.03.2017 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது மொத்தமாக மாவட்டத்தில் உள்ள வீடுகள் கல்விநிறுவனங்கள் அரசநிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் கட்டுமாணப்பகுதிகள் மதவழிபாட்டு இடங்கள் மற்றும்பொது இடங்கள் ஆகிய 4318 இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் 1196 இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டதுடன் 45 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகள்காணப்பட்டன. மேற்படி 1196 இடங்களில் 1057 இடங்கள் இன்றைய தினமே சுத்திகரிக்கப்பட்டதுடன் 122 இடங்களுக்கு எச்சரிக்கை அறிவித்தல்கொடுக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தினமும் பொதுமக்களும் கிராமமட்ட பொது அமைப்புக்களும் தன்னார்வத்துடன் ஈடுபட்ட இந்த வருமுன் காக்கும் பணியில் நான்கு பிரதேசசெயலகங்களது பணியாளர்கள் சுகாதாரத்திணைக்களத்தினர் காவல்துறையினர் மற்றும் கிராமசேவை அலுவர்கள் ஆகியோர் அர்ப்பணிப்புடன் கூடியபங்களிப்பினை வழங்கினர்.\nமாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்அருமைநாயகம் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் அவர்களது ஒருங்கிணைப்பில் கரைச்சிப் பிரதேசசெயலர் நாகேஸ்வரன் கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன் பளை பிரதேசெயலர் ஜெயராணி அவர்கள் மற்றும் பூனகரி பிரதேச செயலர் கிருஷ்ணேந்திரன் ஆகியோர் தமது முழுமையான பங்களிப்பினைப் பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றமை பாராட்டுக்குரியவிடயமாகும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒரு டொலர் லஞ்சம் பெற்றமைக்காக சிங்கப்பூரில் சீன குடியேறிகள் மீது வழக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட அண்டார்டிகாவில் கடுமையான நிலநடுக்கம்\nஹிருணிகாவின் வழங்கை விசாரணைக்குட்படுத்த, மேல் நீதிமன்றம் தீர்மானம்..\nஉலகம் • பிரதான செய்திகள்\nபயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான்- ஒரு டொலர் நிதியும் வழங்கக்கூடாது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சின் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு பணிந்தார் இமானுவல் மக்ரோன்…\nதென்கொரியா ஜனாதிபதி பார்க் குவென் ஹைக் கைது\nபாகிஸ்தானில் மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… December 12, 2018\nசீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்…. December 12, 2018\nமகிந்த உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்களின் மனு ஒத்திவைக்கப்பட்டது… December 12, 2018\nரணிலிற்கு ஆதரவளிக்க வேண்டாம் – MY3 – ஆதரவளிப்போம் – TNA.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை ப���்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2018-12-12T10:33:47Z", "digest": "sha1:5IMUKMMU2JA3D4VOVEWMRUFPWL7WVUEG", "length": 4162, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைபோ | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தலைபோ யின் அர்த்தம்\n(ஒருவருக்கு) பெரும் ஆபத்து ஏற்படுதல்.\n‘எதற்கு இப்படி அவசரமாக வரச் சொன்னாய் ஏதாவது தலைபோகிற விஷயமா\n‘இன்று பணம் கட்டாவிட்டால் தலைபோய்விடாது. கவலைப்படாமல் இரு’\n‘தலைபோனாலும் சரி, உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T09:57:13Z", "digest": "sha1:YJFAI3XJOE47LTN6WXYDKQLBPLUQ2TRP", "length": 11659, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "கஃப் விட்லம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5 டிசம்பர் 1972 – 11 நவம்பர�� 1975\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\n5 டிசம்பர் 1972 – 6 நவம்பர் 1973\n11 நவம்பர் 1975 – 22 டிசம்பர் 1977\n9 பெப்ரவரி 1967 – 5 டிசம்பர் 1972\n9 பெப்ரவரி 1967 – 22 டிசம்பர் 1977\nஎலிசபெத் குடா, சிட்னி, ஆத்திரேலியா\nஎட்வேர்ட் கஃப் விட்லம் (Edward Gough Whitlam, சூலை 11, 1916 - அக்டோபர் 21, 2014) ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரசியல்வாதியும், அதன் 21வது பிரதமரும் ஆவார். ஆஸ்திரேலியத் தொழிற் கட்சியின் உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நடுவண் நாடாளுமன்றத்துக்குத் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் தொழிற் கட்சியின் உதவித் தலைவரான விட்லம், 1967 ஆம் ஆண்டில் அதன் தலைவரானார். அப்போது அவரது கட்சி எதிரணியில் இருந்தது.\n1969 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தொழிற் கட்சி தோல்வ்வியடைந்தது. எனினும் விட்லமின் தலைமையில் 1972 தேர்தலில் 23 ஆண்டுகளின் பின்னர் தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1974 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் 1975 ஆம் ஆண்டில் எழுந்த அரசியலமைப்புப் பிரச்சினையை அடுத்து ஆஸ்திரேலிய பொது-ஆளுநர் ஜோன் கேர் இவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். அரசு கொண்டுவந்த சட்டமூலம் ஒன்றை செனட் அவைக்கு வாக்கெடுப்புக்கு விடுவதற்கு எதிர்க்கட்சியாக இருந்த ஆஸ்திரேலிய லிபரல் கட்சி தடுத்ததை அடுத்து, ஆளுநர் விட்லமை ஆட்சியில் இருந்து அகற்றினார். 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியடைந்தது. ஆளுநர் ஒருவரினால் அவரது சிறப்பு நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரேயொரு பிரதமர் இவரே ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2017, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/26/vajpayee.html", "date_download": "2018-12-12T10:09:24Z", "digest": "sha1:UPW227I24IETFMNSHPRCKNHAEFPUAQJH", "length": 12567, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அறுவை சிகிச்சைக்குப்பிறகு வாஜ்பாய் குணமடைய 6 வாரங்கள் | ranawat says vajpayee could take six weeks to recover after knee surgery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்க��� இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஅறுவை சிகிச்சைக்குப்பிறகு வாஜ்பாய் குணமடைய 6 வாரங்கள்\nஅறுவை சிகிச்சைக்குப்பிறகு வாஜ்பாய் குணமடைய 6 வாரங்கள்\nஅறுவை சிகிச்சை முடிந்தபின் பிரதமர் வாஜ்பாய் குறைந்தது 6 வாரங்களுக்குப் பிறகுதான் பூரண குணமடையமுடியும் என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ள நியூயார்க் டாக்டர் சித்தரஞ்சன் ரனவதே சனிக்கிழமைகூறினார்.\nநியூயார்க்கில் உள்ள லெனாக்ஸ் மருத்துவமனையில் டாக்டர் சித்தரஞ்சன் கூறுகையில், ஏற்கனவே இந்திய பிரதமர்வாஜ்பாய்க்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nஇப்போது வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இந்த முறை அறுவை சிகிச்சை நடந்துமுடிந்ததும் பிரதமர் வாஜ்பாய் குறைந்தது 6 வாரங்களாவது ஓய்வில் இருக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்குப்பிறகு பிரதமர் வாஜ்பாய் ஆறு வாரங்கள் ஓய்வு எடுத்தால்தான் பூரண குணமடைய முடியும்.\nஎனது டாக்டர்கள் குழு முழுவதையும் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக டெல்லிக்கு அழைத்துக்கொண்டு செல்லவுள்ளேன். மேலும் பிரதமரின் உடல் எடை மற்றும் வயது ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அதிக சிரத்தையுடன் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.\nஅறுவை சிகிச்சை நடந்து முடிந்து சில தினங்களில் வாஜ்பாய் எழுந்து நடமாடலாம். ஆனால் ஒரு மாதம் அல்லதுஆறு வாரங்கள் வாஜ்பாய் அலுவலகப் பணிகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்றார்.\nமுன்னதாக, ஜூன் முதல் வாரத்தில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக பிரதமர்வாஜ்பாய் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.\nஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம் மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய்க்கு இடது காலில்அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதே வலது காலிலும் வலி இருந்தது. ஆனால் உடனடியாக வலது காலில்அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்ததால் உடனடியாக அவருக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை நடக்கவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27367-neet-based-medical-counseling-tn-government.html", "date_download": "2018-12-12T11:07:56Z", "digest": "sha1:6Z6NGNZJ6ZTU2BG6TUO2A3G5PQQNCG72", "length": 8211, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "நீட் தேர்வு அடைப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழக அரசு | NEET based medical counseling : TN government", "raw_content": "\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஅறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nஜன.21 முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nகலப்பட பால்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nநீட் தேர்வு அடைப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழக அரசு\nநீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பை தமிழக சுகாதார துறை செயலர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு விலக்கு அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை துவங்கும் என சுகாதார துறை செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான தரவரிசை பட்டியலானது நாளை மதியம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவ கனவு முற்றிலுமாக சிதைந்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெ���ியானதால் பரபரப்பு\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n5. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n6. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n7. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Prisinoers.html", "date_download": "2018-12-12T10:54:46Z", "digest": "sha1:EUSVRPL3DI46HCBJ5QEF4X6SOF3DJPMU", "length": 12271, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "போராட்டத்தை பொறுப்பேற்கின்றன பொது அமைப்புக்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / போராட்டத்தை பொறுப்பேற்கின்றன பொது அமைப்புக்கள்\nபோராட்டத்தை பொறுப்பேற்கின்றன பொது அமைப்புக்கள்\nடாம்போ October 12, 2018 இலங்கை\nஅரசியல் கைதிகளை உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுறுத்த ஏதுவாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை சனிக்கிழமை அனுராதபுரம் செல்லவுள்ளது.\nதற்போது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்றிரவு மதவாச்சியில் தங்கிய பின்னர் நாளை அனுராதபுரத்தை சென்றடையவுள்ளனர்.அவர்களுடன் இணைந்து அரசியல் கைதிகளினை சந்தித்து அவர்களது விடுதலைப்போராட்டத்திற்கான தொடர்நடவடிக்கைகளை முன்னெடுப்போமென்ற உறுதி மொழியுடன் முடிவுறுத்த பொது அமைப்புக்கள் கோரவுள்ளன.\nபோராட்டத்தில் குதித்துள்ள அரசியல் கைதிகளது உடல்நிலை மோசமடைந்துள்ளமையினை கருத்தில் கொண்டு இம்முடிவிற்கு பொது அமைப்புக்கள் வந்திருந்தன.\nஇதனிடையே அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் மட்டுமே வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்ற உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் முன்வைக்கவேண்டுமென்ற உத்தரவாதங்களை முன்னிறுத்தியும் போராட்டத்தை நாங்கள் பொறுப்பெடுக்கின்றோமென அரசியல் கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கியும் போராட்டத்தை முடிவுறுத்த கோருவதென முன்னதாக வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.\nபல்வேறுபட்ட பொது அமைப்புக்கள்,அரசியல் கைதிகளது விடுதலைக்கான தேசிய அமைப்பு என்பவை இணைந்து இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியிருந்தன.\nசந்திப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானப்பிரகாரமே நாளை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழு அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளது.\nஇதனிடையே வடமாகாண முதலமைச்சர் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக கொழும்பு செல்கின்ற நிலையில் அவர் மகசீன் சிறையில் உண்ணாவிரதமிருக்கின்ற அரசியல் கைதிகளை சந்திப்பாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thendral-thaan-thingal-thaan-song-lyrics/", "date_download": "2018-12-12T09:22:56Z", "digest": "sha1:KQDTLO7BFO5OZOFCWU6MJNV5OJQSHJFM", "length": 8776, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thendral Thaan Thingal Thaan Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nஆண் : தென்றல் தான்\nஆண் : ஆடும் காற்று\nதான் வா வா வா கூட\nபெண் : தென்றல் தான்\nஆண் : காவேரி ஆற்றின்\nபெண் : தீராத காதல்\nஆண் : நித்தம் நீ\nதான் வா வா வா கூட\nபெண் : தென்றல் தான்\nபெண் : ஆடும் காற்று\nதான் வா வா வா கூட\nஆண் : தென்றல் தான்\nபெண் : பூ மீது மோதும்\nஆண் : பூவாடை மோதும்\nபெண் : தேடிடும் என்\nஆண் : கேளடி என்\nபெண் : நித்தம் நீ\nதான் வா வா வா கூட\nஆண் : தென்றல் தான்\nபெண் : உன்னில் தான்\nஆண் : ஆடும் காற்று\nபெண் : ஆசை ஊற்று\nதான் வா வா வா கூட\nஆ���் : தென்றல் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://astrology.dinamani.com/sections/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/15", "date_download": "2018-12-12T09:53:41Z", "digest": "sha1:DXSVPGIOQZOMIGMNOJBDZHYWA5LJ2FOB", "length": 9138, "nlines": 74, "source_domain": "astrology.dinamani.com", "title": "", "raw_content": "\nஎந்தெந்த ராசிக்கு என்னென்ன நிறம்\nமேஷம், விருச்சிகம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் – சிவப்பு நிற பூமியில் கட்டப்பட்ட பிளாட்டில் குடியிருந்தால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இதோடு மிருகசீரிஷம் – சித்திரை – அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சிவப்பு நிற மண்ணில் கட்டப்பட்ட பிளாட்டில் தாராளமாகக் குடிபோகலாம் / குடியிருக்கலாம். மகரம், கும்பம், சிம்மம்: இந்த மூன்று ராசியில் பிறந்தவர்கள் – கறுப்பு நிறமுடைய பூமியில் கட்டப்பட்ட, அல்லது கட்டப்போகும் பிளாட்டில் குடியிருந்தால் அல்லது குடிபோனால் – வாழ்க்கையில் சந்தோஷமாகவும் நல்ல முன்னேற்றத்துடனும் வாழ்ந்து […]\nபிளாட்டிற்கான பூமி எப்படி இருக்க வேண்டும்\nபூமியின் நிறத்தில் நான்கு வகை உண்டு. சிவந்த பூமி, கறுப்பு நிறமுடைய பூமி, பச்சை நிறமுடைய பூமி, வெளிர் நிற பூமி என்ற இந்த மண்ணின் நிறத்திற்கு ஒவ்வொரு குணம் உண்டு. சிவந்த நிறமுடைய பூமியில் கட்டப்போகும் அல்லது கட்டப் பட்டிருக்கும் பிளாட்டில் தைரியம் – சந்தோஷம், தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுக்குச் சென்று பொருளை ஈட்டும் யோகம் படிப்படியாகக் கிட்டும். கறுப்பு நிறுமுடைய பூமியில் கட்டப்போகும் அல்லது கட்டப் பட்டிருக்கும் பிளாட்டில் வியாபாரம் செழிக்கும். தொழிலில் விறுவிறு […]\nபிளாட்டின் அமைப்பு இருக்க வேண்டிய முறை\n* பிளாட்டின் வெளிப்புறச் சுவருக்கும், பிளாட்டின் கட்டிடச் சுவருக்கும் நிறைய காலி இடம் இருக்க வேண்டும். * பிளாட் எந்த திசையில் இருந்தாலும் அதனால் பாதகமில்லை. பொதுவாக கிழக்கு அல்லது தெற்குப் பக்கமாக வாசல் இருந்தால் நல்லது. * பிளாட்டின் நான்குபுற காட்பவுண்ட் சுவர்களுக்கும், பிளாட் கட்டப்பட்ட கட்டிடச் சுவர்களுக்கும் கூடியமானவரை போதுமான காலி இடம் இருந்தால் பிளாட்டில் குடியிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். * இப்படி காலியாக இருக்கும் இடம் மேற்கு திசையைவிட கிழக்கு திசையில் அதிகமாக […]\nசொந்த பிளாட்டிற்கும் வாடகை பிளாட்டிற்கும் இது பொரு��்தும்\nவீடு கட்டுவதற்கு முன்பு இருக்கும் காலி மனை, அதன் மணம்-குணம்-நிறம் அதோடு அதனுடைய சுற்றளவு – பரப்பளவு காலி மனை இருக்கும் திசை அதைச் சுற்றிக் காணப்படும் வீதி மனையின் உயரம் அல்லது பள்ளம், இவை அந்த மனையில் வீடு கட்டிக் குடிபோகும் மனிதருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இதற்கு ஜாதகமும் – தசாபுக்தியும் நல்லபடியாக இருக்க வேண்டும். ஜாதகம் இல்லாதவர்களும் – ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் ‘நியூமராலஜி’ படி தங்கள் மனைகளை நல்லபடியாக மாற்றிக் கொள்ள முடியும். […]\n‘வாஸ்து சாஸ்திரம்’ என்றால் என்ன\n‘அறம் – பொருள், இன்பம், வீடு’ என்ற இந்த நான்கும் ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது. இதில் அறமும், பொருளும், இன்பமும், ‘வீடு’ மூலம்தான் பெற்றாக வேண்டும். வீடு என்பது மோட்சத்தைக் குறிக்கும். இது இன்பநிலைக்கு மேற்பட்டது. மோட்சத்தை ‘நிம்மதி’ என்றும் எடுத்துக் கொள்ளலாம் இந்த நிம்மதி மனிதனுக்கு நிரந்தரமாகப் பெற நல்ல வீடு அமைய வேண்டும். வீடு எப்படி நிம்மதியைத் தரும் என்பதற்கும் நம் முன்னோர்கள் எழுதி வைத்த ‘வாஸ்து’ சாஸ்திரம் ஒரு அற்புதமான வழிகாட்டியாகும் இந்த நிம்மதி மனிதனுக்கு நிரந்தரமாகப் பெற நல்ல வீடு அமைய வேண்டும். வீடு எப்படி நிம்மதியைத் தரும் என்பதற்கும் நம் முன்னோர்கள் எழுதி வைத்த ‘வாஸ்து’ சாஸ்திரம் ஒரு அற்புதமான வழிகாட்டியாகும்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nதமிழ் மாத ராசி பலன்கள்\nசந்திராஷ்டம தினங்கள்/அதிர்ஷ்ட நாட்கள் – 2018\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2018\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் – 2018\nராசி பலன்- பொது பலன்கள்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/21309/Chinna-thirai-Television-News/Vendhar-T.V-begins.htm", "date_download": "2018-12-12T09:20:36Z", "digest": "sha1:QHQDT5LK26YCX5DE55S5DVAFS265FIMY", "length": 11153, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழில் புதிதாக வேந்தர் டிவி. உதயம்! - Vendhar T.V begins", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்தியன் 2 : உறுதி செய்த அனிருத் | சூர்யாவிடம் நடிப்பு கற்ற ரகுல் பிரீத் சிங் | நடன இயக்குநருடன் நடிகை சாந்தினி டும் டும் | வாழ்த்தியவர்களுக்கு ரஜினி நன்றி | தமிழ் ராக்கர்ஸை சமாளிக்க தயாராகும் ஒடியன் | முருகதாஸ் படத்துக்கு அனிருத்தை சிபாரிசு செய்த ரஜினி | லலித் தயாரிப்��ில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் | விஜய் சேதுபதிதியும் சின்னத்திரைக்கு வந்தாச்சு | ஏ.எல்.விஜய் தீவிரம் : ஜெயலலிதாவாக வித்யா பாலன், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி | வசனமே இல்லாமல் வெளியான பேட்ட டீசர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nதமிழில் புதிதாக வேந்தர் டிவி. உதயம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் சுமார் 60 தொலைக்காட்சி சேனல்கள் உள்ளது. தற்போது புதிதாக வேந்தர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சோதனை ஒளிபரப்பை செய்து வந்த வேந்தர் தொலைக்காட்சி.நேற்று (ஆகஸ்ட் 24) முதல் முறைப்படியான ஒளிபரப்பை துவங்கியுள்ளது. எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்து வரும் மற்றுமொரு தொலைக்காட்சி இது.\nஇதுகுறித்து வேந்தர் தொலைக்காட்சி தலைவரும் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வேந்தருமான பாரிவேந்தர் கூறியதாவது: வேந்தர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, ஆண் பெண் இருபாலரும் ரசிக்கத் தக்க அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மரபு, நெறிகளுக்கு மதிப்பளித்து முழு குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளோம்.\nஇந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், குவைத், மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலும் வேந்தர் தொலைக்காட்சியை காணலாம். எல்லா கேபிள் நெட் ஒர்க் மூலமாகவும், டிடிஎச் மூலமாகவும் நிகழ்ச்சியை பார்க்கலாம் என்றார்.\nவேந்தர் தொலைக்காட்சியில் வேந்தர் வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு திருமணம் நடத்த 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் என்ற நிகழ்ச்சியை நடிகை குஷ்பு நடத்துகிறார்.\nVendhar T.V. வேந்தர் டி.வி.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசினிமாவில் வாய்ப்பு தேடும் வழி ... சீரியல் தயாரிப்பாளருக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி ச���ய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nவிஜய் சேதுபதிதியும் சின்னத்திரைக்கு வந்தாச்சு\nவைர வியாபாரி கொலையில் டிவி நடிகைக்கு தொடர்பா\nபேட்ட பாடல் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு\nதாமிரபரணி பானுவின் சின்னத்திரை பயணம் ஆரம்பம்\nஓவியாவில் மோதும் பெங்களூரு பொண்ணும், மதுரை பொண்ணும்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2015/09/blog-post_27.html", "date_download": "2018-12-12T10:58:28Z", "digest": "sha1:FVBWNDYZLWG6JOCXD5ZNY5ETPDLG2RXL", "length": 133342, "nlines": 1423, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: எல்லாம் நலமே !", "raw_content": "\nவணக்கம். பெங்களூரில் ஒரு நண்பர் உண்டு ; பெரியதொரு பைக் ரசிகர் அவர் ஹார்லே டேவிட்சன் எனும் அந்த மொக்கை சைஸ் பைக்கை செல்லப் பிள்ளை போலப் பராமரித்துக் கொண்டு வார இறுதியாகி விட்டால் அதற்கெனப் பிரத்யேகமாய் வாங்கி வைத்திருக்கும் ஒரு கருப்பு லெதர் டிரெஸ்சைப் போட்டுக் கொண்டு 'தட்..தட்..தட்..' என்று அந்த அசுரனை ஒட்டிக் கொண்டு கூர்க் ; கோவா என்று நெடும்பயணம் செல்லும் ஒரு கிளப்பில் அங்கத்தினர் ஹார்லே டேவிட்சன் எனும் அந்த மொக்கை சைஸ் பைக்கை செல்லப் பிள்ளை போலப் பராமரித்துக் கொண்டு வார இறுதியாகி விட்டால் அதற்கெனப் பிரத்யேகமாய் வாங்கி வைத்திருக்கும் ஒரு கருப்பு லெதர் டிரெஸ்சைப் போட்டுக் கொண்டு 'தட்..தட்..தட்..' என்று அந்த அசுரனை ஒட்டிக் கொண்டு கூர்க் ; கோவா என்று நெடும்பயணம் செல்லும் ஒரு கிளப்பில் அங்கத்தினர் வார நாட்களில் பிசியானதொரு தொழில் அதிபராக இருப்பினும், வெள்ளி மதியங்கள் நெருங்கி விட்டாலே இருப்புக் கொள்ளாது தவிக்கத் தொடங்கி விடுவார் வார நாட்களில் பிசியானதொரு தொழில் அதிபராக இருப்பினும், வெள்ளி மதியங்கள் நெருங்கி விட்டாலே இருப்புக் கொள்ளாது தவிக்கத் தொடங்கி விடுவார் சீரியசாய் நாம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனைகளோ ��ங்கே அந்தப் பகாசுர பைக்கின் மேலே தான் லயித்து நிற்கும் சீரியசாய் நாம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனைகளோ அங்கே அந்தப் பகாசுர பைக்கின் மேலே தான் லயித்து நிற்கும் அவரை ஒரு மாதிரியாய்ப் பார்த்ததனாலோ-என்னவோ, சனி இரவு ஆகும் போதே என் தலைக்குள் எழும் அந்த familiar குறுகுறுப்பை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது அவரை ஒரு மாதிரியாய்ப் பார்த்ததனாலோ-என்னவோ, சனி இரவு ஆகும் போதே என் தலைக்குள் எழும் அந்த familiar குறுகுறுப்பை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது இல்லாததொரு மைக்செட் திடீரென்று என் முன்னே ஆஜராவதும் ; எனது வீடிருக்கும் முட்டுச் சந்து மெகா மேடையாய் உருமாறுவதும், அடியேன் குற்றால அருவியாய் சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்றென்று ஆற்றுவதும் விட்டலாச்சார்யா படங்களின் காட்சிகள் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் தலைக்குள் துளிர்விடுவது சமீக காலங்களின் வாடிக்கையாகிப் போய் விட்டது இல்லாததொரு மைக்செட் திடீரென்று என் முன்னே ஆஜராவதும் ; எனது வீடிருக்கும் முட்டுச் சந்து மெகா மேடையாய் உருமாறுவதும், அடியேன் குற்றால அருவியாய் சொற்பொழிவுகளை ஆற்றோ ஆற்றென்று ஆற்றுவதும் விட்டலாச்சார்யா படங்களின் காட்சிகள் போல் ஒவ்வொரு சனிக்கிழமையும் என் தலைக்குள் துளிர்விடுவது சமீக காலங்களின் வாடிக்கையாகிப் போய் விட்டது So என்ன தான் '3 வாரத்து பிரேக்' என்று நேற்று அறிவித்திருப்பினும், இங்கே சட்டென்று திரும்பியுள்ள வெப்பமின்மையும், சில புரிதல்களும் நமது சாலையை சீக்கிரமே செப்பனிட்டுள்ளது போல் உணரச் செய்தன So என்ன தான் '3 வாரத்து பிரேக்' என்று நேற்று அறிவித்திருப்பினும், இங்கே சட்டென்று திரும்பியுள்ள வெப்பமின்மையும், சில புரிதல்களும் நமது சாலையை சீக்கிரமே செப்பனிட்டுள்ளது போல் உணரச் செய்தன தவிர, நான் ஒரு இடைவெளி விட எண்ணியதும் என் பொருட்டல்ல - தர்க்கத்தில் சிக்கி நின்ற நண்பர்கள் சற்றே cool off செய்திடும் பொருட்டு மட்டுமே எனும் பொழுது எனது எண்ணம் சீக்கிரமே நிறைவேறி விட்டதாய்த் தோன்றிய பிற்பாடு விரதத்தைத் தொடரும் அவசியம் எழவில்லை தவிர, நான் ஒரு இடைவெளி விட எண்ணியதும் என் பொருட்டல்ல - தர்க்கத்தில் சிக்கி நின்ற நண்பர்கள் சற்றே cool off செய்திடும் பொருட்டு மட்டுமே எனும் பொழுது எனது எண்ணம் சீக்கிரமே நிறைவேறி விட்டதாய்த் தோன்றிய பிற்பாடு விரதத்தைத் தொடரும் அவசியம் எழவில்லை இதை விடவும் சிக்கலான தருணங்களை நம் தளம் பார்த்துள்ளது தான் ; கடுமையாய் விமர்சனங்கள் என்பக்கமாய் வைக்கப்பட்ட பொழுதிலும் normal service தொடரவே செய்துள்ளது இந்த ரூட்டில் இதை விடவும் சிக்கலான தருணங்களை நம் தளம் பார்த்துள்ளது தான் ; கடுமையாய் விமர்சனங்கள் என்பக்கமாய் வைக்கப்பட்ட பொழுதிலும் normal service தொடரவே செய்துள்ளது இந்த ரூட்டில் ஆனால் இம்முறை மோதல் நண்பர்களுக்கு மத்தியினில் என்றதனாலேயே என் சங்கடம் பன்மடங்காகியது ஆனால் இம்முறை மோதல் நண்பர்களுக்கு மத்தியினில் என்றதனாலேயே என் சங்கடம் பன்மடங்காகியது Anyways - all's well that ends well \nவிலையில் / பக்க நீளத்தில் அக்டோபரின் இதழ்களுள் முதன்மையாய் நின்றிடும் தோர்கலின் \"சாகாவரத்தின் சாவி\" அட்டைப்பட first look இதோ இந்தத் தொடரின் கதைகள் அனைத்துமே கிளாசிக் ரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஒரிஜினலாய் வரையப்பட்ட எல்லா ராப்பர்களுமே நமக்கும் tailor made என்று சொல்லலாம் இந்தத் தொடரின் கதைகள் அனைத்துமே கிளாசிக் ரகங்கள் என்பதால் அவற்றிற்கு ஒரிஜினலாய் வரையப்பட்ட எல்லா ராப்பர்களுமே நமக்கும் tailor made என்று சொல்லலாம் So இந்த 2 பாகக் கதையின் தொகுப்புக்கு ஒரிஜினல் அட்டை டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் So இந்த 2 பாகக் கதையின் தொகுப்புக்கு ஒரிஜினல் அட்டை டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் என்ன - இரண்டாவது கதைக்கான டிசைன் கொஞ்சம் ஆக்ஷன் நிறைந்ததாய்த் தோன்றியதால் அதனை முன்னட்டைக்குப் புரமோஷன் தந்துள்ளது மட்டுமே மாற்றம் \nகதையின் மொழிபெயர்ப்பு நமது சீனியர் எடிட்டரின் கைவண்ணம் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும் ; அதே போல எடிட்டிங்கின் பொருட்டு கதை # 2-க்குள் நான் நுழையவிருப்பதாகவும் அதே பதிவில் சொல்லியிருந்தேன் முதல் பாகம் பெரிதாய் சிரமங்கள் வைக்காது 'கட..கட..'வென ஓடியதற்கு நேர்மாறாய் இரண்டாம் கதையினில் நிறையவே ஸ்பீடு -பிரேக்கர்கள் தென்பட்டன முதல் பாகம் பெரிதாய் சிரமங்கள் வைக்காது 'கட..கட..'வென ஓடியதற்கு நேர்மாறாய் இரண்டாம் கதையினில் நிறையவே ஸ்பீடு -பிரேக்கர்கள் தென்பட்டன கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பினை மொழிபெயர்ப்பது நிறையவே concentration -ஐ அவசியப்படுத்தும் பணி எனும் பொழுது - பணியின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அதனை ஒரே சீராய் தக்க வைப்பது (எழுதும் ) அனுபவம் சார்ந்ததொரு விஷயம் கிட்டத்தட்ட 100 பக்கங்கள் கொண்டதொரு தொகுப்பினை மொழிபெயர்ப்பது நிறையவே concentration -ஐ அவசியப்படுத்தும் பணி எனும் பொழுது - பணியின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் அதனை ஒரே சீராய் தக்க வைப்பது (எழுதும் ) அனுபவம் சார்ந்ததொரு விஷயம் முதன்முறையாகப் பேனா பிடிக்கும் அப்பா இத்தனை தூரம் சமாளித்ததே ரொம்பப் பெரிய விஷயம் என்பது புரிந்தது முதன்முறையாகப் பேனா பிடிக்கும் அப்பா இத்தனை தூரம் சமாளித்ததே ரொம்பப் பெரிய விஷயம் என்பது புரிந்தது So அவசியமாகிடும் இடங்களில் rewrite செய்து இரண்டாம் பாகத்தையும் அழகாய் நிறைவு செய்து அச்சும் 90% முடித்து விட்டோம் So அவசியமாகிடும் இடங்களில் rewrite செய்து இரண்டாம் பாகத்தையும் அழகாய் நிறைவு செய்து அச்சும் 90% முடித்து விட்டோம் திங்கட்கிழமை பாக்கி பத்து சதவிகித அச்சுப் பணியும் நிறைவு பெற்றான பின்னே இதழ்கள் பைண்டிங்கின் பொருட்டு புறப்படும் திங்கட்கிழமை பாக்கி பத்து சதவிகித அச்சுப் பணியும் நிறைவு பெற்றான பின்னே இதழ்கள் பைண்டிங்கின் பொருட்டு புறப்படும் தற்போது மின்னலாய் தலைதூக்கி நிற்கும் மின்வெட்டுப் பிரச்சனை பெருசாய் வேட்டு வைக்காது போயின் புதன்கிழமை (30-sept ) நமது கூரியர்கள் புறப்படும் தினமாய் அமைந்திடும் \nகதையை முழுசாய் படித்துப் பார்க்கும் போது சமீப நாட்களில் நண்பர்களில் ஒருசாரார் வலியுறுத்தி வரும் - சகஜ நடை சாத்தியமாகி இருப்பதாகவே பட்டது 'மச்சி..மாமூ..dude' என்று தோர்கல் பேசுவதெல்லாம் நடவாக் காரியம் என்றாலும் - அந்தக் காலத்து R.S மனோஹரின் புராண நாடகங்களைப் பார்த்த feel நிச்சயமாய் இம்முறை தோர்கலில் இருந்திடாது என்றே நினைக்கிறேன் 'மச்சி..மாமூ..dude' என்று தோர்கல் பேசுவதெல்லாம் நடவாக் காரியம் என்றாலும் - அந்தக் காலத்து R.S மனோஹரின் புராண நாடகங்களைப் பார்த்த feel நிச்சயமாய் இம்முறை தோர்கலில் இருந்திடாது என்றே நினைக்கிறேன் இந்த வார இறுதிக்குள் ரிசல்ட் தெரிந்து விடும் எனும் போது எனது ஈரைந்து விரல்கள் தவிர இன்னொரு பத்து விரல்களும் எங்கள் வீட்டிலிருந்தே குறுக்கப்பட்ட நிலையில் காத்திருப்பது நிச்சயம் \nஇம்மாதத்து இதழ்களில் நீங்கள் இன்னமும் பார்த்திரா ஒரே அட்டைப்படமும் - இதோ உங்கள் முன்னே \nஇந்தப் பதிவை நான் டைப் செய்யத் தொடங்கும் பொழுது தான் திருத்தங்கள் முடிந்த நிலையில் இது நமக்குக் கிட்டியது எனும் பொழுது - தற்போதையத் தயாரிப்புப் பணிகளுள் மிகப் பெரிய bottleneck தலைகாட்டுவது அட்டைப்பட டிசைனிங்கினில் தான் அதனை எவ்விதமேனும் சீர் செய்ய முடியும் பட்சத்தில் 2016-ல் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியை பெவிகால் போட்டுப் பிடித்துக் கொள்ள முடிந்திருக்கும் நமக்கு அதனை எவ்விதமேனும் சீர் செய்ய முடியும் பட்சத்தில் 2016-ல் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியை பெவிகால் போட்டுப் பிடித்துக் கொள்ள முடிந்திருக்கும் நமக்கு இங்கேயும் நமது ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளில் 2 புதிய (சென்னை ) டிசைனர்களைத் தேடி பிடித்துள்ளோம் தான் ; ஆனால் நாம் எதிர்பார்ப்பதை அவர்களிடமிருந்து வரவழைக்க மின்னஞ்சல் பரிமாற்றங்களும், போனில் சொல்லும் விபரங்களும் பற்ற மாட்டேன்கிறது என்பது தான் சிக்கலே இங்கேயும் நமது ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளில் 2 புதிய (சென்னை ) டிசைனர்களைத் தேடி பிடித்துள்ளோம் தான் ; ஆனால் நாம் எதிர்பார்ப்பதை அவர்களிடமிருந்து வரவழைக்க மின்னஞ்சல் பரிமாற்றங்களும், போனில் சொல்லும் விபரங்களும் பற்ற மாட்டேன்கிறது என்பது தான் சிக்கலே (7 நாட்களில் எமலோகம் அவர்களுள் ஒருவரின் கைவண்ணம் (7 நாட்களில் எமலோகம் அவர்களுள் ஒருவரின் கைவண்ணம் ) இம்முறையும் முன்னட்டை FLEETWAY -ன் ஒரிஜினல் டிசைன் - பின்னணி coloring மாற்றங்களோடு ) இம்முறையும் முன்னட்டை FLEETWAY -ன் ஒரிஜினல் டிசைன் - பின்னணி coloring மாற்றங்களோடு பின்னட்டையோ - ரொம்ப மாதங்களுக்கு முன்பாக எகிப்திய ஓவியர் ஒருவர் நமக்குப் போட்டுத் தந்த டிசைனின் சற்றே refined version பின்னட்டையோ - ரொம்ப மாதங்களுக்கு முன்பாக எகிப்திய ஓவியர் ஒருவர் நமக்குப் போட்டுத் தந்த டிசைனின் சற்றே refined version (இதன் பென்சில் ஸ்கெட்சை நாம் caption எழுதும் போட்டிக்கெல்லாம் பயன்படுத்தி இருந்தது அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது (இதன் பென்சில் ஸ்கெட்சை நாம் caption எழுதும் போட்டிக்கெல்லாம் பயன்படுத்தி இருந்தது அத்தனை சீக்கிரம் மறந்திருக்காது \nMoving on, 2 வாரங்களுக்கு முந்தைய பதிவில் நான் ஜாலியாய் preview கொடுத்திருந்த கதைகளின் டிஜிட்டல் பைல்களை முழுமையாய் கோரிப் பெற்று கவனத்தை ஒவ்வொன்றின் மீதும் செலுத்த முனைந்தேன் (என்னையும் சேர்த்து) நிறையப் பேரின் ஆர்வங்களைக் கிளறியிருந்த PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது (என்னையும் சேர்த்து) நிறையப் பேரின் ஆர்வங்களைக் கிளறியிருந்த PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது தவிர, கதையின் ஓட்டத்துக்கே அவை அவசியம் என்பதாய்த் தோன்றும் போது - நம் சென்சார் கத்திரிகளை அங்கே மேய விட முகாந்திரமிராது தவிர, கதையின் ஓட்டத்துக்கே அவை அவசியம் என்பதாய்த் தோன்றும் போது - நம் சென்சார் கத்திரிகளை அங்கே மேய விட முகாந்திரமிராது So வேறு வழியே இன்றி PANDEMONIUM தொடரினை கடாசிடும் அவசியம் நேர்கிறது \nஅப்புறம், சமீபமாய் பிரெஞ்சில் வெளியாகியுள்ள ஆல்பங்களின் ரிப்போர்ட் வழக்கம் போல் படைப்பாளிகளிடமிருந்து நமக்கு வந்திருந்தது மாதம் 4 இதழ்களை வெளியிட்டு விட்டு நாம் காலரை காது வரை தூக்கி விட்டுக் கொள்ளும் வேளையில் அவர்களோ ஆளுக்கு மாதம் சுமார் 20 ஆல்பங்களை வெளியிடுவதைப் பார்க்கும் போது 'காதல்' பட பரத போல மண்டையில் கொட்டிக் கொண்டே ஓடத் தான் தோன்றுகிறது மாதம் 4 இதழ்களை வெளியிட்டு விட்டு நாம் காலரை காது வரை தூக்கி விட்டுக் கொள்ளும் வேளையில் அவர்களோ ஆளுக்கு மாதம் சுமார் 20 ஆல்பங்களை வெளியிடுவதைப் பார்க்கும் போது 'காதல்' பட பரத போல மண்டையில் கொட்டிக் கொண்டே ஓடத் தான் தோன்றுகிறது Anyways - அவற்றுள் ஒரு ஆல்பம் என் கவனத்தை ஈர்த்தது Anyways - அவற்றுள் ஒரு ஆல்பம் என் கவனத்தை ஈர்த்தது ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ஆனால் வழக்கம் போல அழகான பையனும், நவநாகரீக அம்மணியும் லவ்விக் கொள்ளும் சம காலத்து frame இதற்கி���்லை இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ஆனால் வழக்கம் போல அழகான பையனும், நவநாகரீக அம்மணியும் லவ்விக் கொள்ளும் சம காலத்து frame இதற்கில்லை மாறாக - கதையின் ஹீரோ ஒரு அவலட்சணமான பையன் மாறாக - கதையின் ஹீரோ ஒரு அவலட்சணமான பையன் அரண்மனையின் சிறைக்கூடத்தில் இருக்கும் தாயொருத்தி பெற்று எடுத்த காரணத்தினால் அந்த மழலையும் சிறைக்கூடத்திலேயே வளர வேண்டிய சூழல் அரண்மனையின் சிறைக்கூடத்தில் இருக்கும் தாயொருத்தி பெற்று எடுத்த காரணத்தினால் அந்த மழலையும் சிறைக்கூடத்திலேயே வளர வேண்டிய சூழல் இது தான் உலகமென்ற சிந்தனையில் சந்தோஷமாய் வளரும் அந்த சிறுவனின் வாழ்க்கையிலும் ஒரு நாள் காதல் மலர்கிறது இது தான் உலகமென்ற சிந்தனையில் சந்தோஷமாய் வளரும் அந்த சிறுவனின் வாழ்க்கையிலும் ஒரு நாள் காதல் மலர்கிறது அவன் இதயத்தைத் திருடியவளோ மன்னரின் மகள் அவன் இதயத்தைத் திருடியவளோ மன்னரின் மகள் தொடர்வது என்னவென்பதே இந்த 64 பக்க one shot ஆல்பம் தொடர்வது என்னவென்பதே இந்த 64 பக்க one shot ஆல்பம் நம் சினிமாக்களுக்கு ஏற்றதொரு ஸ்கிரிப்ட் என்ற ரீதியில் BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது நம் சினிமாக்களுக்கு ஏற்றதொரு ஸ்கிரிப்ட் என்ற ரீதியில் BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் எப்படியிருப்பினும் இதனை இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்க்கும் ஆர்வம் எழுந்துள்ளது எப்படியிருப்பினும் இதனை இன்னும் கொஞ்சம் கிளறிப் பார்க்கும் ஆர்வம் எழுந்துள்ளது 'அய்யய்யோ..ஆரம்பிச்சாச்சா ' என்ற அபாய மணிகள் மடிப்பாக்கங்களிலும், பேடா நகரங்களிலும் , மங்கள நகரங்களிலும் ஒலிக்கக் கூடும் என்பது தெரிந்த விஷயமே - ஆனால் படைப்பாளிகள் முயற்சிக்கும் புதுப் புது பாணிகளை அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுவதே எனது இது போன்ற தகவல்களின் (தற்போதைய) பின்னணி \nஅப்புறம் புதுக் கதைகளின் குவியலுக்குள் உலக காமிக்ஸ் ரசனைகளின் ஒரு பிரபலமான கதைக்களம் கொண்டதொரு புதுத் தொடரும் கண்ணில் பட்டது அது APOCALYPSE என்ற genre -ல் வெளியாகும் ஒரு புதிய கதை வரிசை அது APOCALYPSE என்ற genre -ல் வெளியாகும் ஒரு புதிய கதை வரிசை என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ; எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ; எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் இவற்றைப் பின்னணியாகக் கொண்டு அமெரிக்காவிலும் சரி ; ஐரோப்பாவிலும் சரி - ஏகப்பட்ட வெற்றித் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன இவற்றைப் பின்னணியாகக் கொண்டு அமெரிக்காவிலும் சரி ; ஐரோப்பாவிலும் சரி - ஏகப்பட்ட வெற்றித் தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளன ஒரு powerful நாயகன் ; அதிரடி ஆக்ஷன் ; லாஜிக் நூல்பிடித்துச் செல்லும் கதைக்களம் ; பன்ச் டயலாக்குகள் ; ஒரு கிளைமாக்ஸ் என்று நாம் இதுவரைப் பழகியுள்ள சகல சமாச்சாரங்களையும் துடைத்து விட்டு - இந்தப் புது உலகினுள் நுழைந்து பார்ப்பின் - ஏராளமாய் புது வாசிப்பு அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடும் ஒரு powerful நாயகன் ; அதிரடி ஆக்ஷன் ; லாஜிக் நூல்பிடித்துச் செல்லும் கதைக்களம் ; பன்ச் டயலாக்குகள் ; ஒரு கிளைமாக்ஸ் என்று நாம் இதுவரைப் பழகியுள்ள சகல சமாச்சாரங்களையும் துடைத்து விட்டு - இந்தப் புது உலகினுள் நுழைந்து பார்ப்பின் - ஏராளமாய் புது வாசிப்பு அனுபவங்கள் நமக்குக் கிடைக்கக் கூடும் உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை \"வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்\" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை \"வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்\" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா யோசித்துப் பாருங்களேன் guys \nபுறப்படும் முன்பாய் சின்னதொரு கோரிக்கை மட்டுமே சர்ச்சைகள் ; சலனங்கள் ; வெளிநடப்புகள் என்ற திருஷ்டிப் பரிகாரங்கள் எல்லாமே நேற்றைய நிகழ்வுகளாகவே இருந்து விட்டு போகட்டும் சர்ச்சைகள் ; சலனங்கள் ; வெளிநடப்புகள் என்ற திருஷ்டிப் பரிகாரங்கள் எல்லாமே நேற்றைய நிகழ்வுகளாகவே இருந்து விட்டு போகட்டும் அவற்றிலிருந்து அவசியமான பாடங்களை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டென்பதால் நான் இதன் பொருட்டு லெக்சர் செய்யவெல்லாம் போவதில்லை அவற்றிலிருந்து அவசியமான பாடங்களை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் உண்டென்பதால் நான் இதன் பொருட்டு லெக்சர் செய்யவெல்லாம் போவதில்லை அதே போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் நான் கோபித்துக் கொண்டு மூட்டையைக் கட்டி கிளம்பி விடுவேன் என்ற ரீதியிலான மௌன நிர்ப்பந்தங்களும் இங்கு துளியும் அமலில் இராது அதே போல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டால் நான் கோபித்துக் கொண்டு மூட்டையைக் கட்டி கிளம்பி விடுவேன் என்ற ரீதியிலான மௌன நிர்ப்பந்தங்களும் இங்கு துளியும் அமலில் இராது உங்கள் பார்வையில் அவசியமெனத் தோன்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எப்போதும் போலவே சுதந்திரமாய் பதிவிடலாம் உங்கள் பார்வையில் அவசியமெனத் தோன்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எப்போதும் போலவே சுதந்திரமாய் பதிவிடலாம் ஏற்கனவே நம்மூர்களில் அடிக்கும் அனலே ஜாஸ்தி என்பதால் - உங்கள் பின்னூட்டங்களில் அது மட்டும் குறைவாய் இருப்பின், நிச்சயம் உரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் கிட��யாது ஏற்கனவே நம்மூர்களில் அடிக்கும் அனலே ஜாஸ்தி என்பதால் - உங்கள் பின்னூட்டங்களில் அது மட்டும் குறைவாய் இருப்பின், நிச்சயம் உரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் கிடையாது இது எப்போதுமே உங்கள் தளமே என்பதில் என்றைக்கும் மாற்றம் இராது \nநான் கோருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் : 'இவன் இந்தக் கட்சியா - அந்தக் கட்சியா ' ; 'இவன் அவருக்கு நெருக்கமானவனா - எனக்கு தூரத்திலிருப்பவனா ' என்ற ரீதியில் அவ்வப்போது பரீட்சைகள் வைக்காது இருப்பின், சந்தோஷத்துடன் என் பணிகளைப் பார்த்திடுவேன் ' என்ற ரீதியில் அவ்வப்போது பரீட்சைகள் வைக்காது இருப்பின், சந்தோஷத்துடன் என் பணிகளைப் பார்த்திடுவேன் கிளைக்குக் கிளை தாவுவது ; அந்தர் பல்டிகள் அடிப்பது என்ற ஆஞ்சநேயச் சேட்டைகளை எல்லாம் எனக்குப் பரிச்சயம் என்பதால் அவரைப் போலவே நெஞ்சினைத் திறந்து காட்டும் ஆற்றலும் என்னிடம் இருக்குமென்று நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம் தான் கிளைக்குக் கிளை தாவுவது ; அந்தர் பல்டிகள் அடிப்பது என்ற ஆஞ்சநேயச் சேட்டைகளை எல்லாம் எனக்குப் பரிச்சயம் என்பதால் அவரைப் போலவே நெஞ்சினைத் திறந்து காட்டும் ஆற்றலும் என்னிடம் இருக்குமென்று நண்பர்கள் எதிர்பார்த்திருக்கலாம் தான் ஆனால் நீங்கள் அனைவருமே எனக்குப் பிரியமானவர்களே ; சம அளவில் முக்கியமானவர்களே என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்டிட நெஞ்சினைப் பிளக்கும் ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரும் அல்ல நான் ; நெஞ்சைத் திறந்து சிகிச்சை செய்து விட்டுத் திரும்பத் தைத்து விடும் டாக்டர் செரியனும் அல்ல நான் ஆனால் நீங்கள் அனைவருமே எனக்குப் பிரியமானவர்களே ; சம அளவில் முக்கியமானவர்களே என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் காட்டிட நெஞ்சினைப் பிளக்கும் ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரும் அல்ல நான் ; நெஞ்சைத் திறந்து சிகிச்சை செய்து விட்டுத் திரும்பத் தைத்து விடும் டாக்டர் செரியனும் அல்ல நான் So அந்தப் பரீட்சைகளை மட்டும் இல்லாது போயின் நிம்மதியாய் நடை போடுவேன் So அந்தப் பரீட்சைகளை மட்டும் இல்லாது போயின் நிம்மதியாய் நடை போடுவேன் Thanks for reading folks மீண்டும் சந்திப்போம் - எல்லாம் நலமே \nAnd - இது உங்கள் யூகக் குதிரைகளுக்கு கொஞ்சம் தீனி போட்டிட (Of course - சிற்சிறு மாற்றங்களுக்கு உட்பட்டது (Of course - சிற்சிறு மாற்றங்களுக்கு உட்பட்டது \n//BOUFFON என்ற பெயர் கொண்ட இக்கதை என் கவனத்தைக் கோரியது இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது இந்த பைல்களையும் வரவழைத்து - முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல் எழுந்தது ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் ஒருக்கால் கதையின் தொடரும் பகுதி - மாயாஜாலம் ; மந்திரஜாலம் என்றும் 'சப்'பென்று முடியக் கூடும் ; அல்லது நிஜமாகவே அழகான கதையோட்டமும் இருந்திடக்கூடும் \nலவ் இக்கு காமிக்ஸ் கதவுகள் திறக்கட்டும் ஜீம் பூம் ... ஆமா இது உங்க அலசல் தன :|\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 September 2015 at 11:05:00 GMT+5:30\nஇத .. இத . இதைதான் எதிர்பார்த்தோம் :-)\nமீண்டும் formக்கு வந்ததற்கு நன்றிகள் பல \nகாமிக்ஸ் முன்னோட்டம் அக்டோபர் இதழ்களுடன் எதிர்பார்க்கிறோம் \nsenthilwest2000@ Karumandabam Senthil : அக்டோபரில் (இறுதியில்) வரவிருக்கும் நவம்பர் இதழ்களோடு கிடைக்கும் நண்பரே \nஅருமையான ஒரு நண்பருடன் தொடர்பில் இருக்கிறோம் என்ற எண்ணம், இந்த பதிவை படித்து முடித்ததும் மனதில் தோன்றியது \nMeeraan : எனக்கும் அதே உணர்வு தான் சார் x 510.....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 September 2015 at 11:05:00 GMT+5:30\n2016 விளம்பரத்தில் தல டாக்புல்லை பாக்கச்சொல்லோ சும்மா ஜிவ்வ்வுன்னு கீது.\nKiD ஆர்டின் KannaN : அகில இந்திய கவுண்டர் ரசிகர் மன்றத்தின் சிவகாசி வட்டத்தின் சார்பினில் - \"அகில உலக கவுண்டப் பெருந்தலை\" டாக்புல்லை போட்டே தீரணும் (விளம்பரத்தில் தான்) என்று ஏகமனதாய் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது \nகாபி செலவில் காமிக்ஸ் புதையல் ...\nபஞ்ச் ஓகே எடிட் சார் இங்க ஓசில டீ தான ...ஞே \nborder இல்லா \"சாகாவரத்தின் சாவி\" அட்டைபடம் சுப்பர் \nவழக்கம் போல ஹீரோ focus மட்டும் இல்லது சிறுத்தை சண்டையை கோழிசண்டை மாதிரி பார்க்கும் அந்த பிரபுவும் frame இல் இருப்பது different அட்டகாசம்\nSatishkumar S : அட்டைப்படம் மட்டுமல்ல - கதைகளுமே செம அட்டகாசம் \nலவ் கலந்த detective காமிக்ஸ் என்றால் The Long Halloween ப்ளீஸ் \nஅப்புறம் அந்த 'பாண்டி' விளையாட்டு கதையை customized imprint ஆக வெளியிட உத்தேசம் உள்ளதா ஹி ஹி \nRaghavan : //அப்புறம் அந்த 'பாண்டி' விளையாட்டு கதையை customized imprint ஆக வெளியிட உத்தேசம் உள்ளத�� \nThank you sir, பதிவு போட்டதற்காக\nsalemkelamaran@gmail.com : Thanks நண்பரே...தொடர்ந்து படித்து வருவதற்கு \nஆசிரியர் சார் @ இளா எழுதவும் செய்வாரு ....நீங்கள் படிப்பதற்கே thanks சொன்னால் ,எப்படி ...சார்\nஇளா அவ்வப்போது எழுதவும் செய்யுங்கள் ....\nதளம் சூடாக இருப்பதால் தள்ளி இருந்து பார்க்கிறேன். எதற்காகவும் பதிவை நிறுத்த வேண்டாம் என்பது வேண்டுகோள்.\nஉங்கள் தினசரி காப்பிக்கான செலவில்...\nகாலத்திற்கும் அழியா ஒரு காமிக்ஸ் புதையல்\n நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல ஒரு உண்மை இந்தப் பதிவில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை\n\"காமிக்ஸ் விலை ஏறிப்போச்சு... என்னால வாங்க முடியலை...\" என்று கூப்பாடு போடும் நண்பர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் ஒரு நாளில் செய்யும் அனாவசியச் செலவுகள் அல்லது குறைந்த முக்கியத்துவமுள்ள செலவுகள் எவ்வளவு என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் இது எத்தனை உண்மையென்பது அவர்களுக்கே புரியும்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 27 September 2015 at 00:54:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 September 2015 at 11:08:00 GMT+5:30\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 27 September 2015 at 00:51:00 GMT+5:30\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : புன்னகைப் படங்கள் ஒரு டஜன்...விரல்கள் குறுக்கப்பட்ட படங்கள் ரெண்டு டஜன் \n///ரொம்ப காலமாகவே ரொமான்ஸ் genre -ஐ முயற்சித்தால் என்னவென்று நம்மில் ஒரு சின்ன / ரொம்பச் சின்ன அணி கோரி வருவது என் நியாபகத்துக்கு வந்தது இந்த ஆல்பமும் ஒரு காதல் கதையே - ///\nகனவுல டூயட்டு., கதாநாயகியோட டாடி பண்ணையாரு., ஹீரோ ஏழையான அநாதை., முக்கியமா வேலைவெட்டி இருக்கக்கூடாது, ஹீரோயினை ஆபத்திலிருந்து காப்பாத்தனும், க்ளைமாக்ஸ்ல கொடுமைக்கார பண்ணையாரு நல்ல மியூசிக் பின்னனியில மனசு திருந்தி காதல் ஜோடியை சேத்து வைக்கிறது .. . .\nஇதுமாதிரி இல்லாமே புதுமாதிரியா இருந்தா Welcome to the board.\n///என்றோ ஒரு தூரத்து நாளில் உலகமே சூன்யமாகிப் போகும் பொழுது ; மனிதகுலத்தின் பெரும்பகுதி அழிந்து போய் விடும் தருணத்தில் ; எஞ்சி நிற்கும் மனிதர்களைச் சுற்றிப் புனையப்படும் கதைகளை இந்த APOCALYPSE வரிசைக்குள் அடக்கிடலாம் \nசிறுவயதில்., சிறுவர் மலரில் தொடர்ந்து வாராவாரம் காத்திருந்து., வெறியாய் இப்படி ஒரு கதையை படித்த நினைவு இருக்கிறது.\nமுற்றிலும் மாறுபட்ட களம். வரவேற்கிறேன் சார்.\nதொடர்கதையா அ��்லது சிங்கிள்சாட் தொகுப்புகளா என்பதை பொறுத்து வரவேற்பின் சதவிகிதம் சற்றே மாறுபடக்கூடும்.\n எனக்கும் அந்ந சிறுவர் மலர் தான் ஞாபகம் வந்தது.நான் முதல் சிறுவர் மலரான விநாயகர் முதல் கொண்டு 1990 வரை அனைத்து சிறுவர் மலரும் வைத்திருந்தேன்.அத்தனையும் எவனோ தூக்கிட்டு போய்ட்டான்.அத்தனையும் எவனோ தூக்கிட்டு போய்ட்டான்.இதை நினைத்தாலே தூக்கம் வராது.\nMadipakkam Venkateswaran : வக்கீலிடம் ஆட்டையைப் போட்ட தில்லாலங்கடி யாரோ \nகிட் மாமே + MV சார் அந்த கால கட்டங்களில் நான் ரொம்பவே சின்ன பையன் போல ...உங்களை போன்ற சீனியர்களின் அனுபவங்களை படிக்கும் போது அடடா அதெல்லாம் படிக்காமல் விட்டு போச்சே என லைட்டா தோணும் ...\n///PANDEMONIUM கதையின் மூன்று பாங்கங்களையும் புரட்டிய போது கதை செம சுவாரஸ்யமாய்த் தோன்றியது ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஆரம்பிக்கும் adults only சமாச்சாரங்கள் தாக்குப் பிடிக்கவே முடியா லெவெலில் தொடர்வதைக் கதை நெடுகிலும் உணர்ந்திட முடிந்தது \nகோடு போட்ட சட்டை தைக்க ஒரு டெய்லர் .\nபௌன்சரைவிட படா மோசாமா இருக்குமோ என்னமோ.\nஎது எப்படியோ., இந்த பேய்பிசாசு கதைகள்னாவே எனக்கு அலர்ஜி. (இந்த ஆயா., மாயா., அரண்மனை இதெல்லாம் நான் பார்ப்பதே கிடையாது.) Phantamonium வராமல் போனதில் எனக்கு மகிழ்ச்சி இல்லேன்னாலும் வருத்தம் நிச்சயமாய் இல்லவேயில்லை. (இந்த ஆயா., மாயா., அரண்மனை இதெல்லாம் நான் பார்ப்பதே கிடையாது.) Phantamonium வராமல் போனதில் எனக்கு மகிழ்ச்சி இல்லேன்னாலும் வருத்தம் நிச்சயமாய் இல்லவேயில்லை.\nPhandamonium. ங்கிறது., அந்த புற்று நோய் மருத்துவமனையில் நடப்பதாக சொல்லப்பட்ட திகில் கதைதானே ,,\nநான் ஏதும் மாத்தி யோசிச்சிடலியே\nKiD ஆர்டின் KannaN : புற்று நோயல்ல - காச நோய் மருத்துவமனை \nசிறையில் வளரும் அவலட்சணமான பையனுக்கு இளவரசி மேல காதலா... ஐய்யோ... இந்த ஒன்லைன் ஸ்டோரிய வச்சு ஒரு சினிமா படமே எடுக்கலாமே... (தனுஷையும், தமன்னாவையும் நடிக்க வச்சா செமையா இருக்கும்). உடனே இதுக்கான காப்பிரைட்ஸை வாங்கிடுங்க எடிட்டர் சார்... எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. அடுத்த வருஷம் பிப்ரவரி-14க்கு புக்கை ரெடி பண்ணிட்டீங்கன்னா அட்டகாசமா இருக்குமில்லையா... ஐய்யோ... இந்த ஒன்லைன் ஸ்டோரிய வச்சு ஒரு சினிமா படமே எடுக்கலாமே... (தனுஷையும், தமன்னாவையும் நடிக்க வச்சா செமையா இருக்கும்). உடனே இதுக்கான காப்பிரைட்ஸை வாங்கிடுங்க எடிட்டர் சார்... எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை. அடுத்த வருஷம் பிப்ரவரி-14க்கு புக்கை ரெடி பண்ணிட்டீங்கன்னா அட்டகாசமா இருக்குமில்லையா\nஅப்புறம்... PHATEMONIUM கைவிடப்பட்டதில் ஏக வருத்தம் எனக்கு காசநோயின் தீவிரத்தை உணர்த்தும் விதத்தில் அந்தப் பனிப் போர்வையின் மேல் இரத்தம் சிந்திய காலடித்தடங்கள் ஹாஸ்பிடலை நோக்கி நீண்டு செல்லும் அந்த முதல் பக்க ஓவியமே அசத்தலாக இருந்ததே... காசநோயின் தீவிரத்தை உணர்த்தும் விதத்தில் அந்தப் பனிப் போர்வையின் மேல் இரத்தம் சிந்திய காலடித்தடங்கள் ஹாஸ்பிடலை நோக்கி நீண்டு செல்லும் அந்த முதல் பக்க ஓவியமே அசத்தலாக இருந்ததே... ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இழந்துவிட்டதான எண்ணம் எனக்குள் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இழந்துவிட்டதான எண்ணம் எனக்குள்\nErode VIJAY : எனக்கும் ரொம்பவே வருத்தமே - ஆனால் விவரிக்க இயலா பாலியல் களங்களும், அவை சார்ந்த வன்முறைகளும் கதையின் துவக்கத்திலேயே ஆஜராவதால் - நமக்கு சான்சே இல்லை \n//அப்புறம்... PHATEMONIUM கைவிடப்பட்டதில் ஏக வருத்தம் எனக்கு காசநோயின் தீவிரத்தை உணர்த்தும் விதத்தில் அந்தப் பனிப் போர்வையின் மேல் இரத்தம் சிந்திய காலடித்தடங்கள் ஹாஸ்பிடலை நோக்கி நீண்டு செல்லும் அந்த முதல் பக்க ஓவியமே அசத்தலாக இருந்ததே... காசநோயின் தீவிரத்தை உணர்த்தும் விதத்தில் அந்தப் பனிப் போர்வையின் மேல் இரத்தம் சிந்திய காலடித்தடங்கள் ஹாஸ்பிடலை நோக்கி நீண்டு செல்லும் அந்த முதல் பக்க ஓவியமே அசத்தலாக இருந்ததே... ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இழந்துவிட்டதான எண்ணம் எனக்குள் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை இழந்துவிட்டதான எண்ணம் எனக்குள்\n//ஆனால் விவரிக்க இயலா பாலியல் களங்களும், அவை சார்ந்த வன்முறைகளும் கதையின் துவக்கத்திலேயே ஆஜராவதால் - நமக்கு சான்சே இல்லை \n///இது உங்கள் யூகக் குதிரைகளுக்கு கொஞ்சம் தீனி போட்டிட \nஎங்க யூகக் குதிரை., மூணு மாசத்துக்கு முன்னாடி இருந்தே ஓட ஆரம்பிச்சி., இப்போ டயர்ட் ஆகி ரெஸ்ட்ல இருக்கு சார்.\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு க்ளுவா கொடுத்துகிட்டே வந்து அக்டோபர் இறூதி வாரம் அட்டவணையை வெளியிடுங்கள் சார்.\nKiD ஆர்டின் KannaN : அந்தக் குதிரைகளை ஜாலி ஜம்பரிடம் எப்போவாச்சும் டிரைனிங்குக்கு அனுப்பினால் நலம் எப்போது ஓட வேண்டும் - எப்போது ஓய்வெடுக்க வ���ண்டுமென்று நம்மாள் தெளிவாய் கற்றுத் தந்து விடுவாரே \nஇரண்டு கைகளதும் விரல்களை இறுக மூடி கைகளை உறுதியாக்கி, நான் வெளிப்படுத்திய உணர்வுகளை புரிந்துகொண்டதற்கும், பதில் வெளிப்பாட்டுக்கும் நன்றி.\n2016 இல் ஒரு காமிக்ஸ் அடை மழை காத்துள்ளது என்ற விளம்பரம் என் வாயில் நீர்விழ்ச்சியை வரவழைத்து உள்ளது என்பது நிஜம்தான் சார் எப்போது 2016 இற்கான அட்டவணை வரும் என்று துடிப்பாக உள்ளது .\n+2016 திருச்செல்வம் ப்ரபானந்த் சார்...:-)\nஅட்டை படங்கள் எல்லாமே சூப்பராக வந்துள்ளன. உங்கள் டீம் இற்கும் , உங்களுக்கும் (திரும்பி வந்ததுக்கு ஸ்பெஷல் ஆக ) நன்றிகள் கோடிகள் சீனியர் எடிட்டர் இப்போது நலமா சார் \nஞாயிறு நள்ளிரவில் எழும் போதெல்லாம் ...பதிவு வந்துள்ளதா என பார்ப்பேன் சார் ....இதோ ,, இப்பவும் இந்த நள்ளிரவில் பார்த்தால் வழக்கம் போலவே உங்கள் பதிவு ......வாவ் வாவ் ....ஆண்டவனுக்கு நன்றி , உங்கள் மனதை மாற்றியமைக்கு..........இனி எல்லாம் நலமாக தொடரட்டும் சார் .....\n......இது நீங்கள் அறிவித்துள்ளவை சார் ...\nஇதழ்களும் 45எனக் கொண்டால் அனைத்தும் 9என்ற இலக்கத்தில் பெரியதுமான , மந்திர எண்ணை நோக்கியே இருக்கும் சார் ....(ஏஏ ப்பா அந்த கையில் எடுத்துள்ள கல்லை அல்லாரும் கீழே போட்டு விடுங்களேன் , ஏதுவாயினும் பேசி தீர்த்துக்கலாம்......)\nசேலம் Tex விஜயராகவன் : அட....பொழுது போகாத நேரங்களில் எண் கணிதமுமா \nஏன் டெக்ஸ் ஜி....45 கதைகள் தான் வேணுமா....54 கதைகள்னா இன்னும் சூப்பரா இருக்குமே....நீங்க சொன்னபடி கணக்கும் (9)சரியா வருமே..\nகணக்கு சூப்பர் யுவா ...2016சந்தா இதழ்கள் 45.....\nஏப்ரலில் தொடங்கும் தனி தண்டவாளத்தில் 9மாதங்கள் ,9இதழ்கள் .....ஆக மொத்தம் 54......\nசாரி பாலா சார்...இதழ் னு டைப் பண்றதுக்கு பதிலா கதைகள் னு டைப் பன்னிட்டேன் சார்...\nவரும் மாத இதழ்களுடன் 2016 அட்டவணை இனைந்து கிடைக்குமா சார், போன பதிவில் டெக்சை பற்றி நிங்கள் போட்டு இருந்த குறிப்புக்கள் நிக்கப்பட்டு இருந்நது ஏன் என்று தெரியவில்லை ,\nRanjith : 560 பக்க TEX தீபாவளி மலரோடு 2016-ன் அட்டவணையும் அக்டோபர் 31-ல் கிடைக்கும் நண்பரே \nதீபாவாளி மலரோடு 2016 அட்டவனையும் .நாங்கள் கேட்டது கிடைக்கும் நம்பிக்கை அதில் தெரிகின்றது ok sir\n//560 பக்க TEX தீபாவளி மலரோடு 2016-ன் அட்டவணையும் அக்டோபர் 31-ல் கிடைக்கும் நண்பரே ///.....ஆகா இந்த தீபாவளி நீண்ட காலம் கழித்து அட்டகாசமாக இருக்க போவது உறுதி சார் ....தனி தண்டவாளத்திலும் ஒரு சில டெக்ஸ் கதைகள் வரும் என அதில் அறிவிப்பு இருந்து விட்டால் .....\n செப்டம்பர் 30 ல் இதழ்கள் கிளம்புகிறதா.ரொம்ப சந்தோசம்.ஆனால் மின்சாரம் பெயரை சொல்லி ஒரு க் வைத்தது தான் பக் என்று உள்ளது.\nஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது.,எல்ல பயங்களையும் பழக்கத்தின் மூலம் வென்று விடலாம் ஆனால் மரணபயத்தை அப்படி வெல்லமுடியாது .(எங்க தலைவி விதிவிலக்கு)\nஇந்த மனது எத்தனை தடவை ஏமாந்தாலும் ஒன்றாம் தேதி வந்து விடும் என்று உறுதியாக நம்புகிறது.\nMadipakkam Venkateswaran : உங்கள் நம்பிக்கைகள் வீண் போகக் கூடாதென பதினோராம் வட்டத்துத் தங்கத் தலைவி மன்றம் சார்பாக மின்சார தேவனை வேண்டிக் கொள்கிறேன் MV சார் \nஉங்கள் நம்பிக்கைகள் வீண் போகக் கூடாதென கரூர் வட்டத்துத் தங்கத் தலைவி மன்றம் சார்பாக மின்சார தேவனை வேண்டிக் கொள்கிறேன் MV சார் \nஇப்போதெல்லாம் சமீபகாலமாக அட்டை படங்கள் பட்டையைக் கிளப்புகின்றன.\nபது முயற்சிகளுக்கு எப்பவும் என் ஆதரவு உண்டு.\nஅன்றாட காபி செலவு (சாதாரண ரோட்டோர கடையில்) காஃபி ஒன்று ரூ. 15 என்று வைத்துக் கொண்டால்கூட மாதம் ரூ. 450. அப்போ வருடத்திற்கு ரூ. 5400/-\nஅப்போ 2016 க்கு குத்துமதிப்பா ரூ. 6500/- ஒதிக்கடவேண்டிதுதான்\nஆனால் காமிக்ஸ் - காஃபி கம்பாரிசன் சற்றே உதைக்குதே சார்\nகாபி குடிச்சிகிட்டே காமிக்ஸ் படிக்கலாம் ஓகே, காஃபி செலவுக்கு எல்லாரும் காமிக்ஸ் படிக்க முடியுமா சார்\nச்சும்மா.... நண்பர்கள் யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க\nP.Karthikeyan : எங்க ஊரில் இன்னமும் பத்து ரூபாய்க்கு காப்பி கிடைக்கிறது சார் \nதோர்கலின் கதை சூடு பிடிக்கும் பாகங்களைத் நீங்கள் தொட்டு விட்டீர்கள் என்பதால், தோர்கலுக்கான வரவேற்பு, இனி வரவிருக்கும் இதழ்களில் அதிகரிக்கும் என நம்புகிறேன்.\nBouffen-ன் அட்டைப் படம் சற்றே பீதியைக் கிளப்பினாலும், //முழுசும் மொழிபெயர்க்கச் செய்து படித்துப் பார்க்க ஆவல்// என்று நீங்கள் எழுதி இருப்பது ஆறுதல். நண்பர் சதீஷ்குமார் அளித்திருக்கும் விமர்சன இணைப்பின் படி, கதை நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. விதூஷகன், சம்ஸ்கிருதம் அது இது என்று இங்கே நடந்த விவாதங்களால் தான், ஒரு Jester-ஐ நாயகனாகக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்தீர்களோ\n//APOCALYPSE .. பாணியினை \"வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்\" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது//\n+1 லிமிடட் எடிஷன்களை விட மெயின் அல்லது கி.நா. சந்தாவிலேயே இவை போன்ற மாறுபட்ட genre-கள் வருவது நல்லது அதிக நண்பர்கள் வரவேற்பு அளித்தால், எல்லோருக்குமே குறைந்த விலையில் கிடைக்கும்... எங்களில் பலர் பழைய்ய்ய மறுபதிப்புகளை வாங்கி ஆதரவு தருவதைப் போல அதிக நண்பர்கள் வரவேற்பு அளித்தால், எல்லோருக்குமே குறைந்த விலையில் கிடைக்கும்... எங்களில் பலர் பழைய்ய்ய மறுபதிப்புகளை வாங்கி ஆதரவு தருவதைப் போல\n//\"காமிக்ஸ் விலை ஏறிப்போச்சு... என்னால வாங்க முடியலை...\" என்று கூப்பாடு போடும் நண்பர்கள்//\n\"காமிக்ஸ் வித் அவுட் காப்பி\" விளம்பர வரிகளையும், உங்களின் இந்த insensitive கமெண்டையும் கடுமையாக கண்டிக்கிறேன் :) தினசரி குடி, சிகரெட் மற்றும் இன்டர்நெட் மேய்வதற்கான செலவில் என்ற ரீதியில் போட்டால் கூட ஏற்றுக் கொள்ளலாம். காமிக்ஸ் வாங்க காப்பியை குடிக்காமல் இருக்க வேண்டுமா என்ன :) தினசரி குடி, சிகரெட் மற்றும் இன்டர்நெட் மேய்வதற்கான செலவில் என்ற ரீதியில் போட்டால் கூட ஏற்றுக் கொள்ளலாம். காமிக்ஸ் வாங்க காப்பியை குடிக்காமல் இருக்க வேண்டுமா என்ன ;) அது இல்லாமல் என்னைப் போன்றவர்களுக்கு பொழுதே புலராதே யப்பனே ;) அது இல்லாமல் என்னைப் போன்றவர்களுக்கு பொழுதே புலராதே யப்பனே இப்படியே போனால், உங்கள் தினசரி காலையுணவுக்கான காசில், சாப்பாட்டுக்கான செலவில், டின்னருக்கான டப்பில் என்றெல்லாம் விளம்பரங்கள் வர ஆரம்பித்தால் என்ன பண்ணுவதாம் இப்படியே போனால், உங்கள் தினசரி காலையுணவுக்கான காசில், சாப்பாட்டுக்கான செலவில், டின்னருக்கான டப்பில் என்றெல்லாம் விளம்பரங்கள் வர ஆரம்பித்தால் என்ன பண்ணுவதாம்\n நாளைலேர்ந்து காப்பி, காப்பி-பேஸ்ட், காப்பி வித் கண்ணுத்தாயி - எல்லாத்தையும் நிறுத்திப்புடலாம்னு இருக்கேன் கார்த்திக்\nKarthik Somalinga : //அதிக நண்பர்கள் வரவேற்பு அளித்தால், எல்லோருக்குமே குறைந்த விலையில் கிடைக்கும்... எங்களில் பலர் பழைய்ய்ய மறுபதிப்புகளை வாங்கி ஆதரவு தருவதைப் போல\nகவனம் கோரும் வரிகள் நண்பர்களே... பிடித்தாலும் - பிடிக்காது போனாலும் மறுபதிப்புகளை முகச்சுளிப்பின்றி வாங்கி ஆதரவு தரும் நண்பர்களின் ரசனைகளுக்கு பதிலுக்கு ஊக்கம் தந்திடுவதும் நம் பொறுப்பு தானே \nErode VIJAY : ஒரு flow -ல் படிக்கும் போது இந்த \"காபி- பேஸ்ட்\" கூட கோல்கேட் மாதிரி ஏதோ ஒரு வகைப��� பற்பசை என்பது போல் பொருள் தருகிறது அதை நிறுத்தி விட்டீர்களோ என்ற பீதியில் நாளையிலிருந்து நிறைய நண்பர்கள் நிறைய steps back என்று நின்று விடப் போகிறார்கள் - ஜாக்கிரதை \nஆடு, மாடுகளுக்கெல்லாம் 'அந்த' சுதந்திரம் இருக்கும்போது பூனைகளும் அப்படி இருந்தாத்தான் என்னவாம்\nசிக்கனம்னு வந்துட்டா எல்லாத்தையுமே நிறுத்திப்புடணும்\nErode VIJAY : தீக்கோழி ; ஆடு...மாடு..சிக்கனம்..சிக்கன்... புரட்டாசி விரதம் ஆரம்பித்து இரண்டே சனிக்கிழமைகள் கடந்துள்ள நிலையிலேயே ஒரே பறக்கும், நடக்கும் பிராணிகளாய் உங்கள் பின்னூட்டங்களில் தட்டுப்படுவது தற்செயலான நிகழ்வு தானா \nகாஃபி விசயம் உவமையாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், எனக்கு காஃபி சுத்தமாக பிடிக்காது.\nகாமிக்ஸ் என்பது கண்களுக்கு விருந்தாகவும், அதன் கதைகள், அறிவு எனும் செடிக்கு ஊற்றும் நீராகயிருக்கிறது\nகாஃபி அருந்துவது உடலுக்கும், இல்லத்துக்கும் (செலவு) கேடு என்கிறது ஒரு மருத்துவ ஆராய்ச்சி.\nஹா ஹா.. தெரியும் நண்பரே இது விஜயை கலாய்ப்பதற்கு மட்டுமே :) என்ன தான் இருந்தாலும் அவர் கூப்பாடு என்றெல்லாம் சொல்லி இருக்கக் கூடாது இல்லையா இது விஜயை கலாய்ப்பதற்கு மட்டுமே :) என்ன தான் இருந்தாலும் அவர் கூப்பாடு என்றெல்லாம் சொல்லி இருக்கக் கூடாது இல்லையா ஒரு பகுதி வாசகர்கள் அனைத்து காமிக்ஸ்களையும் வாங்க இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தானே ஒரு பகுதி வாசகர்கள் அனைத்து காமிக்ஸ்களையும் வாங்க இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தானே மற்றபடி, இந்த மருத்துவ ஆராய்ச்சிகளை நான் ஓரளவுக்கு நம்பினாலும் அவற்றை எல்லாம் பின்தொடர்வது கடினமே. நாம் தினசரி உட்கொள்ளும் பாலிஷ்ட் அரிசி, ரீஃபைன்ட் சர்க்கரை, பாக்கெட் பால், உரம் போட்ட காய்கறிகள் இத்யாதி இத்யாதி எல்லாமே உடலுக்கு ஆகாது தான்... என்ன செய்ய\nபாண்டி ரோட்டோரக் கடைகளில் காப்பி விலை பதினைந்தா பணக்கார நகரம் பாண்டி ;) இங்கு சாந்தி சாகரிலேயே (நின்று கொண்டு குடித்தால்) அவ்வளவு தான் விலை சாந்தி சாகர் போன்ற ஓட்டல்களும் ரோட்டோரத்தில் தானே இருக்கின்றன என்று மதியூகத்துடன் கேள்வி கேட்கப் படாது சாந்தி சாகர் போன்ற ஓட்டல்களும் ரோட்டோரத்தில் தானே இருக்கின்றன என்று மதியூகத்துடன் கேள்வி கேட்கப் படாது\nஒரு டாலர் விலையில��� பிரான்கோ பெல்ஜியன் 60 பக்க ஆல்பம் என்பது நம்ப முடியாத விலைதான். அதில் சந்தேகமோ மாற்றுக் கருத்தோ கிடையாது.\nசிலரால் 47-48 என்ற எண்ணிக்கையில் வரும்போது அனைத்தையும் சுவைக்க இயலாதே என்ற ஒரு ஆற்றாமை தான் அவ்வாறு பேச வைக்கிறது. அவர்கள் வசதிகள் முன்னேறும் தருணத்தில் அவர்களாலும் அனைத்தையும் வாங்கிட இயலும்தான். It is a waiting game \nஆனால் சுந்தரமூர்த்தி சொன்னது போல வெகு சில கதைகள் மட்டும் (தேர்ந்தெடுத்து) போருட்காட்சிப் பதிப்புக்கள் முயற்சிக்கலாம் - வருடத்திற்கு 3-4 இப்படி - உதாரணம் லக்கி லூக் இதன் மூலம் ஒரு சிறு வாசகர் வட்டம் உருவாகக்கூடும்.\nசென்னையைப் போன்ற பல ஊர்களில் குடி தண்ணீருக்கு ஆகும் செலவை விட்டுவிட்டீர்களே :-) அதுவே மாதம் 250 ரூபாய் minimum :-)\nRaghavan : இங்கே குளிக்க ; குடிக்க - சகலத்துக்கும் விலைக்கு வாங்கித் தான் வண்டி ஓடியாக வேண்டும் \nஆபாசம் என்பதற்காகவும் அதை எடிட் செய்ய சாத்தியமில்லை என்பதற்காகவும் ஓரு நல்ல கதைத்தொடரை தூக்கி எறிந்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அங்க நிற்கீங்க சார் நீங்கள்.\nமாடஸ்டி எவ்வளவு ஆபாசமான சித்திரக்கதை .அதை அருமையாக எடிட் செய்து அதில் உள்ள அருவருப்பானவைகளை நீக்கி தூர எறிந்துவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் வைத்து தமிழ்நாட்டில் மாடஸ்டி கதைக்கு என்று நல்ல இமெஜ் கொடுத்த உங்களை எவ்வளவு\nMadipakkam Venkateswaran : எந்த பால் போட்டாலும் அதை \"மாடஸ்டி கேலரி\" பக்கமாகவே அடித்து ஆடும் உங்க பேட்டிங் பாணிக்கு யார் கோச் என்று எப்போவாச்சும் தெரிந்து கொள்ளணுமே சார் \nEditor Sir, பதிவிற்கு நன்றிகள் பல....\nDasu Bala : கடமையைச் செய்வதற்கு நன்றிகள் தேவையில்லையே சார் \nஅப்பாடா... புயலடித்து ஓய்ந்த பின்னர், சிலுசிலுவென காற்றும், சிறு பறவைகளின் ஓசையும் கேட்பது போல இருக்கிறது....\n ஆனா தீக்கோழி சைஸ்ல இல்ல இருக்கோம்\nVENKATESHH VARADHARAJAN : எங்கள் ஊரில் இரவு பெய்த மழைக்குப் பின்னே, பறவைகளின் ஒலியோடு இன்றைய காலை ரம்யமாகத் தானுள்ளது - நம் தளத்தைப் போலவே \nஇதற்கு தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரா....:-)\n// APOCALYPSE என்ற genre// // உலகெங்கும் வெற்றி ஈட்டி ; ஏராளமாய் விருதுகளும் பெற்றுள்ள இந்த பாணியினை \"வேண்டுவோர் படித்துக் கொள்ளட்டும்\" என்ற தடம் நோக்கிப் பொட்டலம் கட்டாது - நாம் அனைவருமே முயற்சித்துப் பார்க்குமொரு புதுப் பாணியாகக் கருதிடும் பட்சத்தில் நிச்சயம் சந்தோஷமாக இருக்கும் 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys 2016-ன் அட்டணையில் என்றில்லாது தொடரும் ஆண்டிலாவது இதனை முழுமனதாய் முயற்சித்துப் பார்க்க முடியுமா guys தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா தனிச் சந்தாத் தண்டவாளம் இருக்கவே இருக்கு என்றாலும் - சேர்ந்து இழுக்கும் தேர் விசையாய் ஓடுமல்லவா யோசித்துப் பாருங்களேன் guys \n2017 ரெகுலர் வெளியீடு வரிசையில் கண்டிப்பாகத்தேவை\nRamesh Kumar : எறும்பாய் ஊறுவோம் ; எதிர்ப்புகள் நாளாசரியாய் தேயும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது \nமடிப்பாக்கம் வெங்கடேஷ்வரன் மற்றும் அனேக கி.நா.பீதியாளர்கள ஓர் உடனடி மீடிங் போட வேண்டி கட்டாயத்தில் உள்ளோம்.\nநல்ல கதைகளையும்,அருமையான சித்திர விருந்துகளையும் ரசிக்க நாம் என்றுமே தயங்கியதில்லை என இந்த கொடூர உலகத்திற்கு புரிய வைப்பது காலத்தின் கட்டாயமாகி விட்டதால் இந்த மீடிங் அவசியமாகிறது.\nஆசிரியர் அறிவிக்கும் எந்த ஒரு இதழையும் கைப்பற்றாமல் இருக்க நாம் இளிச்சவாயவர்கள் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...\nAHMEDBASHA TK : அட..எந்த அணியில் இருந்தாலும் தலீவர் பதவி நிரந்தரமோ நம்மவருக்கு \nபோன தடவை மக்கன் பேடா வை தவறவிட்டுவிட்டேன். டெக்ஸ் விஜய ராகவன் புகழ்ந்து பேசுவதை பார்த்து எனக்கு அப்படி என்னதான் இருக்க என்று பார்க்க தூண்டுகிறது. டெக்ஸ் விஜய ராகவன் புகழ்ந்து பேசுவதை பார்த்து எனக்கு அப்படி என்னதான் இருக்க என்று பார்க்க தூண்டுகிறது.சென்னை யில் எங்கு கிடைக்கும்.\nஎவ்ளோ வேகமாக வரும் கல்லானாலும் முதல் மண்டையை தாண்டாதல்லவா சார் ......இதான் தலீவர் போஸ்ட் ரகசியம் சார் ..ஹி...ஹி...\nMV சார் ....பாசா ஜியின் அன்புடன் சேர்ந்த அந்த மக்கன் பேடா டேஸ்ட் இன்னும் இனிக்கிறது . அதுல என்னா விசேசம்னா நான் ரெக்கமண்ட் பண்ணவும் ஒரு பத்து நண்பர்களுக்கும் மேல் ஆளாளுக்கு ஒரு பேடாவை என் கையில் திணித்தனர் . ஓரிரண்டு க்கு மேல் சாப்பிட்டு இருக்க மாட்டேன் என நினைக்கிறீர்கள் தானே ... நம் சாப்பாடு குரு கார்சன் கூற்றுப்படி \"மறுப்பதே மரியாதை ஆகாதே .... \"......சரி சரி முறைக்காதீர்கள் , ஒவ்வொன்றையும் சுவைக்கும் போது உங்கள் ஞாபகமே .....\n//எவ்ளோ வேகமாக வரும் கல்லானா���ும் முதல் மண்டையை தாண்டாதல்லவா சார் ......இதான் தலீவர் போஸ்ட் ரகசியம் சார் //\n ஓவியம் - ஸ்தம்பிக்கச் செய்கிறது\n'சிறைப் பறவைகள்' அட்டைப் படத்தில் லாரன்ஸின் முகபாவத்தைப் பார்த்தால் 'சிட்டிசன்' படத்தில் வரும் மனநலம் குன்றிய அஜித்தின் ஞாபகம் வருகிறது :P இடதுகை சுடுவதை வலதுகை தடுத்து நிறுத்த முயற்சிப்பது போல ஒரு ரியாக்ஸன் வேறு :P இடதுகை சுடுவதை வலதுகை தடுத்து நிறுத்த முயற்சிப்பது போல ஒரு ரியாக்ஸன் வேறு வலது கை மணிக்கட்டில் அதென்ன ஏதோ வரிவரியாக... மாரியாத்தாவுக்கு மந்திரிச்சுக் கட்டின கயிறாக இருக்குமோ வலது கை மணிக்கட்டில் அதென்ன ஏதோ வரிவரியாக... மாரியாத்தாவுக்கு மந்திரிச்சுக் கட்டின கயிறாக இருக்குமோ\nErode VIJAY : அட...நான் கூட அதை இப்போது தான் கவனிக்கிறேன் - நரம்புத் தளர்ச்சி வந்த ஆசாமி போல் கையைக் கெட்டியாய் அவரே பிடித்துக் கொண்டு நிற்கிறாரே இது தான் FLEETWAY -ன் ஒரிஜினல் அட்டைப்படமும் கூட இது தான் FLEETWAY -ன் ஒரிஜினல் அட்டைப்படமும் கூட \nஅப்புறம் வலது கையில் ஆறு விரல்கள் இருப்பது போல் தெரிவது எனக்கு மட்டும் தானா\nதோர்கில் அட்டைபடம் அசத்தலாக உள்ளது ஆசிரியரே,கதையும் அதேபோல் அசத்தும் என்று நம்புகிறேன்.\nகாமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலனோருக்கு கண்டிப்பாக பேண்டஸி ரக கதைகள் கண்டிப்பாக பிடிக்கும்,நானும் அதே ரகமே,விட்டலாச்சார்யா படம் பார்த்து வளர்ந்தவர்கள்தானே நாம்.\nஅது ஒரு வகையான ஈர்ப்பு,எந்த ரகத்தில் அதை வகைப்படுத்த.\nஒருவேளை அதற்கு ஏதேனும் உளவியல் காரணங்கள் இருக்கலாம்.\n// காமிக்ஸ் ரசிகர்கள் பெரும்பாலனோருக்கு கண்டிப்பாக பேண்டஸி ரக கதைகள் கண்டிப்பாக பிடிக்கும்,நானும் அதே ரகமே,விட்டலாச்சார்யா படம் பார்த்து வளர்ந்தவர்கள்தானே நாம். //\n விட்டலாச்சார்யா வகைத் திரைப்படங்கள் இன்றும் டீவிக்களில் சைலண்ட்டாக ரசிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன\n@ FRIENDS : இந்தத் தொடரின் பிதாமகர் வான் ஹாம்மே எனும் போது தரச் சான்றிதழும் தேவையா - என்ன \nஇனி வரும் தொர்கல் கதைகள் ஒரு கனவுலகிற்கு நம்மை இட்டுச்செல்லும் - சாகசம், போட்டி, திரில்லர், சோகம், துரோகம், திகில், ஆவிகள், தேவதைகள் என்று ஒரு வண்ணக்கனவு நம் முன்னே விரியக் காத்துள்ளது - exciting times ahead \nஇவ்வளவு விஷயங்கள் அடங்கியும் தொர்கல் ஒரு அடிப்படை எளிமையை விடாமல் பற்றி இருக்கும் விதம் ���ியக்க வைக்கும்.\nஇந்த எளிமையான சாகச knotல் தொர்கலின் மகன் ஒரு விசேஷ பிறப்பு என்றறிந்த பின் அவனுக்கும் அவன் தந்தைக்கும் இடையே நடைபெறும் உணர்ச்சிப் போராட்டம், இன்னொரு சாகசத்தில் தொர்கல் தன் எதிர்கால உருவம் (தொர்கலேதான் :-)) நடத்தும் வாழ்வா-சாவா போராட்டம் என்று அட்டகாசங்கள் நிறைந்துள்ளன - ஹ்ம்ம் .. இப்படியே பேசிக்கிட்டே போகலாம் :-)) நடத்தும் வாழ்வா-சாவா போராட்டம் என்று அட்டகாசங்கள் நிறைந்துள்ளன - ஹ்ம்ம் .. இப்படியே பேசிக்கிட்டே போகலாம் இது சரியாக உணரப்படும் பட்சத்தில் தமிழ் காமிக்ஸ்க்கு கிடைத்த நிஜ பரிசுகளில் ஒன்று.\nவான் ஹாம்மே மகாபாரதம் படித்திருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு (நண்பர்கள் மிரள வேண்டாம் - காப்பி இல்லை - கதையின் விஸ்தீரணம் (கார்த்திக், மணிப்ரவாளம் :-)) மற்றும் வளைவுகள் அவ்வளவு கிளைகளை அடக்கி இருக்கும் (நண்பர்கள் மிரள வேண்டாம் - காப்பி இல்லை - கதையின் விஸ்தீரணம் (கார்த்திக், மணிப்ரவாளம் :-)) மற்றும் வளைவுகள் அவ்வளவு கிளைகளை அடக்கி இருக்கும் [சில வளைவுகளுக்கு எடிட்டர் கோடு போட்டு விடுவார் என்றாலும் .. ஹி ஹி ;-) :-) :-)] \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 September 2015 at 12:09:00 GMT+5:30\nஅப்போ அடுத்த வருடம் தோல்கள் 5 இதழ்களாய் வந்தால் .....ஆஹா(பெளன்சருக்கு பதில்)gn\nராகவன் சார்...இதுவரை வந்த தோர்கல் கதை என்னை கவர வில்லை.இப்பொழுது நீங்களும் ..ஆசிரியரும் ..இன்னும் சில நண்பர்களும் சிலாகிக்கும் பொழுது ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறேன் ..:-)\nRaghavan : //[சில வளைவுகளுக்கு எடிட்டர் கோடு போட்டு விடுவார் என்றாலும் .. ஹி ஹி ;-) :-)//\nகோடும், ரோடும் போடுவது நம் கடமையன்றோ \nசிறைப்பறவைகள் பின்னட்டை கெத்தாகவும்,முன்னட்டை கலரிங்கிலும் அசத்துகிறது சார்.\nதோர்கில் அட்டைபடம் அட்டகாசம் உள்ளது...\nமீண்டும் தாங்கள் பதிவிட்டது மகிழ்ச்சி சார்,இந்த தளத்தில் இனி ஆரோக்கியமான விவாதத்தை மட்டுமே அனைவரும் முன்னெடுத்து சென்றால் நலம் பயக்கும்.\nஇதழ்களின் வெளியீட்டில் அரைசதத்தை கடந்திருந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி கிட்டியிருக்கும்,சிறு மாற்றங்களுக்கு உட்பட்டு என்று கூறியிருக்கும் வாசகங்களுக்கு உட்பட்டு இந்த கோரிக்கையையும் பரிசீலனை செய்விர்கள் என்று நம்புகிறேன்.\nசார்......ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு...மகிழ்ச்சியை எப்படி சொல்றதுன்னே த���ரிலை...நான் இன்னிக்கு பதிவு வந்திருச்சுன்னு தெரியாம ப்ளாக்கை ஓப்பன் பண்ண போவதி்ல்லை என்ற முடிவில் இருந்தேன்.காலை எழுந்தவுடன் செயலாளரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே என்ற செய்தி வந்துள்ளதா என்று தான் பார்த்தேன்..அதை பார்க்கவும் வாட்ஸ் அப்பில் யுவா கண்ணன் பதிவு வந்திரிச்சு என்று கத்தி லிங்க் கொடுக்கவும் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சி இன்னும் குறைய வில்லை .அந்த சந்தோசத்தில் இன்னும் பதிவையே படிக்க வில்லை சார் ...படித்து விட்டு வருகிறேன்...அனைத்து நண்பர்களின் சார்காகவும் மீண்டும் மீண்டும் ஆனந்த நன்றி சார் ....\nப்ளாக் மறு பதிப்பிற்கு நன்றி விஜயன் சார்\n' சிறைப் பறவைகள்' பின்னட்டைப்படம் நம்ம செல்வம் அபிராமியும், பாம்பாம்மும் வயிறுவலிக்க சிரிக்க வைத்த கேப்ஷன் போட்டி நாட்களை ஞாபகப்படுத்துகிறது 'வார்னிங் ஷாட்டா - இல்ல.லஞ்ச் ஷாட்' காமெடி இன்னும் பல வருடங்களுக்கு பிறகும் சிரிக்க வைத்திடும்\n( இதுபோன்ற சிறப்பான/சிரிப்பான கேப்ஷன்களுக்காக நமது இதழில் ஒரு தம்மாதுண்டு இடம் ஒதுக்கினால் இணையத்திற்கு அப்பால் உள்ளவர்களும் சிரித்து மகிழ்வார்களே எடிட்டர் சார் புத்தகத்தில் இடம்பெறுவதே காலத்துக்கும் அழியாத மிகச் சிறந்த பரிசு என்பதால், பரிசாகப் புத்தகங்களை அனுப்பிவைக்கும் சிரமங்களையும் தவிர்த்துவிடலாமில்லையா புத்தகத்தில் இடம்பெறுவதே காலத்துக்கும் அழியாத மிகச் சிறந்த பரிசு என்பதால், பரிசாகப் புத்தகங்களை அனுப்பிவைக்கும் சிரமங்களையும் தவிர்த்துவிடலாமில்லையா\nஎல்லோரும் இந்த காமிக்ஸ் நாட்டு மன்னர்களே என்று புரியும்படி சொல்லிவிட்டீர்கள். அருமை.\nநமது வலையில் புதிய பதிவு இல்லா ஞாயிறு வெறுமையாக போயிருக்கும்.... நன்றிகள் பல....\nஇந்த முறை லாரன்ஸ் அட்டை படம் செம கலக்கலாக இருக்கிறது சார் ..அருமை....\nபிறகு கிராபிக் நாவல் தனி சந்தா ...க்ளாசிக்ஸ் தனி சந்தா என்பவை கதை பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் அனைவரும் வாங்கி பயன்பெறுவர் என்பது தானே உண்மை ...அப்படி எனில் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால் இன்னும் சில காமிக்ஸ் கள் இணைக்க முடியுமா சார் ...\nஇப்பொழுது எல்லாம் மாதம் நான்கு ஐந்து பதிவு என்றால் அதில் இரண்டாவது ஒரு வித்தியாசமான ...விசித்திரமான ...கிராபிக் தரமான கதைகளை பற்றிய விமர்சனமாகவே உள்ளதை கண்டால��� ....\n\" உள்ளுக்குள்ளே என்னமோ திட்டமிருக்கு \"\nஎன்ற ரஜினி முத்து பட பாடல் தான் நினைவுக்கு வருகிறது சார் ....:-))))\nParanitharan K : அழுகாச்சிக் காவியங்களுக்கு அப்பாலும் அழகான கிராபிக் நாவல்கள் உண்டு என்ற புரிதலை மெதுமெதுவாய் நம்மிடையே கொணரும் முயற்சியின் துவக்க நாட்கள் இவை தலீவரே அதிக தொலைவில் இல்லா ஒரு நாளில் - 'இவையெல்லாம் எனக்கு இப்போவே - இங்கேயே வேணும் அதிக தொலைவில் இல்லா ஒரு நாளில் - 'இவையெல்லாம் எனக்கு இப்போவே - இங்கேயே வேணும் \" என்று நீங்கள் அடம் பிடித்துத் தரையில் உருளும் வேளையொன்றை இந்தப் புவியுலகம் கண்குளிரத் தரிசித்ததாக வேண்டும் \" என்று நீங்கள் அடம் பிடித்துத் தரையில் உருளும் வேளையொன்றை இந்தப் புவியுலகம் கண்குளிரத் தரிசித்ததாக வேண்டும் So அது தான் திட்டம் \nபின் குறிப்பு 1 : இது நம்மளுக்குள்ளேயே இருக்கட்டும் ; செயலாளர் அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்கே \nபின் குறிப்பு 2 : பேப்பர் விலைகள் திடும் விலையேற்றத்துக்கு தாரமங்கலமும் ஒரு காரணம் என்று நியூஸ் படித்தேன் \nதோர்கல் அட்டைப் படம். உலத்தரம். அந்த சிறுத்தையின் ஒவ்வொரு ரோமமும்..அப்பாடி.\nரூ.120 இதழ்களே தோர்க்கல் வெளியிட ஏற்றது. இனி தோர்க்கல் வேண்டும் என்ற் குரல் எட்டுத்திக்கும் ஒலிக்கத் தொடங்கும்.\nஒரு மாய உலகத்தின் சாவி தோர்க்கல்.\nRAMG75 : //ஒரு மாய உலகத்தின் சாவி தோர்க்கல்.//\nஉற்சாகம் தரும் பதிவு சார். அதிக புது முயற்சிகளை 2016ல் எதிர் பாக்கிறேன். டெக்ஸும், டைகரும், XIIIம், லார்கோவும் என்றோ ஒருநாள் புதுமுயற்சியாக தானே வந்தார்கள்.\nசிவ் சார் +1போடாலாமா வேண்டாமா என்று பெரும் குழப்பம் ..\nஎனவே ஐம் ஜம்பிங் ...:-)\nSIV : 2016-ன் ஏப்ரல் வழித்தடத்தில் தோர்கல் நீங்கலாக பாக்கி அனைத்துமே புது வரவுகளாகவே இருந்திடும் நண்பரே \nதினமும் பத்து ரூபாயில் செங்கல்பட்டில் வீட்டு மனை.\nரூ 1 செலவில் இன்சூரன்ஸ் போன்ற விளம்பரங்கள் வருகிறது.\nகாபி - காமிக்ஸ் வரிகள் இன்னும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வரிகள்.\nஉண்மை ராம்ஜீ சார் :-)\nRAMG75 : //காபி - காமிக்ஸ் வரிகள் இன்னும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வரிகள்.//\nஇந்த வரிகளை இன்னமும் கொஞ்சம் refine செய்திட நண்பர்கள் உதவிடலாமே - ப்ளீஸ் \n வந்துட்டாருய்யா எங்க எடிட்டர் சார் இனி என்றும் ஆனந்தம் தான் இனி என்றும் ஆனந்தம் தான் \npost-apocalyptic கதைக்களம் நமது தமிழ் காமிக்ஸ்-க்கு ��ுது தளம் ஆனால் , இது உலகளாய அளவில் மிகவும் வெற்றிகரமான Genre. 2016 அட்டவணை-யில் இத்தொடர் இடம்பிடித்தால் , சூப்பர்\nநண்பரே...பதிவு வருவது நின்றால் தானே ரிட்டன் ஆவதற்கு.....ஆசிரியர் அப்படியெல்லாம் நம்மை ஒருபோதும் தவிக்கவிடமாட்டார்...கவலைப்படாதீர்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 September 2015 at 11:02:00 GMT+5:30\nசார் தோர்களுக்காக காத்திருக்கிறேன் ஏக்கங்களை தவிர்க்க இயலாமல்.\nஅட்டை படம் 2ம் அருமை.\nஉலக அழிவினூடே ....சிறு வயதில் சிறுவர் மலரில் இது போன்ற கதைகள் படித்துள்ளேன்...புரட்ச்சி பெண் ஷீலா ...காத்திருக்கிறேன் ....இந்த அடுத்த வருட வெளியீடு குறித்த அற்புதமான விளம்பரத்தை பின் அட்டயில் வெளியிடலாமே சார்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் //புரட்ச்சி பெண் ஷீலா ...காத்திருக்கிறேன் ..//\nகோவையாரின் பின்னூட்டத்தைக் கோர்வையாய்ப் படிக்காது போனால் குடும்பத்தில் பல குழப்பங்கள் நேர்ந்திடும் வாய்ப்புகள் அதிகம் ஸ்டீல் சார் \nமூன்று ஸ்பெசல் இதழ்கள் ....\n1.ஆண்டு மலர்...(ஈரோடு விழாவில் ...)\n2.தீபாவளி மலர் ...(டெக்ஸ் ஆக்சன் )\n.....ஆண்டு மலர் , கோடை மலர் இரண்டிலும் டெக்ஸ் இருப்பது உறுதி தானே சார் .....ஆண்டுமலர் அட்டைகளில் டெக்ஸை பார்த்து சொக்கி நின்ற நாட்கள் மீண்டும் வருமாங் சார் ......\nசாகாவரத்தின் சாவி\" அட்டைபடம் அருமை புத்தகம் என்று கையில் கிடைக்கும் அதனை துணைவி கைகளில் கொடுத்து விட்டு அவர் முகத்தில் ஓட போகும் சந்தோசத்தை ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்.\nசிறைபறவைகள் முன் அட்டை செமயா வந்து இருக்கிறது\nநேற்று நண்பர் ஈரோடு விஜய் உடன் போனில் பேசிய போது அவர் சொன்னது உண்மையாகி விட்டது. உங்களால் வாரம் தவறாமல் எங்களிடம் உரையாடாமல் இருக்க முடியாது அதனால் நாளை காலை கண்டிப்பாக நமது ஆசிரியர் பதிவு போடுவார் என்றார். அது நடந்து விட்டது.\nParani from Bangalore : //புத்தகம் என்று கையில் கிடைக்கும் அதனை துணைவி கைகளில் கொடுத்து விட்டு அவர் முகத்தில் ஓட போகும் சந்தோசத்தை ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்//\nரொம்பவே வித்தியாசமான உங்கள் ஆசை நனவாகிட இன்னமும் நான்கே நாட்கள் தான் நடுவில் உள்ளன \n2016ல் NBSல் வெளிவந்த கான்க்ரீட் கானகம் நியூயார்க் கதையின் தனிப் பதிப்பு உண்டா லார்கோ 1 போல இதையும் களமிரக்கலாமே - நமது புது பாணி action genreக்கு இது நல்லதொரு introduction எனும் ��கையில் விற்பனை தூள் பறக்கும் \nRaghavan : சந்தாக்கள் நவம்பர் & டிசம்பர் மாதங்களுக்குள் முழுமையாய்க் கிட்டி விட்டால் - இது போன்ற விஷயங்களுக்குத் திட்டமிட உதவியாக இருக்கும் \nSrinivas Nagarajsethupathi : தொடரில் அத்தனை சுவாரஸ்யம் தொடர்வதாகத் தெரியக் காணோம் என்பதால் - அவர் நம் ரேடாரில் இல்லை நண்பரே \n2016 (மினி புத்தகம்) அட்டவனை சந்தாவில் உள்ளவர்களுக்கு மட்டும் தானா சார்\nஎன்னைப்போல் கடைகளில் வாங்குபவர்களுக்கு கிடைக்குமா சார்..கடந்த இரண்டு வருடங்களாக சந்தா கட்டியிருந்தேன் சார்,ஆனால் இந்த வருடம் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தா கட்டமுடியாமல் போய்விட்டது...அதனால் தான் கேட்கிறேன் சார்...\nkannan s : அனைவருக்கும் கிடைத்திட ஆவன செய்து விடுவோம் நண்பரே கடைகளில் எத்தனை தூரம் ஞாபகமாய் விநியோகம் செய்வார்களென்பது தான் தெரியவில்லை கடைகளில் எத்தனை தூரம் ஞாபகமாய் விநியோகம் செய்வார்களென்பது தான் தெரியவில்லை இதன் பொருட்டு TEX தீபாவளி மலரின் அட்டையில் ஒரு சிறு குறிப்பு போட முயற்சிப்போம் \nசிவகாசியில் காபி 10 ரூபாய் அப்படினா 365×10= 3650 இது தான் ஆண்டு சந்தாவா\nவருடத்திற்கு 52 வாரம் அது போல் 52 புத்தகங்கள் வேண்டும் 46 பத்தாது\n2016 (மினி புத்தகம்) அட்டவனை சந்தாவில் உள்ளவர்களுக்கு மட்டும் தானா சார் \nJaya Kumar : இந்தாண்டு முதல் அனைவருக்கும் வழங்கிட ஏற்பாடு செய்திடுவோம் \nவேதாளர் கபால குகை . குரான். டெவில் காணகம் .முத்திரை மோதிரம். இவற்றை மறந்து விடாதிர்கள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 27 September 2015 at 12:11:00 GMT+5:30\nAnandappane Mariappan : பத்திரமாய் ஞாபகங்களில் வைத்திருப்போம் நண்பரே...\nகாலையில் ( தூங்கிக் கொண்டிருந்த) நண்பர் ஒருவருக்கு ஃபோன் பண்ணி \"எழுந்திருங்க. எடிட்டர் பதிவு போட்டுட்டார்\"னு சொன்னேன். பதறியடிச்சு எழுந்த அவர் \" ஆ மூனு வாரமாவா தூங்கிட்டிருந்தேன் ஹம்... எனக்கு வாய்த்த நண்பர்கள் அப்படி\nErode VIJAY : பதிவில்லா ஞாயிறா..\nஹம்... நமக்கு வாய்த்த எடிட்டரும் அப்படி\nவிஜய் @ ஆரு அந்த கும்பகர்ணன் என தெரிந்து விட்டது எனக்கு ....\nஇன்னும் புதிய கதைகளை, களங்களைத் தேடும் உங்கள் முயற்சி நன்று.. ஆனால் ஒரு formal, அறிவிப்பு வெகு நாட்களாகக் கிடப்பில் உள்ளது\nவெகுநாட்களாக, பெரும்பான்மையான வாசகர்கள் வேண்டுகோள் விடுத்து, முறையாக அறிவிக்கப்பட்டு, வாசகர் கருத்துகள் கேட்டறியப்பட்டு, அதற���கு பெரும்பான்மையான வாசகர்கள் ஆதரவு தெரிவித்த, டெக்ஸ்-ன் தனி track (மாதமொருமுறை அல்லது இருமுறை) மற்றும் டெக்ஸ்-ன் மறுபதிப்புகள் பற்றிய, 2016 plan-யைத் தெளிவாக அறிவிக்க வேண்டுகிறேன்\n// மாதமொருமுறை அல்லது இருமுறை //\n2.தனி சந்தாவில் இரு மாதத்திற்கு ஒருமுறை ....(இந்த எக்ஸ்ட்ரா 600டெக்ஸ்க்காக செலுத்த நாங்கள் ரெடி சார் )..\n3.தனி சந்தாவில் வரும் சூப்பர் சாட் 6\"-க்கு வேறு புதிய மொழி பெயர்ப்பாளர் என்றாலும்கூட ஓகே சார் ...\n4.நாங்களும் 40வயதை நெருங்கிய நிலையில் .....இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு டெக்ஸ் கதைகளை படிக்க..... இதுவே இறுதி சந்தர்ப்பம் .....\nஎன்னுடைய வியாதி ( மறதி ) ஆசிரியருக்கும் தொற்றி கொண்டதில் மகிழ்ச்சி...\nதோர்கல் சூடு பிடிக்கப் போவது சந்தோசம்...\nலவ் ஸ்டோரி கழுதை வயதில் படிக்க முடியுமான தெரியலையே.\nஅதற்கு பதிலாக மனைவியை சமாளிப்பதெப்படி\nஅடுத்த புத்தக திருவிழாவிற்க்கு வர மனைவியிடம் அனுமதி பெற சில யோசனைகள் நிறைந்த ... போன்ற சூழ்ச்சிகளும் , வீர சாகசங்களும் நிறைந்த கதை தொடர்களை முயற்சிக்கலாமே சார்...\nRummi XIII : அதெல்லாம் வான் ஹாம்மே ஸ்கிரிப்ட் எழுதினால் கூட சரிப்படாத கனமான plot கொண்ட கிராபிக் நாவலாக இருக்கும் போல் தெரிகிறதே ஆக அந்தப் பச்சை அடையாளம் ஏதோவொரு bookfair விஜயத்தின் வீரப் புண் தானா \nமொத்த விழுப்புண்களின் எண்ணிக்கை சார்....\nErode VIJAY // சிறு பறவைகளா நாமெல்லாம் ஹை ஆனா தீக்கோழி சைஸ்ல இல்ல இருக்கோம்\nநான்கைந்து தீக்கோழிகள் காமிக்ஸ் படிப்பது போல் யாராவது ஒரு இங்கே கிளிக் போட்டால் நன்றாக இருக்கும்.\n\" அப்படீன்னு கேட்ட அந்த நண்பர் நம்ம தலீவர்தானே\nகி.நா.பீதியாளர்கள் சங்கத்தை எப்போது கூட்டினாலும் உடனடியாக ஒரு தாக்கீது அனுப்பவும் எனக்கு.... ஆசிரியரின் சிலபல அறிவிப்புகள் மற்றும் சில நண்பர்களின் உற்சாகத்தைப் பார்க்கும் போது கி.நா.பீதியாளர்கள் சங்கம் என்பது கி.நா.பேதியாளர்கள் சங்கமாக மாறிவிடும் போல் இருக்கிறது.\nஅட போங்க சார்.... உங்களது பரந்த காமிக்ஸ் தேடல்களிலிருந்து எங்களுக்கொரு தீர்வு கிடைக்குமுனெ நம்பியிருந்த பூனையார் , தலீவர் , வக்கீல் சார் , இரும்பு கழுகார் , கிட் கவுண்டர், செனாஆனா மற்றும் சாத்தான்ஜி ஆகியோர்களின் சார்பாகவே அந்த கோரிக்கை( பெயர் விடுபட்ட நண்பர்கள் மன்னிக்க..)\nசத்தியமா நான் எனக்காக கேட்கலை\n2016ல் ரின்டின் உண்��ுங்களா சார்\nஒரு பண்டிகை...ஒரு மைக் டெஸ்டிங்....ஒரு பதிவு..\n2017-ன் ஆண்டுச் சந்தா ஆன்லைனில்\nநமது YOUTUBE சேனலில் புது வீடியோ \nஒரு பண்டிகை...ஒரு மைக் டெஸ்டிங்....ஒரு பதிவு..\nநமது லயன்-முத்து காமிக்ஸ் இதழ்களை ஆன்லைனில் வாங்கிட :\nநண்பர்களே, வணக்கம். புயல் ஓய்ந்தாலும் - சேதாரம் தொடர்கிறதே என்ற சங்கடத்தைத் தவிர்க்க இயலவில்லை மேலோட்டமாய் எல்லாமே சகஜமாய்த் தெரிந்த...\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/show/62_200/20130427140041.html", "date_download": "2018-12-12T09:57:58Z", "digest": "sha1:VTTYES7UELGBRW7PCH4OX3Y2P35WAXIZ", "length": 4395, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்கா கோலாகல திறப்புவிழா", "raw_content": "தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்கா கோலாகல திறப்புவிழா\nபுதன் 12, டிசம்பர் 2018\nதூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்கா கோலாகல திறப்புவிழா\nதூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரை பூங்கா கோலாகல திறப்புவிழா\nசனி 27, ஏப்ரல் 2013\nதூத்துக்குடியில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு முத்துநகர் கடற்கரை உருவாக்கப்பட்டது. இந்த கடற்கரை பூங்கா ரூ.1 கோடியே 88 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இதில் ரூ.1 கோடி தன்னிறைவு திட்டத்தின் மூலமும், ரூ.50 லட்சம் வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழகம் மூலமும் செலவிடப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் ரூ.30 லட்சம் செலவில் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கம், ரூ.8 லட்சம் செலவில் பீச் வாலிபால் விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 50 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய நீச்சல் குளத்தை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும், வ.உ.சி.துறைமுக பொறுப்புக்கழகமும் இணைந்து அமைத்துள்ளது. இதன் நுழைவுவாயில் பகுதியில் மீன் வடிவிலான ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறப்பு விழா இன்று காலை நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் முன்னிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார். எஸ்பி. ராஜேந்திரன் சிற்றுண்டி விடுதியையும், வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன் நடைமேடையையும் திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2012/08/blog-post_6.html", "date_download": "2018-12-12T09:14:34Z", "digest": "sha1:YXVVNB2FFVPIELF4O3CPLJTCBDO4AAGY", "length": 52420, "nlines": 723, "source_domain": "www.kousalyaraj.com", "title": "முகநூலில் இப்படியும் நடக்கிறது...!? கேட்டால் கிடைக்கும் !! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nமுகநூல் பல நல்ல விசயங்களுக்கு பயன்பட்டு வருகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அப்படி தெரியாத நல்லவைகளில் ஒன்றை பற்றியதே இந்த பதிவு.\nமுக நூலில் ரொம்ப இம்சை படுத்துவது ஒன்னு இருக்குதுனா அது குரூப் தான். நம்மை ஏதேதோ (நம்ம டேஸ்டுக்கு கொஞ்சமும் ஒத்துவராத)குரூப்புகளில் இணைத்து விட்டுடுவாங்க. அப்புறம் அங்க யாராவது லேசா தும்மினாலும் நமக்கு நோட்டிபிகேசன் வந்து விழும்...இப்படி ஏகப்பட்டதுகள் சேர்ந்து அதுல நம்ம பிரண்ட்ஸ் கொடுத்த கமெண்ட்ஸ் பத்தி எங்க இருக்குனு கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி தேடனும்...என்னை() கேட்காம எதுலையும் சேர்க்காதிங்கனு அன்பா() கேட்காம எதுலையும் சேர்க்காதிங்கனு அன்பா() மிரட்டியும் பார்த்தாச்சு...யாரும் கேட்கிறதா இல்ல...\nஇந்த மாதிரியான நிலையில (கற்போம்) பிரபு ஒருநாள் 'அக்கா இந்த குரூப்ல சேருங்க'னு ஒரு லிங்க் அனுப்பினான்...'என்னடா இது சோதனை' சரி தம்பி சொல்றானேன்னு போய் பார்த்தேன்...'கேட்டால் கிடைக்கும்' னு தலைப்பு இருந்துச்சு...ஆயிரக்கணக்குல மெம்பெர்ஸ் இருந்தாங்க...ஆன்லைன் ஷாப்பிங் போலனு தோணிச்சு...என்னதான் பண்றாங்கன்னு கொஞ்சம் படிச்சு பார்த்தேன்...\n எவ்ளோ பெரிய விஷயத்தை அமைதியா பண்ணிட்டு வராங்க இதை போய் கிண்டல் பண்ணினோமே, என் தலைல இரண்டு தட்டு தட்டி ஜாயின் பட்டனை கிளிக் பண்ணினேன்...உடனே என்னை சேர்த்துக்கல...கேபிள் சார் பொறுமையா, யார் இது என்ன ஏதுன்னு யோசிச்சு பார்த்து இரண்டுநாள் கழிச்சு சரி சரி சேர்த்துக்கிறோம்னு இணைத்துவிட்டார்...\nதலைப்பே இது எதற்காக என்பதை நமக்கு சொல்லி விடுகிறது...கேட்காம இருந்தா எப்படி கிடைக்கும் என்பதும் இதில் அடங்கி இருக்கிறது...\nதங்களை பற்றி சொல்லும் போது இப்படி சொல்கிறார்கள்...\n\"சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை, அநியாயங்களை, பிரச்னைகளை தட்டிக்கேட்டுப் பழகுவோம். அப்போதுதான் ஒரு நேர்மையான சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்...\nஇந்த குழுமம் ஆரம்பித்து (31 july 2011) ஒரு வருடம் ஆகிறது...இதுவரை 1,495 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்...தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்...திரு கேபிள்சங்கர் அவர்களும் திரு சுரேகா அவர்களும் இணைந்து இதை ஆரம்பித்து இருக்கிறார்கள்...திட்டமிடல் கூட்டம் ஒன்றும் வைக்கிறார்கள் அதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு திட்டங்களை வரைமுறைப் படுத்திக்கலாம். வீதியில் இறங்கி உதவி செய்ய இவர்கள் சிறிதும் தயங்குவதில்லை என்பதை அங்கே பகிரப்படும் செய்திகளை வைத்து புரிந்து கொள்ளமுடியும்...\nஅரசு குழாய்ல தண்ணி வரலையா, வாங்கின பொருளின் தரம் குறைவா இருக்கா , வாங்கின பொருளின் தரம் குறைவா இருக்கா கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள் எக்ஸ்ட்ரா கேட்டு பிரச்னை பண்றாங்களா கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள் எக்ஸ்ட்ரா கேட்டு பிரச்னை பண்றாங்களா அரசு துறையின் முக்கியமா போன் நம்பர் வேணுமா அரசு துறையின் முக்கியமா போன் நம்பர் வேணுமா அவசரமாக யாருக்கேனும் ரத்தம் தேவையா அவசரமாக யாருக்கேனும் ரத்தம் தேவையா இன்னும் நிறைய... இப்படி பல பல சிக்கல்கள்/பிரச்சனைகள் எதாக இருந்தாலும் இங்கே பகிரலாம்...ஒன்றை பகிர்ந்ததும் ஆளாளுக்கு ஓடி வந்து உதவுறாங்க...ஆலோசனை சொல்றாங்க...பிரமிப்பாக இருக்கிறது...\nஉறுப்பினர்கள் பலரும் பல துறைகளை சார்ந்தவர்களாக இருப்பதால் அங்கே சொல்லப்பட்ட பிரசனைகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை உடனுக்கு உடன் அவர்களே தருகிறார்கள்...அதை தவிர வெளியே சென்று தீர்க்க பட வேண்டியவை திரு. சுரேகா அவர்களின் வழிகாட்டுதலின்படி தீர்க்கபடுகிறது...இருந்த இடத்திலேயே பிரச்சனை தீர்க்கப்படுவது புதுமை மட்டுமல்ல, இப்போதைய அவசியத் தேவையும் கூட... அப்படி தீர்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் கீழே சொல்லப்பட்டிருப்பது...'கேட்டால் கிடைக்கும்' குழுவினரின் அதிரடி செயலுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாம்பிள் மட்டுமே \nஇத்தகைய சிறந்த ஒரு குழுமத்தை பற்றி என்னிடம் கூறி என்னை அதில் சேர சொன்ன பிரபுவுக்கு என் நன்றிகள்.\nதிரு சுரேகா அவர்களின் தளத்தில் இருந்து அவர்களின் அனுமதியுடன் இங்கே அப்பதிவு வெளியிடபடுகிறது...படித்து பாருங்கள்...\n'கேட்டால் கிடைக்கும்' குழுமத்தில் உறுப்பினராகுங்கள்...தகவல்களை பரிமாறுங்கள்...ஆலோசனை செய்யுங்கள்...பயன் பெறுங்கள்...\nநல்லதொரு நாளைய சமுதாயத்தை இன்றே நாம் வடிவமைப்போம்...\nதிரு சுரேகா அவர்களின் பதிவு\nகேட்டால் கிடைக்கும் – முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில் நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன்.\nகடந்த ஜூன் 29 அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார்.\nNIIT யில் படிக்கச் சேர்ந்தபோதே முழுத்தொகையையும் கட்டிவிட்டார். ஆனால், அவர்கள் ஒரு வகுப்புகூட எடுக்கவில்லை. இப்படியே ஒன்றரை மாதம் ஓட்டிவிட்டார்கள். பின்னர் இவருக்கும் வேறு வேலை கிடைக்க, நான் படிக்க விரும்பவில்லை. நீங்களும் ஒரு வகுப்பும் எடுக்கவில்லை ஆகவே என் தொகை ரூபாய் 26,000த்தை திருப்பிக்கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் நீண்ட ஆலோசனைக்குப்பின், புத்தகத்துக்கான தொகையாக ரூபாய் 6,000த்தைக் கழித்துக்கொண்டு மிச்சத்தைத் தருவதாகச் சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் நம்மிடம் சொன்னார்.\nநான் அவரை அங்கு செல்லச்சொல்லி, அவர்களிடம் முறையாகக் கேட்டுவிட்டு பின்னர் எனக்கு தொலைபேசச் சொன்னேன். பேசினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, NIIT ஆட்களிடம் பேசினேன். முதலில் ஒருவர்,\n'எங்க பணம் ரிட்டர்ன் பாலிஸி படி… ப்ராஸஸ் நடந்துக்கிட்டிருக்கு சார்.. சீக்கிரம் வந்துரும். இன்னும் ஒரு வாரத்தில் கொடுத்துருவோம்' என்றார்.\n'ஓக்கே.. ஒரு வாரத்தில் கொடுத்துருங்க.. ஆனா. அவர் கட்டின முழுத்தொகையையும் கொடுங்க\n'இல்லை சார் அப்படி செய்யமுடியாது.. எங்க கம்பெனி ரூல்ஸ்படி.. ஒருத்தர் சேந்ததுக்கு அப்புறம் விலகினா, புக் அமௌண்ட்டை திருப்பித்தரமாட்டோம். அவருக்கு நாங்க புக் கொடுத்துட்டோமே…' என்றார்.\n'நீங்க க்ளாஸே எடுக்காம அவருக்கு புக் கொடுத்திருக்கீங்க.. அதை அவர் பயன்படுத்தவே இல்லை. அதனால்..புக்கைத்திருப்பித்தரச்சொல்லிடுறேன். முழுத்தொகையையும் கொடுத்திடுங்க அதை அவர் பயன்படுத்தவே இல்லை. அதனால்..புக்கைத்திருப்பித்தரச்சொல்லிடுறேன். முழுத்தொகையையும் கொடுத்திடுங்க\n'அது எங்க ரூல்ஸ்படி செய்யமுடியாது சார்' என்ற��� மீண்டும் சொன்னார்.\nபாலாஜிக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு... அதன்படி.. ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் காசு வாங்கிக்கிட்டு பாடமே நடத்தாம இருந்தா, அந்தக் காசை திருப்பி வாங்கிடுவார் தெரியுமா\n'என்ன சார் இப்படி பேசுறீங்க.. பாலாஜிக்கு என்ன தனி ரூல்ஸ்' என்றார்.\n'அப்போ, என்ஐஐடி-க்கு மட்டும் என்ன தனி ரூல்ஸ்.... ஒரு சேவையை செய்யறதுக்குத்தான் காசு வாங்கணும். செய்யாத சேவைக்கு எதுக்கு உங்களுக்கு காசு இப்படி எந்த விதத்திலும் நீங்க பணம் வாங்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை' என்று கொஞ்சம் காட்டமாகப் பேசினேன்.\n'நான் எங்க சீனியர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன் சார்' என்றார்.\nபிறகு அடுத்த வாரத்தில் மீண்டும் பாலாஜி அங்கு சென்றார். இதோ அதோ என்றார்கள். மீண்டும் நான் அழைத்து 'இந்த வாரம் பணம் வராவிட்டால், எங்கள் குழுமத்திலிருக்கும் 1400 பேரில் குறைந்தது 50 பேராவது மொத்தமாக NIIT க்கு வருவோம்' என்றேன்.\nநான்கு நாட்களில், பாலாஜி போன் செய்தார்.\n நினைச்சே பாக்கலை..புக்கு காசையும் சேத்தே ஒரே செக்கா கொடுத்திட்டாங்க.. நானும் புக்கை திரும்பக்கொடுத்திட்டேன். நான் கொடுத்த மொத்தப்பணமும் திரும்ப வந்துடுச்சு மிக்க நன்றி சார் கேட்டால் கிடைக்கும் குழுமத்துக்கு நன்றி' என்றார்.\nகுழுமத்தை பற்றி எனது தளத்தில் பகிரவேண்டும் என்று விரும்பினேன்...அவர்களிடம் தெரியபடுத்தியதும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்கள்...\nநன்றிகள் - திரு.சுரேகா & திரு.கேபிள்சங்கர்\nஅறிமுகம் கேட்டால் கிடைக்கும் பதிவுலகம் முகநூல்\nLabels: அறிமுகம், கேட்டால் கிடைக்கும், பதிவுலகம், முகநூல்\nநானும் எப்பவோ உறுப்பினர் ஆகி விட்டேன்...வாழ்த்துக்கள்...இந்த மாதிரி நிகழ்வுகளை சொன்னால் தான் மற்றவர்களுக்கும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்\nஎனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்துட்டிருக்கறது இதுவரை தெரியாது. எடுத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றிங்க. இப்பவே நானும் ரெக்வஸ்ட் அனுப்பிட்டேன்.\nஇந்த குழுமத்தைப் பற்றி ஏற்கனவே அறிந்துள்ளேன் ...இவர்களின் மூலம் பயனடைந்த நிறையப்பேர் இவர்களைப் பற்றி பெருமையாக முக நூலிலும் தங்கள் ப்ளாக்குகளிலும் வெளியிடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.......\nமுக நூலை மிகவும் பிரயோசனமான வழியில் பயன்படுத்தும் அக் குழு குறுப்ப்னர் அனைவருக்கும் என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்\nநல்ல விஷயம் பற்றி தெரிவித்ததுக்கு நன்றி....\nதொடரட்டும் திரு சுரேகா அவர்களின் தொண்டு.\nதகவலுக்கு நன்றி சரி நானும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறேன் இணைவதற்கு\nஇருவரும் நம் நண்பர்களே. நல்ல விஷயம் செய்கிறார்கள் தொடரட்டும்\nதிண்டுக்கல் தனபாலன் 9:09 PM, August 06, 2012\nநல்லதொரு தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... (TM. 7)\nஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது \n மனிதத்துவம் கொண்ட அந்த மனிதர்களுக்கு என் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்\nநன்றி.. இதில் இணைவது மட்டுமில்லாமல் சமூகத்தில் நடக்கும் சிறு சிறுதவறுகளை நீங்களும் தட்டிகேட்க ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றியே..\nநல்ல நோக்கத்திற்காக உருவாக்கப் பட்ட குழுமம் முன்னேறி செல்ல என் மனமார்ந்த வாழ்த்துகள்...\nகேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள் எக்ஸ்ட்ரா பணம் கேட்கிறார்களா...\nஎங்க அண்ணன் ஜோதிராஜையும் இந்த குழுமத்துல சேர்த்து விடுங்க, அடி பின்னிபுடுவார் பின்னி...\n@@ கோவை நேரம் said...\n//இந்த மாதிரி நிகழ்வுகளை சொன்னால் தான் மற்றவர்களுக்கும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்//\n@@ பால கணேஷ் said...\n//எனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்துட்டிருக்கறது இதுவரை தெரியாது. //\nசமீபத்தில் தான் எனக்கும் தெரியவந்தது.\n//இவர்களின் மூலம் பயனடைந்த நிறையப்பேர் இவர்களைப் பற்றி பெருமையாக முக நூலிலும் தங்கள் ப்ளாக்குகளிலும் வெளியிடும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது...//\nஅநாவசியமான எவ்வித விளம்பரமும் இன்றி அருமையாக சமூகத்துக்கு தங்கள் பங்கினை கொடுத்து வரும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\n@@ வெங்கட் நாகராஜ் said...\n// தொடரட்டும் திரு சுரேகா அவர்களின் தொண்டு.//\n//சரி நானும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறேன் இணைவதற்கு//\n@@ மோகன் குமார் said...\n//இருவரும் நம் நண்பர்களே. நல்ல விஷயம் செய்கிறார்கள் தொடரட்டும்//\n//இதில் இணைவது மட்டுமில்லாமல் சமூகத்தில் நடக்கும் சிறு சிறுதவறுகளை நீங்களும் தட்டிகேட்க ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றியே..//\nஒவ்வொரு தனி மனிதனும் தவறுகளை தட்டி கேட்க முதலில் முன் வரவேண்டும், அதற்கு 'கேட்டால் கிடைக்கும்' குழுமம் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம் \nமீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்...\n@@MANO நாஞ்சில் மனோ said...\n//எங்க அண்ணன் ஜோதிராஜ���யும் இந்த குழுமத்துல சேர்த்து விடுங்க, அடி பின்னிபுடுவார் பின்னி...\n ஏற்கனவே இவரால பலர் ஹாஸ்பிடலில் இருக்காங்க...:))\nஒரு மேட்டருக்காக உங்களையும் வேற தேடிட்டு இருக்கிறார். நீங்க இந்தியா வந்தா உடனே சொல்லுங்க:))\nவாழ்த்து சொன்னதுக்காக நன்றி சொல்லிக்கிறேன் மனோ.\n'கேட்டால் கிடைக்கும்' குழுமம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதை பற்றி நான் இங்கே கொஞ்சம் தான் சுட்டி காட்டி இருக்கிறேன். அங்கே சென்று படித்தால் முழுமையாக புரிந்துவிடும்...\nபடித்து தெரிந்த பின்னரும் குழுமத்துக்கு சம்பந்தம் இல்லாத தகவல்களை/ தங்கள் தளத்தின் பதிவுகளை அங்கே ஷேர் செய்வதை பார்த்து மிக சங்கடமாக இருக்கிறது.\nகுழுமத்தினரின் நோக்கத்தை சிறிய அளவு கூட தொந்தரவு பண்ணக்கூடாத அளவில் நாம் நடந்து கொள்வது நாகரீகம்...\nமேலும் அங்கே இணைந்து குழுமத்தின் எண்ணிக்கையை கூட்டுவது பெரிய காரியமல்ல...உத்வேகமாக செயல்படவேண்டும் \nஅப்படியே ஒத்துழைக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.\nநல்ல விசயம். வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.\nதவறுகளை தட்டிக்கேட்க ஒரு தளம் அமைவது மகிழ்ச்சி; ஆனால் உண்மையான குதூகலம் என்று எனக்கு வரும் தெரியுமா\nஅந்த அவசியமே இல்லாத நிலை வரும் போது தான்.\nமதிப்பெண் சார்ந்த இளமையும், பணம் சார்ந்த வாழ்க்கையும், பிறர் சார்ந்த முதுமையும் உள்ளவரை இது நடப்பது சந்தேகமே.\nநெறிகளை, பண்புகளை தாய்ப்பாலோடும் சாதத்தோடும் பாடத்தொடும் நாம் ஊட்டினால் ஒருவேளை அது நடக்கலாம்.\nவெறும் மதிப்பெண்களை மட்டுமே குறியாகக்கொண்ட பாடத்திட்டங்கள் அடுத்தவனை விட நான் ஒரு படி மேலே இருக்கவேண்டும் எனும் வெறியை ஊட்டும். அதற்கு தூபம் போட பெற்றோர்; அந்த தூபத்தை விசிறி விட மனிதம் இல்லாத இன்றைய பணம் சார்ந்த உலகம்;\nஆனால் தப்பே நடக்கப்படாது. நடக்கிற காரியமா\nஅடுத்தவரை மதிக்க, அனைவரையும் அரவணைக்க, உறவுகளை நேசிக்க, இயற்கையையும் உறவாக நேசிக்க என்று நாம் பிள்ளைகளை பயிற்றுவிக்கிறோமோ அன்று நேர்மையான செழிப்பான சமுதாயத்தினை உருவாக்கும் பணியில் அடிக்கல் நாட்ட மண் வெட்டி மீது கை வைக்க நினைத்து விட்டோம் என்று பொருள்.\nநான் அறந்தாங்கியான் 6:13 PM, August 07, 2012\nஇத்தனை நாள் இதில் இணையாமல் இருந்ததற்காய் வருத்தப் படுகிறேன்...... விண்ணப்பிக்கிறேன் இணைத்துக் கொள்ளுங்கள் என்னையும்........\nஅட நம்மளுக்கு பிடிச்ச இடமல்லவா இப்போதே ஒட்டிக்கிறேன...\nசித்திரவீதிக்காரன் 8:03 PM, August 14, 2012\nமுகநூலில் இவ்வளவு நல்ல விசயங்கள் நடக்கிறதா\nவை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..\nமிக்க நன்றிகள் ராஜேஸ்வரி...விருது கொடுத்த கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nநன்றி - நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு....\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/", "date_download": "2018-12-12T10:07:23Z", "digest": "sha1:4TNMCKFKXR7YBRO3WLTCLAXSYHJFGIHU", "length": 17034, "nlines": 114, "source_domain": "malaysiaindru.my", "title": "Malaysiaindru – Tamil Daily News", "raw_content": "\nபாஸ்: தாபோங் ஹாஜி குளறுபடிகளை விசாரிக்க ஆர்சிஐ அமைப்பீர்\nதலைப்புச் செய்தி டிசம்பர் 12, 2018\nபாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், தம் கட்சி தாபோங் ஹாஜி நிதிநிலையை ஆராய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதை அல்லது ...\nகேமரன் மலை தொகுதி தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மஇகா…\nசெய்திகள் டிசம்பர் 12, 2018\nகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் செல்லாது என்று தேர்தல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மஇகா மேல்முறையீடு செய்யப்போவதில்லை. “நீதிமன்றத்தை ...\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தம், நஜிப் குற்றச்சாட்டை மறுத்தார்\nசெய்திகள் டிசம்பர் 12, 2018\nஇன்று காலை, செஷன்ஸ் நீதிமன்றத்தில், தேசியப் பொது கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யும் முன்னர், தனக்கு சாதகமாக அமையும் வகையில், ...\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையில் திருத்தங்கள், அருள் கந்தா மீது…\nசெய்திகள் டிசம்பர் 12, 2018\n1எம்டிபி தணிக்கை இறுதி அறிக்கையின் திருத்தங்கள் தொடர்பில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குடன் இணைந்து சதியில் ஈடுபட்டார் என்று, 1எம்டிபியின் முன்னாள் ...\nவேதா சொத்துகளை ஏற்கனவே அறிவித்துவிட்டார்\nஅம்னோ எம்பி: இந்தியர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும், நான் ஒரு…\nராமச்சந்திரன் டிசம்பர் 11, 2018\nசாபா அம்னோவின் நான்கு எம்பிகள் கட்சியிலிருந்து விலகுவார்கள்\nராமச்சந்திரன் டிசம்பர் 11, 2018\nஅருள் கந்தாவை எம்ஏசிசி கைது செய்தது\nஅரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான மதமாற்றத்துக்கு எதிராக தனிச்…\nராமச்சந்திரன் டிசம்பர் 11, 2018\n‘அவ்கு’ சட்டத்திருத்தத்தை மக்கள் அவை நிறைவேற்றியது\n‘பொறுமையாக இருங்கள், எம்ஏசிசி 3 மாத அவகாசம் கொடுத்துள்ளது’\nஎங்கள் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பு கொடுங்கள் – லைனஸ் தொழிலாளர்கள் முறையீடு\nபினாங்கு ஊராட்சிமன்ற தேர்தலை நடத்தத் தயார், முடிவு பெடரல் அரசைப்…\nஜீவி காத்தையா டிசம்பர் 10, 2018\nமகாதிர்: பெடரல் அரசாங்கம் ஒரு ‘வெளியாள்’ அல்ல, புலாவ் குகுப்…\nஜீவி காத்தையா டிசம்பர் 10, 2018\nசிவராஜா இப்போதைக்கு மக்களவையில் இருக்கலாம்–அவைத் தலைவர்\nராமச்சந்திரன் டிசம்பர் 10, 2018\nஇந்தியர்களுக்காக போராடுவதற்காகவே ‘பணமெல்லாம் செலவானதால்’ சொத்து எதுவும் இல்லை- வேதா\nராமச்சந்திரன் டிசம்பர் 10, 2018\nசிறப்புக் கட்டுரைகள் டிசம்பர் 3, 2018\nகி.சீலதாஸ், டிசம்பர் 3, 2018. இன, சமய வேறுபாடுகளைத் நீக்கும் நோக்கத்தோடுதான் 21.12.1965- இல் ஐநா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் ...\nஒரு கரண்ட��� ‘இந்திய’ இரத்தம்\nசிறப்புக் கட்டுரைகள் நவம்பர் 15, 2018\nகி.சீலதாஸ், நவம்பர் 15, 2018. பிரதமர் துன் மகாதீர் முகம்மது எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சை நெடுங்காலமாக இருந்து வருகிறது. ...\nசீ பீல்டு அம்பாள் தேர்வு வைத்திருக்கிறாள்\nசிறப்புக் கட்டுரைகள் நவம்பர் 15, 2018\nசுமார் 147 ஆண்டுகள் வரலாற்று பின்னணியைக் கொண்ட சீ பீல்டு மகா மாரியம்மன் ஆலயம் உடைபடும் ஆபத்தில் இருக்கிறது. மலேசிய இந்துக்களின் ...\nதமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியையாக அறிமுகமாகும் ஈழத்து சிறுமி..\nஇயக்குனர் முருகதாஸ் மீது மூன்று வழக்கு\nஜெயில்: சென்னையிலிருந்து துரத்தப்பட்ட மக்களின் கதை\nஅடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட…\nதமிழீழம் / இலங்கை செய்திகள்\nதமிழீழம் / இலங்கை டிசம்பர் 12, 2018\nதற்போதைய அரசியல், அரசமைப்பு நெருக்கடியால், தமிழ் அரசியலிலும் தமிழ் ஊடகத்துறையிலும் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழ் அரசியலும் ...\nபிரித்தானிய நாடாளுமன்றில் இனப்படுகொலை மாநாடு\nதமிழீழம் / இலங்கை டிசம்பர் 12, 2018\nஅனைத்துலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் இலங்கை இனப்படுகொலை தொடர்பான மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ...\nஅமெரிக்கா இலங்கை மீது மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை\nதமிழீழம் / இலங்கை டிசம்பர் 12, 2018\nஅமெரிக்காவின் மில்லேனியம் செலன்ஞ் கூட்டுத்தாபத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த பாரிய அன்பளிப்புத் தொகையொன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா ...\nதமிழகம் / இந்தியச் செய்திகள்\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது : சுப்ரீம்…\nதமிழகம் / இந்தியா டிசம்பர் 12, 2018\nபுதுடில்லி : மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், சுப்ரீம் ...\nஇளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல்\nதமிழகம் / இந்தியா டிசம்பர் 12, 2018\nபுதுடில்லி : 5 மாநில தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கான நேரம் இதுவே என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த ...\nஓய்ந்த மோடி அலை.. அமைதியான அமித் ஷா.. அதிர்ச்சியில் ஆதித்யநாத்..…\nதமிழகம் / இந்தியா டிச��்பர் 12, 2018\nடெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 5 மாநில ...\nசிரியா அகதிகளுக்கு உதவ தேவைப்படும் ஐந்தரை பில்லியன் டாலர்\nபன்னாட்டுச் செய்தி டிசம்பர் 12, 2018\nபக்கத்து நாடுகளில் பராமரிக்கப்படும் சிரியாவில் இருந்து வந்த அகதிகளுக்கு உதவ ஐந்தரை பில்லியன் டாலர் தொகை தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை ...\n‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’\nபன்னாட்டுச் செய்தி டிசம்பர் 12, 2018\nஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கொஹனால் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை வெளிப்படுத்தாமலிருக்க பணம் வழங்கப்பட்டமை பிரசார நிதி ...\nநூற்றுக் கணக்கான டாங்கிகளை யூக்கிரேன் நாட்டு எல்லைக்கு அனுப்பியது ரஷ்யா…\nபன்னாட்டுச் செய்தி டிசம்பர் 12, 2018\nநூற்றுக் கணக்கான யுத்த டாங்கிகளை , யூக்கிரேன் நாட்டு எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. அதிபர் புட்டினின் நேரடி உத்தரவில் இது இடம்பெற்றுள்ளது ...\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும் வள்ளலார் அன்பு நிலையம்…\nமக்கள் கருத்து டிசம்பர் 7, 2018\nஉலக தமிழர்களுக்கென நாடு வேண்டி போராடி, தமது தாயக மண்ணுக்காக மரணித்த தமிழீழ விடுதலைப் புலி மறவர்கள் நினைவாக கடந்த 27 ...\nசீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம் புரிந்த செயலைக் கண்டித்து…\nமக்கள் கருத்து டிசம்பர் 1, 2018\nநேற்று நள்ளிரவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தமிழர்களை தாக்கியதுடன் கோவிலையும் சேதப்படுத்திய அந்நிய குண்டர் கும்பலை கண்டித்து ...\nமக்கள் கருத்து நவம்பர் 30, 2018\nஉலக தமிழினத் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்…\nஅன்னை பார்வதியின் கருவறையில் ஒரு வீர விதை கருவானது... அந்த வீர விதையின் விடியலைதான் உலகம் பிரபாகரன் என்றது... பிரபாகரன் அவர்கள் ...\nபோலியை அறியவியலாத புரையோடிய கண்களும் காணக்கிடைக்காத கடாரம் கிடைத்தாற் போல தொடு கைபேசியில் அரைகுறையாக படித்துவிட்டு, சமுதாயத்தைக் கெடுக்கும், இனவெறியைத் தூண்டும் ...\nஅவன் சரியில்லை இவன் சரியில்லை எவன் தான் சரியாய் இருக்கின்றான். வார்த்தையில் ஒன்று வாழ்க்கையில் ஒன்றாய் மாறிப் போய்த்தான் கிடக்கின்றான். குணத்தை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/27/marriage.html", "date_download": "2018-12-12T09:48:03Z", "digest": "sha1:L5OLD2KXSKSFIXAK2R6OYR2PJBBNAW6P", "length": 9349, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அறுபதிலும் ஆசை வரும்...! | widow gets married - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\n60 வயது விதவை ஒருவர், இரண்டு மகன்களுக்குத் தந்தையான 35 வயதானவரை மணந்தார்.\nஇது அமெரிக்காவில் நடந்த சம்பவம் அல்ல. நம்ம நாட்டில் நடந்தது.\nஇமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் கோர்ட் வளாகத்திலேயே இந்த அதிசயத் திருமணம் நடந்தது.\nபொட்டுவைத்துக் கொண்டு சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்ளுங்கள் என்று இத் திருமணத்தை நடத்திவைத்த மாவட்ட அதிகாரி கூறிய போது அந்த 60 வயதுப் பெண் ரொம்பவும்தான் வெட்கப்பட்டார்.\nதம்பதிகள் இருவரும் வெகு மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/63230", "date_download": "2018-12-12T10:49:41Z", "digest": "sha1:GPKTGK2CVYRTFAIWNQSGOOOAS5IFB2ES", "length": 7857, "nlines": 140, "source_domain": "www.newsvanni.com", "title": "குளிர்சாதனப் பெட்டியால் பலியான 2 வயது குழந்தை… பெற்றோர்களே அவதானம்! | | News Vanni", "raw_content": "\nகுளிர்சாதனப் பெட்டியால் பலியான 2 வயது குழந்தை… பெற்றோர்களே அவதானம்\nசென்னையில் ப்ரிட்ஜை தொட்ட 2 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசித்தாலபாக்கம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், மனைவி செல்வி இவர்களுக்கு தஷிகா என்ற மகளும் பிரதீஷ் என இரண்டு வயது மகனும் உள்ளனர். வீட்டில் இன்று பிரதீஷ் விளையாடிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள ப்ரிட்ஜ் அர���கில் பிரிதீஷ் சென்றுள்ளார்.\nஅப்போது திடீரென பிரதீஷ் தூக்கிவீசப்பட்டார். அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனே பிரதீஷ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.\nஇதுகுறித்து பொலிஸார் கூறுகையில், “விளையாடிக் கொண்டிருந்த பிரதீஷ், ப்ரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியை தொட்டுள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.\nகணவர் செய்த செயல்: 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் கீழே போட்ட தாய்\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbuvanam.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-12-12T09:25:54Z", "digest": "sha1:NPTQZX77AUUOGLAS3P6TLOZ4VDB3TW4G", "length": 18559, "nlines": 361, "source_domain": "anbuvanam.blogspot.com", "title": "இலக்கியா: காப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை!", "raw_content": "\nகாப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை\nஉங்கள் இடுகைகளை காப்பி பேஸ்ட் செய்ய உங்கள் அனுமதி வேண்டியே இவ்விடுகை.\nஉண்மையாகத்தான்... உங்கள் வலைத் தளங்களில் உள்ள இடுகைகளில் நான் தேர்வு செய்திருக்கும் இடுகைகளை உபயோகப் படுத்திக்கொள்ள உங்கள் அனுமதி தேவை. (அறிவிப்பு விரைவில் வரும்...)\nஉங்கள் படைப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட இருக்கிறேன். அதற்காக உங்கள் ஒவ்வொருவரின் வலைத்தளத்திற்கும் வருகை புரிவேன். உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சுற்றுலா கட்டுரைகள்,\nஆன்மிக செய்திகள், தாங்கள் வரைந்த ஓவியங்கள், சினிமா விமர்சனங்கள், சினிமா கிசுகிசுக்கள், இன்னும் சுவராசியமான செய்திகள் எதுவுமிருப்பினும்\nநிச்சயமாக உங்கள் பெயர் மற்றும் வலைத்தள முகவரியும் இடம்பெறும். மேலும் விவரங்களுக்கு முந்தைய இடுகையை படிக்க தவறாதீர்கள்.\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Monday, July 04, 2011\nலேபிள்கள்: அனுபவம், பதிவர் வட்டம்\nதொகுப்பை காண ஆ��லாக இருக்கிறோம். தங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள்.\nநல்ல முயற்சி கண்டிப்பாக தொடருங்கள் பாராட்டுகள்\nசீக்கிரமா பண்ணுங்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nஅண்ணே நாம இதுக்கு வொர்த்தா அப்படி இருந்தா தராளமா எடுத்து போடுங்கன்னா\nநல்ல முயற்சி தொடருங்கள் பாராட்டுக்கள்\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅனுமதி கேட்பதற்காகவே பாராட்டுக்கள். நல்ல பதிவுகளை அடையாளம் காண ஓர் தளமிருப்பது அவசியமான ஒன்று. தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.\nநல்ல செய்தி....தங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். அனுமதி வாங்கி செயல்படும் உங்கள் செயல் வரவேற்கத்தக்கது...நன்றிகள் பல. :-)\nஹா ஹா ஓக்கே டன்\nகுடந்தையின் குலவிளக்கே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.தாராளமாக என் எழுத்துக்களையும்,என்னையும் பயன்படுத்திக்கொள்ளலாம். எழிலன்\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட விருப்பமா\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட இங்கு செல்க.\n49 ஓ பற்றிய தகவல் அறிய...\nயாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாதவரா நீங்கள்\nஉயிர் காப்போம் வாருங்கள். (1)\nஎன்பார்வையில் நான் கடவுள் (1)\nதுரித உணவும் பிரபுதேவாவும் (1)\nவலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு... (1)\nதஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன். தொடர்புக்கு - 9840992769 thambaramanbu@gmail.com\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\n:: வானம் உன் வசப்படும் ::\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nமேகங்கள் கலைந்த போது ..\nவட இந்தியா - 1\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nகாப்பி பேஸ்ட் செய்ய அனுமதி தேவை\nதகவல் பெட்டகம் - விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2014/02/", "date_download": "2018-12-12T09:58:29Z", "digest": "sha1:PGHL6DXHHLJDMG77PTXYW4UNLS3P6LAV", "length": 18542, "nlines": 383, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "eraeravi", "raw_content": "\nFebruary, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகவிபாரதி மு .வாசுகி ஆயிரம் ஹைக்கூ நூலிற்கும் , இனியவர் .வெ .இறையன்பு அவர்களின் நெஞ்சைத் தொட்டது சுட்டதும் . நூலிற்கும் எழுதிய விமர்சனம்\nமகாபாரதத்தில் கிருஷ்ணன் , கம்பன் காணும் திருமால் நூல்கள் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nரத்தக் கண்ணீர் நாடக ஆசிரியர் திருவாரூர் தங்கராஜ் அவர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வு\nஆயிரம் வைசியர் கல்லூரியில் ஹைக்கூ திருவிழா \n நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி \n நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர் .டேவிட் ராஜ போஸ் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nவிடுபட்ட இதழ்களைத் தேடும் மடல் எண் 1\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா\nமுக நூலில் படித்ததில் பிடித்தது கவிஞர் இரா .இரவி .ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..\nதமிழக முதல்வர் அவர்களிடமிருந்து இனிய நண்பர் கலைமாமணி பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் பாரதியார் விருது பெற்ற புகைப்படம் ..\nஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா .இரவியின் பங்களிப்பு முனைவர் பா .சிங்கார வேலன் .தமிழ் உதவிப் பேராசிரியர் ,அரசு கலைக் கல்லூரி ,மேலூர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nதீம் படங்களை வழங்கியவர்: Matt Vince\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nகவிபாரதி மு .வாசுகி ஆயிரம் ஹைக்கூ நூலிற்கும் , இ...\nமகாபாரதத்தில் கிருஷ்ணன் , கம்பன் காணும் திருமால் ந...\n நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன்...\nரத்தக் கண்ணீர் நாடக ஆசிரியர் திருவாரூர் தங்கராஜ் அ...\nஆயிரம் வைசியர் கல்லூரியில் ஹைக்கூ திருவிழா \n நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனி...\n நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆர...\nவிடுபட்ட இதழ்களைத் தேடும் மடல் எண் 1\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா\nசிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா\nமுக நூலில் படித்ததில் பிடித்தது \nதமிழக முதல்வர் அவர்களிடமிருந்து இனிய நண்பர் கலைமாம...\nஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா .இரவியின் பங்களிப்பு \nமுது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் படைப்...\nதமிழக அரசின் பாரதியார் விருது பெற்ற கலைமாமணி\nமதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்...\nமதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்...\nஇப்படி ஒரு வாசகம் உள்ளது .வியப்பு .\nகவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் மதுரை...\nஅழியாத கோலங்கள் இட்டவர் பாலு மகேந்திரா \n உரை ; முது முனைவர் வெ.இறையன்ப...\n நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ள...\nஇலக்கியச் சோலை மதுரை சிறப்பிதழ்\nஎனது இலக்கியப் பயணத்திற்குவெற்றியாக அமைந்த அரிய ப...\nஇலக்கியச் சோலை முப்பெரும் விழா கவியரங்கம் தலைமை கவ...\nமதுரை கவியரங்க விழா அழைப்பிதழ்கள்\nமுது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் படைப்...\nஇனிய நண்பர் ஹைக்கூ கவிஞர் மு .முருகேஷ் அவர்களுக்க...\nமுது முனைவர் வெ .இறைஅன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்த...\nதன்னம்பிக்கை வாசகர் வட்ட விழா அழைப்பிதழ்\nநம்பிக்கை வாசல் மாத இதழில் நூல் விமர்சனம்\nஇறையன்பு படைப்புலகம் தேசிய அளவிலான கருத்தரங்கில் க...\nஇலக்கியச் சோலை மதுரை சிறப்பிதழ்\nவசந்த வாசல் கவிதை தொகுப்பில்\nகவிதாயினி யாத்விகா நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்...\nமுது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . படைப்புலகம் கர...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா\nமின் அஞ்சலில் வந்த தகவல் \nஅகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா\nஎழுத்தாளர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ஜப்பான் ஹை...\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழா புகைப்படங்க...\nதுளிப்பா இணைய இதழில் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஆய...\nதமிழக அரசின் பாரதியார் விருது பெற்ற இனிய நண்பர் பே...\nஇனிய நண்பர் ஓவியர் மதுரை சுந்தரம் கை வண்ணத்தில் உர...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0198.aspx", "date_download": "2018-12-12T11:10:48Z", "digest": "sha1:CL5YKYVKJSDIUBH74FZL6UHQVVYTE7KF", "length": 17380, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0198 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\n(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:198)\nபொழிப்பு: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.\nமணக்குடவர் உரை: அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை.\nஇது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.\nபரிமேலழகர் உரை: அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.\n(அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.)\nவ சுப மாணிக்கம் உரை: அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரியபயன் இல்லாதவற்றைச் சொல்லார்.\nஅரும்பயன் ஆயும் அறிவினார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார்.\nபதவுரை: அரும்-அருமையான; பயன்-நன்மை; ஆயும்-ஆராய்ந்து அறியும்; அறிவினார்-அறிவுடையார்.\nமணக்குடவர்: அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார்;\nபரிதி: அரிய நூல் பல ஆராய்ந்த அறிவுடைமையுள்ளார்;\nகாலிங்கர்: பெறுதற்கு அருமையுடைய மறுமைப்பயனைத் தாம் பெறுதற்குத் தக்க நெறியினை ஆராயும் அறிவினையுடையோர்;\nபரிமேலழகர்: அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார்;\nபரிமேலழகர் குறிப்புரை: அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின.\n'அரிய பொருளை/அரிய நூல் பல/ பெறுதற்கு அருமையுடைய மறுமைப்பயனைத் தாம் பெறுதற்குத் தக்க நெறியினை/அறிதற்கு அரிய பயன்களை ஆராயும் அறிவினையுடையார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மெய்ப்பொருளை ஆராயும் அறிஞர்கள்', 'வாழ்க்கையினால் அடையக்கூடிய மேலான பயன்களை நாடி ஆராயக்கூடிய அறிவுள்ளவர்கள்', 'அறிதற்கு அரிய வீடுபேறு முதலிய பயன்மிகு பொருள்களை ஆராயும் அறிவுடையார்', 'அறிதற்கு அரிய பயன்களை ஆராயும் அறிவினார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஅரிய பயன்களை ஆராய்ந்து அடைய முயலும் அறிவுடையார் என்பது இப்பகுதியின் பொருள்.\nசொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்:\nபதவுரை: சொல்லார்-சொல்லமாட்டார்; பெரும்-பெரியதாகிய மிக்க; பயன்-நன்மை; இல்லாத-இல்லாத; சொல்-மொழி.\nமணக்குடவர்: சொல்லார் பெரிய பயனில்லாத சொற்களை.\nமணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.\nபரிதி: பயனில்லாத சொல் சொல்லார்கள் என்றவாறு.\nகாலிங்கர்: எஞ்ஞான்றும் சொல்லார், யாதினை எனில், தன்பால் கேட்பார்க்குப் பெரிதும் பயனில்லாத சொல்லினை என்றவாறு.\nபரிமேலழகர்: மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.\nபரிமேலழகர் குறிப்புரை: 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.\n'மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பெரும்பயன் விளைக்காத சொற்களைக் கூறமாட்டார்கள்', 'பெரிய நன்மைகளைக் கருத முடியாத பேச்சைப் பேச மாட்டார்கள்', 'மிக்க பயன் இல்லாத சொற்களைச் சொல்லமாட்டார்கள்', 'மிக்க பயனைத் தராத சொற்களைச் சொல்லமாட்டார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nபெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅரும்பயன் ஆயும் அறிவினார், பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார் என்பது பாடலின் பொருள்.\n'அரும்பயன் ஆயும் அறிவி���ார்' யார்\nசொல்லார் என்ற சொல்லுக்குச் சொல்லமாட்டார் என்பது பொருள்.\nபெரும்பயன் இல்லாத என்ற தொடர் மிகுந்த பயனைத் தராத என்ற பொருள் தரும்.\nசொல் என்றது சொற்கள் குறித்தது.\nஅரும்பயனளிக்கக் கூடியனவற்றை அடைய முயலும் பெரியோர், பெரும்பயனில்லாத, ஆழ்ந்த பொருளில்லாத சொல்லை வழங்க மாட்டார்கள்.\nபெரும்போக்கான மாந்தர் மிகுந்த பயன் அளிக்கும் சொற்களையே பேசுவர். அவர்கள் பெரும் சாதனைபுரிபவர்கள்; எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவுடையோர். அவர்கள் பயனில சொல்லாமையைப் பழகுபவர்கள்; பொருளற்ற பேச்சுப் பேசார்.\nசெயற்கரிய செயல் செய்த பெரியோர்கள் பலரும் பயனுடைய சொற்களே சொல் என அறிந்தவர்கள்; சில சொற்கள் சொல்வதிலேயே பயன் கண்டவர்கள். எனவே பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.\nஅரும்பயன்களை ஆராய்வோர் அனைவரும் குறைகுடம்போலத் ததும்ப மாட்டார்கள்-அவர்கள் வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான காலமும் கிடையாது. அவர்களது ஆற்றலை பெரிய அளவில் பயன் தராத சொற்களைப் பேசச் செலவு செய்யவும் மாட்டர்கள். சிறிதே பயன் தரும் சொற்களை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. செயலிலேயே குறியாய் இருந்து அதன் வெற்றியை நோக்கி இருப்பவர்கள் ஆதலால் மிகையாகப் பேசமாட்டர்கள்; பயனில்லாத சொற்கள் அவர்கள் வாயிலிருந்து வரவே வராது.\n'அரும்பயன் ஆயும் அறிவினார்' யார்\nஇத்தொடர்க்கு அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார், அரிய நூல் பல ஆராய்ந்த அறிவுடைமையுள்ளார், பெறுதற்கு அருமையுடைய மறுமைப்பயனைத் தாம் பெறுதற்குத் தக்க நெறியினை ஆராயும் அறிவினையுடையோர், அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், அரிய பயனையே ஆராய்ந்து தேடும் கூர்த்த அறிவுடைய பெருமக்கள், அரிய பயனை அடைய முயலும் அறிஞர், மெய்ப்பொருளை ஆராயும் அறிஞர்கள், வாழ்க்கையினால் அடையக்கூடிய மேலான பயன்களை நாடி ஆராயக்கூடிய அறிவுள்ளவர்கள், அரிய பயன்களை ஆராயும் அறிவினர், அறிதற்கு அரிய வீடுபேறு முதலிய பயன்மிகு பொருள்களை ஆராயும் அறிவுடையார், அறிதற்கு அரிய பயன்களை ஆராயும் அறிவினார், வாழ்வில் அரிய விளைவுகளை உருவாக்கும் வழிகளை ஆராயும் கூர்மதியாளர்கள், சொல்லினால் வரும் அருமையான நற்பயனை ஆராய்ந்து பேசும் அறிவுடைப் பெரியோர் என உரையாளர்கள் பொருள் கூறினர்.\n'அரும்பயன் ஆயும் அறிவினார்' என்றதற்கு 'கிடைப்பதற்கு அரிய பயன்களை ஆராய்ந்து தெளியும் அறிவினை உடையவர்கள்' என்பது பொருள். இது சாதனை படைக்கத்தக்கவர்களைக் குறிக்கும்.\nஅரும்பயன் என்பதற்கு பெரும்பான்மை உரையாளர்கள் மறுமைப் பயன், வீடுபேறு, மேற்கதிச் செலவு, முத்திபெறுதல், துறக்கம் (சுவர்க்கம்) முதலியவற்றின் கண் செல்லுதல், மெய்ப் பொருளியல், மிக உச்சமான பேரின்பம் போன்ற ஆன்மீகப்பயன்களைக் குறிக்கின்றனர். வள்ளுவர் கருத்து ஆன்மீகப் பயன் மட்டுமாக இருக்கமுடியாது. அவை தவிர்த்த எத்துணையோ பயன்கள் உலகில் உண்டு. அப்பயன்களை ஆய்வோரைப் பற்றிய பாடல் இது.\nஇக்குறள் சொல் அருமை தெரிந்த சொற்செல்வர் பற்றிய பாடலும் அல்ல. அரிய நூல் பல ஆராய்ந்த அறிவுடையார் பற்றியதும் அன்று.\n'அரும்பயன் ஆயும் அறிவினார்' என்ற தொடர் தம்தம் துறையில் சாதனைபுரியத் துடிப்பவர்களைக் குறிக்கும்.\nஅரிய பயன்களை ஆராய்ந்து அடைய முயலும் அறிவுடையார், பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார் என்பது இக்குறட்கருத்து.\nபெருநோக்குக் கொண்டோர் பயனில சொல்லாமை பழகுவர்.\nஅரிய பயன்களை ஆராய்ந்து அடைய முயலும் அறிவுடையார், பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pstlpost.blogspot.com/2008/09/blog-post_05.html", "date_download": "2018-12-12T11:09:34Z", "digest": "sha1:3DPQMEHS7CWK3BLNMPJ2SJGEXMAV7EP6", "length": 8836, "nlines": 90, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: சரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்!!", "raw_content": "\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nஇன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.\nசரோஜா படம் பற்றி தமிழகமெங்கும் படத்தை வெளியிட்ட தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘ஸ்யூர் ஹிட்' என்று நம்மிடையே தெரிவித்திருக்கிறார்கள். படம் சரியில்லை என்றால் 'வேஸ்ட்டுங்க' என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிடுவது இவர்க��் வாடிக்கை. முதல் நாள் என்பதால் இன்று நிறைய இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ரிசர்வேஷன் சார்ட்டை சோதித்ததில் சனி, ஞாயிறு நாட்களில் நிறைய பேர் குடும்பமாக வருவார்கள் என்று தெரிகிறது.\nவெங்கட்பிரபுவின் முந்தைய படைப்பான சென்னை-600028 படத்தின் வசூல் சாதனையை சரோஜா சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவரையுமே படம் திருப்திபடுத்தியிருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.\nபிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்துக்கான விளம்பர தந்திரங்களை நூதன முறையில் உருவாக்கியிருக்கிறது. சரோஜா விளம்பரங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் நீங்கள் கண்டால் அங்கேயே சரோஜா படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nவெங்கட் பிரபு குழுவினருக்கும், பிரமிட் சாய்மீராவுக்கும் வாழ்த்துக்கள்.\nகுசேலனில் பட்ட காயத்திற்கு சரோஜா மருந்து தடவட்டும்\nபடம் ஹிட்தான், சந்தேகமே வேணாம்.\nமிகவும் அருமையான படம் குசேலன் தோல்வியில் இருந்து உங்களை மீட்க வந்த ரட்சகன் சரோஜா.\nவன்முறை, ஆபாசம் இல்லாத நல்ல படம்..\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nதடைகளை தாண்டி வெளிவரும் சரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/60.html", "date_download": "2018-12-12T10:16:03Z", "digest": "sha1:GFGEVYGAGOSDBEV7JUI7XCM4SMIYG6XN", "length": 23025, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் திமுக~மமக~நாம் மனிதர்~கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் ~ 60 பேர் கைது!", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இ��்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிராம்பட்டினத்தில் திமுக~மமக~நாம் மனிதர்~கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் ~ 60 பேர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே இன்று வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nதிமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம.குணசேகரன் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமனிதநேய மக்கள் கட்சி சார்பில்...\nதமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா,\nதலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநாம் மனிதர் கட்சி சார்பில்...\nநாம் மனிதர் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் சரபுதீன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், நாம் மனிதர் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்...\nஅதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் என்.காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிமுக 15, மனிதநேய மக்கள் கட்சி 15, நாம் மனிதர் கட்சி 15, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15, உட்பட 60 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்க���் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/07/blog-post.html", "date_download": "2018-12-12T10:16:50Z", "digest": "sha1:CRF6YFVUL7VYEVESIOC5IORVWFWAX5MP", "length": 24926, "nlines": 190, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: உணவு என்ற இறை அற்புதம்!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஉணவு என்ற இறை அற்புதம்\nநாம் அன்றாடம் 3வேளை, 4வேளை, 5வேளை என பலவிதமாக உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஒரு வேளையாவது அந்த உணவின் பக்கம் அதை எவ்வாறு பெற்றோம் எங்கிருந்து பெறுகிறோம் வேறு எந்தக் கோள்களிலும் இல்லாத ஒன்று - இதை யார் நமக்கு வழங்குகிறார்கள் அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பசி, அதை சுவைக்க நாக்கு, ஜீரணிக்க வாய், வயிறு, குடல்கள்... அதிலிருந்து சத்தை உறிஞ்சி சக்தியாக்கும் உடற்கூறுகள் என இவற்றை எல்லாம் வழங்கி நமக்கு ஓயாது இன்ப்மூட்டிக் கொண்டிருக்கும் நம் இரட்சகனை நன்றி உணர்வோடு என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பசி, அதை சுவைக்க நாக்கு, ஜீரணிக்க வாய், வயிறு, குடல்கள்... அதிலிருந்து சத்தை உறிஞ்சி சக்தியாக்கும் உடற்கூறுகள் என இவற்றை எல்லாம் வழங்கி நமக்கு ஓயாது இன்ப்மூட்டிக் கொண்டிருக்கும் நம் இரட்சகனை நன்றி உணர்வோடு என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா நம் மீது இவ்வளவு நேசமும் பாசமும் கொண்ட அவனிடம் நாம் நேசம் பாராட்டுகிறோமா\n'நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம' ( திருக்குர்ஆன் 17:70 )\nஇந்த உணவு என்பது எவ்வளவு பெரிய அருட்கொடை என்பது மட்டுமல்ல, அதில் அடங்கியுள்ள நம் இறைவனின் வல்லமையை எடுத்துச்சொல்லும் அற்புதங்களைப் பற்றி நாம் சிந்தித்தோமா மண்ணிலிருந்து உருவாகி மீண்டும் மண்ணுக்கே சென்றடையும் வரை இந்த உணவு பயணிக்கும் பாதை நிறைய எவ்வளவு அற்புதங்கள் மண்ணிலிருந்து உருவாகி மீண்டும் மண்ணுக்கே சென்றடையும் வரை இந்த உணவு பயணிக்கும் பாதை நிறைய எவ்வளவு அற்புதங்கள் விதை, முளை, செடி,கொடி, மரம், பூ, காய், பழம், தானியம்.........என்று ஒருபுறம் விதை, முளை, செடி,கொடி, மரம், பூ, காய், பழம், தானியம்.........என்று ஒருபுறம் ருசி, பசி,தாகம், வாய், நாக்கு, பற்கள், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், சுரப்பிகள், மலக்குடல், குதம், சிறுநீர், மலம்..... என நம் உடலோடு தொடர்புடையவை ஒருபுறம் ருசி, பசி,தாகம், வாய், நாக்கு, பற்கள், உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல், சுரப்பிகள், மலக்குடல், குதம், சிறுநீர், மலம்..... என நம் உடலோடு தொடர்புடையவை ஒருபுறம் அந்த உணவிலிருந்து பெறப்படும் சக்தி, ஆற்றல், தெம்பு, ஊக்கம், வீரம், வேகம், உழைப்பு......... என உலகையே இயக்கும் விந்தை ஒருபுறம்\nஇதில் எதைத்தான் நம் மறுக்க முடியும் ஒவ்வொரு கவளம் உணவு நாம் உண்ணும் போதும்,\n\"இதைத் தந்த என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்தி விட்டேனா\nநான் இன்று வணங்குவது அவனையா\nஅல்லது இதில் எந்தப் பங்களிப்பும் செய்யாத மற்றும் எதையுமே உணராத படைப்பினங்களையா உருவங்களையா\nமுன்னோர்கள் அதைச் செய்து வந்தார்கள் என்று நம் செயலுக்கு நியாயம் கற்பிப்பது முறைதானா\nஎன்று நம்மை நாமே கேட்க கடமைப்பட்டு உள்ளோம்.\nநம்மைப்படைத்த இறைவன் தன் இறுதி மறையில் நினைவூட்டுவதைப் பாருங்கள்:\n''எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.\n• நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.\n• பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-\n• பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.\n• திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -\n(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,' (திருக்குர்ஆன் 80: 24- 32)\nபிறிதோரிடத்தில் இவ்வாறு நம்மை சிந்திக்கச் சொல்கிறான். இன்று நீங்கள் உண்ணும் உணவை உங்களுடைய தொழில் நுட்பமோ தொழிற்சாலைகளோ உண்டாக்கவில்லை. அந்த உணவு என்பது இறந்து கிடக்கும் பூமியில் இருந்து உருவாகி வெளியாவதை அன்றாடம் பார்க்கிறீர்கள்.. உண்கிற���ர்கள்... இருந்தும் இவற்றை உங்களுக்காகவே உருவாக்கிய உங்கள் இரட்சகனைப் பற்றி நீங்கள் சிந்திப்பதும் இல்லை. அவனுக்கு நன்றி கூறுவதும் இல்லை...\n'அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.\nமேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.\nஅதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா' (திருக்குர்ஆன் 36 : 33-35)\nமேலும் கால்நடைகளிருந்து நமக்கு உணவும் மற்ற பயன்களும் கிடைக்கின்றன. நமக்காக அவற்றை படைத்து வசப்படுத்தி தந்தவன் அவன் . ஆனால் அவற்றின் மீது உரிமை கொண்டாடுவது நாம் மேலும் ஒரு சைக்கிளையோ, காரையோ அல்லது ஏதாவது வாகனத்தையோ வடிவமைத்து தயாரிக்க எவ்வளவு தலைமுறைகளின் அறிவாற்றல், அனுபவம், உழைப்பு, காலம் என பலதும் விரயமாகி உள்ளது என்பதை ஒரு கணம் சிந்தித்தாலே இறைவன் நமக்கு வசப்படுத்தி தந்துள்ள கால்நடைகளின் அருமையை எளிதாய் உணர முடியும். அவற்றை நினைவூட்டி இவற்றுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா மேலும் ஒரு சைக்கிளையோ, காரையோ அல்லது ஏதாவது வாகனத்தையோ வடிவமைத்து தயாரிக்க எவ்வளவு தலைமுறைகளின் அறிவாற்றல், அனுபவம், உழைப்பு, காலம் என பலதும் விரயமாகி உள்ளது என்பதை ஒரு கணம் சிந்தித்தாலே இறைவன் நமக்கு வசப்படுத்தி தந்துள்ள கால்நடைகளின் அருமையை எளிதாய் உணர முடியும். அவற்றை நினைவூட்டி இவற்றுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா\nநிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா\n• அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.\n• மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்;\n• ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது;\n• இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.\n• மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்க���ும் இருக்கின்றன,\nஇவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா\n(திருக்குர்ஆன் 36 : 71- 73)\nஇன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (திருக்குர்ஆன் 6:142)\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஆனால் இவற்றுக்கெல்லாம் நன்றி மறந்து இறைவன் அல்லாதவற்றை வழிபடும் மாந்தரைப் பார்த்து இறைவன் எச்சரிக்கிறான்\n= அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான், பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான். அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா அல்லாஹ் மிகவும் தூயவன், அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன். (திருக்குர்ஆன் 30:40)\n= நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன், பலம் மிக்கவன், உறுதியானவன். (திருக்குர்ஆன் 51:58)\nஇறந்து கிடக்கும் பூமியில் இருந்து தாவரங்கள் உயிர்பெற்று வெளியாவதைப் போன்று மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் வெளிப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள்.\n= எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும். (திருக்குர்ஆன் 36:74-75)\n• நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.\n• பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.\n• பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 102: 6-8)\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஉணவு என்ற இறை அற்புதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2012\nரமலானுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு\nநாட்டைக் காக்க ஓர் நல்ல வழி\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஆகஸ்ட் 2013\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/blog-post_856.html", "date_download": "2018-12-12T09:32:27Z", "digest": "sha1:K7SWS652YVICS23QISLKK74HIR5SPC3F", "length": 18016, "nlines": 322, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு!", "raw_content": "\nஅரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு\nஅரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வானது தனது தீர்ப்பில் கூறியதாவது:\n2006இல் நாகராஜ் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையை அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவது குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையை ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.\nமுன்னதாக அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத் துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்ட நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்க அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர் அரசியல் சட்ட அமா்வானது பல்வேறு பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை உடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\nFlash news 23-11-2018நாளை பள்ளி விடுமுறை அறிவிப்பு\nகனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nதமிழகத்தில், 3 மாவட்டங்களுக்கு நாளை கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம்\n6 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (16.11.2018) விடுமுறை\n*கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு\nகனமழை - நாளை 22.11.2018 வியாழக் கிழமை விடுமுறை அறிவிப்பு\n22.11.2018 வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்குவிடுமுறை.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒருநபர் குழுவின் தலைவர் ஸ்ரீதர் அறிக்கையை வழங்கினார்...\nBreaking News அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அ��்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/375", "date_download": "2018-12-12T09:59:48Z", "digest": "sha1:CUGCOFQSGQPPIHMRXGZIODQGVNA7QO2O", "length": 7496, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணிலை ஏன் மேற்குலக நாடுகள் பாதுகாக்குகின்றன\nவேனில் கஞ்சா கடத்திய நால்வர் கைது\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; மூவர் காயம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம் ; ஐ.ம.சு.மு. பங்கேற்கவில்லை\nஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம்\nஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி சென்னையில் ஆடுவதுதான் பிரச்சினையாம்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்­டிகள் இந்­தி­யாவில் 2016���ம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைபெறுகிறது. போட்­டியை நடத்த சென்னை, மும்பை, கொல்­கத்தா, பெங்­களூர், மொஹாலி, டெல்லி, தர்­ம­சாலா, நாக்பூர் ஆகிய 8 நக­ரங்கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளன.\nபோட்­டிக்­கான ஏற்­பா­டுகள் குறித்து இந்­திய கிரிக்கெட் சபையின் ஆலோ­சனை கூட்டம் மும்­பையில் நேற்று நடந்­தது. பின்னர் இந்­திய கிரிக்கெட் சபை செய­லாளர் அனுராக் தாகூர் நிரு­பர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:-\nஉலக கிண்ண ஏற்­பா­டுகள் குறித்து ஆலோ­சனை மேற்­கொண்டோம். போட்­டிக்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்ள ஒரு சில மைதா­னங்கள், தங்­க­ளது தயார்­நி­லைமை குறித்து இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்­பான சான்­றி­தழ்கள் வர­வில்லை.\nசென்­னையில் போட்­டியை நடத்­து­வதில் சில பிரச்­சி­னைகள் இருந்­தது உண்மை தான்.\nஇதனால் இந்த விஷ­யங்­களை தொடர்ந்து நிலு­வையில் வைத்­தி­ருந்தோம். இருப்­பினும் உலக கிண்ணப் போட்­டியை நடத்­து­வ­தற்­கான வாய்ப்பை சென்னை இழந்து விட­வில்லை. சென்­னையை பொறுத்­த­வரை அங்கு எந்­தெந்த ஆட்­டங்­களை நடத்­து­வது என்­பது மட்­டுமே பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது. இலங்கை அணி வீரர்கள் அங்கு விளை­யாட முடி­யாது.\nமேலும் மூன்று கெல­ரிகள் பயன்­ப­டுத்த முடி­யாத நிலைமை இருக்­கி­றது. அதே நேரத்தில் தொடர்ந்து அந்த கெல­ரி­களை பயன்­ப­டுத்­தாமல் ரசி­கர்­களை ஏமாற்­றவும் முடி­யாது.\nஇவ்வாறு அனுராக் தாகூர் கூறினார்.\nஇருபதுக்கு 20 உலகக் கிண்­ணம் கிரிக்கெட் இந்­தி­யா சென்னை மும்பை\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல்\nபுதையல் தோண்டிய இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-salem-high-way-people-protest-continue-for-4th-day/", "date_download": "2018-12-12T11:16:15Z", "digest": "sha1:QHAX3FLE3RYJ5CPV3O6MGC47AMHOWTQ6", "length": 12987, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai - Salem High way: people protest continue for 4th day - சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்: நான்காவது நாளாக தொடரும் எதிர்ப்புப் போராட்டம்!", "raw_content": "\nஏ. ஆர் முருகதாஸ் மீது நோ ஆக்‌ஷன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்: நான்காவது நாளாக தொடரும் எதிர்ப்புப் போராட்டம்\nதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மக்களின் போராட்டம் தொடர்கிறது\nசேலம் – சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மக்களின் போராட்டம் தொடர்கிறது. இன்று சேலத்தை அடுத்த காரிப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி ஆகிய பகுதிகளில் நில அளவீடு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், இருளப்பட்டி கிராமத்தில் அதிகாரிகள் நில அளவீடு செய்ய முற்பட்ட போது, அதே கிராமத்தில் வசிக்கும் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.\nஇதுபோல் போராட்டம் நடத்தும் பலரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் வழங்குபவர்களுக்கு 3 மடங்கு நிவாரணம் தரப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “மற்ற மாநிலங்களை விட தமிழகம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகம் பெற்றுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி அவசியம். சாலை என்பது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், சாலைகள் அகலப்படுத்தப்படுவதால் விபத்துகள் குறைகின்றன. 8 வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் வழங்குபவர்களுக்கு 3 மடங்கு நிவாரணம் தரப்படும்.\n8 வழிச் சாலை திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்” என அவர் கூறியுள்ளார்.\nஏ. ஆர் முருகதாஸ் மீது நோ ஆக்‌ஷன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம்: திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nராணுவ வீரரை சென்னையில் பணியாற்ற அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்.. பின்னால் இருக்கும் நெகிழ்ச்சி காரணம்\nஅப்படி போடு… தன்னை தாக்கிய காவலரை 10 ஆயிரம் அபராதம் கட்ட வைத்த மூதாட்டி\nகல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு\n‘ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை சந்திக்கிறோம்; கவனமா இருங்க’- மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி\n‘பாஜக செல்வாக்கை இழக்கிறது’ – தேர்தல் முடிவு குறித்து ரஜினிகாந்த்\nFIFA World Cup 2018: போர்ச்சுகல், உருகுவே, ஸ்பெயின் அணிகள் வெற்றி\n‘என்னது… இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லையா\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nவங்கிகள் உங்களிடம் என்னென்ன கேள்விகள் எழுப்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nActress Nayanthara: ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஏ. ஆர் முருகதாஸ் மீது நோ ஆக்‌ஷன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nபசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்… சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்\nசுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு குற்றச்சாட்டு…\nபாக்ஸ் ஆபீஸ் ஃபைட் அப்புறம்… இது ரிலீஸுக்கு முந்தைய குஸ்தி\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nஏ. ஆர் முருகதாஸ் மீது நோ ஆக்‌ஷன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/17/puligal.html", "date_download": "2018-12-12T09:35:42Z", "digest": "sha1:MXQEZ4OQVZ3MCB2G44HHU6MCRXZPJWXW", "length": 18279, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | sri lankan troops face fresh pressure in jaffna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nபுலிகள் தாக்குதல் தீவிரமடைகிறது; யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ராணுவம் பின்வாங்கியது\nயாழ்ப்பாணம் நகரை நோக்கி விடுதலைப் புலிகள் வெகு வேகமாக முன்னேறி வருவதாகவும், யாழ். நகரின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கடும்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ராணுவம் பின் வாங்கி வருவதாகவும் இலங்கை ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள ராணுவத்தினரின் பல முகாம்களை குறிவைத்து புலிகள் கடுமையாக தாக்குதல் தொடங்கியுள்ளனர். இதைச் சமாளிக்கமுடியாமல் பல இடங்களில் ராணுவத்தினர் பின் வாங்கி விட்டனர். கடும் மூர்க்கத்துடன் புலிகள் தாக்குதல் தொடுப்பதாக ராணுவத்தின் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கடும் தாக்குதலை விடுதலைப் புலிகள் துவங்கினர். நாவற்குழி, தச்சன்தோப்பு ஆகிய இரு முக்கியயாழ்ப்பாணப் புறநகர்ப் பகுதிகளை அவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றினர்.\nதற்போது யாழ்ப்பாணம் நகரம் மற்றும் சாவகச்சேரிஆகிய இரு நகரங்களையும் நோக்கி விடுதலைப் புலிகள் வெகு வேகமாக முன்னேறி வருவதாகராணுவம் தெரிவித்துள்ளது.\nமக்கள் மீது குண்டு வீசுவதாக புலிகள் மீது அரசு புகார்:\nஇதற்கிடையே, மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் குண்டு வீசுவதாக இலங்கை அரசு புகார கூறியுள்ளது. யாழ். நகரிலுள்ள 1லட்சம் பேரையும் வெளியேற்றும் விதத்தில் இப்படிச் செய்வதாகவும் அது கூறியுள்ளது.\nஅரசுத் தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஒளிபரப்பான செய்தியில், போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உணவுப்பொருட்களை எடுத்துச் சென்ற வாகன வரிசை மீது விமானப் படை குண்டு வீசித தாக்குதல் நடத்தியது. இதில் புலிகள் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டதாகதெரிகிறது.\nராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பலிதா பெர்னாண்டோ கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும்கொழும்புத் துறை பகுதியில் கடும் சண்டை நடந்தது. இதில் புலிகள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது. ராணுவத்தினர் புலிகள் தாக்குதலைச் சமாளிக்கும்வகையில் புதிய இடங்களில் நிலை கொண்டுள்ளனர்.\nஇதற்கிடையே, போரை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.\nபுதன்கிழமை புத்தரின் பிறந்தநாள் இலங்கையில் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில் புத்த மத சாமியார்கள் மத்தியில்சந்திரிகாவின் செய்தி வாசிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருந்ததாவது:\n17 ஆண்டுகளாக அரசுடன் மோதி வருவதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். புத்தர் காட்டிய அமைதி வழியில்தான் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணவேண்டும் என்று புத்த மதத்தினரும், பிற மதத்தினரும் உணர்வார்கள். அமைதி, இரக்கத்தைப் போதித்த புத்தரின் போதனையைப் பின்பற்றி புலிகளும்பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.\nபுத்தரின் கொள்கையைப் பின்பற்றி, தமிழர்களும், பிற இனத்தவர்களும் சம உரிமையுடன், அந்தஸ்துடன் வாழ்வதற்க��ற்ற வகையில் புதிய திட்டத்தைவிரைவில் இலங்கை அரசு கொண்டு வரும். அனைவருக்கும் உடன்பாடான வகையில் இந்த திட்டம் இருக்கும்.\nவிடுதலைப் புலிகள் உள்பட தனி நாடு கோரி போராடி வரும் யாருடனும் பேச அரசு தயாராக உள்ளது. ஆனால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் ராணுவம் வாபஸ் பெறப்பட மாட்டாது என்று அவர் கூறியிருந்தார்.\nமேலும் யாழ்ப்பாணம் செய்திகள்View All\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-43528356", "date_download": "2018-12-12T09:59:21Z", "digest": "sha1:Y5YNTQSJ62NI4YP7Z2QRYSTYMOTR4HCK", "length": 8750, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "நீர்வாழ் உயிரினங்களுடன் சென்று ஆய்வு செய்யும் ரோபோ மீன் “சோஃபி” - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nநீர்வாழ் உயிரினங்களுடன் சென்று ஆய்வு செய்யும் ரோபோ மீன் “சோஃபி”\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநீர்வாழ் உயிரினங்களை ஆய்வு செய்ய எம்ஐடி சிசெயில் நிறுவனம் செய்த மென்மையான ரோபோ மீன்தான் ’சோஃபி’.\nமீன்களுக்கு பக்கத்தில் நீந்தி செல்லும் இந்த ரோபோ மீன், கண்களாக வைக்கப்பட்டிருக்கும் லென்ஸை கொண்டு உயர் பிரிதிறனுடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்கிறது.\nபிரான்ஸ்: பிணைக்கைதிக்கா�� தன்னுயிர் தந்த போலீஸ் அதிகாரி\n'சால்ட் ஃபிஷ்': அராஃபத்தை கொல்ல இஸ்ரேல் அமைத்த படை\nபாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா\nஇராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: சுணக்கத்துடன் செயல்பட்டதா இந்திய அரசு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ சிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nசிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nவீடியோ பிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nபிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nவீடியோ “ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\n“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nவீடியோ சமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nசமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nவீடியோ 'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\n'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/06/blog-post_34.html", "date_download": "2018-12-12T09:47:49Z", "digest": "sha1:RF7QVKRAL6MEAH5WW34VDNCH5GBS27LQ", "length": 15197, "nlines": 156, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு.", "raw_content": "\nமருத்துவம், என்ஜினீயரிங் படிப்பில் சேர தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு.\nமருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக் கான தரவரிசை பட்டியல் (வியாழக் கிழமை) வெளியிடப்பட உள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்கள் உள்ளன. மேலும் 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 784 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகள் 11 உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர பல் மருத்துவ இடங்கள் 1,020 உள்ளன. இந்த இடங்களில் சேர விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்பட்டது. 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்து சேர்ந்தன. தரவரிசை பட்டியல் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 41 மையங்களில் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது. ஆனால் அண்ணா பல்கலைக்கழக உதவி மையத்தில் மட்டும் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற்றது. தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு உத்தேசமாக ஜூலை 7-ந் தேதி தொடங்கப்படுகிறது.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர��வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_858.html", "date_download": "2018-12-12T10:06:15Z", "digest": "sha1:XRSQ36W6ICOPSCP73KVD7KJM7NVLRPWV", "length": 5175, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பெரும்பான்மையுள்ளவர்களுக்கே அதிகாரம்: ரதன தேரர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெரும்பான்மையுள்ளவர்களுக்கே அதிகாரம்: ரதன தேரர்\nபெரும்பான்மையுள்ளவர்களுக்கே அதிகாரம்: ரதன தேரர்\nதான் தொடர்ந்தும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்படுவதாக தெரிவிக்கின்ற அத்துராலியே ரதன தேரர், நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ளவர்களுக்கே அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என கருத்து வெளியி���்டுள்ளார்.\nஇன்றைய அமர்வில் அவரும் கலந்து கொண்டிருந்த அதேவேளை பிரதமரின் நிதிக் கையாடலைத் தடுக்குமுகமான பிரேரணை 123 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளளது.\nஇந்நிலையிலேயே, தற்போது நிலவரம் மாறி வருவதோடு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மைப் பலம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/contradiction18/", "date_download": "2018-12-12T09:17:44Z", "digest": "sha1:GD2R3NJ4CFKJWDJHLFGQ5YCEWY5OWDUU", "length": 3968, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 18!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 18\na. எகோனியா (பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான். மத்தேயு 1:12)\nb. நேரி ‘(யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன���. லூக்கா 3:27)\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 1)\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nபைபிளில் முரண்பாடுகள் - 6\nபைபிள் - முரண்பாடுகளின் முழு உருவம்\nஇஸ்ரவேலருக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்ட இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95/", "date_download": "2018-12-12T09:49:13Z", "digest": "sha1:A4U6O2RPFURQCTINW7N4IZODFOJKDNJV", "length": 10704, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "ஆங் சான் சூகியின் கவுரவ குடியுரிமையை பறிக்கும் தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம் | Madhimugam", "raw_content": "\nவடகடலோர மாவட்டங்களில் 15, 16 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அம் மாநில ஆளுநர் ஆனந்தி பட்டேல் அழைப்பு\nநாடாளுமன்றத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன\nகஜா புயல் நிவாரணத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்திப்பு\nஆங் சான் சூகியின் கவுரவ குடியுரிமையை பறிக்கும் தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வரும் மியான்மர் ஆளும் கட்சி தலைவருமான ஆங் சான் சூகியின் கவுரவ குடியுரிமையை பறிக்கும் தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.\nமியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் 10லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் வசித்து வரும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது கடந்த 2017 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமானது. இதனால் உயிருக்கு அஞ்சி ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் சென்ற பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட இனப்படுகொலை என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதே கருத்தை கனடா உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளும் குறிப்பிட்டிருந்தன. இவ்விவகாரத்தில் தலையிட தவறிய மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி-க்கு கடந்த 2007-ம் ஆண்டு கனடா அளித்த கவுரவ குடியுரிமையை பறிக்க வகைசெய்யும் தீர்மானம் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு முன்னர் போராடி பல ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த ஆங் சான் சூகி, திபெத் நாட்டை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப் சாய், ஆகியோருக்கு கனடா நாடு கவுரவ குடியுரிமை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்க மக்கள் நீதி மையம் முடிவு\nஆசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி காலிறுக்கு முன்னேற்றம்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வுமையம்\nதமிழகம் – கர்நாடகம் இடையேயான பேருந்து சேவை நிறுத்தம்\nஅவமதிப்பு பேச்சு தொடர்பாக 4வார காலத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்\nவடகடலோர மாவட்டங்களில் 15, 16 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/page/2/", "date_download": "2018-12-12T10:22:46Z", "digest": "sha1:VKUTYM4RJGI3SBUJX6CZLHSBO3RI4JEX", "length": 13903, "nlines": 58, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Reliance Jio News Tamil | ஜியோ செய்திகள்", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் – அம்பானி பெருமிதம்\nகடந்த செப்டம்பர் 5, 2016 அன்று ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்டு பல்வேறு சாதனைகளை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் படைத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் ஜியோ ஒரு ஆண்டிற்கு முன்பு தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் புரட்சி நிறுவனமாக களமிறங்கிய ஜியோ ஒரு வருடத்தில் மிக வேகமாக வளர்ந்த நிறுவனங்களில் முன்னிலை வகிக்கின்றது. இந்தியர்கள் நவீன நுட்பங்களை பெறுவதில் பின் தங்கியுள்ளனர் என்ற மாயை ஜியோ வருகையின் பின்னர் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அம்பா இலவச […]\nTagged 4ஜி, சாதனை, ஜியோ, ஜியோ சிம், ஜியோபோன், டெலிகாம், ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ : ஜியோ பணியாளர்களுக்கு முகேஷ் அம்பானி கடிதம்\nமுதல் வருடத்தை வெற்றிகரமாக கடந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, ஜியோ நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ முதலாம் ஆண்டு நிறைவு கடந்த செப்டம்பர் 5, 2016 அன்று அதிகார்வப்பூர்வமாக தொலைத்தொடர்பு துறையில் தனது 4ஜி சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிய நிலையில் முதல் வருட நிறைவில் 130 மில்லியன் அதாவது 13 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக முகேசு அம்பானி கடிதத்தில் […]\nTagged 4ஜி, அம்பானி, ஜியோ, முகேசு அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ\nஜியோ 4ஜி வேகத்தில் முதலிடம் டிராய் ஜூலை மாத நிலவரம்\nநாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராய் மைஸ்பீடு அறிக்கையின் படி மிக வேகமான 4ஜி நெட்வொர்க்காக தொடர்ந்து 7 மாதங்களாக முன்னிலையில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஒரு வருடத்திற்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு இலவச டேட்டா சலு��ைகள் மற்றும் வரம்பற்ற அழைப்புகளின் காரணமாக தொடர்ந்து தொலைத்தொடர்பு துறையை பரபரப்பாக வைத்திருக்கும் நிலையில் பீச்சர் ரக இலவச ஜியோபோன் மொபைலை வெளியிட்டுள்ளது. டிராய் […]\nTagged 3ஜி, 4ஜி, ஏர்செல், ஏர்டெல், ஐடியா, ஜியோ 4ஜி, டிராய், பிஎஸ்என்எல், வோடபோன்\nஏர்டெல் 4ஜி Vs ஜியோ 4ஜி – பெஸ்ட் டேட்டா பிளான்\nசமீபத்தில் ஏர்டெல் வெளியிட்டுள்ள ரூ.8 முதல் ரூ.399 வரையிலான திட்டங்கள் ஜியோ 4ஜி சேவைக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், ஜியோவுக்கு ஈடுகொடுக்காமலே ஏர்டெல் ஆஃபர் உள்ளதை அறிந்து கொள்ளலாம். ஏர்டெல் ஆஃபர் ரூ.8 க்கு தொடங்குகின்ற ஏர்டெல் ஆஃபர் ரூ.399 வரையில் பெரும்பாலான திட்டங்கள் ஜியோ நிறுவன திட்டத்த்தின் விலையிலே அமைந்திருப்பதால் அதே சலுகையை ஏர்டெல் வழங்குகின்றதா என்பதனை அறிந்து கொள்ளலாம். ரூ. 5 கட்டணத்தில் வழங்கப்படுகின்ற ஒருமுறை ரீசார்ஜ் திட்டத்தில் 2ஜி/3ஜி பயனாளர்கள் 4ஜி சேவைக்கு மாறினால் […]\nTagged Airtel, jio vs airtel, Reliance Jio, ஏர்டெல், ஜியோ, ஜியோ Vs ஏர்டெல், ஜியோ ஆஃபர், ரிலையன்ஸ்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 4ஜி சேவையில் வந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ போன் 60 லட்சம் முன்பதிவுகளுடன் பெற்றுள்ள 4ஜி பீச்சர் போன் டெலிவரி எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ போன் டெலிவரி கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட்ட இலவச ஜியோ போன் அபரிதமான ஆதரவை பெற்று முதல் நாளில் மட்டுமே 60 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதாக என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் தற்காலிகமாக ஜியோஃபோன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக […]\nTagged 4g jiophone, ஏர்டெல், ஜியோ சிம், ஜியோ போன், ரிலையன்ஸ் ஜியோ\n91 சதவீத டேட்டா கார்டு சந்தையை கைப்பற்றிய ஜியோ ஃபை\nஇந்தியாவின் 4ஜி சேவையில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஜியோ நிறுவனம் டேட்டா கார்டு சந்தையில் ஜியோ ஃபை கருவி வாயிலாக 91 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. ஜியோ ஃபை டேட்டா கார்டு ஜியோ நிறுவனம் விற்பனை செய்து வரும் ஜியோஃபை மீஃபை கருவி தொடர்ந்து டேட்டா கார்டு சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. 2016 ஆம் ஆண்டின் பாதியில் 16 % சந்தை மதிப்பிலிருந்து இந்த கருவி 77 சதவீத சந்தையை கைப்பற்றியதை தொடர்ந்து ஏறுமுகமாக […]\nTagged 4ஜி, jio, jiofi, ஜியோ ஃபை, ஜியோ சிம், ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ போன் முன்பதிவு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விபரம்\nமுகேசு அம்பானி கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோபோன் முன்பதிவு நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கப்பட்டு 30-40 லட்சம் மொபைல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. ரிலையன்ஸ் ஜியோ போன் இலவசமாக அறிமுகம் செய்யப்படுகின்ற பீச்சர் ரக ஜியோபோனுக்கு முன்பதிவு நேற்று மாலை முதல் தொடங்கப்பட்டதை தொடர்ந்து அதிகப்படியான பயனர்கள் அதாவது 40 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களை பெற்ற ஜியோ இணையதளம் மற்றும் மை ஜியோ ஆப்பில் முன்பதிவு செய்ய ஆர்வம் […]\nTagged 4ஜி, அம்பானி, ஜியோ, ஜியோபோன், ரிலையன்ஸ்\nஜியோபோன் முன்பதிவு இணையதளம் முடங்கியது\nஇந்தியாவின் ஸ்மார்ட்போன் என வெளியிடப்பட்டுள்ள ஜியோபோன் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே ஜியோ இணையதளம் முடங்கியது. ஜியோபோன் இணையதளம் முடங்கியது ரூ.1500 திரும்ப பெறதக்க டெபாசிட் தொகையாக கொண்டு விலையில்லா 4ஜி பீச்சர் மொபைலாக வெளியிடப்பட்டுள்ள ஜியோபோன் முன்பதிவு இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலே இணையத்தை அனுகுவதில் பயனாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். தினமும் ஒரு லட்சம் ஃபீச்சர் மொபைல் போன்களை விற்பனை செய்ய இலக்கினை நிர்ணையித்துள்ள ரிலையன்ஸ் […]\nதீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nYoYo கல்லூரி தூதராக விருப்பமா\nரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95\nமடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி\nரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/blog-post_62.html", "date_download": "2018-12-12T09:23:31Z", "digest": "sha1:A45BUOATPAWCMJMX4YLBWV3O7R4XDH3U", "length": 5168, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "சஜித் பிரேமதாசவே அடுத்த தலைவராக வேண்டும்: மரிக்கார் - sonakar.com", "raw_content": "\nHome NEWS சஜித் பிரேமதாசவே அடுத்த தலைவராக வேண்டும்: மரிக்கார்\nசஜித் பிரேமதாசவே அடுத்த தலைவராக வேண்டும்: மரிக்கார்\nஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் எஸ்.எம். மரிக்கார்.\nநீண்ட காலமாக தலைமைப்பதவியில் இருக்கும் ரணிலுக்கு எதிராக கட்சி மட்டத்தில் பாரிய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருவதுடன் சஜித் பிரேமதாச தலைமைப் பதவியை ஏற்க இதுவே சரியான தருணம் எனவும் கருதப்படுகிறது.\nஎனினும், தனது பதவியை விட்டுக் கொடுக்க ரணில் தயாரில்லாத நிலையில், ரணில் விலகினால் சஜித் நியமிக்க்ப்படவ வேண்டும் என மரிக்கார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF,%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%20,%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-12T10:08:17Z", "digest": "sha1:6F27WODJMLJ5BSXKWKYTN643VPZYOPDC", "length": 3086, "nlines": 59, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: காவிரி, ஒரு லட்சம் கனஅடி ,தண்ணீர் திறப்பு\nவியாழக்கிழமை, 09 ஆகஸ்ட் 2018 00:00\nகாவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு\nகர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், கேஆர்எஸ் அணையிலிருந்து 22 ஆயிரம் கன தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.\nகாவிரியில் தண்ணீர் திறப்பப்பு அதிகரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 98 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/mar/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2880086.html", "date_download": "2018-12-12T09:40:10Z", "digest": "sha1:6X7RUJKK4EY7S3UQRGGF6FKPSPWEJKEI", "length": 6739, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திருத்துறைப்பூண்டியில் மக்கள் நீதிமன்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy DIN | Published on : 14th March 2018 02:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருத்துறைப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிலுவைத்தொகை வசூலுக்கான மக்கள் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர். கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், 80 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு, ரூ. 53,925 வசூல் செய்யப்பட்டது. பி.எஸ்.என்.எல். முதன்மை கணக்கு அலுவலர் டி.கே. உதயா, வட்ட சட்டப் பணிகள் குழு உறுப்பினர்கள் நா. பாலன், டி. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாக உதவியாளர் அருண்மொழிவர்மன், தன்னார்வலர் பி. கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/03/101673.html", "date_download": "2018-12-12T11:00:49Z", "digest": "sha1:SMC4YV4VP7V4UBCKN42LYK2CGMLAKP45", "length": 16599, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்கால தடை", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nஇலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட இடைக்கால தடை\nதிங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018 உலகம்\nகொழும்பு, இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.\nபிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே மீது அதிருப்தி அடைந்த இலங்கை அதிபர் சிறிசேனா, திடீர் நடவடிக்கை எடுத்து ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால், இலங்கை பார்லிமென்ட்டில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இருந்தாலும், அந்நாட்டில் அரசியல் குழப்பம் தீர்ந்தபாடில்லை.\nஅந்நாட்டு எம்.பி.க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது. ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும் வரும் 12-ம் தேதி ஆஜராகவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்ம���ஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்பு\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n3தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n4நடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/may17.html", "date_download": "2018-12-12T10:22:06Z", "digest": "sha1:XI5LQ3CYQ6HTR6N4G2CRABNEN5D4VVBL", "length": 17377, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "எம்.கே.நாராயணன், தி இந்துவின் என்.ராமிற்கு எதிரான முற்றுகைப் போராட்டம். இந்திய-இலங்கை அரசின் சதித்திட்டத்தினை முறியடிக்க ஒன்று கூடுங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎம்.கே.நாராயணன், தி இந்துவின் என்.ராமிற்கு எதிரான முற்றுகைப் போராட்டம். இந்திய-இலங்கை அரசின் சதித்திட்டத்தினை முறியடிக்க ஒன்று கூடுங்கள்\n’தி இந்து’விற்கு எதிரான தொடர் போராட்டத்தின் இரண்டாம் நாளாக நாளையும் போராட்டம் நடத்துகிறோம்.\nஇலங்கை அரசின் துணையோடும், உதவியோடும் ’தி இந்து’ நவம்பர் 4ஆம் தேதி மாலை ஈழ அகதிகள் குறித்த கருத்துருவாக்க அரங்கினை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழினப்படுகொலையின் இந்தியாவின் பங்கினை செய்த எம்.கே நாராயணனும், என்.ராமும் இக்கருத்தரங்கில் பங்கெடுக்கிறார்கள். 2009 யுத்தம் முடிவுற்றவுடன் ’ஈழத்தமிழர்களை’ சித்தரவதை முள்வேலி முகாமில் வைத்திருந்ததை கண்டு ‘மிகச்சிறந்த அனுபவத்தினை கண்டுணர்ந்தேன்’ என என்.ராம் தி இந்துவில் எழுதிய கட்டுரை தமிழின செயல்பாட்டாளர்களின் ரத்தத்தினை கொதிப்படைய வைத்தது. தினம் தினம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட அந்த முகாமை சிலாகித்து கட்டுரை எழுதி தனது வக்கிரத்தினை காட்டியவர் தி இந்துவின் ஆசிரியர் என்.ராம்.\nபாலச்சந்திரன் படுகொலைப் படத்தினை தனது இதழில் வெளியிட்டு, பாலச்சந்திரன் குறித்தான பொய்ச் செய்திகளையும், பாலச்சந்திரனும் குழந்தைப் போராளி போன்றே இருப்பவன் என்றும், பிற குழந்தைகள் உடுத்த உடையின்றி வரும் பொழுது பள்ளிக்கு ஏ.சி கார்களில் சென்றவன் என்றும் பொய்க்கட்டுரைகளை எழுதியது தி இந்து. இதன் மூளையாகச் செயல்படுபவர் என்.ராம்.\n2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை முன்னின்று செய்து முடித்தவர் எம்.கே நாராயணன். ராஜீவ் கொலைவழக்கில் சந்தேகத்திற்குறிய நபர் என்று வர்மா கமிட்டி , ஜெயின் கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர் இவர். தமிழின விரோத நிலைப்பாடு கொண்ட இந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி, 2009இல் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராக இருந்து இலங்கைக்கு முழு உதவியையும் செய்தவர்.\nஇந்த நபர்கள் ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கம் நடத்துகிறார்களாம். அதுவும் தமிழகத் தலைநகரின் மையத்தில் நிகழ்த்துகிறார்கள்.\nசந்திரிகாவின் பின்னனியோடு தமிழீழ மக்களிடத்தில் நல���லிணக்கத்தினை குறிப்பாக அகதிகளோடும் ஏற்படுத்துகிறோம் என்கிற பிம்பத்தினை காட்டுவதற்கு இந்த கும்பல் முனைகிறது.\nஇனிமேலும் தமிழர்கள் ஏமாறப்போவதில்லை. வீணர்கள் கூட்டம் நம் இனத்தினை வேட்டையாட இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. ஒற்றை நபராக இருந்தாலும் எமது எதிர்ப்பினை பதிவு செய்வது தமிழரின் வரலாற்றுக்கடமை.\nநமது எதிர்ப்பின்றி இந்தக் கும்பல் நம்மிடத்தில் செயலாற்றுவது நம்மை தலைகுனியச் செய்யும் செயல். நமது சுயமரியாதையை இழந்து இவர்களிடம் தோற்பதை நாங்கள் விரும்பவில்லை.\nஎதிர்ப்பு ஏதுமின்றி தமிழின விரோதிகள் வந்துசெல்வதை எந்த மானத்தமிழரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை சொல்ல நாளை மாலை ஒன்று கூடுகிறோம்.\nஇனப்படுகொலையில் இந்தியாவின் பங்களிப்பினை அம்பலப்படுத்தி, குற்றவாளிகளை மக்களிடத்தில் அடையாளப்படுத்த விரும்பும் தோழர்கள் இப்போராட்டத்தில் பங்கெடுக்கலாம்.\nஇந்தியாவை எதிர்க்கிறேன் என்பவர்கள், ஈழத்தினை நேசிக்கிறேன் என்பவர்கள், தமிழனை கொச்சைப்படுத்துபவனை வெல்வேன் என்று மார்தட்டுகிற அனைத்து தோழர்களும் கைகோர்ப்போம்.\nஎதிரிக்கு நம்முடைய பலமான எதிர்ப்பினை பதிவு செய்வோம். எதிரியை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவர்கள் எம்முடன் இணைக.\nகட்சி, சாதி, மத எல்லை கடந்து ஒன்று கூடுவோம்.\nஇடம் : மியூசிக் அகடமி, மைலாப்பூர், ராதாகிருட்டினன் சாலை.\nநேரம் : மாலை 5 மணி முதல்\nதேதி : நவம்பர் 4, புதன் கிழமை.\nஆயிரமாய் ஒன்று கூடுவோம். நரிகளை விரட்டுவோம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனித��ானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eezamulagmdiscussions.blogspot.com/2014/07/blog-post_3.html", "date_download": "2018-12-12T09:30:11Z", "digest": "sha1:JA4GUWGZVOUVBGBFIB6U4FWJQCFOPW75", "length": 5662, "nlines": 63, "source_domain": "eezamulagmdiscussions.blogspot.com", "title": "ஏழாம் உலகம் விமர்சனங்கள்: சரவணன் சுப்ரமணியன் கடிதம்", "raw_content": "\nஇணையதள எழுத்த���க்கள் வழியாகவே உங்களை பழக்கம். நான் அதிகம் நவல்களை படித்தது இல்லை. சமீபத்தில் உங்கள் ஏழாம் உலகம் நாவலை வாசித்தேன். கொடுமையான ஒரு வாழ்க்கையை நேரில் கண்ட அனுபவம் பெற்றேன். எங்கள் ஊரில் தீர்த்தமலை அருகிலே பிச்சைக்காரர்களின் உலகம் உண்டு. அவர்கள் பெரும்பாலும் நாடோடிகள். இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிற கசப்பான அடிமை வாழ்க்க்கை அவர்களுக்கு இருக்காது. உங்கள் எழுத்துக்கள் என்னை கதிகலன்கச்செய்தன. அம்மாடி என்ன ஒரு வாழ்க்கை என்ற நினைப்பு வந்தது.\nஆனால் அந்த மக்கலின் வாழ்க்கையைப் பார்த்தால் அதிலேயும் அன்பும் பாசமும் தியாகமும் இருக்கிறது. மனிதனின் நற்குணங்கள் எல்லா இடத்திலும் அவனுடன் வரும் அதனால்தான் அவன் மனிதன் இல்லையா குப்பையிலே கிடந்தாலும் சந்தையிலே விற்கப்பட்டாலும் அவன் மனிதன் அல்லவா குப்பையிலே கிடந்தாலும் சந்தையிலே விற்கப்பட்டாலும் அவன் மனிதன் அல்லவா அந்த எண்ணம்தான் என் மனதில் கிடைத்தது.\nதீர்த்தமலை எனக்கு நன்றாகத்தெரிந்த ஊர். ஏழாம் உலகம் பற்றிய உங்கள் கருத்துக்கள் அந்நாவலின் சாரத்துக்குள் நீங்கள் சென்றிருப்பதையே காட்டுகின்றன. மனிதன் அமிலத்தில் ஊறினால் எது மிஞ்சுகிறதோ அதுவே மனிதத்தன்மை அல்லவா\nநான்கடவுள் ஏழாம் உலகம் -வாசு\nஹரன் பிரசன்னா விமர்சனம்- மரத்தடி\nஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazon-summer-sale-2018-day-2-25-gadgets-you-can-buy-less-than-rs-1000-017793.html", "date_download": "2018-12-12T10:26:37Z", "digest": "sha1:SG25EUHSMEVJIQOOFLKWVENFBMBEASFG", "length": 21319, "nlines": 205, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான் சம்மர் சேல் அதிரடி: ரூ.1000 விலையில் கிடைக்கும் பொருட்கள் | Amazon Summer Sale 2018 Day 2 25 gadgets you can buy in less than Rs 1000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமேசான் சம்மர் சேல் அதிரடி: ரூ.1000 விலையில் கிடைக்கும் பொருட்கள்.\nஅமேசான் சம்மர் சேல் அதிரடி: ரூ.1000 விலையில் கிடைக்கும் பொருட்கள்.\nவிண்வெளியில் விண்கலனுக்கு பஞ்சர் ஒட்டி ரஷ்யா சாதனை.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஅமேசான் நிறுவனம் தற்சமயம் சம்மர் சேல் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது, மேலும் இந்த சிறப்பு சலுகையில் பல்வேறு மின்சாதனங்களை குறைந்த விலையில் வாங்க முடியும். அதன்பின்பு பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் போட்டியாக அமேசான் சம்மர் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக அமேசான் சம்மர் சேல் பொறுத்தவரை மே 13-ம் தேதி முதல் மே 16-ம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ மேலும் பல்வேறு மக்கள் இந்த சிறப்பு சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ.1000 விலையில் கிடைக்கும் சிறந்த பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nboAt in-இயர்போன் மாடலின் முந்தைய விலை ரூ.1,299-ஆக இருந்தது,தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.499-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 105 சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,199-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.942-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1.8-இன்ச் டிஸ்பிளே மற்றும் 800எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இவற்றுள் அடக்கம்.\n3.போர்ட்ரான் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்\nபோர்ட்ரான் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,741-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.249-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.\nசான்டிஸ்க் ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,125-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.928-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபிலிப்ஸ் Spa75B/94 ஸ்பீக்கர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.3,499-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.829-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் யுஎஸ்பி கேபிள் போன்ற பல்வேறு அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.\n6. மி 10000எம்ஏஎச் பவர்பேங்க்\nமி 10000எம்ஏஎச் பவர்பேங்க் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,199-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.899-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபிங்கோ பேண்ட் எம்2 சாதனத்திற்கு 80சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது,அதன்படி இந்த சாதனத்தின் முந்தைய விலை ரூ.3,999-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.789-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபோர்ட்டானிக் ப்ளுடூத் ஹெட்செட் சாதனத்திற்கு 22சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டள்ளது, எனவே இந்த ப்ளுடூத் ஹெட்செட் சாதனத்தை ரூ.936 விலையில் வாங்க முடியும்.\nAnyCast M2 Plus வைஃபை டிவி-ஸ்டிக் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,230-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.919 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nகேஸ்வோ ஸ்மார்ட் வாட்ச் மாடலின் முந்தைய விலை ரூ.1,250-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.749 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1.48-இன்ச் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.\nநெட்கியர் வைஃபை ரூட்டர் சாதனத்திற்கு ரூ.999-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.400 விலையில் விற்பனை செய்யப்படுகிறமு என்பது குறிப்பிடத்தக்கது.\nடெல் WM126 வயர்லெஸ் மவுஸ் சாதனத்திற்கு 13சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்த சாதனத்தை ரூ.649-விலையில்\nஐபால் MusiLive BT39 ஸ்பீக்கர் மாடலுக்கு 57சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்த ஐபால் ஸ்பீக்கர் சாதனத்தை ரூ.999-விலையில் வாங்க முடியும்.\nஇன்டெக்ஸ் IT-PB11K பவர்பேங்க் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,899-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.699 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஜேபிஎல் ஹெட்செட் சாதனத்திற்கு ரூ.391-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.899-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nLogitech MK200 கீபோர்டு மற்றும் மவுஸ் சாதனங்களின் முந்தைய விலை ரூ.1,195-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.900-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n17. ஐபால் ராக்கி ஹெட்போன்\nஐபால் ராக்கி ஹெட்போன் சாதனத்தின் முந்தைய விலை ரூ.699-ஆக இருந்தது,தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.474-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n18. போட் ஸ்டோன் ஸ்பீக்கர்\nபோட் ஸ்டோன் ஸ்பீக்கர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,990-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nRedgear Smartline Wired கேம்பேட் சாதனத்தின் முந்தைய விலை ரூ.399-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.324-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nIndeBlue 3-in-1 யுஎஸ்பி கேபிள் மாடலின் முந்தைய விலை ரூ.1,998-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.997-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகிங்ஸ்டன் டேட்டா டிராவலர் சாதனத்தின் முந்தைய விலை ரூ.1,300-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.789-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nLogitech C170 வெப் கேமரா சாதனத்திற்கு ரூ.470-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.925 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் 5மெகாபிக்சல் தன்மையை கொண்டுள்ளது இந்த வெப் கேமரா.\nBrainwavz Jive இயர்போன் சாதனத்தின் முந்தைய விலை ரூ.2,899-ஆக இருந்தது, தற்சமயம் அமேசான் சம்மர் சேல் மூலம் விலைகுறைக்கப்பட்டு ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nRii Mini கீபோர்டு சாதனத்திற்கு 79சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே ரூ.695-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.\n25.ஐபால் ப்ளூடூத் ஆடியோ ரிசிவர்\nஐபால் ப்ளூடூத் ஆடியோ ரிசிவர் சாதனத்திற்கு 80சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே ரூ.545-விலையில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் லைவ் வீடியோ ஷாப்பிங்.\nநிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebooks-new-ai-research-is-real-eye-opener-018227.html", "date_download": "2018-12-12T09:46:30Z", "digest": "sha1:YCSLCWJ2COY2F3ZEZ5FNIVAGL6W7Y5IK", "length": 13465, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "மூடிய கண்ணை திறக்கும் அம்சத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக் | Facebooks new AI research is a real eye opener - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூடிய கண்ணை திறக்கும் அம்சத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\nமூடிய கண்ணை திறக்கும் அம்சத்தை அறிமுகம் செய்தது பேஸ்புக்.\nவிண்வெளியில் விண்கலனுக்கு பஞ்சர் ஒட்டி ரஷ்யா சாதனை.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nபேஸ்புக் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பேஸ்புக் பகுதியில் சேர்க்கும் வண்ணம் உள்ளது, அதன்படி பேஸ்புக் தற்சமயம் அறிமுகம் செய்தது என்னவென்றால் ஒரு புகைப்படத்தில் இருப்பவரின் கண்கள் மூடியபடி இருந்தால் அவற்றை திறந்திருப்பது போல மாற்றும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.\nஇந்த புதிய வசதி மக்களிடம் பல்வேறு வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பல்வேறு ஆராய்சிகள் மேற்கொண்டு வருகிறது பேஸ்புக் நிறுவனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுறிப்பாக கண்கள் மூடிய நிலையில் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தில், அந்த நபரின் சரியான கண்கள் திறந்திருப்பது போல் மாற்றும்\nதிறன் படைத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேஸ்புக் நிறுவனத்தின் ஆராய்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.\nமேலும் புதிய அம்சத்தில் Intelligent In-painting என்கிற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, பின்பு இதனை அடோப் நிறுவனம் தனது அப்ளிகேஷனில் புகுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Intelligent In-painting முறையில் செயல்பட்டு, புகைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறையை சரிசெய்யும். அந்தப் புகைப்படத்திலேயே உள்ள மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, ஊகத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மாற்றத்தைச் செய்யும்.\nபேஸ்புக் பயனர்கள் கடந்த காலத்தில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட நிலைத்தகவல்(Status) மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கும் வண்ணம், தனி பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிர்வாகம். ஓர் ஆண்டு/முந்தைய ஆண்டுகளில் அதே நாளில் நண்பர்களுடன் பகிர்ந்த பதிவுகளை பார்க்கும் பேஸ்புக்கின் \"On this day\" வசதியின் நீட்டிப்பாக \"மெமரீஸ்\" என்ற இந்த பகுதி கருதப்படுகிறது.\n\"Recap of Memories\" எனும் புதிய வசதி மூலம், மாதாந்திர மற்றும் கடந்த ஆண்டுகளில் ஒரு சீசனில் நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை காணொளி (வீடியோ) பதிவாக தருகிறது. \"Memories you have missed\" என்ற அம்சத்தின் மூலம், கடந்த சில வாரங்களில் நீங்கள் தவறவிட்ட சில பதிவுகள் காண்பிக்கப்படும்.\nFriends Made On This Day ஏற்கனவே வழங்கப்படும் வசதியான \"On This Day\" யை தொடரவுள்ள பேஸ்புக், எப்போதும் போல கடந்த காலத்தில் அதே நாளில் பகிர்ந்த மற்றும் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் காண்பிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பர்களானவர்களின் பட்டியலை காணொளி அல்லது புகைப்படத் தொகுப்பாக, \"Friends Made On This Day\" என்ற வசதி மூலம் தெரியப்படுத்துகிறது இந்த சமூக வலைதளம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் லைவ் வீடியோ ஷாப்பிங்.\nவிலையை குறைத்து அதிரவிட்ட ஓப்போ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/46506-army-public-school-recruitment-2018-for-8000-pgt-tgt-and-prt-posts-at-137-school-across-country.html", "date_download": "2018-12-12T11:05:56Z", "digest": "sha1:RQ2Y4LOWYDGUSCTEDNI7UE5MP5SFOWCQ", "length": 7798, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு ! | Army Public School Recruitment 2018 for 8000 PGT, TGT and PRT Posts at 137 School Across Country", "raw_content": "\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஅறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nஜன.21 முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nகலப்பட பால்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\n8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு \nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவ பொதுப் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராணுவ நலவாரிய கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகாலிப் பணியிடம் : 8000\nகல்வித் தகுதி : பிஎட், பி.ஏ, எம்.ஏ, பி.எஸ்சி, எம்.எஸ்சி\nவயது வரம்பு : 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : http://aps-csb.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.10.2018\nதேர்வு நடைபெறும் தேதி : 17.11.2018 மற்றும் 18.11.2018\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉதவி ஜெயிலர் வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபெல் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா\n தமிழக அரசில் உங்களுக்கு வேலை இருக்கு\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nகொழும்பு வந்த தமிழீழ அரசு உறுப்பினர்... திருப்பி அனுப்ப துடிக்கும் இலங்கை அரசு\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n5. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n6. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n7. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/63233", "date_download": "2018-12-12T10:52:22Z", "digest": "sha1:53ASPBCJHDHBVAPC47NBRB3FBKPA7V7X", "length": 8624, "nlines": 143, "source_domain": "www.newsvanni.com", "title": "கணவர் செய்த செயல்: 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் கீழே போட்ட தாய்! திடுக்கிடும் காணொளி | | News Vanni", "raw_content": "\nகணவர் செய்த செயல்: 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் கீழே போட்ட தாய்\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மால் ஒன்றிற்கு சென்ற பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது குழந்தை தவறி கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் உள்ள மால் ஒன்றிற்கு பெண் ஒருவர் கணவருடன் தன் பத்து மாதக் குழந்தை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.\nஅப்போது, மூன்றாவது தளத்திற்கு எஸ்கலேட்டரில் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் எஸ்கலேட்டர் இயக்கத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு செல்ஃபி எடுக்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியதாக தெரிகிறது.\nஅப்போது, அந்த பெண் செல்ஃபி எடுக்க முயன்ற போது அந்தப் பெண் கையிலிருந்த 10 மாதக் கைக்குழந்தை எஸ்கலேட்டருக்கும் நடைபாதைக் கைபிடிக்கும் இடையே மோதிக் கீழ் தளத்தில் விழுந்தது.\nஇதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தக் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு தரையில் மோதிய உடனேயே அந்தக் குழந்தையின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nசெல்பி மோகத்தால் அநியாயமாக பச்சை குழந்தை பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுளிர்சாதனப் பெட்டியால் பலியான 2 வயது குழந்தை… பெற்றோர்களே அவதானம்\nஇரண்டு நாட்கள் உணவு சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்ன ஆகும்\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/batti-acci25.html", "date_download": "2018-12-12T10:55:57Z", "digest": "sha1:GTRZWJHPR6V6XVY67YVTOPZGEKGD4SDS", "length": 9421, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "கோரவிபத்து! தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு!! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / கோரவிபத்து தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு\n தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு\nதமிழ்நாடன் September 25, 2018 மட்டக்களப்பு\nமகிழுந்து விபத்தொன்றில் தாயும் அவரது இரு மகள்களும் உயிரிழந்ததுடன், மகன் காயமடைந்துள்ளார்.\nஇக்கோர விபத்து பொத்துவில் – அக்கறைப்பற்று வீதியில் இன்று காலை நடந்துள்ளது.\nதாயுடன�� பிள்ளைகள் வீதியில் சென்று கொண்டிருந்த போது, மகிழுந்து ஒன்று அவர்களை மோதித் தள்ளியுள்ளது.\nவிபத்தில் 34 வயதுடைய தாயும் 6 வயது மற்றும் 12 வயதுடைய பெண் பிள்ளைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.\nகாயமடைந்த 11 வயதுடைய மகன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நில��யம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-1-j1-mirrorless-kit-10-30mm-30-110mm-white-price-pN7tB.html", "date_download": "2018-12-12T10:33:42Z", "digest": "sha1:CG4ES4RPCUKY422N5CMPUTHYN4JRL2VI", "length": 19599, "nlines": 371, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ்\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட்\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுக���றதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட்\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 26,959))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 11 மதிப்பீடுகள்\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 1 J1\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10.1 Megapixels\nசென்சார் சைஸ் 13.2 x 8.8 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/16000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nகன்டினியஸ் ஷாட்ஸ் Yes, 60 fps\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடஸ்ட் றெடுக்ஷன் Dust Shield Glass\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 3:2, 16:9\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n( 8929 மதிப்புரைகள் )\n( 209 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 6904 மதிப்புரைகள் )\n( 47 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 767 மதிப்புரைகள் )\n( 953 மதிப்புரைகள் )\n( 3325 மதிப்புரைகள் )\nநிகான் 1 ஜஃ௧ மைற்ரோர்ல்ஸ் கிட 10 ௩௦ம்ம் 30 ௧௧௦ம்ம் வைட்\n4.3/5 (11 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbuvanam.blogspot.com/2008/12/blog-post_08.html", "date_download": "2018-12-12T10:18:48Z", "digest": "sha1:VMH4FVEKSW4GHQIVVYCE5UJ6QP65I5JM", "length": 19037, "nlines": 307, "source_domain": "anbuvanam.blogspot.com", "title": "இலக்கியா: தமிழின் நவீன சூழலும் புதிய பாதைகளும்", "raw_content": "\nதமிழின் நவீன சூழலும் புதிய பாதைகளும்\nஇன்றைய சூழலில் தமிழோ தமிழ்க்கவிதையோ சாகவில்லை. கூர்மையான சிந்தனையும் மொழி வன்மையும் கொண்ட தாகமுள்ள இளைஞர்கள் தங்கள் மெய் வருத்தம் பாராமல் புதிய நவீன கவிதைகளை அயராமல் எழுதியும், பொருள் விளக்கம் பாராமல் பிரசுரித்தும் வருகிறார்கள்.ஒவ்வொரு நவீன கவிதையும் அதற்கே உரிய அனுபவங்களின் பலத்தையும் வெளிப்பாட்டு நியாயங்களையும் உள்ளமைத்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள நந்தவனப்பூக்கள் போல் மிக வித்தியாசமான திகைக்க வைக்கும் வண்ணக்கலைகளுடன் வகைப்படுத்த முடியாத ஏராளமான தனித்தன்மைகளுடன் இன்றைய இளைய நவீன கவிதைகள் வாசகனை எதிர்கொள்கின்றன.நாற்பது வருட காலங்களுக்கு முன்பாக்கத்தி-ருந்து வேறுபட்டு புதிய பார்வையை கவிதைக்கு தரவேண்டுமென்று நினைத்தவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். அவர் படைப்புகளும் ஒரு பொதுவான ஒரு மதிப்பீட்டுக்குள் அடக்கும் தன்மை படைத்ததாக வாழ்க்கையைப் பற்றி தத்துவ பார்வையில் ஒரு பொதுவான வேறுபாட்டை முன்வைப்பதாக அமைந்திருந்தன என்று நினைக்கிறேன்.இப்படிப்பட்ட பொதுவான ஒரு வேறுபாடு ஒரு பத்து இருபது ஆண்டுகள் கவிதை படைப்புகளின் ஒரு குறிப்பிட்ட லட்சணமான அடையாளம் கொண்டிருந்தன. தொண்ணூற்றுக்குப்பிறகு நவீன கவிதைகளின் உலகம் புரட்சிகரமான வித்தியாசங்களுடன் பரவிப் பெருகி வளர்ந்துக் கொண்டு வருகிறது.ஒன்றுக்கொன்று அடிப்படையாக வேறுபட்டு மிக சுதந்திரமான சுயத்தன்மையுடன் மொழியை அசாத்திய துணிச்சலுடன் கையாண்டு வருகிறது.இப்படிப் பொங்கிப் பெருகிவரும் உற்சாகமான சிருஷ்டி உணர்வுகளை தமிழ்க் கவிதைகளின் எல்லைகளை மிகத் துணிச்சலாக விரிவுப்படுத்தும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தரிகெட்ட வெள்ளம்போல் பரவும் இன்றைய நவீனக் கவிதை பற்றி பாரபட்சமற்ற ஒட்டுமொத்தமான கூ��்மையான மதிப்பீடுகளும், அவைகளின் அடிநாதமாக தென்படக்கூடும் ஒரு அடிப்படையான வாழ்க்கைத் தத்துவம் உண்டா இல்லையா என்ற ஆய்வும் நமக்கு இன்று மிக அவசியம். கவிதையின் வயது பௌதீக வயதைச் சார்ந்ததல்ல. அருமையான கவிதைகளை சிறந்த கவிஞர்கள் அவர்களின் இளம் வயதிலேயே அநேகமாக எழுதி முடித்துவிடுகிறார்கள். ஆகையால் இளம் கவிஞர்களின் சங்கம கூட்டமும், பரஸ்பர கருத்தும் பரிமாற்றமும், அதற்கும் மேலாக அவர்களுக்கிடையே ஒரு உயர்வான மனிதநேசம் கொண்ட நட்பின் தொடக்கமும் இன்றைய ம-னமாகி சிதறுண்டது போல் தோற்றம் கொள்ளும் இலக்கிய நிலமைகளை சீராக்க உதவும் என்ற ஆசையுடன் நம்புகிறோம். அத்தகைய மலர்ச்சியையே நெகிழ்ச்சியுடன் விரும்புகிறேன்.\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Monday, December 08, 2008\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட விருப்பமா\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட இங்கு செல்க.\n49 ஓ பற்றிய தகவல் அறிய...\nயாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாதவரா நீங்கள்\nஉயிர் காப்போம் வாருங்கள். (1)\nஎன்பார்வையில் நான் கடவுள் (1)\nதுரித உணவும் பிரபுதேவாவும் (1)\nவலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு... (1)\nதஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன். தொடர்புக்கு - 9840992769 thambaramanbu@gmail.com\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\n:: வானம் உன் வசப்படும் ::\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nமேகங்கள் கலைந்த போது ..\nவட இந்தியா - 1\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஆகஸ்ட் 2011 - பத��வர்களின் வெள்ளிநிலா இதழ்\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nதமிழின் நவீன சூழலும் புதிய பாதைகளும்\nதகவல் பெட்டகம் - விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/articles/page/20/", "date_download": "2018-12-12T09:23:24Z", "digest": "sha1:2AY7FTLD7GRKAQADAI44ZMB7SL4UDTSI", "length": 12854, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்டுரைகள் – Page 20 – GTN", "raw_content": "\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n‘குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே’ மகாகவி பாப்லோ நெருடா பிறந்த நாள்: தொகுப்பு: குளோபல் தமிழ் செய்தியாளர்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலதாமதமும் காத்திருப்பும் – செல்வரட்னம் சிறிதரன்\n8 வயதில் திருமணம், பருவ வயதில் வயல்வெளி தடை பல கடந்து மருத்துவக் கல்லூரியை நோக்கி ரூபா யாதவ்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது ‘பாதுகாவலன்’ வாரஏட்டின் ஆசியர் தலையங்கம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரசியலாக்கப்படும் இரத்த தானம் செல்வரட்னம் சிறிதரன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையை தோற்கடிக்கும் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n“திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவால் `சிதைக்கப்பட்டேன்” நம்பிக்கையே வாழ்வு:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாணாமல்போனோருக்கு என்ன நடந்தது என கண்­ட­றிந்து கூற­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பு- மெக்ஸ்வல் பர­ண­கம:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு கோரிக்கை\nஇலங��கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஇலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் சமூக மேம்பாடும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பும் – சமுத்திரன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுழங்காவில் ஆதார மருத்துவமனைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் கைம்பெண்களாக குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி குளத்தினை மணல் மற்றும் கழிவுகளை அகற்றி ஆழமாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் நிரந்தர வீடுகள் அமைத்து தருமாறு கோரிக்கை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமாகாணசபை முறுகல் நிலை தந்த படிப்பினைகள் – செல்வரட்னம் சிறிதரன்:-\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுரட்டுத்தனமான பிடிவாதங்களும் தமிழர் அரசியலின் சாபக்கேடும் – ராஜா பரமேஸ்வரி:-\nஇருமுனைப் போட்டி – செல்வரட்னம் சிறிதரன்:-\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… December 12, 2018\nசீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்…. December 12, 2018\nமகிந்த உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்களின் மனு ஒத்திவைக்கப்பட்டது… December 12, 2018\nரணிலிற்கு ஆதரவளிக்க வேண்டாம் – MY3 – ஆதரவளிப்போம் – TNA.. December 12, 2018\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் இந்த ஆண்டுக்கான சிறந்த நபர் December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadodiyinparvaiyil.blogspot.com/2010/08/blog-post_23.html", "date_download": "2018-12-12T09:31:57Z", "digest": "sha1:VMYVSZSRYNE4AG5O52KZGOFCCL4J4DZX", "length": 57881, "nlines": 442, "source_domain": "nadodiyinparvaiyil.blogspot.com", "title": "நாடோடியின் பார்வையில்: ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி", "raw_content": "\nஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையான‌து இந்த‌ வ‌ருட‌த்தை உல‌க‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் வ‌ருட‌மாக‌ அறிவித்துள்ள‌து(International Year of Biodiversity-2010). இவ்வாறு அறிவித்திருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தை ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வையும், அத‌ன் அவ‌சிய‌த்தையும் ம‌க்க‌ளிட‌ம் கொண்டுசெல்வ‌தாகும்.\nப‌ல்லுயிர் பெருக்க‌ம் என்ப‌து புவியின் அனைத்து ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழ்நிலை முறைக‌ளில் வாழும் உயிரின‌ங்க‌ள் ஆகும். இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌து. இந்த‌ உயிரின‌ங்க‌ளின் த‌ற்போதைய‌ நிலைக‌ளை அள‌விட‌வும், அவைக‌ளின் பெருக்க‌த்தையும் ம‌திப்பிடுகிற‌து.\nஎத‌ற்க்காக‌ இந்த‌ உயிரின‌ங்க‌ளை பாதுகாக்க‌ வேண்டும்\nநாம் உண்ணும் உண‌வில் 80 ச‌த‌வீத‌ம் இந்த‌ உல‌கில் வாழும் தாவ‌ர‌ங்க‌ளையும், வில‌ங்குக‌ளையும் சார்ந்து தான் இருக்கின்ற‌ன‌.\nஇப்போது உள்ள‌ வாழ்க்கைமுறையில் நோயில்லாம‌ல் வாழ்வ‌து என்ப‌து நினைத்து பார்க்க‌ முடியாத‌ ஒன்று, இந்த‌ நோய்களின் தாக்க‌த்தில் இருந்து ந‌ம்மை காக்க‌ உப‌யோக‌ப்ப‌டுத்தும் ம‌ருந்துக‌ளில் முக்கிய‌ப் ப‌ங்கு வ‌கிப்ப‌து இந்த‌ உயிரின‌ங்க‌ளில் இருந்து பெற‌ப்ப‌டும் பொருட்க‌ள் தான்.\nஇருப்பிட‌ங்க‌ள் ம‌ற்றும் ஆடைக‌ள் உருவாக்குவ‌த‌ற்கும் தாவ‌ர‌ங்க‌ள் முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கின்ற‌து.\nஇவ்வாறு ந‌ம‌க்கு இன்றிய‌மையாத‌ பொருட்க‌ளான‌ உண‌வு, உடை, உற‌விட‌ம் என்ற‌ கார‌ணிக‌ளுக்கு நாம் இவைக‌��ை சார்ந்தே வாழ‌ வேண்டியுள்ள‌து. இவ்வாறு ந‌ம‌க்கு எல்லாவித‌த‌திலும் தேவையாக‌ இருக்கும் இந்த‌ உயிரின‌ங்க‌ளை நாம் பாதுகாக்கிறோமா என்ப‌து ந‌ம்மை நாம் கேட்க‌ வேண்டிய‌ கேள்வி.\nப‌ல்லுயிர் பெருக்க‌ம் இய‌ற்கையாக‌ க‌ண்ணுக்கு தெரியாம‌ல் ந‌டைபெறும் ப‌ல‌ ப‌ணிக‌ளை செய்கின்றது. வ‌ளி ம‌ண்ட‌ல‌த்தில் ந‌டைபெறும் வேதியிய‌ல் ம‌ற்றும் நீர் சுழ‌ற்ச்சிக‌ளை ச‌ம‌ன் ப‌டுத்துகிற‌து. நீரை தூய்மை ப‌டுத்துத‌ல்(மீன்க‌ள்) ம‌ற்றும் ம‌ண்ணில் ச‌த்துக‌ளை ம‌றுசுழ‌ற்ச்சி செய்து(ம‌ண்புழு) வ‌ள‌மான‌ நில‌த்தை கொடுக்கிற‌து. ப‌ல்வேறு ஆய்வுக‌ளின் ப‌டி இய‌ற்கையான‌ சூழ்நிலையை ந‌ம்முடைய‌ அறிவிய‌ல் வ‌ள‌ர்ச்சியின் மூல‌ம் அமைத்து கொள்ள‌ முடியாது என்று ஆய்வாள‌ர்க‌ள் தெரிவிக்கிறார்க‌ள்.\nஉதார‌ண‌மாக‌ பூக்க‌ளில் பூச்சிக‌ள் மூல‌ம் ந‌ட‌க்கும் ம‌க‌ர‌ந்த‌சேர்க்கையை ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்மால் ந‌ட‌த்த‌ முடியுமா... (முடியும் ஆனால் இய‌ற்கையாய் ந‌டைபெறும் ஒரு செய‌லை செய்ய‌, செய‌ற்கைக்கு எவ்வ‌ள‌வு செல‌வு செய்ய‌ வேண்டிவ‌ரும்)\nதொழிற்ச‌லைக‌ளுக்கு தேவையான‌ மூல‌ப்பொருட்க‌ள் பெரும்பாலும் உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளில் இருந்தே எடுக்க‌ப்ப‌டுகிற‌து. என‌வேதான் இந்த‌ உயிரிய‌ல் ஆதார‌ங்க‌ளை அழியாம‌ல் பாதுகாப்ப‌துக்கு உல‌க‌ அள‌வில் முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுகிற‌து.\nஇய‌ற்கையை ர‌சிப்ப‌து என்ப‌து ந‌ம் அனைவ‌ருக்கும் மிக‌ பிடித்த‌மான‌ ஒன்று. கோடைக்கால‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால் இய‌ற்கையை ர‌சிக்க‌ ம‌லைப் பிரேதேச‌ங்க‌ளுக்கு கிள‌ம்பிவிடுவோம். இய‌ற்கை அருவிக‌ளும், ப‌ற‌வைக‌ளும் எவ‌ர் க‌ண்க‌ளையும் கொள்ளை கொள்ளும். இந்த‌ இய‌ற்கைய‌ழ‌கு தான் ப‌ல‌ இசைய‌மைப்பாள‌ர்க‌ளுக்கும், க‌விஞ‌ர்க‌ளுக்கும், ஓவிய‌ர்க‌ளுக்கும் ம‌ற்றும் க‌லைஞ‌ர்க‌ளுக்கும் ஊக்க‌மாய் அமைந்துள்ள‌து.\nப‌ல்லுயிர் பெருக்க‌த்தினை அழிக்கும் கார‌ணிக‌ளை எட்வ‌ர்ட் ஓ வில்ச‌ன் என்ற‌ ஆய்வாள‌ர் ஆங்கில‌த்தில் HIPPO (ஹிப்போ) என்று அழைக்கிறார். அதில் ஐந்து கார‌ணிக‌ளை குறிப்பிடுகிறார்.\n2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)\n4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)\nஇதை ப‌ற்றி அதிக‌ம் சொல்ல‌ வேண்டிய‌து இல்லை. ந‌ம் க‌ண்முன்னே ந‌ட‌க்கும் செய‌ல்க‌ள் தான். ப‌ல‌ விள��நில‌ங்க‌ள் க‌ட்டிட‌ங்க‌ளாக‌வும், காடுக‌ள் தொழிற்சாலைக‌ளாக‌ மாறிக்கொண்டிருக்கின்ற‌து. உயிரின‌ங்க‌ளில் வாழிட‌ங்க‌ளை அழித்து ந‌ம‌து வாழிட‌ங்க‌ளை பெருக்கி கொள்கிறோம். கி.பி 1000 முத‌ல் இன்றுவ‌ரை அழிவிற்கு உண்டான‌ தாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்கின‌ங்க‌ள் ம‌னித‌ ந‌ட‌வ‌டிக்கையால் ஏற்ப‌ட்ட‌தே ஆகும்.\nஉல‌கில் ப‌ல்வேறு ப‌ட்ட‌ உயிரின‌ங்க‌ள் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அந்த‌ சூழ‌லுக்குகேற்ப‌ கூட்ட‌மாக‌ வாழ்கின்ற‌ன‌. அவ்வாறு கூட்ட‌மாக‌ வாழ்வ‌த‌ற்கு கார‌ண‌ம் க‌ண்ட‌ங்க‌ள், க‌ட‌ல்க‌ள், ம‌லைக‌ள், ஆறுக‌ள் ஆகிய‌வ‌ற்றால் ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்துவிடாம‌ல் பிரித்துவைக்க‌ப்ப‌டுவ‌தால் தான். ஆனால் த‌ற்போது ம‌னித‌ர்க‌ளால் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போக்குவ‌ர‌த்து வ‌ச‌திக‌ளால் இவைக‌ள் த‌ங்க‌ளின் சூழ‌லில் இருந்து சுல‌ப‌மாக‌ இட‌ம்பெய‌ர்கின்ற‌ன‌. இவ்வாறு இட‌ம்பெய‌ரும் சிற்றின‌ங்க‌ள் அந்த‌ இட‌ங்க‌ளில் உள்ள‌ சிற்றின‌ங்க‌ளில் வ‌ள‌ர்ச்சியை அப‌க‌ரித்து த‌ன்னுடைய‌ இன‌த்தை விருத்திசெய்கின்ற‌ன‌.\nஉதார‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் இருந்து கொண்டுவ‌ந்து ந‌ம‌து நாட்டில் ப‌யிரிட‌ப்ப‌டும் ப‌ழ‌ங்க‌ளை சொல்ல‌லாம்.\nதாவ‌ர‌ங்க‌ள் ம‌ற்றும் வில‌ங்குக‌ளில் ந‌ட‌த்த‌ப்ப‌டும் ம‌ர‌ப‌ணு சோத‌னைக‌ள் மூல‌ம் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌ங்க‌ள். இத‌னால் உருவாக்க‌ப்ப‌டும் க‌ல‌ப்பின‌த்தின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளில் மாசுபாடு ஏற்ப‌டுகிற‌து. இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும்.\nஎந்த‌வொரு உயிரியிலும் வெளிப்புற‌த் தோற்ற‌த்தை ம‌ட்டும் அடிப்ப‌டையாக‌ வைத்து க‌ல‌ப்பின‌ம் செய்யாம‌ல், ஆழ்ந்து ஆராய்ந்து உட்புற‌த் தோற்ற‌த்திலும் உள்ள‌ மாற்ற‌ங்க‌ளை க‌ருத்தில் கொண்டு ஆய்வு செய்வ‌தே சிற‌ந்த‌து.\nஉதார‌ண‌மாக‌ இப்போது ச‌ந்தையில் உள்ள‌ க‌த்திரிக்காவை(Genetically Modified Brinjal) சொல்ல‌லாம்.\nம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை ஆண்டுதோறும் அதிக‌ரித்து கொண்டே இருக்கிற‌து. இந்த‌ அதிக‌ப்ப‌டியான‌ வ‌ள‌ர்ச்சியும் ப‌ல்லுயிர் பெருக்க‌த்திற்கு த‌டையாக‌ இருக்கின்ற‌து. இந்த‌ ம‌க்க‌ள்த்தொகை பெருக்க‌த்தால் சுற்றுப்புற‌ச்சூழ‌ல் வெகுவாக‌ ப‌திக்க‌ப்ப‌டுகிற‌து அத‌னால் பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல் போன்ற‌ நிக‌ழ்வுக‌ளும் நிக‌ழ்கின்ற‌ன‌. ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் முக்கிய‌ த‌ள‌மாக‌ க‌ருத‌ப்ப‌டும் ப‌வ‌ள‌ப்பாறைக‌ள், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்(Global Warming) நிக‌ழ்வுக‌ளால் இன்னும் 20 முத‌ல் 40 வ‌ருட‌ங்க‌ளில் முற்றிலும் அழிந்துவிடும் அபாய‌ம் உள்ள‌து.\nதாவ‌ர‌ங்க‌ளில் விளையும் பொருட்க‌ளை உண‌வுக்கு என்று பொரும்ப‌குதியை நாம் எடுத்துவிடுகிறோம், அவைக‌ளின் ச‌ந்த‌திக‌ளை உருவாக்குவ‌த‌ற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை. அதிக‌ விளைச்ச‌ல் த‌ரும் வீரிய‌ ர‌க‌ ப‌யிர்க‌ளை ப‌யிர் செய்து அதில் இய‌ற்கைக்கு மீறிய‌ அதிக‌ ம‌க‌சூலை பெறுகிறோம்.\nஇந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் அதிக‌ம் செறிந்துள்ள‌ ப‌குதியான‌ அமோசான் ம‌ழைக்காடுக‌ள் ப‌ற்றியும், அவ‌ற்றின் அழிவுக‌ள் ப‌ற்றியும் அடுத்த‌ ப‌குதியில் எழுதுகிறேன்.\nகுறிப்பு: ஒரு வார‌த்திற்கு முன்னால் இர‌வு ப‌தினொரு ம‌ணிய‌ள‌வில் டிவி ரிமோட்டை பொதிகை சேன‌ல் திருப்பினேன். அதில்தான் இந்த‌ ப‌ல்லுயிர் பெருக்க‌ம் ப‌ற்றி டாக்ட‌ர் ஒருவ‌ர் த‌ன்னுடைய‌ க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொண்டிருந்தார். அத‌ன் தாக்க‌ம் தான் என்னை எழுத‌ தூண்டிய‌து. என்னுடைய‌ ச‌ந்தேக‌ம் எல்லாம் இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள் ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை\nLabels: ப‌யோடைவ‌ர்சிட்டி, ப‌ல்லுயிர் பெருக்க‌ம், பூமி வெப்ப‌ம‌ய‌மாத‌ல்\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஒரு கோப்பை வாழ்க்கை said...\nநல்ல பதிவு ஸ்டீபன்...விகடன் குட்பிளாக்குக்கு அனுப்புங்கள்.\nதுர்தர்ஷ்ன்ல 11 மணிக்காவது இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதே.... மற்ற சானல்களில் இந்த நேரம் வர்ற நிகழ்ச்சிகள்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் நிகழ்ச்சிகள்தான்...\nநீங்க அதை பார்க்க முயற்சி பண்ணும்போது இதுமாதி���ி நிகழ்ச்சிகள் உங்க கண்ணுல பட்ருக்கு அப்படித்தானே,,,:))\n சீரியல் நேரத்துல போட்டா யார் பார்ப்பாங்க:-)\nநல்ல அருமையான பதிவு, இவற்றையெல்லாம் இந்த மக்கள் எங்கே தொலைகாட்சியில் பொறுமையாக\nபார்கிறார்கள். அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சியே வேறு.\nprime டைம்ல ஒளிப்பரப்பினாலும், எத்தனை பேர் பார்க்க போறாங்க என்று நினைத்து இருப்பார்கள்...\nஅவசியமான பதிவு ஸ்டீபன். பகிர்வுக்கு நன்றி.\n2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)\n4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)\nஆனால் மக்கள்தொகை பற்றி மட்டும் அல்டிமேட்டம் என மாற்றுப்பார்வை கட்டுரை ஒன்று படித்த நியாபகம் முடிந்தால் பகிர்கிறேன்.\nஎம் அப்துல் காதர் said...\n@@@ நல்ல பதிவு ஸ்டீபன்\n//துர்தர்ஷ்ன்ல 11 மணிக்காவது இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதே.. நீங்க அதை பார்க்க முயற்சி பண்ணும் போது இதுமாதிரி நிகழ்ச்சிகள் உங்க கண்ணுல பட்ருக்கு அப்படித்தானே//\nச்சே..ச்சே.. அப்படியும் இதை எடுத்துக்க முடியாது. பாத்துக்கிட்டு இருக்கும் போது சேனல் மாறிடிச்சு. அப்படீன்னு வேனா.....\nநிறைய புதியன அறிந்துகொண்டேன். நன்றி.\nதூர்தர்ஷன்தான் பெஸ்ட். ஆனால் யாரும் அதைத் தப்பித் தவறிக்கூட பார்ப்பத்ல்லை;, இப்படி தவறிப் போய்ப் பார்த்தால்தான் உண்டு\nஅருமையான பகிர்வு நன்றி ஸ்டீபன்\nஅருமையான அவசியமான பகிர்வு ஸ்டீபன்...\nஇந்த பதிவிற்கு பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பிற்க்கு சல்யூட்...\nநீங்கள் தமிழில் இதுமாதிரியான தொழில்நுட்ப வார்த்தைகளை கொடுத்து தேடினால் நமக்கு வரும் சுட்டிகள் மிக சொற்பமே. காரணம் தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகமிக குறைவு. நண்பர்கள் அவ்வப்போது இது மாதிரியான தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதுதான் இதற்கு தீர்வு...\nஅடிக்கடி இது போன்ற பதிவுகளையும் எழுதுங்கள். சிலசமயம் வரவேற்பு குறைவாக இருந்தாலும்\nபிகு: என்னோட டேஷ் போர்டில் என்ன பிரச்சனைன்னு தெரியலை.. இந்த பதிவு இன்னும் அப்டேட் ஆக வில்லை\nஇம்மாதிரியான விசயங்களை அதிகம் எழுதுங்கள் ..\nஇம்மாதிரியான விசயங்களை அதிகம் எழுதுங்கள் ..\nஇம்மாதிரியான விசயங்களை அதிகம் எழுதுங்கள் ..\nமிகவும் அவசியமான பதிவு. பகிர்வுக்கு\nவாழ்த்துக்கள் ஸ்டீபன். உங்கள் இந்த பதிவு விகடன் குட் ப்ளாக்ஸ் ல் வந்துள்ளது\n//இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள் ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை\nசரி விடுங்க கேக்கல.. :-))\nபயனுள்ள பகிர்வு.. ரொம்ப தெளிவா, அழகா விளக்கி இருக்கீங்க.. நல்லா இருக்கு.. :)\n//இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும். //\nஇதெல்லாமே ரொம்ப முக்கியமான விஷயங்கள் ஸ்டீபன். இதில் நாம் தவறவிட்ட பாரம்பர்ய ரகங்கள் ஏராளம். இதுபோன்று இன்னும் தேடி எடுத்து எழுதுங்கள். முக்கியமாய் இயற்கை விவசாய முறைகள் பற்றி ஆராயுங்கள். எல்லோருமே உட்கொள்ளும் உணவின் வந்த வழி தெரிய விரும்பினாலே ஒரு மாற்ற்ம் நிகழும் என்று எண்ணுகிறேன்.\n//இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும். //\nஇதெல்லாமே ரொம்ப முக்கியமான விஷயங்கள் ஸ்டீபன். இதில் நாம் தவறவிட்ட பாரம்பர்ய ரகங்கள் ஏராளம். இதுபோன்று இன்னும் தேடி எடுத்து எழுதுங்கள். முக்கியமாய் இயற்கை விவசாய முறைகள் பற்றி ஆராயுங்கள். எல்லோருமே உட்கொள்ளும் உணவின் வந்த வழி தெரிய விரும்பினாலே ஒரு மாற்ற்ம் நிகழும் என்று எண்ணுகிறேன்.\nதூர்தர்ஷனில், அடிக்கடி இப்படி நல்ல ப்ரோக்ராம்களை பார்க்க நேரும்போதுதான், 'நாம் இந்த சேனலை ஏன் புறக்கணிக்கிறோம்' என்று வருத்தம் ஏற்படுகிறது. நல்ல பகிர்வு..' என்று வருத்தம் ஏற்படுகிறது. நல்ல பகிர்வு..\n.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.\n//உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.//\nவாங்க‌ த‌மிழ் உல‌க‌ம்... உங்க‌ பின்னூட்ட‌த்திற்கு ரெம்ப‌ ந‌ன்றி.. க‌ண்டிப்பா இணைகிறேன்.\n@ஒரு கோப்பை வாழ்க்கை said...\n//நண்பா, மிக முக்கியமான, தேவையான செய்தியை தொட்டிருக்கிறீ���்கள். ஆழமாக எழுதுங்கள். நானும் என்னுடைய தளத்தில் மனிதனுக்கு மட்டுமா உலகம் என்ற தலைப்பில் இது பற்றிய அறிமுகத்தை கொடுத்துள்ளேன்//\nவாங்க‌ ஜான‌கிராம‌ன்..ப‌டித்தேன் ந‌ண்ப‌ரே.. நீங்க‌ள் ஏன் தொட‌ர‌வில்லை.. சீக்கிர‌ம் தொட‌ருங்க‌ள். உங்க‌ளுடைய‌ எழுத்து ச‌முதாய‌த்தை தொட்டு செல்கிற‌து.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.\nவாங்க‌ ர‌சிக‌ன்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி..\n//நல்ல பதிவு ஸ்டீபன்...விகடன் குட்பிளாக்குக்கு அனுப்புங்கள்.\nதுர்தர்ஷ்ன்ல 11 மணிக்காவது இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதே.... மற்ற சானல்களில் இந்த நேரம் வர்ற நிகழ்ச்சிகள்லாம் ஷேம் ஷேம் பப்பி ஷேம் நிகழ்ச்சிகள்தான்...\nநீங்க அதை பார்க்க முயற்சி பண்ணும்போது இதுமாதிரி நிகழ்ச்சிகள் உங்க கண்ணுல பட்ருக்கு அப்படித்தானே,,,:))//\nவாங்க‌ பிர‌தாப்பு.. நீங்க‌ சொன்ன‌து போல் அனுப்பியாச்சி, அவ‌ங்க‌ளும் த‌ள‌த்தில் போட்டிருக்காங்க‌..\nஉண்மையெல்லாம் இப்ப‌டி பொதுவில் போட்டு உடைக்க‌ கூடாது.. :)\n சீரியல் நேரத்துல போட்டா யார் பார்ப்பாங்க:-)//\nவாங்க‌ க‌விசிவா... நீங்க‌ சொல்வ‌து ச‌ரிதான். சீரிய‌லுக்கு கொடுக்கும் முக்கிய‌துவ‌த்தை ம‌க்க‌ள் இத‌ற்கு கொடுப்ப‌து இல்லை.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.\n//நல்ல அருமையான பதிவு, இவற்றையெல்லாம் இந்த மக்கள் எங்கே தொலைகாட்சியில் பொறுமையாக\nபார்கிறார்கள். அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சியே வேறு.//\nவாங்க‌ ந‌ண்ப‌ரே.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..\n//prime டைம்ல ஒளிப்பரப்பினாலும், எத்தனை பேர் பார்க்க போறாங்க என்று நினைத்து இருப்பார்கள்...\nவாங்க‌ சித்ரா அக்கா.. நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரிதான். ம‌க்க‌ள் ம‌ன‌ம் வைத்தால்தான் மாற்ற‌ம் வ‌ரும்..க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.\n//அவசியமான பதிவு ஸ்டீபன். பகிர்வுக்கு நன்றி.//\nவாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் அண்ணா.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.\n2)அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் சிற்றின‌ங்க‌ள் (I-Invasive species)\n4)ம‌னித‌ ம‌க்க‌ள்த்தொகை அதிக‌ரிப்பு (P-human over population)\nஆனால் மக்கள்தொகை பற்றி மட்டும் அல்டிமேட்டம் என மாற்றுப்பார்வை கட்டுரை ஒன்று படித்த நியாபகம் முடிந்தால் பகிர்கிறேன்.//\nவாங்க‌ சாந்தி அக்கா.. க‌ண்டிப்பா ப‌கிருங்க‌ள், நானும் தெரிந்து கொள்கிறேன்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.\n@எம் அப்துல் காதர் said...\n@@@ நல்ல பதிவு ஸ்டீபன்\n//துர்தர்ஷ்ன்ல 11 மணிக்காவது இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதே.. நீங்க அதை பார்க்க முயற்சி பண்ணும் போது இதுமாதிரி நிகழ்ச்சிகள் உங்க கண்ணுல பட்ருக்கு அப்படித்தானே//\nச்சே..ச்சே.. அப்படியும் இதை எடுத்துக்க முடியாது. பாத்துக்கிட்டு இருக்கும் போது சேனல் மாறிடிச்சு. அப்படீன்னு வேனா.....\nவாங்க‌ அப்துல்.. என்ன‌ பிர‌தாப்பு கிள‌ப்பிய‌தை நீங்க‌ளும் வ‌ழிமொழிகிறீர்க‌ளா... ஹா.. ஹா.. :) வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..\nவாங்க‌ ஜெய்லானி.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.\n//நிறைய புதியன அறிந்துகொண்டேன். நன்றி.\nதூர்தர்ஷன்தான் பெஸ்ட். ஆனால் யாரும் அதைத் தப்பித் தவறிக்கூட பார்ப்பத்ல்லை;, இப்படி தவறிப் போய்ப் பார்த்தால்தான் உண்டு\nவாங்க‌ ஹுஸைனம்மா.. நான் த‌ப்பி த‌வ‌றியெல்லாம் பார்க்க‌ வில்லைங்க‌..\nநான் பொதிகையின் நிக‌ழ்ச்சிக‌ள் சில‌வ‌ற்றை பார்பேனுங்க‌...:)\nபிர‌தாப்பு சொல்லுற‌தை நீங்க‌ கேட்காதீங்க‌.. :)\nவ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி..\nவாங்க‌ வான‌தி ச‌கோ.. ரெம்ப‌ ந‌ன்றி.\n//அருமையான பகிர்வு நன்றி ஸ்டீபன்\nவாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.\n//அருமையான அவசியமான பகிர்வு ஸ்டீபன்...\nஇந்த பதிவிற்கு பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பிற்க்கு சல்யூட்...\nநீங்கள் தமிழில் இதுமாதிரியான தொழில்நுட்ப வார்த்தைகளை கொடுத்து தேடினால் நமக்கு வரும் சுட்டிகள் மிக சொற்பமே. காரணம் தமிழில் தொழில்நுட்ப பதிவுகள் மிகமிக குறைவு. நண்பர்கள் அவ்வப்போது இது மாதிரியான தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதுதான் இதற்கு தீர்வு...\nஅடிக்கடி இது போன்ற பதிவுகளையும் எழுதுங்கள். சிலசமயம் வரவேற்பு குறைவாக இருந்தாலும்\nபிகு: என்னோட டேஷ் போர்டில் என்ன பிரச்சனைன்னு தெரியலை.. இந்த பதிவு இன்னும் அப்டேட் ஆக வில்லை//\nவாங்க‌ க‌ண்ணா.. நீங்க‌ள் சொல்வ‌து உண்மைதான் நானும் இதைப் ப‌ற்றி த‌மிழில் தேடினேன்.. அதிக‌ம் கிடைக்க‌வில்லை.. உங்க‌ளில் ஊக்க‌திற்கு ரெம்ப‌ ந‌ன்றி..\nஹிட்ஸா அப்ப‌டினு ஒண்ணை நான் எதிர்பார்ப்ப‌து இல்லை.. :)\nடேஷ் போர்டில் தெரியாத‌ற்கு என்ன‌ பிர‌ச்ச‌னை என்று தெரிய‌வில்லை.. உங்க‌ளுக்கு தெரிந்தால் சொல்லுங்க‌ள்.. ச‌ரி செய்கிறேன்..\n//இம்மாதிரியான விசயங்களை அதிகம் எழுதுங்கள் ..//\nவாங்க‌ செந்தில் அண்ணா.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.\nமிகவும் அவசியமான பதிவு. பகிர்வுக்கு\nவாங்க‌ ம‌லிக்கா அக்கா.. ரெம்ப‌ நால்லா இருக்கேன்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.\n//வாழ்த்துக்கள் ஸ்டீபன். உங்கள் இந்த பதிவு விகடன் குட் ப்ளாக்ஸ் ல் வந்துள்ளது//\nவாங்க‌ க‌விசிவா.. உங்க‌ள் வாழ்த்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.. நீங்க‌ள் த‌க‌வ‌ல் சொன்ன‌ பிற‌குதான் நானே பார்த்தேன்.. ரெம்ப‌ ந‌ன்றி.\n//இர‌வு ப‌தினொரு ம‌ணிக்கு ஒளிப‌ர‌ப்பும் நிக‌ழ்ச்சியா இது.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள்.. யார் இதை அந்த‌நேர‌ம் உக்கார்ந்து பார்ப்பார்க‌ள் ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை ...(அதான் நீ பார்த்தா இல்லையா என்று கேட்ட‌ கூடாது என‌க்கு அப்போது ம‌ணி ஒன்ப‌து தான்) ம‌றுஒளிப‌ர‌ப்பா என்று தெரிய‌வில்லை\nசரி விடுங்க கேக்கல.. :-))\nபயனுள்ள பகிர்வு.. ரொம்ப தெளிவா, அழகா விளக்கி இருக்கீங்க.. நல்லா இருக்கு.. :)//\nவாங்க‌ ஆன‌ந்தி ச‌கோ.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.\n//இவ்வாறு மாசுப்ப‌டும் ர‌க‌ங்க‌ள் த‌ங்க‌ளின் தாய‌க‌ ர‌க‌ங்க‌ளுட‌ன் உட்க‌ல‌ப்பு செய்யும் போது பெரும் ஆப‌த்து விளைவிக்கும். இத‌னால் க‌ல‌ப்பினம் இல்லாத‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்ப்ப‌து அரிதாகிவிடும். //\nஇதெல்லாமே ரொம்ப முக்கியமான விஷயங்கள் ஸ்டீபன். இதில் நாம் தவறவிட்ட பாரம்பர்ய ரகங்கள் ஏராளம். இதுபோன்று இன்னும் தேடி எடுத்து எழுதுங்கள். முக்கியமாய் இயற்கை விவசாய முறைகள் பற்றி ஆராயுங்கள். எல்லோருமே உட்கொள்ளும் உணவின் வந்த வழி தெரிய விரும்பினாலே ஒரு மாற்ற்ம் நிகழும் என்று எண்ணுகிறேன்.//\nவாங்க‌ ஷ‌ங்க‌ர்ஜி.. நீங்க‌ள் சொல்வ‌து போல் நானும் இய‌ற்கை விவ‌சாய‌த்தைப் ப‌ற்றி எழுத‌ வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.. என்னால் முடிந்த‌வ‌ரை முற‌ற்ச்சிக்கிறேன். ஊக்க‌திற்கு ரெம்ப‌ ந‌ன்றி.\n//தூர்தர்ஷனில், அடிக்கடி இப்படி நல்ல ப்ரோக்ராம்களை பார்க்க நேரும்போதுதான், 'நாம் இந்த சேனலை ஏன் புறக்கணிக்கிறோம்' என்று வருத்தம் ஏற்படுகிறது. நல்ல பகிர்வு..' என்று வருத்தம் ஏற்படுகிறது. நல்ல பகிர்வு..\nவாங்க‌ ஹ‌ரீஸ்.. நீங்க‌ள் சொல்வ‌துபோல் அந்த‌ ஆத‌ங்க‌ம் என‌க்கும் உண்டு.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந��ன்றி.\nநல்ல் பதிவு அனைவரூம்படிக்க வேண்டிய பதிவு.\nகுட் பிளாக் பகுதியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.\nஉல‌க‌ ப‌ல்லுயிர் பெருக்க‌த்தின் வ‌ருட‌மாக‌ அறிவித்துள்ள‌து(International Year of Biodiversity-2010).\nதமிழுடன் அழகாகத் தங்களின் கட்டுரை விழிப்புணர்வுடன் அமைந்துள்ளது.\nமிக அவசியமான பதிவு ஸ்டீபன். மிக முக்கியமான இந்த விசயத்தை பற்றி நிறைய பேர் அறியாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.\nநம்மாளுக்கு இறைவன் இருக்கிறானா இல்லையான்னு சண்டை போட தெரியும். கொடுத்ததை அழிக்காமல் பாதுக்காக்கத்தெரியாது.\n(இந்த பதிவை எப்படி விட்டேன்னு தெரியலை. சாரி)\nகுட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளி வந்ததற்கு வாழ்த்துகள் ஸ்டீபன்\nப‌ல்லுயிர் பெருக்க‌ம் ப‌ற்றி பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nசிறப்பான பகிர்வு சார்... பாராட்டுக்கள்...\nஇன்று நீங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து தளங்களும் (மனிதனுக்கு முதுகுத் தண்டுப் போல) மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...\nதாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்...\nப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி - நிறைவு\nச‌ப்பாத்தி தோசையாக‌ மாறிய‌க் க‌தை..\nஎந்திர‌ன் ரிலீஸ் எப்ப‌டி இருக்கும்\nபிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுகுறி என்ற பேரூரில்... பிழைப்பு தேடி நாடோடியாய்..(சில காலங்கள் சென்னை, சிறிது காலம் ஹைதிராபாத், இப்போது அரபு நாடுகளில்...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20,%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%20,%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-12T10:00:53Z", "digest": "sha1:WFSEGY3FKJIJU63GNUXJEM7DMLDKQCS6", "length": 6538, "nlines": 63, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: சிலைக் கடத்தல் ,சிபிஐ , இடைக்கால தடை\nசெவ்வாய்க்கிழமை, 07 ஆகஸ்ட் 2018 00:00\nசிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை\nதமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் இந்த அரசாணைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன. பொன் மாணிக்கவேல் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்கில் 2017-ம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாகவும், வழக்கில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் சிபிஐக்கு மற்றியிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அரசுத் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரரின் மனுவுக்கு தமிழக அரசும் டிஜிபியும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.\n‘ஒரே நாளில் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றிய நீங்கள், ஓராண்டாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் ஒரு நிமிடம் கூட இந்த அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 87 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/12/05/30540/", "date_download": "2018-12-12T11:03:40Z", "digest": "sha1:XYEIS24H6QJJ2JXYQXWBVHO4MPG6O4TU", "length": 2700, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "உலகம் முழுவதும் இதுவரையில் 2.0 மொத்த வசூல் இத்தனை கோடியா ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஉலகம் முழுவதும் இதுவரையில் 2.0 மொத்த வசூல் இத்தனை கோடியா \nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பலமுறை Box Office சாதனைகளை செய்தவர். இவருடைய நடிப்பில் அண்மையில் 2.0 படம் திரைக்கு வந்தது.\nஇத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது, இதுவரையில் 2.0 உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ 490 கோடி வசூல் செய்துள்ளதாம்.\nஒரு தமிழ் நடிகரின் படம் இத்தனை கோடிகளை அள்ளுவது இதுவே முதன் முறையாம், நாளைய தினத்திற்குள் ரூ 500 கோடி மைல் கல்லை 2.0 அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.\n“துப்பாக்கி முனை” Promo Video 2\nகவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது\nஅதிரடியான “துப்பாக்கி முனை” திரைப்படத்தின் Promo Video\n“நாடாளுமன்றத்திற்கு பொறுப்பில்லை” -பந்துல குணவர்தன\n“பந்து வீச்சுத் தடையை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியப்பாடுகள் இல்லை”-ஸ்ரீலங்கா கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/blog-post_860.html", "date_download": "2018-12-12T10:12:02Z", "digest": "sha1:WI4XV5RKXLQU3PQQSIPTUEWDRYGNNDX4", "length": 15167, "nlines": 431, "source_domain": "www.padasalai.net", "title": "மாணவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கிராம மக்கள் எடுத்த முயற்சி! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமாணவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கிராம மக்கள் எடுத்த முயற்சி\nஒரத்தநாடு அருகே உள்ள கிராமம் ஒன்றில், மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், அப்பகுதி மக்கள் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குத் தங்கள் சொந்தச் செலவில் அஞ்சலக வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, அதற்கான பாஸ் புத்தகத்தைக் கொடுத்து அசத்தியிருக்கின்றனர். அவை, நிச்சயம் மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் உற்சாகமாகக் கூறுகின்றனர்.தஞ்சவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ளது பின்னையூர். இந்தக் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 81 மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள். இவர்கள் அனைவரும் பின்னையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் விவசாயிகள். இந்தக் கிராமத்தினர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த, பல முயற்சிகளைச் செய்துவருகின்றனர். மேலும், மாணவ மாணவிகளுக்கு சிறு வயதில் இருந்தே எதிர்கால கல்வியைக் கருத்தில்கொண்டு, சேமிப்புப் ப��க்கத்தை ஏற்படுத்த முடிவுசெய்தனர். இதற்காக, அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான ராமசந்திரன், பள்ளியில் அனுமதி பெற்று, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான செலவை கிராம மக்களிடம் வசூல்செய்து, 81 மாணவர்களுக்கும் இலவசமாக அஞ்சலக வங்கிக் கணக்கைத் தொடங்கினார்கள். அதற்கான பாஸ் புத்தகத்தை, பள்ளித் தலைமை ஆசிரியர் அம்பிகா மற்றும் ஆசிரியர்கள் அனைவருடன் சேர்ந்து மாணவர்களிடம் ஒப்படைத்தனர். இதற்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இதுகுறித்து ராமசந்திரன் கூறியதாவது, ''எங்க பகுதியில் அனைவரும் விவசாயிகள்தான். எப்போதும் விவசாயி வறுமையில்தான் வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ விவசாயி வீட்டுப் பிள்ளைகள் நன்றாகப் படித்தும் மேற்படிப்பு படிக்க பணம் இல்லாததால், படிக்கவில்லை. எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, ஒரு மாணவருக்கு 100 ரூபாய் வீதம் 81 மாணவ மாணவிகளின் பெயரில் தனித் தனியாக அஞ்சலக வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி, அதன் பாஸ் புத்தகத்தை அவர்களிடம் கொடுத்தோம். மேலும், எதிர்கால கல்விக்கு இந்த சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துக் கூறினோம். இது ஒரு முதல் முயற்சிதான். இதற்காக, எங்க ஊரைச் சேர்ந்த கருணாநிதி, திருந்தையன் ஆகியோர் 8,100 ரூபாய் பணம் கொடுத்தனர். நானும் எனது பங்கை வழங்கியுள்ளேன். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த மாணவ மாணவிகளின் சேமிப்புக் கணக்கில் பணத்தைச் செலுத்துவதற்கு பலரும் முன்வருகிறார்கள். அடுத்ததாக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் 200 பேருக்கும் சேமிப்புக் கணக்கு தொடங்கிக் கொடுக்க உள்ளோம்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/11-1-kings-05/", "date_download": "2018-12-12T11:04:19Z", "digest": "sha1:XKXRJW6RGBW7BOL43VM3PGDXZO63ILZ6", "length": 10005, "nlines": 45, "source_domain": "www.tamilbible.org", "title": "1 இராஜாக்கள் – அதிகாரம் 5 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 இராஜாக்கள் – அதிகாரம் 5\n1 சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.\n2 அப்பொழுது ச���லொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:\n3 என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.\n4 ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.\n5 ஆகையால்: நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே, என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.\n6 ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச் சொன்னான்.\n7 ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி;\n8 ஈராம் சாலொமோனிடத்தில் மனுஷரை அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன்.\n9 என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.\n10 அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக் கொண்டுவந்தான்.\n11 சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்தி���்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும், இடித்துப்பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான்.\n12 கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.\n13 ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான்.\n14 அவர்களில் ஒவ்வொரு மாத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின்மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.\n15 சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம்பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரபேரும்,\n16 இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.\n17 வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.\n18 ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.\n1 இராஜாக்கள் – அதிகாரம் 4\n1 இராஜாக்கள் – அதிகாரம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/15/fund.html", "date_download": "2018-12-12T09:56:55Z", "digest": "sha1:R5CO6IXCTLOIMZAQNEZ4F5HWNRYWNSEJ", "length": 11414, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குகிறார் ஜெ. | jayalalitha releasing election fund to candidates at madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஅ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குகிறார் ஜெ.\nஅ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குகிறார் ஜெ.\nஅ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி அளிப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியதையடுத்து, அவரிடமிருந்து தேர்தல் நிதி பெற அ.தி.மு.க சார்பில் தேர்தலில்போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை மதுரை சென்றனர்.\nதமிழ்புத்தாண்டு தினமான சனிக்கிழமை அ.தி.மு.க.பொதுச் செயலாளர் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில்அ.தி.மு.க.சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.\nதேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கொடுக்கப்பட்ட அனைவரையும் சென்னையிலேயே இருக்குமாறு கூறியிருந்தார்ஜெயலலிதா. சனிக்கிழமை ஒவ்வொரு வேட்பாளராக அழைத்து அனைவருக்கும் வேட்பாளர் அத்தாட்சி கடிதத்தைகொடுத்தார் அ.தி.மு.க. தலைமை நிலைய நிர்வாகி சங்கரலிங்கம்.\nஆனாலும் வேட்பாளர்கள் யாரும் தலைமை நிலையத்திலிருந்து செல்லவில்லை. தேர்தல் நிதி இல்லாமல் என்னசெய்வது யாரிடம் கேட்பது என கவலை கொண்டிருந்தனர்.\nஇது குறித்து சங்கரலிங்கம் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததும், ஜெயலலிதா தாராளமாக தேர்தல்நிதி கொடுக்கப்படும். மதுரை வந்து பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என கூறினார்.\nஇதனால் தேர்தல் நிதி பெற அனைத்து அ.தி.மு.க.வேட்பாளர்களும் மதுரை கிளம்பி சென்றுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/areas-in-chennai-to-face-7-hour-power-cut-on-thursday.html", "date_download": "2018-12-12T09:31:53Z", "digest": "sha1:J3XDP6YEEACUDYCJNYPVPAF3L7I6LFIW", "length": 4629, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Areas in Chennai to face 7-hour power cut on Thursday | Tamil Nadu News", "raw_content": "\n'இதாண்டா பெட்ரோல் பங்க்'.. இங்க வர்றவங்க எல்லாம் ராஜ பரம்பரை\n200 நோயாளிகள்..மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.. பரவும் வீடியோ\n8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி உண்டா\nசின்னத்திரை நடிகை கொசுமருந்து குடித்து தற்கொலை முயற்சி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வால்.. ஜெட��� வேகத்தில் உயரும் ஷேர் ஆட்டோ கட்டணம்\nபெரியார்-மோடி பிறந்த நாள்.. பாஜக உறுப்பினர் ஷூ வீச்சு\nபிரியாணியை அடுத்து ‘ஓசி’ பெட்ரோலுக்காக ‘பாக்ஸிங்’ செய்த இளைஞர்களுக்கு சிறை\n'போலி PAY TM-ஐ பயன்படுத்தி 30,000 ரூபாய் பணமோசடி'.. கல்லூரி மாணவர்கள் கைது\nஅடுத்தடுத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தொடரும் வழிப்பறி, கொள்ளை : அச்சத்தில் பயணிகள்\nஇனி பீக்-ஹவர்ஸில் 14 நிமிடங்களுக்கு ஒரு ரயில்.. சென்னை மெட்ரோ ரயில்\n'அவர் நல்லவர் நான்தான் தவறு செய்துவிட்டேன்'.. போலீசாரிடம் கதறிய அபிராமி\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி ரத்து.. தமிழக அரசின் முடிவை ஆதரித்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Viki-Danesh.html", "date_download": "2018-12-12T10:57:27Z", "digest": "sha1:AW4JJJ7RKKGGEPHXRACJVJGQGBK22PNM", "length": 12098, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "\"அச்சுறுத்தல் என்றால் பாதுகாப்புக் கோரலாம்” - கோத்தாவிடம் ரணில் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / \"அச்சுறுத்தல் என்றால் பாதுகாப்புக் கோரலாம்” - கோத்தாவிடம் ரணில்\n\"அச்சுறுத்தல் என்றால் பாதுகாப்புக் கோரலாம்” - கோத்தாவிடம் ரணில்\nதுரைஅகரன் September 19, 2018 கொழும்பு\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்தால், அவருக்கு அரசாங்கம், காவல்துறை பாதுகாப்பு அளிக்கும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரைக் கொல்ல, சிறிலங்கா காவல்துறை அதிகாரி நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியிருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கூட்டு எதிரணியினர் பிரச்சினை எழுப்பினர்.\nஇதனால் நாடாளுமன்றத்தில் வாக்குவாதங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன.\nஇதன்போது பதிலளித்துப் பேசிய சிறிலங்கா பிரதமர், ”தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோத்தாபய ராஜபக்ச கருதுவாரேயானால், அவர் பாதுகாப்பைக் கோர முடியும்.\nகூட்டு எதிரணியில் பிளவு இருப்பதால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். இந்தச் சம்பவத்தை அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்த வேண்டாம்.\nபொதுவ��ட்பாளராக போட்டியிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அகற்றப்பட்ட போது அமைதியாக இருந்த கூட்டு எதிரணியில் உள்ளவர்கள், இப்போது அவரது பாதுகாப்புக் குறித்து கரிசனைப்படுவது ஆச்சரியம் தருகிறது.\nஇந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறிலங்கா அதிபரும் நானும் உத்தரவிட்டுள்ளோம். விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் போது எந்த தகவல்களையும் வெளியிட முடியாது.\nவிசாரணைகளின் முடிவில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எமக்கு அறியத்தருவார்கள்” என்று குறிப்பிட்டார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-k500-dslr-smc-da-18-55mm-smc-da-50-200mm-black-price-p8Im5F.html", "date_download": "2018-12-12T10:36:54Z", "digest": "sha1:Q7PUYVV4TGQD4SWVUG2TCGMNRYGBHUOV", "length": 16498, "nlines": 317, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் கேமரா\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக���\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக்\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1 / 6000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 Sec\nசுகிறீன் சைஸ் 3 Inches\nபேட்டரி டிபே AA Battery\n( 813 மதிப்புரைகள் )\n( 10501 மதிப்புரைகள் )\n( 878 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8190 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 419 மதிப்புரைகள் )\n( 5210 மதிப்புரைகள் )\n( 5482 மதிப்புரைகள் )\n( 27637 மதிப்புரைகள் )\nபென்டஸ் கஃ௫௦௦ டிஸ்க்லர் சம்ச் ட 18 ௫௫ம்ம் சம்ச் ட 50 ௨௦௦ம்ம் பழசக்\n5/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள��� பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1085.aspx", "date_download": "2018-12-12T11:07:54Z", "digest": "sha1:VMVR4MMJXUAHB74L25QVDTNYLH67JEKV", "length": 21265, "nlines": 86, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1085- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\n(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1085)\n இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.\nமணக்குடவர் உரை: கொடுமை செய்தலால் கூற்றமோ ஓடுதலால் கண்ணோ நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து.\nஇக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.\nபரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கூற்றமோ - என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ; கண்ணோ - என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ; பிணையோ - இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ அறிகின்றிலேன்; மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து - இம் மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.\n(இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.)\nஇரா சாரங்கபாணி உரை: வருத்துதலால் எமனோ அன்பைப் புலப்படுத்துதலால் கண்ணோ என்னால் எது எனத் தெளிய முடியவில்லை. இம்மடப்பத்தையுடைய பெண்ணின் நோக்கம் இம்மூன்றும் உடையது.\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து.\nபதவுரை: கூற்றமோ-எமனோ; கண்ணோ-விழியோ; பிணையோ-பெண்மானோ.\nமணக்குடவர்: கொடுமை செய்தலால் கூற்றமோ ஓடுதலால் கண்ணோ\nபரிதியார்: கூற்றம் போலவும் மான்போலவும் விளங்கா நின்றது இவள் கண் என்றவாறு.\n இவள்கண் நமது உயிர் நடுக்கம் செய்தலாற் கூற்றம் என்றும், குளிர்ந்த நோக்கமுடைமையிற் கண்ணுருவுதானேயா.என்றும் வெரூஉதற் பேதைமை தோன்றப் பிறழ்தலின் பிணைமான் விழிவடிவோ என்றும், இங்ஙனம் நீயே உற்றுவருந்துதலால்;\nபரிமேலழகர்: என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ இயல்பாக வெருவுதலுடைமையான் பிணையோ\nபழம் ஆசிரியர்கள் அனைவரும் கூற்றமோ, கண்ணோ, பெண்மானோ என்றே இப்பகுதிக்கு உரை செய்தனர். ஆனால் அவற்றை விளக்குவதில் சிறுது வேறுபடுகின்றனர். மணக்குடவர்/பரிப்பெருமாள் கொடுமை செய்தலால் கூற்றமோ என்றும் காலிங்கர் உயிர் நடுக்கம் செய்தாலால் கூற்றமோ என்றும் பரிமேலழகர் வருத்துதல் செய்தலால் கூற்றமோ என்றனர். மணக்குடவரும் பரிமேலழகரும் ஓடுதலால் அதாவது கண்ணோட்டம் (இரக்கம்) உடைமையால் கண்ணோ என்றும் பரிப்பெருமாள் அருள் செய்தலால் கண்ணோ என்றும் காலிங்கர் குளிர்ந்த நோக்கம் உடைமையால் கண்ணோ என்றும் விளக்கினர். இவர்கள் அனைவரும் வெருவுதலால் பெண்மானோ என்று ஒன்றுபட உரைத்தனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இது எமனோ கண்தானோ பெண்மானோ', 'எமனைப் போல் உயிரை வதைக்கிற தன்மையும், சாதாரணக் கண்ணின் இனிமையும், பெண்மான் மருள்வதைப் போன்ற தன்மையும்', 'காலனது தன்மையும் என்மேல் செல்லுதலால் கண்ணின் தன்மையும் இயற்கையான மருட்சியுடைமையால் மானின் தன்மையும்', 'எமனோ கண்தானோ பெண்மானோ', 'எமனைப் போல் உயிரை வதைக்கிற தன்மையும், சாதாரணக் கண்ணின் இனிமையும், பெண்மான் மருள்வதைப் போன்ற தன்மையும்', 'காலனது தன்மையும் என்மேல் செல்லுதலால் கண்ணின் தன்மையும் இயற்கையான மருட்சியுடைமையால் மானின் தன்மையும்', 'எமனோ கண்ணோ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nவருத்தும் தன்மையால் கூற்றமோ, அன்புநோக்கால் மங்கையின் கண்தானோ, மருண்ட பார்வையால் பெண்மானோ என்பது இப்பகுதியின் பொருள்.\nமடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து:\nபதவுரை: மடவரல்-மங்கை; நோக்கம்-பார்வை; இம்மூன்றும்-இம்மூன்றும்; உடைத்து-உடையது.\n நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து.\nமணக்குடவர் விரிவுரை: இக்கொடிய புருவம் இவள் கண் என்னைத் துன்பஞ்செய்வதன் முன்னே அதனைக் கோடி மறைத்ததாயினும் அஃது அதனைக் கடத்தலும் உடையது. அதனால் அவற்றுள் யாதோ என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.\n நினது நோக்கமான இவை, மூன்று பகுதியையும் உடைத்து.\nபரிப்பெருமாள் விரிவுரை: அவற்றுள் யாதோ என்றவாறு. இது தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுத் தலைமகன் கூறியது.\nகாலிங்கர்: இவை இத்துணையும் ஒருங்குடைத்து இவள் நோக்கம் என்பதனால் தனது வருத்தம் ஒருகாலைக்கு ஒருகால் மிக்குச் செல்லுகின்றமை மிகுத்தரைத்தது கருத்து என்றவாறு.\nபரிமேலழகர்: இம் மடவரல் கண்களி���் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்தாயிரா நின்றது.\nபரிமேலழகர் விரிவுரை: இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தொழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.\n'மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றின் தன்மையையும் உடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இவள் பார்வையில் இம் முக்குணமும் உண்டு', 'ஆகிய இந்த மூன்றும் கலந்ததாக இருக்கிறது (இவள் பார்வை)', 'இப்பெண்ணினுடைய கண்கள் என்னை வருத்துவதால் ஆகிய மூன்றையும் உடையன', 'இப்பெண்ணின் பார்வை இம்முன்றன் தன்மையும் பெற்றிருக்கின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஇம்மங்கையின் பார்வை இம்மூன்று தன்மைகளையும் கொண்டதாய் இருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.\n'இவ்விளம்பெண் என் உயிர் கவர்ந்து சென்றதால் கூற்றமோ, குளிர்ந்த நோக்கம் உடைமையால் மங்கையின் கண்ணோ, மருண்ட பார்வை இருத்தலால் பெண்மானோ இவை அனைத்தும் கொண்டவள் இவள்' என்கிறான் அவன்.\nவருத்தும் தன்மையால் கூற்றமோ, அன்புநோக்கால் மங்கையின் கண்தானோ, மருண்ட பார்வையால் பெண்மானோ, இம்மங்கையின் பார்வை இம்மூன்றும் கொண்டதாய் இருக்கிறது என்பது பாடலின் பொருள்.\n'மூன்றும்' என்ற சொல் குறிப்பது என்ன\nமடவரல் என்ற சொல்லுக்கு அழகிய பெண் என்று பொருள் கொள்வர்.\nநோக்கம் என்ற சொல் பார்வை என்ற பொருள் தரும்.\nஉடைத்து என்றது பெற்றுள்ளது எனப் பொருள்படும்.\nஅவளது பார்வையில் காதல் அரும்புவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்குகிறது என்பதை ஓகார வினாச் சொல்லைக் கொண்டு சிறு வாக்கியத்தில் சிறப்பாக யாக்கப்பட்ட பாடல்.\nஅவன் அவளது கண்களையே இன்னும் பார்த்துக்கொனண்டிருக்கிறான். அவற்றின் தாக்கங்களிலிருந்து இன்னும் அவன் மீளவில்லை. அப்பெண்ணின் பார்வையால் அவனுக்குள் அச்சமும் அன்பும் ஈர்ப்பும் ஒருசேர உண்டாவதாக உணர்கின்றான். படைகொண்டு தாக்கியது போன்றதால் அச்சமூட்டும் நோக்கிலும், பெண்தன்மையுடன் கூடியதால் குளிர்ந்த கனிவு நோக்கிலும் அயலார் ஒருவரிடம் இவ்வாறு அன்புப் பார்வை செலுத்தினோமே என்ற அறிவால் மருண்ட நோக்கிலும் அவள் பார்க்கிறாள். இவ்வாறாக அச்சம், அன்பு, மருட்சி என்று தலைவியின் உள்ள உணர்வுகளும் தலைவன் கூற்று மூலம் வெளிப்படுத்தப்பட்டன. முதலில் அச்சமூட்டினாள். அடுத்து அ��்பு காட்டினாள். அதன்பின், இடையிடை மருண்டு பெண்மான் போல் பார்த்தாள். இங்ஙனமாக மூவகை நிலையை இவள் கண்களிடத்தில் மாறிமாறி அடுத்தடுத்துப் பார்க்க முடிந்ததை உணார்கின்றான். இவ்வுணர்வு மாற்றங்கள் அவளுக்கு இவன்மேல் நட்பு உண்டாகி விட்டது என்பதையும் அறிவிப்பவை.\nஇப்பாடலில் அவன் உள்ளத்தில் காதல் உண்டாவதும் அவளும் அவனை நட்புடன் நோக்குகிறாள் என்பதும் சொல்லப்படுகின்றன.\nமடவரல் என்ற சொல்லுக்குப் பொதுவான பொருள் பெண் என்பது. அது பெண்ணுக்கான மடந்தைப் பருவத்தை அதாவது 14 வயது முதல் 19 வயது வரை உள்ளான மடந்தை என்பதைக் குறிக்கும் எனவும் சொல்வர்.\nமணக்குடவர்/பரிப்பெருமாள் உரை அவன் அவளை நோக்கி 'மடவரலே' என்று விளிப்பதாக அமைகிறது.\nஇன்றைய ஆசிரியர்கள் மடவரல் என்ற சொல்லுக்கு பெண், மங்கை, மடைமைக் குணம் கொண்டவள், மடப்பத்தையுடைய பெண், இளம்பெண் என்று பொருள் கொள்வர். மடவரல் என்பதனை மணக்குடவர்/பரிப்பெருமாள் உரையில் கண்டபடி விளியாகக் கொள்ளாமல், படர்க்கைப் பொருளாகக் கொள்வதே இயல்பானது என்பார் இரா சாரங்கபாணி.\n'மூன்றும்' என்ற சொல் குறிப்பது என்ன\nமூன்று நோக்கங்களை உள்ளடக்கியது அவளது கண்கள் எனச் சொல்கிறது இக்கவிதை. அவள் அழகு தாக்கி வருத்தியது ஒன்று. கனிந்த பார்வை வீசியது அடுத்தது. மானின் கண்கள் போல் மருண்டு பார்க்கும் ஈர்ப்பு மூன்றாவது. இதைக் காலிங்கர் 'உயிர் நடுக்கம் செய்தலாற் கூற்றம், குளிர்ந்த நோக்கமுடைமையிற் கண்ணுருவுதானேயா, வெரூஉதற் பேதைமை தோன்றப் பிறழ்தலின் பிணைமான் விழிவடிவோ' என அவளது கண்கள் மேலும் மேலும் அவனை வருத்துவதாக எழுதுகிறார்.\nஅழகுக் கண்களால் 'கொல்லும்' பார்வை, கனிந்த பார்வை, அந்த முன் அறியாத ஒருவனிடம் நட்புப் பார்வை கொண்டுவிட்டோமோ என்ற வெரூஉப் பார்வை இவற்றைத் தெரிவிப்பதே 'இம்மூன்றும்' என்ற தொடர்.\nவருத்தும் தன்மையால் கூற்றமோ, அன்புநோக்கால் மங்கையின் கண்தானோ, மருண்ட பார்வையால் பெண்மானோ, இம்மங்கையின் பார்வை இம்மூன்று தன்மைகளையும் கொண்டதாய் இருக்கிறது என்பது இக்குறட்கருத்து.\nஇருவருக்கும் காதல் அரும்பத் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்தும் தகையணங்குறுத்தல் பாடல்.\n இப்பெண்ணின் பார்வையில் இம் முக்குணமும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/MovieSongIndex/Samsaara-Sangeetham-Cinema-Film-Movie-Song-Lyrics/477", "date_download": "2018-12-12T10:33:09Z", "digest": "sha1:GIFUPNBQG25Q5EHEHICW3VEVCCD6M32O", "length": 2327, "nlines": 57, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Songs Lyrics of Samsaara Sangeetham", "raw_content": "\nEa vallimayil vallimayil engay ஏ வள்ளிமையில் வள்ளிமையில் எங்கே\nIam a little star ஐ ஆம் எ லிட்டில் ஸ்டாh\nKaakkaa pudikkaadha jaalraa காக்கா புடிக்காம ஜால்ரா\nKangalum eanguthu kaadhalum கண்களும் ஏங்குது காதலும்\nPaal kothichaa pongivazhiyum பால் கொதிச்சா பொங்கிவழியும்\nSaamiyOdaa thunaiyumirukka சாமியோட துணையுமிருக்க\nSantheaga puyaladichaa adhil சந்தேகப் புயலடிச்சா அதில்\nSokkavaikkum sulthaanaa sokkathangam சொக்கவைக்கும் சுல்தானா சொக்கத்தங்கம்\nThanga kattip pola silarukku தங்கக்கட்டி போல சிலருக்கு\nUnakku kannaai naanirukka உனக்கு கண்ணாய் நானிருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/06/80.html", "date_download": "2018-12-12T09:47:13Z", "digest": "sha1:FWKFQSWQKY73OAGUSXCNZRSTSLIGFKQK", "length": 21955, "nlines": 237, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஹாஜி இ.மு ஹாஜா அலாவுதீன் (வயது 80)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பண...\nமனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்த...\n18,000 சிரியர்கள் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி\nயுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள ...\nபுனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல...\nஅமெரிக்காவில் வீட்டையே நடுரோட்டில் விட்டுச் சென்ற ...\nதுபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் ச...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nஅதிரையில் 100-வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ அப்துல்லா (வயது 53)\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஜூலை 2 ந் தே...\nதஞ்சை மாவட்டத்தில் பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல...\nபட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ கோவிந்தராசு பணியிட மாறுதல்:...\nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் (படங்கள்)...\nகராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி...\nரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ...\nமல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் ...\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லறை பெட்ரோல் விலை குறைந்த...\nதுபை பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி\n8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்...\nபுதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்...\nவளைகுடா அரபு நாடுகளின் ஆதரவை தொடர்ந்து மீண்டு எழும...\nவிபத்துக்குள்ளாகி எரிந்து கொண்ட��ருந்த விமானத்தை உட...\nஅமீரகம் - சவுதி அதிவிரைவு நெடுஞ்சாலையில் 6 மாத கால...\nஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட...\nமரண அறிவிப்பு ~ சமூன் (வயது 62)\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப...\nசாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் (படம்)\nஅமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 ...\nமனிதநேய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய துப...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை\nஉலகின் அற்புதமான 10 நீர்வழிப் பாலங்கள் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்க...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேத...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 1...\nசர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி...\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய ம...\nஅதிரையை சூழ்ந்த மேகக்கூட்டம் (படங்கள்)\nஅதிரையில் லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா (பட...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வ...\nகற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் (படங்க...\nசாலை மறியல் செய்த திமுகவினர் கைது\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் நவம்ப...\n'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை ப...\nமரண அறிவிப்பு ~ M.K இப்ராஹிம்ஷா (வயது 82)\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணி தற்போதைய ...\nஅதிரையில் 6-வது நாள் கால்பந்தாட்டத்தில் தஞ்சை அணி ...\nமுழு வீச்சில் அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமான...\nஅதிரையில் 5-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்...\nஅகதிகளால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உயர்வு ~ ...\nதஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nபஹ்ரைனில் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்...\nசவுதியில் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமல்\nபஹ்ரைன் குடிமக்களுக்கு மாதம் 100 லிட்டர் இலவச பெட்...\nஅதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை வாடகை கட்டணம் வ...\nஅதிராம்பட்டினம் AFFA அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில், பெண்கள் பள்ளிக்கு நா...\nதுபையில் 1 லட்சம் திர்ஹத்துடன் பிச்சைக்காரர் கைது\n180 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து த...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி~ 4-வது நாள் ஆட...\nஅமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால...\nபுனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண...\nஅமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகள...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nகர்நாடகாவில் ஹிந்து சகோதரியின் இறுதி சடங்கை நிறைவே...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனை...\nதுபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இ...\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் ...\nTIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்'...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளி...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅமெரிக்கா கலிபோர்னியா (வல்லெஹோ) அதிரை பிரமுகர்களின...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரை பிரமுகர்கள...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nபெருநாள் திடல் தொழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி ...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nகனடாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nஅதிரையில் ஆதரவற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழ...\nலண்டனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஓமனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (படங...\nரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nபஹ்ரைன் நாட்டில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nகத்தாரில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nசவுத் கொரியாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ~ ஹாஜி இ.மு ஹாஜா அலாவுதீன் (வயது 80)\nஅதிரை நியூஸ்: ஜூன் 12\nஅதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் இ.மு முகமது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் சேக் அப்துல்லா அவர்களின் மருமகனும், வா.மு அலி அக்பர், முகமது மரைக்கான் ஆகியோரின் மாமனாரும், முகமது புஹாரி, அப்துல் ரெஜாக், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாரும், இபுராஹிம்ஷா, மஹபூப் அலி ஆகியோரின் சிறிய தகப்பனாரும், ஆசிப் அகமது அவர்களின் அப்பாவுமாகிய ஹாஜி இ.மு ஹாஜா அலாவுதீன் (வயது 80) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும��� வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralaadai.com/about-us", "date_download": "2018-12-12T10:18:32Z", "digest": "sha1:7KJKQRTWD4Y4CHZGHWCDW37IG7IWTPUP", "length": 13830, "nlines": 105, "source_domain": "kuralaadai.com", "title": "About Us", "raw_content": "\nபருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, இவ்வுலகிற்கே நாகரீகம் கற்றுத் தந்த பெருமை உடைய நம் தமிழினம் மற்றும் தமிழ் மொழியோடு பயணித்த பல மொழிகள் இன்று எழுத்து வடிவில் இல்லை. இன்னும் சில மொழிகள் பேச்சு வழக்கில் கூட இல்லாமல் அழிந்துவிட்டது...\nதமிழ் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணி பாதுகாப்பது உலகின் மூத்த குடிமக்களாகிய தமிழர்களின் தலையாய கடமையாகும். தற்போதைய சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், மேற்கத்திய நாகரீக கலப்பாலும் தமிழ் மொழியில் அநேக கலப்படம் வந்து விட்டது. பலரும் தங்களின் தாய்மொழியாகிய தமிழ் மொழியை தவிர்த்து, வேறு மொழிகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.\nஇந்த மொழி இடைவெளியை குறைக்க, தமிழ் கலாச்சாரத்தையும், நம் பாரம்பரியத்தையும் ஆடைகளில் அச்சிட்டு தாய்மொழியை வளர்க்கும் சிறு முயற்சியில் இறங்கியுள்ளனர் ’குறள் ஆடை’ நிறுவனர்கள்.\n“பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்` என்ற குறிக்கோளுடன் குறள் ஆடை 2017 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது,”\nஎன்று நிறுவனர்களில் ஒருவரான அருண் பால் பகிர்ந்தார். இவர் தன் நண்பர்கள் கோபால கிருஷ்ணன், குமார் ஆகியோருடன் குறள் ஆடை நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.\nகல்லூரி காலத்தில் சமூக சேவை அமைப்புகள் வழிநடத்தி சென்றதன் மூலம் இணைந்த இந்த மூன்று நண்பர்களும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தனர். கோபால கிருஷ்ணன் டெக்ஸ்டைல் துறையைச் சேர்ந்தவர். மெரிடியன் மற்றும் கே.ப���.ஆர் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிவர். கோபாலகிருஷ்ணனுக்கு கார்மெண்ட்ஸ் துறையில் அனுபவம் உள்ளதால் அது சம்பந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் வந்துள்ளது.\nஅருண் சந்தை நிலைபடுத்துதல் (மார்கெட்டிங்) துறையில் அனுபவம் பெற்றவர். குறள் ஆடையில், கோபாலகிருஷ்ணன் ஆடைகளை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, அருண் அவற்றை சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளார். குமார் திட்டமிடுதல் மற்றும் செயல்பாடுகளை கவனித்து கொள்கிறார்.\n”மூன்று லட்ச ரூபாய் முதலீட்டுடன் ’குறள் ஆடை’ தொடங்கப்பட்டது. ஆங்கில எழுத்துகள் மற்றும் அநாகரீக வார்த்தைகள் அச்சிடப்பட்ட ஆடைகளை பலர் அணிகின்றனர். இவற்றுக்கு பதிலாக தமிழ்மொழியின் பெருமைகளை பதித்த ஆடைகள் வெளியிடுவதன் மூலம் தமிழ் மொழியை வளர்க்கும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று இதைத் தொடங்கினோம்,” என்றார் கோபால கிருஷ்ணன்.\n“ஆள் பாதி... ஆடை பாதி ...” என்ற தமிழ் பழமொழி உண்டு. நாம் அணியும் ஆடை தான் நமக்கான தனித்துவத்தை காட்டுகிறது. அந்த வகையில் தமிழ் மொழியின் பெருமையையும், நம் பாரம்பரியத்தையும் ஆடைகளில் அச்சிட்டு மக்களிடையே கொண்டு சேர்ப்பதே குறள் ஆடையின் நோக்கம் ஆகும் என்கின்றனர் நிறுவனர்கள்.\nஇப்படிப்பட்ட தமிழ் ஆடைகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தாய்மொழியின் பெருமையை ஏந்தி நிற்கும் டி-சர்டுகளை மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.\n”நகர்ப்புறங்களில் மட்டுமில்லாது கிராமப்புறங்களிலும் இருக்கும் தமிழ் ஆடைகளை நேசிக்கும், எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இதனை கொண்டு சேர்ப்பது மிகுந்த மன திருப்தியை ஏற்படுத்துகிறது.”\n“உலகத்தின் அனைத்து நாகரீகமும் அழிந்தாலும் திருக்குறள் என்ற ஒற்றை நூலின் மூலம் அதனை மீட்டுவிடலாம்,” என்று திருக்குறளின் பெருமை உலகம் அறிந்தவை. இத்தகைய பெருமைக்குரிய தமிழரின் நூலான திருக்குறளையும் நமக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களின் முக்கிய ஆயுதமான ஏர்கலப்பையையும் பெருமைப்படுத்தும் விதமாக, இவ்விரண்டையும் சேர்த்து உருவாக்கபட்டதே குறள் ஆடையின் சின்னம்.\nஉலகத்தின் கடைக்கோடி தமிழர்களுக்கும் இந்த தமிழ் ஆடைகளை கொண்டு சேர்ப்பதே தங்களின் பிரதான நோக்கம் என்கின்றனர் ’குறள் ஆடை’ நிறுவனர்கள். இதற்காக தங்களின் வியாபாரத்தை உலகமெ���்கும் கொண்டு செல்லவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nபாரதியாரின் வரிகள், திருவள்ளுவர் மற்றும் அப்துல் கலாம் ஐயா உருவம் பதித்த வடிவம் மற்றும் ஆத்திச்சூடி வரிகள் மற்றும் பல வடிவ ஆடைகளை 100% பருத்தியில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.\nwww.kuralaadai.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். குறள் ஆடையில் டி-சர்டுகள் 300 ரூபாய் முதல் கிடைக்கின்றது. மக்கள் விருப்பதிற்கு ஏற்பவும் டி-சர்ட், சர்டுகளை தயார் செய்து கொடுக்கிறார்கள்.\nகார்ப்பரேட் நிறுவனம் மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் அடிப்படையில் தயார் செய்து கொடுக்கின்ற இவர்களுக்கு எல்லா துறைகளில் போட்டி இருப்பது போல் இங்கும் உள்ளது.\n”போட்டியாளர்களை விட உயர்ந்த தரம் மற்றும் மக்களை ஈர்க்கும் அழகிய வடிவங்களை குறைவான விலையில் தருவதன் மூலம் போட்டியை சமாளிக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம்,” என்கின்றனர்.\nதொடங்கிய ஓர் ஆண்டில் சுமார் 3000 தொடர்ச்சியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள இவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் டிஜிட்டல் மார்கெட்டிங் தீவிரமாக செய்து வாடிக்கையாளர்களை பெருக்கி வருகின்றனர்.\nஆன்லைன் வர்த்தகம் மூலம் ‘குறள் ஆடை’ பிராண்டை முதல் இடத்தில் கொண்டு செல்வது, 40க்கும் மேற்பட்ட கடைகளை தமிழ்நாட்டின் முன்னணி நகரங்களில் தொடங்குவது, 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதே தங்களின் எதிர்கால திட்டங்கள் என்று பகிர்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/06184334/Give-and-get-it.vpf", "date_download": "2018-12-12T10:26:26Z", "digest": "sha1:WD7LLZQNOGDJVPEGBESHERLSU2UIYBXO", "length": 18127, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give and get it || கொடுங்கள், பெற்றுக் கொள்வீர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகொடுங்கள், பெற்றுக் கொள்வீர்கள் + \"||\" + Give and get it\n‘நிறைய பணம் வேணும், என்னங்க செய்யலாம்’ என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். பல யோசனைகளைச் சொல்வார்கள்.\n‘நிறைய பணம் வேணும், என்னங்க செய்யலாம்’ என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். பல யோசனைகளைச் சொல்வார்கள். நல்ல சேமிப்புத் திட்டம், நீண்டகால வைப்புத் திட்டம், தங்க நகைத் திட்டம், ரியல் எஸ்டேட் இப்படி ஏதோ ஒரு சேமிப்பு திட்டம் குறித்து சொல்வார்கள்.\nஆனால் கிறிஸ்தவமோ, ‘இருப்பதை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்போது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்’ என்கிறது.\nபிறருக்குக் கொடுப்பதை இயேசு அழுத்தம் திருத்த மாகப் போதித்தார். ‘ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்’ என பகிர்தலை உற்சாகப்படுத்துகிறது விவிலியம்.\nநியாயத்தீர்ப்பு நாள் ஒன்று உண்டு. அன்று நல்லவர்கள் வலப்பக்கமும், தீயவர்கள் இடப்பக்கமும் நிற்பார்கள். இருவருமே இறைவனை நேசித்தவர்கள், மத செயல்களில் ஈடுபடுபவர்கள், வழிபாட்டில் குறை வைக்காதவர்கள். ஆனால் இரு பிரிவினருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.\n‘வலப்பக்கம் நிற்பவர்கள் ஏழைகளுக்கு உதவியவர்கள். பசியாய் இருந்தவர்களுக்கு உணவளித்தவர்கள். தாகமாய் இருந்தவர்களுக்கு நீர் கொடுத்தவர்கள். ஆடையின்றி இருந்தவர்களை உடுத்தியவர்கள். நோயுற்று இருந்தவர்களைப் பார்க்க வந்தவர்கள். அன்னியனாய் இருந்தவர்களை வரவேற்றவர்கள். அப்படி அவர்கள் ஏழைகளுக்குச் செய்தது எல்லாமே இறைவனுக்குச் செய்ததாயிற்று’ என்கிறார் கடவுள்.\n‘பிறருக்கு உதவுகின்ற மனித நேய சிந்தனை இல்லாதவர்கள் விண்ணகத்தில் நுழைய முடியாது’ என்பது தான் இயேசு போதித்த சிந்தனைகளில் முக்கியமான ஒன்று.\nஅவருடைய வாழ்க்கையிலும் அவர் எப்போதுமே ஏழைகளின் பக்கமாகவே நின்றார். பிறந்த போது மாட்டுத் தொழுவம், வளர்கையில் தச்சுத் தொழிலாளியின் குடிசை, சாவின் போது சிலுவையில் குற்றவாளியாய் மரணம், மரித்தபின் ஏதோ ஒருவருடைய கல்லறையில் அடக்கம்... என ஏழைகளின் சாயலாகவே ஒவ்வொரு கட்டத்திலும் இருந்தவர் இயேசு.\n‘பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை’ எனும் போதனையையே இயேசு முன்வைத்தார். ‘கொடை’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டல்களையும் அவர் தனது போதனைகளின் மூலமாக வைத்தார்.\n1. முகமலர்ச்சியோடு கொடுக்கவேண்டும். பிறருக்குக் கொடுப்பது என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம் என நினைத்து உதவ வேண்டும்.\n2. ரகசியமாய் உதவ வேண்டும். வலது கையால் நீங்கள் செய்யும் உதவி இடது கைக்குக் கூட தெரியக்கூடாது. மறைவாய் கொடுப்பதைக் காணும் இறைவன் ப���ன் தருவார்.\n3. நல்ல சிந்தனையோடு கொடுக்க வேண்டும். கட்டாயத்தினாலோ, தனது பெயருக்காகவோ, கடமைக்காகவோ, பிறருடைய வசைக்குத் தப்பியோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ கொடுப்பது தவறு. சக மனித கரிசனை, அன்பு இதன் அடிப்படையில் மட்டுமே உதவ வேண்டும்.\n4. பிறருக்குக் கொடுப்பது என்பது விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பது போல. அது பூச்சியாலும் துருவாலும் சேதமடையாது என்கிறார் இயேசு. அந்த மனநிலையோடு கொடுக்க வேண்டும்.\n5. பிறருக்குக் கொடுப்பது என்பது இறைவனைப் புகழ்வதைப் போன்றது என்கிறது பைபிள். எவ்வளவு கொடுத்தோம் என்பதை அளவிட வேண்டுமெனில், மீதம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்தே அளவிட வேண்டும்.\n6. குற்ற உணர்விலிருந்து விடுபட பிறருதவிப் பணிகளை செய்யக் கூடாது. இயேசுவின் மீதான அன்பும், சக மனிதன் மீதான அன்பும் மட்டுமே ஈகையை தூண்டவேண்டும். உள்ளதிலிருந்து கொடுப்பதை விட, உள்ளதையெல்லாம் கொடுப்பதும், உள்ளத்தையே கொடுப்பதும் உயர்வானவை.\n7. கடவுள் திரும்பத் தருவார் எனும் எண்ணத்தில் நாம் உதவக் கூடாது. கடவுள் இதயத்தைப் பார்க்கிறவர், நமது உண்மையான தேவைக்கு ஏற்ப அவர் நமக்கு அளிப்பார்.\n8. நம்மிடம் இருக்கும் மண்ணுலக செல்வங்களை நாம் பிறருக்கு அளிக்கும் போது, இறைவன் விண்ணுலக செல்வங்களை நமக்கு அளிப்பார்.\n9. எவ்வளவு கொடுத்தோம் என்பதல்ல, எந்த மனநிலையில் கொடுத்தோம் என்பதே முக்கியம். அளவைப் பார்த்து மதிப்பிடுவது மனித இயல்பு, அகத்தைப் பார்த்து மதிப்பிடுவது இறை இயல்பு.\n10. கொடுங்கள். மனிதநேயம் என்பது பெறுதலில் அல்ல, கொடுத்தலில் தான் நிறைவு பெறும். கொடுக்கக் கொடுக்க வளர்வது அன்பு மட்டும் தான்.\n‘கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்’. (நீதிமொழிகள் 22:9)\n1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்\nதிருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.\n2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...\nஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.\nமுப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.\n4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்\nமகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம�� இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.\n5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ\nசிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. கலியுகத்தை கணித்துச் சொன்ன பாகவத புராணம்- கடகம் ராமசாமி\n3. இந்த வார விசேஷங்கள்\n4. மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை - தேனி மு.சுப்பிரமணி\n5. வேதவதி : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம் - ஜி.ஏ.பிரபா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2009/11/blog-post_09.html", "date_download": "2018-12-12T10:32:58Z", "digest": "sha1:6YMHBNWRN4Q6ZL72VSYPBFRCDYJ3ROTQ", "length": 59733, "nlines": 531, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் - திலகபாமா", "raw_content": "\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் - திலகபாமா\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று தகவல் தொழில் நுட்பமும், மாற்றங்களில் ஒன்று மனிதன் இடம் பெயர்வதும் தகவல் தொழில் நுட்பம் உலகை சன்னல்களும் வாசல்களும் இல்லா பெருவெளியாக மாற்றியிருப்பது உண்மைதான் , பெண்ணுக்கு மட்டுமல்ல மனிதத்திற்கே , இதுவரை பயன்பாட்டில் இல்லாத மிகப் பெரிய வெளி உலாவக் கிடைத்திருப்பது உண்மைதான். நமக்கும் மகிழ்வுதான் என்ற போதும் புதிய வழிகளில் பயணிப்பவர்கள் வர இருக்கும் புதிய இடர்ப்பாடுகளையும் சந்திக்க நம்மை தயார் படுத்திக் கொள்வதும் இன்றியமையாததாகின்றது. இன்று திறந்திருக்கும் வெளியிலிருந்து பல்வேறு கலாசார பண்பாட்டு மொழி , வர்க்க , பொருளாதார பாதிப்புகள் நமக்குள்ளும் சாதக பாதகங்களைத் தந்து போவதும��� தவிக்க முடியாததாயிருக்க இன்று அவை பெண்ணியச் சிந்தனைக்குள் தந்து போய்க் கொண்டிருக்கும் எல்லாவிதமான மாறுதல்களையும் நோக்கும் கட்டாயத்தில் இருந்து வருகின்றோம்.\nமொழி காலம் காலமாக விஞ்ஞானம் இயந்திரங்கள் என்று வளர்ச்சி வராத காலங்களில் கூட மனித உணர்வை ஒரு இடமிருந்து மற்ற இடத்திற்கு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எல்லாம் அழிந்த போதும் அழிந்து விடாத மனித வாழ்வின் எச்சமாக பதிவாக ஆவணமாக இருந்து கொண்டிருக்கும் ஒரு ஊடகமாக இருந்து வó¾¢Õ츢ýÈÐ. þÐŨà எழுதப் பட்ட இலக்கியங்களின் பெரும்பான்மை ஆண்களாலயே எழுதப் பட்டிருக்கிறது அதுவும் காலம் காலமாக தனக்கு உபயோகப் படுகின்ற விதத்தில் உடமைப் படுகின்ற விதத்தில் அதையும் பெண்ணே மனமுவந்துசெய்து விடுகின்ற செய்ய நினைக்கின்ற கருத்தியல்களை வடிவமைக்கிற ஊடகமாகத்தான் இன்று வரை இருந்து வந்திருக்கின்றது. ஆதிக்க சமுதாயம் ஆணுக்குள் எப்படி ஆதிக்க எண்ணங்களை திணித்திருந்ததோ அதே போல் பெண்ணுக்குள்ளும் அடிமை மனோபாவங்களை திணித்ததோடு மட்டுமல்லாது அதை அடையாளம் காண முடியாத அளவுக்கு பெண்ணையும் வைத்திருந்ததை காலம் காலமாக எழுதப் பட்ட இலக்கியங்கள் சொல்லும் காட்சியாக நம் முன்னால் இருக்கின்றன.\nமுனையடிக்கப்பட்ட கயிற்றில் கட்டப் பட்ட செக்குமாட்டுத் தனமான யாராலோ தீர்மானிக்கப் பட்ட வாழ்வு மாறிய காலங்களிலும் கூட கயிறுகளின் நீளம்தான் கூடியிருக்கின்றதே தவிர முனைகள் பிடுங்கப் படவில்லை.\nஒவ்வொரு நிஜமான படைப்பாளியுமே இதுவரை இருந்தவற்றின் மீது தனக்கு ஏற்படுகின்ற கேள்விகளை மாற்றுப் பார்வையில் சமூகத்தின் முன்வைத்து அதன் மூலம் புதிய சமுதாயக் கருத்தியல்களை உருவாக்கவே முனைகின்றான் அப்படி இருந்த போதும் பெண் பக்க பார்வை இருளுக்குள்ளேயே இருந்து வருகின்றது\nஎனது தொடர் வாசிப்பில் புகழ் பெற்ற எழுத்துக்களாய் முன் வைக்க பட்ட நாவல்கள் கூட எனக்கு என் கருத்தோட்டங்களுக்கு , பெண்ணுக்கு விரோதமாகவே தெரிகின்றது. நோபல் பரிசு பெற்ற அந்நியன் நாவல் தொட்டு, இன்¨Èய எஸ். ராமகிருஷ்னணின் நெடுங்குருதி வரை கவனிக்கப் படாமல் விடப் படுகின்ற பகுதி பெண்ணுக்கு விரோதமாக மாறி விடக் கூடிய அபாயம் இருந்துகொண்டே இருக்கின்றது.\nஅதே போல் எது நல்ல எ���ுத்து என்று தீர்மானிப்பவர்கள் ஆண்களாகவே இருக்கின்றார்கள். எழுதப் படுகின்ற பெண் படைப்புகளும் ஆண்களின் அங்கீகாரத்திற்கே காத்திருக்கின்றன. பா. விசாலத்தின் “ மெல்லக் கனவாய் பழங்கதையாய் “ எனும் நாவலெனக்கு மிக முக்கியமான ஒன்றாய் தோன்ற . அது பேசப் படாமல் போன நாவல்தான்.அது அளவுக்கு அதிகமாக பேசுகின்றது. அலுப்பைத் தருகின்றது எனும் குற்றச் சாட்டு முன் வைக்கப் படுகின்றது. ஆம் பெண் அப்படியான அலுப்பு தரக் கூடிய வாழ்க்கையைத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அதை எழுதினால் அலுப்பாகத்தான் இருக்கும். அது இதுவரை ஆண்களிடமிருந்து வராத குரல். என்று பார்க்கக் கூடிய பார்வை பெண்களிடம் கூட இல்லை.\nஇன்றைக்கு ஆணுக்கு நிகராய் பெண் எதுவும் செய்ய முடியும் என்ற நிலைமை சாத்தியமாக பெண்ணுக்குள் இதுவரை பார்க்கப் படாதிருந்த பக்கம் பார்க்க சாத்தியமாகின்றது. பெண் கேள்வி எழுப்ப வேண்டிய நிர்பந்தமும் , புதிய குரலாக இதுவரை ஒலிக்காத குரலாக உணரப் படலாம். என்னைப் பொறுத்தவரை அந்த குரல் கூட புதிய அடைமொழிக்குள் தன்னை அடைபட அனுமதிக்கக் கூடாது என்று தான் சொல்வேன்.\nநீ சொல்வது தான் வேதம்\nநீ காட்டுவது தான் உலகமெனில்\nஇதயமும் கண்களும் எதற்கு வன்மப் படுதல், அனார்\nஇச்சமூகம் உனக்கான் இயல்புகள் என்று கட்டமைத்து வைத்திருக்கின்ற இயல்புகளை தாண்டிய வெளிக்கு பயணப் படுதலில் பல சிக்கல்கள் இருக்கின்றது ஒன்று நாங்கள் புதிய வெளியாய்த் தீர்மானிப்பது இன்னும் மோசமான ஒன்றாகவும் இருந்து விட வாய்ப்பும், இன்னொன்று புதிய வெளிகளைத் தேடுவதிலேயே தொலைந்து போகவும் , தானே முடங்கிக் கொள்ளும் மனோ நிலைக்குத் தள்ளப் படுவதும். அப்போ புதிய வெளிகளை கண்டடைதல் மட்டுமல்ல\nஅதில் எதை கட்டமைக்கப் போகிறோம் என்பதை தெளிவாக திட்டமிடா விட்டால் ஏற்கனவே ஆக்கிரமித்து பழகியுள்ள சிந்தனைகள் கருத்தியல்கள் புதிய வெளிகளையும் சூழ்ந்து விடும் வாய்ப்பு இருக்கின்றது.\nஆண்டாண்டு காலமாக பெண்ணுக்கு அளிக்கப் பட்ட சாபங்களும் சரி வரங்களும் சரி ஆணுக்கு சாதகமானதாய் பெண்ணுக்கு வலி இல்லாது சிலுவையறையக் கூடியதாகவும் தான் இருந்து வந்திருக்கின்றது.\nபெண் உணர்வுகள் புனிதம் ஒழுக்கம் குடும்பகௌரவம் எனும் பேரில் பேசப் படாமலும் சொல்லப் படாமலுமே இருந்திருக்க இன்று கலகக் குரல்களாக தன்னை வெளிப் படுத்திக் கொண்டு வரும் குரல்கள் எதை சொல்லுகின்றன. அப்படி சொல்வதனால் விளைகின்ற மாற்றங்கள் பெண்ணுக்கு சாதகமானதா பாதகமானதா பெண்ணுக்கான நிஜமான பிரச்சனைகளை முன் வைக்கின்றதா\nஇவ்வளவு அறிவியல் பொருளாதார கல்வி என மாறிய போதும் , வாழ்வியலில் நாடு மொழி சமயம் வேறு பாடின்றி பெண்ணை தீர்மானிப்பவன் ஆணாகத்தானிருக்கின்றான். தேசிய விடுதலையில் பெண்ணுக்கான விடுதலையை இணைத்தே கொண்டு வர முடியாத துரதிர்ஷ்டம் தான் நேர்ந்திருக்கின்றது. எழுத்திலும் அதில் இயங்குபவர்கள் மத்தியிலும் அதன் பிரதி பலிப்பு தொடரத்தான் செய்கின்றது.ஆக ஆண் தீர்மானிக்கின்ற ஒன்றாகத்தான் இன்றும் பெண் எழுத்து இருந்து வருகின்றது\nஆதிக்க மனோபாவங்கள் தீர்மானிக்கின்ற ஒன்றை மறுதலித்து இனிவரும் சந்தர்ப்பங்களிலும் தீர்மானங்கள் பெண்ணுக்கு விரோதமாக போகா வண்ணம் பேசப் படுவதாக இருப்பதை வழி மொழியும் குரலையே நான் பெண் மொழியாக அடையாளம் காண்கின்றேன். அந்த மொழியும் கூட பெண்ணுக்கான மனித இருப்பை பேசும் மொழியே .\nநானூறு பக்கம் விடாது எழுதப் பட்டிருக்கின்ற நாவலில் மருந்துக்கும் கூட பெண் இல்லாமல் போக நேர்ந்திடுகின்றது. அதில் வருகின்ற பெண்கள் எல்லாம் ஆண்களின் சுகத்துக்கானவர்களாகவும் அவர்கள் வடிவமைத்த பெண்களாகவே இருக்க, பெண்களின் எழுத்துக்களின் வீச்சைப் பார்ப்போம்.\nயாம் இல்லை கனி மொழி\nஇப்படியாக புலம்பியது போனது. பொதுவாக சொல்வதுண்டு பெண் எழுத்துக்கள் புலம்பல்கள் என்று ஆனால் இன்று புலம்பல்களாக தம் வலிகளை சொல்லாமல். ஓங்கிய குரலில் அதட்டி கை மேல் இருக்கும் கால் நகர்த்தச் சொல்லும் குரல் புதிய குரல்.\nவிலகி நில் கோரிக்கை , அனார்\nபல பெரும் இலக்கிய வாதிகள் சொல்வதுண்டு பெண் எழுத்தில் அரசியல் இல்லை அது வெறும் வீட்டுக்குள் சின்ன வட்டத்துக்குள் முடங்கி கிடக்கின்றது என்று. எனக்குத் தோன்றுகின்றது பெண் எழுத்தில் தான் அவளது பார்வையில் அவள் காணுகின்ற ஒவ்வொரு பொருளும் அவள் பேசுகின்ற விடயமும் அவளுக்கானதாய் மட்டுமல்லாது உலக விசயமாகவும் மாறிப் போகக் கூடிய சாத்திய கூறுகள் இருக்கின்றன.\nசிவரமணியின் இக்கவிதையில் தன் குழந்தைகளை பற்றி எழுதத் தொடங்கும் பெண் பார்வையில் ஒரு போர்க்கால அரசியல் மெல்லிய , இழையாக அதே நேரம் வலுவான ���ழையாக இருப்பதை காண முடிகின்றது.\nஏற்கனவே இருந்த கருத்தியல்களை மறுத்து இன்னுமொரு புதிய கருத்தியலை உருவாக்க தலைப்படுமானால் அது அரசியல் கவிதை. ஒவ்வொரு பெண்ணும் ஆணின் பார்வையிலேயேதான் பார்க்க பழக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றாள். இதிலிருந்து மாறுபட்டு சுயமாக வெளிப்பட்ட சிந்தனைகளை ஒத்துக் கொள்வதென்பது பலருக்கும் இயலாததாயிருக்க அதை தொடர்ந்து செய்வதே ஒரு அரசியலாகின்றது பெண்ணுக்கு\nமாற்றிப் போடும் சூழ்ச்சி என்பதிலும்\nமுடிச்சுப் போடும் நீ என்பதிலும்\nஅரசியலாய் பார்க்க வேண்டிய கோணங்கள் இருக்கின்றது\nபெண்களின் வாழ்க்கை பல அரசியல்களை உள்ளடக்கியது.\nஉன் திமிர் பிடித்த அதிகாரங்கள்\nதொன்மங்கள் நம் இலக்கியத்தின் புதையல்கள். அதை சரியாக இன்னமும் நாம் கண்டடையவில்லை. தொன்மங்கள் தொடர்பாக ஒரு வகை மலினப் புரிதல்களுக்கே நாம் இந்த ஆதிக்க சமுகத்தால் பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறோம். கல்லைக் கண்டால் நாயைக் கணோம் நாயை கண்டால் கல்லைக் காணோம் எனும் பழமொழியை எபடி தத்துவார்த்த ரீதியாக பார்க்கத் தவறி நாயையும் கல்லையும் பார்க்கின்ற போதெல்லாம் நினைவு கூறுகிறோமோ அது போல் சில தொன்மங்கள் பொருள் மாறி குணம் மாறி போய் விட்டது. ஆண்கள் பார்வையிலேயேதான் அது நமக்கு வழங்கப் பட்டிருக்கின்றது.அதையும் மாற்றி யோசிப்பது நம் கடமையாயிருக்கின்றது\nகமண்டலமிருந்து கை ஊற்றிய நீர்\nதெளிக்கத் தேடிய ஜடப் பொருள்\nஎன் உடல்தனை அறுத்து கூறிட்டு\nதலை சீவ முடியாது பரசு ராமன்களும்\nசாபமிட முடியாது கௌதமன்களும் இருக்க\nதீரப் போவதில்லை உங்கள் தாகங்கள்\nதாகம் தீர்க்கும் அதிசயம் காண்பாய் திலகபாமா\nமரபுத் தூபப் புகை எழுப்பி\nஎன் சுட்டு விரல் குடைகளே\nதத்தரிகிட தத்தரிகிட தித்தோம் மீனாட்சி\nஇன்றைக்கும் பெண்களுக்கு ஆதரவாக என்று பல ஆண் கவிஞர்கள் பேசும் போது அது அபத்தமாக தொனிக்க ஆரம்பித்து விடுகின்றது. அவர்கள் பேசுகின்ற தொனிகளில் ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாயின் குரலாகவே ஒலிக்கிறது.\nஇன்னமும் இலக்கியவாதிகள் மத்தியிலும் கூட “ பாலியல் சனநாயகத்தை” மதிக்கிறவன் எனும் அத்திப் பழ வார்த்தைகளுக்கு ள் நெளியும் புழுக்களை அடையாளம் காணத் தவறி விடுவதை முற்போக்கு பெண்ணியம் பேசும் பெண்களிடம் கூடப் பார்க்கின்றேன்\nவாசகனாய் ஒரு படைப்ப���ளியின் பின் புலங்கள் கவிதை வாசிப்பவனுக்கு தேவையில்லை என்றாலும், ஒரு சமூகத்தை அவதானிப்பவராக செயல்பட வேண்டிய கட்டயத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்க பெண்ணியம் பேசுவது அரசியலிலும் சரி இலக்கியத்திலும் சரி புகழ் அல்லது பொருள், சிலநெரம் பெண் சுகம் தேடுவதற்கான ஆயுதமாக கருவியாக இன்று மாறியிருக்கின்ற சூழலில் இவ்வளவு நீண்ட அரசியலை சாக்கடையின் வீச்சத்தை தனது கவிதைகளில் பெண் கவிஞர்களால் தந்து போக முடிகின்றது\nஅதற்கு பணிவிடையும் செய்யும் அவலங்கள்\nவிழி விரித்துக் கேட்கிறாள் மகள்\nராஜாராணி கதை கேட்கும் பாவனையில்\nதங்கத் தட்டில் தந்திட்ட சுதந்திரம்\nநம் பெண்களுக்கும் வசந்தி ராஜா\nஇரவுப் பெரும் நுளம்பு அனார்\nஇந்த இரு கவிதைகளும் அதிர்வுகளைத் தரவேண்டும் என வார்த்தைகளைத் தேடி எடுக்காது எளிய வார்த்தைகளில் உணர்வுகளை அதிரக் கொட்டி விட்டுப் போகின்றது .\nஇதுவரை இருந்திருந்த படிமங்களை மாற்றிப் போடுகின்றது.\nபூக்களுக்குப் புரிவதே இல்லை அனார்\nஇதுவரை பூக்களை பெண்களுக்கு உவமையாக்கி படிமமாக்கி சொல்லித் திரிந்த மொழிக்கிடை எந்த வித பிரயத்தனமுமின்றி அதீதங்களுமின்றி மாற்றிப் போட்டு விடுகின்றது.\nஒருகவிதையின் முக்கிய அம்சமே கவிதைக்குள் இடமும் காலமும் உயிர்த்திருப்பது தான் . பெண்களின் கவிதைகளில் இதுவரை பாடல் பெறாத புதிய பொருட்கள் அவர்களின் இருப்பாக இருந்தவற்றை கேள்வி எழுப்பவும் , அவளுக்கு மட்டுமாய் இருந்திருந்த எண்ணங்களை பொதுமைக்கும் கொண்டு வருகின்றது\nஅம்மாவின் வாசனையில் வைகை செல்வி\nஇக்கவிதையை நகரத்து குடியிருப்பின் வலிகள் மதுரை கள்ளழகர் திருவிழா, அம்மா பாட்டி கவனிக்கப் படாத வயோதிகம் மாமியார் மருமகளிடையேயான தர்க்கங்கள் என எத்தனையோ வெறும் அம்மியை முன்னிட்டு வைக்கப் படுகின்றது. இக்கவிதைகளில் அம்மி அம்மியாக இல்லாது மொழி பெண்ணுக்கான மொழியாகவும் மட்டுமல்லாது , பொதுப் பார்வைக்கும் வருகின்றது.\nவருகின்றது. இதுவரை கவிஞர்களிடமிருந்து வராத பார்வை.\nகடந்த காலப் புழுதி மயக்கம் தெளிய\nஎன்னதான் பெண் மொழி பெண்ணியம் என்று பேசினாலும் நமை அறியாமலேயே ஆதிக்க சமுதாயத்தின் மூச்சுக் காற்றை சுவாசிப்பவர்களாகவே இருக்க நேருகின்றது. இதை உணர்ந்து அடையாளம் காணத் தொடங்கும் பெண்ணினம் புது மொழியை , புதிய சிந்தனை வழியாக கைகொள்ளும்\nஆனால் இன்று பெண் மொழி உடல் மொழி என்ற பதத்தை எங்கிருந்து பெற்றோம்.\nமொழி பெயர்ப்புகள் சில நேரம் சரித்து விட்டு விடுகின்றன.\nபெண் மொழியின் பரப்பு, மொழியின் இரத்தமும் சதையுமான உயிர்ப்பு இப்படியாக அர்த்தப் படுத்தலாமே அல்லாது உடல் மொழி , என மொழி பெயர்ப்பது விண்மீனை skyfish என்று மொழி பெயர்ப்பதற்கு ஒப்பாகும்.\nஆனால் சொறிவது மட்டுமே வாழ்க்கையல்ல\nஉங்கள் தாழிகளை புதிய மாதவி\nஆக உடல்மொழி என்று மொழி பெயர்த்து விட்டு, உலக மயமாக்கலில் கடன் வாங்கிய அந்த உத்தியில் உடலை பற்றியும் உடல் சார்ந்த உணர்வுகளை பற்றியும் எழுதுவதுதான் சுதந்திரம் என்று இன்று எழுத்துக்கள் வலம்வரத் துவங்கியுள்ளன\nகாலம் காலமாய் ஒரு சிலருக்குள் இருந்திருந்த இயற்கையியலும் அதீதப் புனைவியலுமான படைப்புகள் “ துணிவான படைப்புகள்” எனும் பதாககைகளோடு இன்று உலாவருகின்றது. அதீதப் புனைவியல் மூலம் உலக நடப்பியலிருந்து தப்பித்தலைத்தான் செய்து வருகின்றன\nஎந்த வார்த்தையும் இலக்கியத்தில் தீண்டத் தகாத வார்த்தை அல்ல. ஆனால் பெண் உடல் உறுப்புக்களை பற்றி பேசுவதாலேயே பெண்மொழியாகவும் ஆகி விடாது.\nமொழி என்பது வெறும் வார்த்தைகளின் கூட்டம் அல்லாது உணர்த்தப் படுகின்ற விசயத்தினாலேயே வலுப் பெறுகின்றது\nஉடலை கொண்டாடுவதாகக் கிளம்பியது சரிதான். ஆனால் காலம் காலமாக உடலைக் காரணமிட்டே நம்மை முடக்கத் துவங்கியிருந்த சமூகத்தின் முன் உடல் மட்டுமல்ல பெண் என்று நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குள் பெண் இருக்கின்றாள்.\nபெண்ணின் வேலைகள் சமூகப் பணியாக பார்க்கப் படாமல் தனிமனித வேலையாக பார்க்கப் பட்டு மலினப் பட்டுக் கிடப்பதை உடல்மொழி தூக்கி நிறுத்துமா\nஅழகிய பெண்களை கொடுங்கள் கவிதாயினிகளாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லித் திரிபவர்களுக்கும் , இதுவரை என்னுடன் படுக்காத பெண் கவிஞரே இல்லை என பெருமை பேசும் கவிஞர்கள் பத்திரிக்கை காரர்கள் , இதுதான் கவிதை இன்றைக்கு இதுதான் ட்ரெண்ட் , யாரும் பேசாத விசயத்தை பேசுங்கள் என எழுதத் தூண்டுகின்ற அதே இடத்திலிருந்து எழுதப் படுகின்ற உடல்மொழிக் கவிதைகள் அந்த பெண் கவிஞர்களேயே தூண்டிவிட்டவர்கள் இடமிருந்தாவது காப்பாற்றுமா\nசமூகத்தை மாற்றாது மொழியில் மட்டும் மாறுதல் உலகம���மாக்களின் பெட்ரோல் விலையேத்தம் அடுப்படியில் அடுப்பு வரை பாதிப்பதை ,உணர்த்துவதையும், தேசிய போராட்டங்களும் தேடித் தராத பெண்ணுக்கான மனித இருப்பையும் பெற்றுத் தருமா\nபெண் சுயமாக வெளிக்கிளம்பி விடக் கூடாது. படுக்கையறையிலும் அடுப்படியிலும் இருப்பதே சுகம்என தீர்மானித்து வலை விரித்து வைக்கின்றார்கள். மொத்தத்தில் பெண்ணுக்கெதிரான சதி அவர்களே அறியாமல் நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது\nபாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு உண்மையான எதிர்ப்பாக இல்லாமல்கட்டுப்பாடற்ற தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிவிடும் அபாயம் இருக்கின்றது\nபெண் மொழி , பெண்ணியம், தலித்தியம் என்கின்ற சொற்கள் கூட மீண்டும் பேதங்களைத்தான் நிலை நிறுத்தப் பார்க்கின்றதுபெண்களுக்கான அல்லது ஒடுக்கப் பட்டவருக்கான உரிமை என்றல்லாது சக மனிதத்திற்கான உரிமை , கூடுதலாக காலம் காலமாக ஒடுக்கப்பட்டதை கணக்கிலெடுத்து தரப் படுகின்ற அங்கீகாரங்கள் ( சலுகைகளல்ல) என்ற வகையில் நமக்குள் இருக்கின்ற ஆதிக்க , அடிமை மனோபாவங்களைத் தகர்த்தெறிய வேண்டும்.\nஇவ்வளவு காலமும் ஆண் எழுதினான் பெண் எழுதினாள் என்னஉடனே எழும் கேள்வி இது. பழிக்கு பழி வாங்குதல் என்பதை விட பழி செய்ய முடியாத தளத்தை உருவாக்குவது தான் முதன்மை பணியாக இருக்கிறது பெண் ஆண் போல் மாறுவது சுதந்திரமல்ல, அவரவர் அவரவராக இருப்பதுவே சுதந்திரம் சுதந்திரம் பற்றிய பேச்சுக்கள் எழும் போது விட்டுக் கொடுத்தல் போய் விடுமோ பயம் வருகின்றது. நீ எனக்காக விட்டுக் கொடுக்கலாம் நான் உனக்காக விட்டுக் கொடுக்கலாம், ஆனால் பெண் என்பதற்காக விட்டுக் கொடுக்க நேருமானால் எதிர்ப்பு குரல்களை பலத்து ஒலிப்போம். அது பெண்ணுக்கான மனித இருப்பை ஒலிக்கும் மனித மொழியாக பொதுமைக்குள் உணரப் பட வேண்டும்\nஎன் காலத்தின் கவிச் சக்ரவர்த்தினி\nஎன் கவிதை சோதி மிக்க நவ கவிதை\nஇந்த விதை களர் நிலங்களிலும்\nஇரா மீனாட்சியின் வரிகள் நமக்கு பாதையிட்டு செல்லட்டும்.\nநன்றி - (சூரியாள் இணையத்தளத்திலிருந்து)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிக��், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா\nஅன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி - நடராஜா ம...\nபெண்ணெனும் இரண்டாமினம் - சிமோன் தெ பொவ்வா\nசுவிட்சர்லாந்தின் முதல் பெண் சபாநாயகர் தெரிவு- தில...\nபெண்களுக்கு எதிரான வன்முறை வடிவங்கள் - வீடியோ\nஇலங்கையின் இன முரண்பாடும் பெண்களின் மீதான அதன் தாக...\nபெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான வாரம்\nபெண்களுக்கெதிரான வன்முறை - இலங்கை ஆவணப்படம்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் - புன்னிய...\nஊடகங்களில் குழந்தைகளின் மீதான வன்முறை - சரளா\n அல்லது பெண்கள் மீதான வன்மு...\nபெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும் - தந்தை ப...\nபல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை - கோவை ...\nபாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம் - மீனா\nஇந்தியப் பெண்ணியம் - புதியமாதவி\nபெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும...\nஒரு துயரத்தின் நீள்கோடு - தில்லை\nஆண்களின் சினிமா சில குறிப்புகள் - ஸ்டாலின் ராஜாங்க...\nஆண்களின் போரில் வலிந்திழுக்கப்பட்ட பெண்களின் எதிர்...\nஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க ...\nபர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடை: ஒரு பெண்ணிய நோக்க...\nமரணம் படர்ந்த முற்றங்கள்- தில்லை\nஉடைபட மறுத்த பிம்பங்கள் - நிவேதா\nநிகழ் காலத்தில் கடந்தகால எதிர்கால பெண்ணிலை மைய எதி...\nமாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம் - திலகபாமா\nஇலங்கையின் சமூக, ஜனநாயக, சீர்திருத்த இயக்கங்களில் ...\nநம் காலத்துக் கேள்வி - அம்பை\nபெருகிவரும் வன்முறை - நேர்காணல்: அருந்ததி ராய்\n சமகால ஈழத்துப் பெண் கவிதை\nதழுவி அடங்குதல் - தில்லை\nஈழத்துப் பெண்ணியக் கவிதைகள் - மேமன் கவி\nபணிப்பெண்கள்: \"நவீன கொத்தடிமைகள்\" - தில்��ை\nபெண் உடல் மீதான சமூக வன்முறை - அஜிதா\nநம் காலத்துக் கேள்வி - குட்டிரேவதி\nஎழுத்தாளர்களால் அரசியலை மாற்ற முடியுமா\nபொட்டை முடிச்சு - தில்லை\nஅணைத்து வருடும் விரல்களுக்கான தவம்: இரா. தமிழரசி\nபோரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரி...\nநகரத்தின் கதை - தில்லை\nகியூபாவில் பெண்களும் அதிகாரமும் - ஜெர்மேன் கிரியர்...\nஆண் என்ற காட்டுமிராண்டி - மார்வின் ஹாரிஸ்\n“தலித் பெண்ணியத்தைப் பொது மரபாக்குவோம்'' சர்மிளா ர...\nஇன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்\nஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் எழுத்து - ஏ. பி. ஆர்த்த...\nஇரண்டாம் பால் : பெண்களின் வேதநூல் - மீனாட்சி\nதலித் பெண்ணியவாதி அரங்க.மல்லிகாவுடன் சந்திப்பு\nஎரிந்தும் நூராத தணல் - தில்லை\nநியாயப்படுத்த முடியாதவளாக - தில்லை\nஒரு காதலும் இரண்டு குளிசைகளும் - தில்லை\n28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு...\nஇன்னுமொரு யோனி செய்வோம் - தில்லை\nதலைப்பிலிக் கவிதை - தில்லை\nதலைகீழாய்த் தொங்கும் முலைகள் - தில்லை\nவரி மங்குகிற நினைவு - தில்லை\nகனவுகள் போர்த்திய இரவு - தில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://advancedworkingclass.blogspot.com/2014/08/blog-post_8.html", "date_download": "2018-12-12T09:16:26Z", "digest": "sha1:63KFPYLKNJDHA7LWCTOJUHAXKFCF3Y6P", "length": 38092, "nlines": 166, "source_domain": "advancedworkingclass.blogspot.com", "title": "முன்னேறிய தொழிலாள வர்க்கம் Advanced Working Class: வாஷிங்டன் உலகப் போருக்கு திட்டமிடுகிறது", "raw_content": "முன்னேறிய தொழிலாள வர்க்கம் Advanced Working Class\ncan do change the world - உலகை மாற்றச்செய்ய முடியும்\nதினசரி செய்திகள், ஆய்வுகள் (ஆங்கிலத்தில்)\n - உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்\nவாஷிங்டன் உலகப் போருக்கு திட்டமிடுகிறது\nஅமெரிக்க இராணுவ திட்டமிடல் மீது ஜூலை 31இல் பிரசுரமான ஒரு குறிப்பிடத்தக்க ஆவணம், அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் எதிரி மீதான யுத்தங்கள் உட்பட ஒரேநேரத்தில் ஏறக்குறைய அரை டஜன் யுத்தங்களை நடத்த தயாராகுமாறு பென்டகனுக்கு அழைப்புவிடுக்கிறது.\n\"எதிர்காலத்திற்கான ஒரு பலமான இராணுவத்தை உறுதிப்படுத்துதல்\" என்ற தலைப்பிலான அந்த ஆவணம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பென்டகனின் உத்தியோகபூர்வ திட்டமிடல் ஆவணமான 2014 நான்காண்டு இராணுவ மீளாய்வு என்பதன் மீது ஒரு விமர்சனரீதியிலான மறுஆய்வை வழங்குவதற்காக, காங்கிரஸால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்மட்ட ப��துப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் ஒரு குழுவான தேசிய பாதுகாப்பு குழுவால் வரையப்பட்டதாகும்.\nகிளிண்டன் நிர்வாகத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த வில்லியம் பெர்ரி மற்றும் அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் மத்திய கட்டளை தலைவரான ஜெனரல் ஜோன் அபைஜிட் ஆகியோர் அந்த தேசிய பாதுகாப்பு குழுவின் இணை-தலைவர்களாகவர். இதர நான்கு ஓய்வுபெற்ற ஜெனரல்கள் உட்பட, அத்தோடு ஒபாமாவின் கீழிருந்த முன்னாள் பாதுகாப்புத்துறை துணை செயலர் மிஷேல் ஃபுளோரினோய், மற்றும் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகத்தில் இருந்த ஒரு முன்னணி நவ-பழமைவாத மற்றும் பாதுகாப்புத்துறை துணை செயலர் எரிக் எடெல்மேன் ஆகியோரும் அதில் உறுப்பினர்களாக உள்ளடங்கி உள்ளனர்.\nவாஷிங்டனின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு ஸ்தாபகத்தினது ஒட்டுமொத்த தொகுப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அக்குழு இருகட்சி சார்ந்ததாக இருக்கிறது. போர் குறித்த ஆய்வுகளுக்காக அர்பணிக்கப்பட்டதும், பெடரலிடமிருந்து நிதியுதவி பெற்று வரும் ஒரு அமைப்பினது ஆதரவின் கீழ் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது, அந்த அமைப்பின் பெயரோ, பிழையற்ற ஓர்வெல்லியன் தர்க்கத்தின்படி, அமைதிக்கான அமெரிக்க பயிலகம் என்பதாகும்.\nசீனா மற்றும் ரஷ்யாவின் அதிகரித்துவரும் பலத்தை முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து வட கொரியா, ஈரான், ஈராக், சிரியா, ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு, பின்னர் ஆபிரிக்காவையும் பட்டியலிட்டு, அந்த ஆவணம் அமெரிக்கா முகங்கொடுக்கும் அபாயங்களைக் குறித்து எச்சரிக்கிறது. ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷால் 2002இல் அவரது இழிவார்ந்த \"தீவினைகளின் அச்சு\" (Axis of Evil) உரையில் சுட்டிக் காட்டிய மூன்று நாடுகளுக்கு முன்னே முன்னுக்கு வந்திருந்த, சீனா மற்றும் ரஷ்யா இவ்விதத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையினது சாத்தியமான இலக்குகளின் பட்டியலில் முதலிடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.\nகடந்த இரண்டு தசாப்தங்களாக, 1991இல் சோவியத் ஒன்றியம் பொறிந்ததற்குப் பின்னர், ஒரேநேரத்தில் இரண்டு பிரதான யுத்தங்களை நடத்த முடியுமென அமெரிக்க இராணுவ கோட்பாடு அழைப்புவிடுத்துள்ளதை அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. அதற்கடுத்ததாக அது அந்த கோட்பாட்டில் ஒரு தீவிரமான மாற்றத்திற்கும் அழைப்புவிடுக்கிறது:\n“மோசமடைந்துவரும் அச்சுறுத்தலான சூழ்நிலையில், அந்த இரண்டு-யுத்த கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவும், ஆனால் பலத்தில் குறைவில்லாமலும், அளவில் மிக விரிவார்ந்த படையைக் கட்டமைப்பது பொருத்தமானதென்று நாங்கள் நம்புகிறோம்.\"\nபின்னர் இது மிக விரிவாக குறிப்பிடப்படுகிறது:\n“ஓர் உலகளாவிய போரில்-சண்டையிடுவதற்கான தகைமை ஒரு வல்லரசின் தவிர்க்கவியலாத தகுதிக் கூறாக இருக்க வேண்டும் என்பதோடு, அமெரிக்காவின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் நம்பகத்தன்மைக்கும் அது அத்தியாவசியமானதாகும் ... என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதைய அச்சுறுத்தலான சூழ்நிலையில், கொரியன் தீபகற்பத்தின் மீது, கிழக்கு அல்லது தெற்கு சீனக்கடலில், மத்திய கிழக்கில், தெற்கு ஆசியா, மற்றும் பெரிதும் சாத்தியமாக ஐரோப்பாவில் என அடுத்தடுத்து கால அவகாசமின்றி அமெரிக்கா பல பிரந்தியங்களில் நம்பத்தகுந்த வகையில் சண்டையிடவோ அல்லது பின்வாங்கவோ இழுக்கப்படக்கூடும். அமெரிக்கா அணுஆயுதமேந்திய விரோதிகளைக் முகங்கொடுக்க வேண்டிய சாத்தியக்கூறையும் எதிர்கொள்கிறது. மேலும் கூடுதலாக, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கின் புதிய பகுதிகளுக்கு அல் கொய்தா மற்றும் அதன் இணை-அமைப்புகள் பரவுவது, அமெரிக்க இராணுவம் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நீடிக்கவும் மற்றும் வெளிநாட்டு பிராந்திய மோதலில் ஈடுபடும் போதே அமெரிக்க உள்நாட்டை பாதுகாக்கவும் தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.\" [அழுத்தம் சேர்க்கப்பட்டது]\nஅமெரிக்கா ஒரேநேரத்தில் ஐந்து அல்லது ஆறு பெரிய யுத்தங்களில் சண்டையிட தயாராக இருக்க வேண்டுமென அந்த பட்டியல் அறிவுறுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு உலக யுத்தத்தை நடத்த தயாராக தொடங்க வேண்டுமென்ற முறையீட்டை விட இது குறைந்ததொன்றுமல்ல, அத்தகையவொரு யுத்தம் மனிதகுலத்தையே நிர்மூலமாக்க அச்சுறுத்தக்கூடும்.\nஅமெரிக்காவை தொடர்ந்து சீனா மற்றும் ரஷ்யா பூமியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகப்பெரிய அணுஆயுத தளவாடங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் என்ற நிலையில், அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் இலக்கில் இருக்கக் கூடியவையாக அவை பட்டியிலில் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது மிக அச்சுறுத்தலான தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.\nசீனாவை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் \"சமநிலைப்படுத்தும்\" நடவடிக்கை என்ற ஒபாமா நிர்வாகத்தின் சித்தரிப்பை, \"அமெரிக்க பாதுகாப்பு நலன்களினூடாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முன்னுரிமையை\" மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக வர்ணித்து, அந்த மூலோபாய முனைவை அந்த அறிக்கை ஆதரிக்கிறது.\nஅநேகமாக அதுபோன்றவொரு போர் வெடிப்பதைப் பொறுத்த வரையில், தேசிய பாதுகாப்புக் குழு ஒரு பெரிய மோதலை, குறிப்பாக தொலைதூர கிழக்கில், தூண்டிவிட விவாதிக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அந்த மொழிநடை வார்த்தைஜாலங்களால் நிரம்பியிருக்கலாம், ஆனால் அந்த முன்னோக்கு எவ்வாறிருந்த போதினும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது:\n“சான்றாக, ஆசிய-பசிபிக்கிலும் அத்தோடு மத்திய கிழக்கிலும் ஆளில்லாத மற்றும் அதிகளவில் தானியங்கி அமைப்புமுறைகளின் பெருக்கமானது, ஒரு நெருக்கடியின் போது ஸ்திரப்பாட்டைத் தக்க வைப்பதற்கான மற்றும் மோதல் வெடிக்கையில் அந்த தீவிரத்தை சமாளிப்பதற்கான ஆற்றலில் கடுமையான தாக்கத்தைக் கொண்டிருக்கும். இணையவழி தாக்குதல் மற்றும் தற்காப்பு மற்றும் வான்வழி தாக்குதலை எதிர்க்கும் தகைமைகளோடு ஒருங்கிணைந்த இத்தகைய அமைப்புகள், முக்கிய பிராந்தியங்களில் தாக்குதல் மற்றும் தற்காப்பு இராணுவ தகைமைகளுக்கு இடையிலான உறவில் பிரமாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு அது கொள்கை-வகுப்பாளர்கள் மற்றும் இராணுவத் தளபதிகளும் மோதலுக்கு எதிர்வினை காட்டுவதற்கு போதிய நேரத்தைப் பெறுவதற்குள் அந்த நெருக்கடி வேகமாக வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.”\nஅதை தெளிவாக கூறுவதானால், எந்தவொரு மனிதத் தலையீடும் இல்லாமல் இரண்டு தரப்பிலிருந்தும் ஆளில்லா விமான ஆயுதங்கள் மற்றும் தானியங்கி விடையிறுப்பு சாதனங்களின் பரிவர்த்தனைகளின் மூலமாக ஒரு பெரிய யுத்தம் வெடிக்கக்கூடும்.\nஅந்த அறிக்கை சுயமாக இராணுவ படையில் சேர்பவர்களைக் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பவில்லை, ஆனால் அதன் அதிகரிக்கும் செலவுகளின் மீது ஒருமுகப்படுவதோடு, இன்னும் செலவுகளைக் குறைக்க \"சம்பளங்கள் மற்றும் சலுகைகளில் புத்திசாலித்தனமான மற்றும் செலவுகளை வெட்டும் சீர்திருத்தங்களுக்கு\" அழைப்புவிடுக்கிறது. எவ்வாறிருந்த போதினும், அதிகரிக்க���ம் செலவுகள் மற்றும் விரிவாக்கப்பட்ட இராணுவ ஆயத்தப்படுத்தல்களின் அழுத்தங்கள் ஒன்றுசேர்வதன் தர்க்கம் கடுமையானதாகவே இருக்கிறது: அதாவது, உடனடியாகவோ அல்லது சிலகாலம் கடந்தோ, தற்போதைய பொருளாதார வரைவுக்கும் கூட அப்பாற்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஏழைப் பிரிவுகளை இராணுவத்தில் பாரபட்சமின்றி நியமிக்கும் வகையில் \"சுயமாக முன்வந்து சேர்ப்பதற்கு\", அமெரிக்க ஆளும் வர்க்கம் ஏதோவொரு வடிவத்தில் படைக்கு கட்டாயமாக ஆளெடுப்பதை நோக்கி நகர வேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான நிதியியல் கட்டுப்பாடுகளும், மற்றும் குறிப்பாக 2011இன் வரவு-செலவு கணக்கு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ செலவுகளின் \"வெட்டுக்களைப்\" போல சுயமாக-திணித்துக் கொள்ளப்பட்ட வரம்புகள் போன்றவையும், பெண்டகனின் போர் தயாரிப்புகளை வெட்டுகிறது என்ற கவலையை அந்த பாதுகாப்பு அறிக்கை வெளிப்படுத்துகிறது.\nஅதை எழுதிய எழுத்தாளர்கள், உள்நாட்டு சமூக திட்டங்களினது சுமையின் காரணமாக அமெரிக்க இராணுவ செலவினங்கள் மட்டுப்படுவதைக் குறித்து திரும்ப திரும்ப குறைகூறுகிறார்கள், அவர்கள் \"முதன்மையாக சமூக பாதுகாப்பு மற்றும் பிரதான சுகாதார திட்டங்கள் போன்ற தவிர்க்கவியலா திட்டங்களுக்காக சேகரிக்கப்படும் தொகைக்கும், அத்தகைய திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகைக்கும் இடையே அதிகரித்துவரும் பெரும் இடைவெளியைக்\" குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள்.\n\"அதிவேகமான இராணுவ செலவினங்களுக்கும் ஒரேநேரத்தில் நிதியளிக்கும் வகையில் அமெரிக்கா அதன் நிதியியல் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகளவிலான மருத்துவ கவனிப்பு செலவைக் கட்டுப்படுத்துவதை அந்த துறைக்குள்ளும் [சிப்பாய்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு] மற்றும் மிக பரந்தளவில் எல்லா அரசாங்க திட்டங்களிலும் இரண்டிலும் நிச்சயமாக பின்பற்ற வேண்டுமென\" அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nமீள-வலியுறுத்துகையில்: இதுவொரு இருகட்சி சார்பிலான அறிக்கையாகும். அமெரிக்க இராணுவ எந்திரத்தின் அகோரபசி கொண்ட இரைப்பைக்கு ட்ரில்லியன்களைக் கிடைக்க செய்வதை உறுதிப்படுத்த, உழைக்கும் மக்கள் எந்த சமூக திட்டங்களைச் சார்ந்து இருக்கிறார்களோ அவற்���ை வெட்ட வேண்டுமென்ற அதன் கோரிக்கையை, ஜனநாயக கட்சியினரும் அத்தோடு குடியரசு கட்சியினரும், தாராளவாதிகளும் பழமைவாதிகளும், ஆமோதிக்கிறார்கள்.\nஅமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் அவற்றின் செல்வத்தை மற்றும் பூமியினது பரந்த பிரிவுகளின் மீது அவற்றின் மேலாதிக்கத்தைக் காப்பாற்றி வைக்க, முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வன்முறையைப் பிரயோகிப்பதில் அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்பதையே இந்த ஆவணத்தின் இந்த இருகட்சி சார்ந்த குணாம்சம் நிரூபிக்கிறது. ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது, தொழிலாள வர்க்கம் அமெரிக்காவில் தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையிலிருந்து உடைத்துக் கொண்டு, ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான பாரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும் என்பதையே அது உறுதிப்படுத்துகிறது.\nLabels: அரசியல், ஆய்வுகள், உலகத் தொழிலாள வர்க்கம், செய்திகள், முன்னோக்கு\nநிதியியல் பொறிவின் அபாயம் குறித்து எச்சரிக்கை மணி உரக்க ஒலிக்கிறது\nAlarm bells sound louder over danger of financial collapse அ மெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளிடம் இருந்து வங்கிகளு...\nதுருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை\nகாஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க ஊடகங்கள் பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவை ஆதரிக்க அச்சுறுத்துகின்றன\nட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்\nஐ.நா இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு குழுவை நியமித்தது\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு (UNHRC) தலைவர் நவநீதம் பிள்ளை, கடந்த வாரம், 2009ல் பிரிவினைவாத தமிழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரி...\nThe assassination of Yasser Arafat பிரெஞ்சு இராணுவ மருத்துவமனையில் நவம்பர் 11, 2004இல் யாசர் அராபத் மரணமடைந்த ஒன்பது ஆண்டுகளுக்குப...\nஏன் ஏகாதிபத்தியம் மண்டேலாவுக்காக துக்கப்படுகிறது\nWhy imperialism mourns Mandela 95 வயதில் நெல்சன் மண்டேலாவின் மரணதிற்கான உத்தியோகபூர்வ துக்க அனுசரிப்பு , தோற்றப்பாட்டளவில் முன்னுதாரணம...\nமுதலாம் உலக யுத்தம் வெடித்ததில் இருந்து ஒரு நூறு ஆண்டுகள்\nOne hundred years since the outbreak of World War I நே ற்றைய தினம் ஜேர்மனிக்கு எதிரான பிரிட்டனின் யு���்த பிரகடனத்தின் 100வது நினைவுதி...\nவாஷிங்டன் உலகப் போருக்கு திட்டமிடுகிறது\nWashington plans for world war அ மெரிக்க இராணுவ திட்டமிடல் மீது ஜூலை 31இல் பிரசுரமான ஒரு குறிப்பிடத்தக்க ஆவணம், அணுஆயுதங்களைக் கொண்டி...\nட்ரம்பின் வெற்றி: அமெரிக்க அரசியலில் ஓர் அபாயகரமான திருப்புமுனை\nTrump’s victory: A dangerous turning point in American politics இன்றைய நிலையில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டோனால்ட் ட்ரம்ப் ...\n“நடுத்தர வர்க்கம் ஒரு முற்போக்கான வர்க்கமல்ல”\n“Middle Class is not a progressive class” டேவிட் நோர்த், டெய்லி மிரர் நேர்காணலில் அ மெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், ...\nஅமெரிக்கா ஆசிய யுத்த உந்துதலை வேகமாக தொடர்கிறது\nஇலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE காசா ...\nகாசா, உக்ரேன் மற்றும் நகரப்புற யுத்தத்திற்கான அமெர...\nநிதியியல் பொறிவின் அபாயம் குறித்து எச்சரிக்கை மணி ...\nஐ.நா இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக...\nஅமெரிக்க-இந்திய மூலோபாய பேச்சுவார்த்தையில் வர்த்தக...\nவாஷிங்டன் உலகப் போருக்கு திட்டமிடுகிறது\nமுதலாம் உலக யுத்தம் வெடித்ததில் இருந்து ஒரு நூறு ஆ...\nஇலங்கை: சுயாதீன தொழிலாளர் விசாரணை வெலிவேரியவில் ந...\nரஷ்யா உடனான மோதலுக்கு நேட்டோ தயாராக வேண்டுமென இங்க...\nஆகஸ்ட் 4, 1914 இன் படிப்பினைகள்\nகாசாவும், உக்ரேனும் மற்றும் \"மனித உரிமைகள்\" ஏகாதிப...\nஅணுஆயுத யுத்தத்திற்கு நீங்கள் தயாரா\n#MeToo (1) David North (1) Facebook (1) Google (8) ICFI (2) LSSP (1) RCL (1) SEP (1) USSR (1) wsws (1) wsws.org (2) அகதிகள் (8) அமெரிக்கா (115) அரசியல் (575) அவுஸ்திரேலியா (1) அவுஸ்திரேலியா & தென்பசுபிக் (1) அறிவியல் (2) ஆசியா (102) ஆபிரிக்கா (1) ஆய்வுகள் (551) ஆஸ்திரேலியா (5) இணைய தணிக்கை (1) இந்தியா (111) இலங்கை (72) இஸ்ரேல் (5) ஈராக் (5) ஈரான் (3) உக்ரைன் (7) உடல் நலம் (2) உலகத் தொழிலாள வர்க்கம் (435) உலகப் பொருளாதாரம் (39) உலகப் போர் (21) எகிப்து (1) ஏகாதிபத்தியம் (11) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐரோப்பா (15) ஐரோப்பிய ஒன்றியம் (6) ஒப்பந்த தொழிலாளர்கள் (1) ஒஸ்லோ (1) கட்சி (1) கட்டலோனியா (2) கலை (1) கலை விமர்சனம் (1) காசா (1) காலநிலை ஒப்பந்தம் (1) காஷ்மீர் (1) காஸா (4) கியூபா (14) கிழக்கு ஐரோப்பா (3) சவூதி (1) சிபிஎம் (1) சிரியா (20) சீனா (28) செய்திகள் (208) சென்னை (11) டேவிட் நோர்த் (3) ட்ராட்ஸ்கி (4) ட்ரொட்ஸ்கி (29) தமிழ் (1) தமிழ் தேசியம் (6) தமிழ்நாடு (2) தாய்வான் (1) துருக்கி (3) தெற்கு ஆபிரிக்கா (1) தென் கொரியா (1) தேசிய இனப் பிரச்சனை (8) தேசிய பிரச்சனை (20) தேசியம் (1) தேசியவாதிகள் (1) தேர்தல் (2) தொழிலாள வர்க்கம் (120) தொழிற் சங்கம் (1) நடுத்தர வர்க்கம் (1) நான்காம் அகிலம் (15) நிதி நெருக்கடி (1) நிரந்தரப் புரட்சி (20) நூல் (1) நேட்டோ (1) பட்டினி (1) பத்திரிகை சுதந்திரம் (1) பயங்கரவாதம் (1) பாகிஸ்தான் (16) பாசிசம் (1) பாசிசவாதம் (1) பாரிஸ் (1) பாலஸ்தீனம் (1) பிரான்ஸ் (19) பிரிட்டன் (3) பிரித்தானியா (4) பின்நவீனத்துவம் (2) புலம்பெயர்ந்தோர் (1) புவி வெப்பமயமாதல் (1) பெண் விடுதலை (1) பெண்ணியம் (1) பேச்சு சுதந்திரம் (1) பேர்லின் (1) பொதுக் கூட்டம் (4) பொதுக்கூட்டம் (4) பொருளாதாரம் (1) மஞ்சள் சீருடை (1) மண்டேலா (1) மத்திய கிழக்கு (18) மத்திய கிழக்கு நாடுகள் (2) மரண தண்டனை (1) மாணவர்கள் (2) மாருதி சுசுகி (1) மார்க்சிசம் (2) மார்க்ஸிசம் (5) மாலைதீவு (1) மாவீரர் தினம் (1) மாஸ்கோ வழக்கு (1) முதலாளித்துவம் (15) முன்னோக்கு (98) மே தினம் (4) யப்பான் (3) யூரோ (1) ரசியல் (1) ரஷ்யப் புரட்சி (19) ரஷ்யா (12) ரஷ்யா மற்றும் முந்தைய USSR (1) ரஷ்யா மற்றும் முந்தைய USSR (1) லீரா (1) லெனின் (1) வட அமெரிக்கா (21) வட கொரியா (15) வரலாறு (5) விக்கிலீக்ஸ் (4) விஞ்ஞானம் (1) வேலைநிறுத்தம் (2) ஜப்பான் (2) ஜி20 நாடுகள் (4) ஜி7 (1) ஜூலியான் அசான்ஜ் (3) ஜே.வி.பி (1) ஜேர்மனி (11) ஜேர்மன் (1) ஸ்டெர்லைட் (1) ஸ்பெயின் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-12T11:08:15Z", "digest": "sha1:G7PD2W7ZAZDCUWLYPFFHTEANRT3IDDC6", "length": 11205, "nlines": 136, "source_domain": "geniustv.in", "title": "பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு 10 நாள் பயணத்தைத் தொடங்கினார். – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nபிரதமர் மோடி 3 நாடுகளுக்கு 10 நாள் பயணத்தைத் தொடங்கினார்.\nஜி20 உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி தெற்கு ஆசிய நாடுகளுக்கான தனது 10 நாள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார்.\nதெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று துவங்கினார்.\nபயணத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் டெல்லியிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டார்.\nஅங்கு அவர் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அவர் 7 கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பேங்கேற்பார்.\nஅங்கிருந்து பிஜி நாடு செல்லும் அவர், நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேசினில் நடக்க இருக்கும் ஜி-20 உச்ச மாநாட்டில் பங்கேற்கிறார்.\nஇந்த பயணங்களில் பிரதமர் நரேந்திர மோடி சீனா, ஜெர்மனி, பிரிட்டன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து 20 இருநாட்டு ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nTags அரசியல் இந்தியா ஜி20 பிரதமர் மோடி மோடி\nமுந்தைய செய்தி ஜி.கே வாசன் புதிய கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு\nஅடுத்த செய்தி உலக செஸ் சாம்பியன்ஷிப் 3வது சுற்று இன்று துவக்கம்\nஇந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\n​மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்\nஅதிமுக ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: ஸ்டாலின்\nமுலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு\nபோலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்தி�� முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hgphil.blogspot.com/2014/07/blog-post_26.html", "date_download": "2018-12-12T09:12:08Z", "digest": "sha1:HORSOYGIANCGGF72B7Y2UJ3FWK25BDAK", "length": 68844, "nlines": 249, "source_domain": "hgphil.blogspot.com", "title": "Phil: தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள் !", "raw_content": "\n1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.\n2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.\n3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.\n4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும்ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.\n5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளைச் செய்ய வேண்டும்.\n6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.\n7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.\n8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்துஅவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.\n9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.\n10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.\n11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.\n12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.\n13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.\n14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்���ால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.\n15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்தான்.\n16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.\n17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும்சிவனும் கூறியுள்ளனர்.\n18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.\n19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர்.\n20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.\n21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.\n22. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும்.\n23. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.\n24. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில்உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாகஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.\n25. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்குஉணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அ��ர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.\n26. நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.\n27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிராத்த உணவு அவரவர்களின்பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான்மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும்தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.\n28. பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷசிராத்தத்தைச் செய்ய வேண்டும்.\n29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.\n30. பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.\n31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில்வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.\n32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.\n33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.\n34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர்வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.\n35. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\n36. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.\n37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும்,செல்வமும் நமக்கு கிடைக்கும்.\n38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெறவேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால்பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.\n39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பாவகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள்.சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.\n40. “மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதைகருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.\n41. “நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம்,பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.”\n42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.\n43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.\n44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம்கிடையாது.\n45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்த��க்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.\n46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மைஅளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.\n47. சாஸ்திரப்படி, சிராத்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.\n48. சிராத்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்துஉறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.\n49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிகமுக்கியம்.\n50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.\n51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.\n52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டுஇறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.\n53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகலசவுபாக்கியங்களும் தேடி வரும்.\n54. மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.\n55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\n56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்றுபலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.\n57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அ���்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.\n58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.\n59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி,திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.\n60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாககருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஉங்களுக்கு தெரிந்தவர்களுக்கு / ஸ்ரார்த்தம் செய்பவர்களுக்கு இந்த விதி முறைகளை அனுப்பவும்.\n விதி முறைகள் தெரியாதவர் பலபேர் என்பதை நாம் உணர வேண்டும்\nஸ்ரார்த்தம் - சில விதிமுறைகள்\nஸ்ரீ பரமாச்சாரியார் கூறியபடி - ஸ்ரார்த்தம் - சில விதிமுறைகள் -\nஒவ்வொரு சாஸ்திரத்தை ஏற்படுத்தியவருக்கும் ஆச்சாரியர் என்று பெயர். ஆச்சாரியர் என்பவர் சாஸ்திர அர்த்தங்களை பிறருக்கு விளக்கிக் கூறி, தானும் அவைகளின்படி செயல்பட்டு மற்றவர்களையும் அந்த ஆசாரங்களில் நிலை நிற்கச் செய்பவர்.\nஸ்ரீ பரமாச்சாரியார் நம்முடைய கர்மாக்களைக் கடவுளுக்கு அர்பணம் செய்வதன் மூலம் சித்த சுத்தி ஏற்பட்டு, வாழ்க்கையின் ஒரே குறிக்கோளான கடவுளை அறிவதற்கு வழி காணலாம்.\nமுன்னோர்களுக்குக் குறிப்பிட்ட திதி, அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரையில் ஸ்ரார்த்தம் செய்வார்கள்.\nகாரணமில்லாமல் எந்த வழிபாட்டையும் நம் முன்னோர் உருவாக்கவில்லை.\nஇது ஸ்ரத்தை என்ற சொல்லில் இருந்து உருவானது.\nதந்தையை நினைவுகூர்ந்து ஒரு மகன் இதைச் செய்கிறான்.\nஇதை அவனுடைய மகன் பார்க்கிறான்.\nஓ... நம் தந்தை அவரது தந்தையை இறந்த பிறகும் மதிக்கிறார்.\nஅப்படியானால் உயிரோடிருக்கும் இவரை எந்த அளவுக்கு மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றும்.\nஇதனால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.\nசிரார்த்தம் என்ற வார்த்தைக்கு சிரத்தையுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் காரியம் என்பது பொருளாகும்.\nசிரார்த்தம் என்பது முன்னொர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், வம்சத்திற்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் -- இது சிரார���த்தம் என்பதற்கான வெளிப்படையான பொருள்.\nஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் அது தவமாக இருந்தாலும் கூட எந்தப் பயனும் இல்லை என்று கீதை சொல்லுவதும் சிரார்த்ததின் முக்கியதுவத்தை உணர்ந்தேயாகும்.\nநன்மை தரக்கூடிய சிரார்த்தம் தர்பபணம் முதலிய பித்ரு காரியங்கள் யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர் பித்ரு உலகில் இருக்கலாம்.\nஅல்லது தேவ உலகில் இருக்கலாம்.\nஏன் மனித உலகில் நமக்குப் பக்கத்திலலேயே கூட இருக்கலாம்.\nஅவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ உயர்ந்ததாகவோ இருக்கலாம்.\nநமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம் அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும்.\nதாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும்.\nமறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இக உலகத் துன்பம் தீர உதவும்.\nஅதாவது, பித்ரு காரியங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார்.\nஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள்.\nஅவர்கள் வசு மித்திரர்கள், ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள்.\nஉடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து தங்களது வாரிசுகள் செய்யும் நற்கர்மங்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்றுத் தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம்.\nஇறந்து போன ஒருவருக்காக அவரது மைந்தன், பேரன், சகோதரன் முதலானோர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும் கோத்திரம் மாறிய பெண்வழி வாரிசுகளும் சிரர்த்தம் செய்யலாம்.\nநித்தியம், நைநித்தியம், காமிகம் என சிரார்த்தம் மூவகைப்படும். மாத அமாவாசையில் செய்கின்ற தர்ஸ்ர சிரார்த்தம், மகாளய பட்சத்தில் செய்யும் ஆத்திக, பிராத்தாதிக சிரார்த்தம், தினசரி செய்கின்ற பிரம்ம யக்ஷ தேவர்ஷ, பித்ருதர்ப்பண பித்ரு க்ரியம் முதலியவை நித்ய சிரார்த்த வகையாகும்.\nமாதப் பிறப்பு, கிரகணம் முதலிய புண்ணிய காலங்களில் செய்கின்ற தர்ப்பணம், விவாகம் மற்றும் சுப காரியம் நிகழும் போது செய்யப்படும் மாத்திமுக சிரர்த்தம்,\nசௌவுடிககரணத்தன்று செய்யும் ரகோத்தரம் பார்வன சிரார்த்தம்,\nபூன மாசி, காணு மாசிகங்கள் சோத கும்பக முதலியவைகள் நைநித்திக சிரார்த்தம் ஆகும்.\nவருடப்பிறப்பு, புனித யாத்திரை, புண்ணிய தீர்த்��� கரைகள் போன்றவற்றில் செய்யப்படுவது காமிக சிரார்த்தமாகும்.\nநாம் செய்யும் சிரார்த்தத்தின் ஆத்ம அர்ப்பணிப்பை அஷ்ட வசுக்கள் ஏகாதசருத்தரர்கள் துவாதச ஆதித்தர்கள் போன்ற தெய்வங்கள் நமது முன்னோர்களிடத்தில் கொண்டு சேர்க்கிறார்கள்.\nசிரார்த்தம் செய்வதற்கு இறப்பு ஏற்பட்ட நேரத்தில் நடைமுறையில் இருந்த திதி மிகவும் முக்கியம்.\nதிதி மறந்து விட்டால் தேய்பிறை கால அஷ்டமி, ஏகாதசி, அமாவாஸ்யை போன்ற நேரங்களில் செய்யலாம்.\nஇல்லையென்றால் கன்னியாராசியில் சூரியன் முளையும் நேரத்தில் தேய்பிறைப் பொழுதை மகாளயபட்சம் என அழைக்கிறார்கள்.\nஇந்த நாளில் பிதுர் உலக வாசிகள் பூமிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது.\nமுறைப்படியான சிரர்த்தங்களை செய்து வந்தாலும் மகாளயபட்ச சிரார்த்தம் செய்வது மிகவும் சிறப்பாகும்.\nபல காலச் சூழலால் புரோகிதர்களை வைத்து அந்தப் பொழுதில் சிரார்த்தம் செய்ய இயலாத நிலை இருந்தால் முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் பிராத்தனை செய்து நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை நமது தென்புலத்தாராகிய முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.\nஆனால் செத்தவர்களை நினைத்து என்ன ஆகப் போகிறது என்று பலர் சிரார்த்தத்தை அசட்டைசெய்கிறார்கள்.\nசிலர், தாத்தா சொத்து மட்டும் வேண்டும், ஆனால் ஸ்ரார்த்தம் செய்யமாட்டேன் என்கிறார்கள்.\nஎப்படி ஒரு சாட்டிலைட் மூலமாக நாம் தொலைக்காட்சிப் பெட்டிகளின் அலைவரிசையை இயக்குவது போல் நாமும் முன்னோர்கள் என்ற சாட்டிலைட் மூலமாக நாம் நம் வம்சத்தை அழகாக டூன் செய்யும்போது எந்த வித பாதிப்பும் வராமல் இருக்கும் ஸ்ரார்த்தம் செய்யும்போது.\nஇதை மாசா மாசம் தர்ப்பணம், வருடத்திற்கு திவசம் செய்யும்போது நம் மனதும் அவர்களை நினைத்து வழிபடும்போது, அவர்கள் கூடவே இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்.\nஇதை வியாபார நோக்கோடு செய்யாமல், உணர்வு சம்பந்தமானது என்று புரிந்து செயல் பட்டால் அதுவே நம் முன்னோர்களின் ஆசிர்வாதமாக இருக்கும்.\nநம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருஷமும் அவரவர்களுக்குச் சரி என்று தோன்றும் வகையில் ஸ்ரார்தத்தை விடாமல் செய்து வருகிறோம்.\nஇன்னும் சிலரோ மிகவும் உத்தமமான முறையில் ஸ்ரார்தத்தைக் கடைபிடித்து வருகிறார்கள்.\nஇருந்தாலும், பல காரணங்களினாலும், இன்றைய விபரீதமான சிந்தனைக் குவியலின் நடுவில் நாம் சிக்கிக் கொண்டிருப்பதினாலும், ஸ்ரார்தத்தில் பல விஷயங்கள் நம்மை விட்டு மறைந்திருக்கலாம்.\nஅவற்றை அப்பேர்பட்டவர்களுக்கு ஞாபகபடுத்தவே, இந்தத் தொகுப்பு.\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு Extracts from a Book:\nபரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\nநம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.\nபித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம்.\nநாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று.\nநமது முன்னோர்கள் தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள்.\nமஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டுப் பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம்.\nஆனால் ச்ரார்த்தம் அவ்வாறல்ல என்று ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் அடிக்கடி குறிப்பிடுவார்.\nகுறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.\n1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.\n2. அவர்களுக்குத் துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.\n3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.\n4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்றதேவர்கள்.\n5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெறவாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.\n6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.\nஇவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் எனப் பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.\nபித்ருக்களின் அனுக்ரஹம் நமது பித்ருக்கள் இருந்தார்கள்.\nஇப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர்.\nஅவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும்.\nஅவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் ப���்றி அவர்களுக்குத் தெரியும்.\nதேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள்.\nதனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள்.\nபித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.\nபித்ரு சாபம் நாம் கடமையிலிருந்து தவறக் கூடாது.\nவாத்தியாரைக் குறை சோல்லுவதும், சாக்குப்போக்குகளைத் தேடிக் கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது.\nச்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.\nச்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன்.\nகுதர்கக வாதம் கூடாது. ச்ரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை.\nசுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.\nபித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம்.\nபித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும்.\nபெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.\nமந்திரங்கள் ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம்.\nஅதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம்.\nசிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது.\nஸ்ரார்த்த இறுதிக் கட்டத்தில் சிரார்த்த பிராஹ்மணர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்ன தெரியுமா\nநாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும்.\nஎங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது.\nவேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும்,\nஉணவு நிறைய கிடைக்க வேண்டும்.\nஅதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம்.\nஇந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.\nஸ்ரார்த்த நியமம் இரண்டாவது ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் இறந்த அதே மாதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தம்.\nஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அலல்து ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நிபமத்துடன் இருக்க வேண்டும்.\nஅதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நிபமத்துடன் இருக்க வேண்டும்.\nநியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடுவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டில் அல்லாது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது.\nவபனம் [க்ஷவரம்] அப்யங்கம் [எண்ணை தேய்த்துக் குளித்தல்] ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.\nஸ்ரார்த்தம் செய்யும் முறை இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங்களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பர்த்துப் பார்த்து நாமும் ஆகர்ஷணமாகி, நமக்குத் தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம்.\nஇதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.\nவிதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.\nவசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்க்கண்ட அம்சங்களைக் குறைந்தது கடைபிடிக்க வேண்டும்.\nவசதி இருப்பது என்பது முக்கியமல்லவா\nகுருடனைப் பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம்.\nவசதி இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் வராது.\nசாதாரண உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும்.\nகுறைவான வருமானத்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கிச் செய்தால் தோஷம் ஏற்படாது.\nஎந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம்.\n[அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது.\nஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும்.\nவசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்களைக் கீழே பார்போம்:\n2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.\n3. ப்ராம்ஹணாளுக்கு ஆசாரியனுக்கும் வஸ்த்ரம்.\n4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹணாளுக்கு தக்ஷிணை.\n5. ஆசாரியனுக்கு [��ண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு] சம்பாவனை [அவருக்கும் எல்லா தானப் பொருட்களும்].\nவெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.\nவழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது.\nஏனோதானோவென்று வழங்கக் கூடாது. [உதாரண்த்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்].\nவசதியும், மனோபாவமும் உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்குத் தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தர வேண்டும் என்பது விதி.\nஇந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம்.\nஅதுவும் முடியாதவர்கள், பசுவிற்குப் புல் தரலாம்.\nஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம்.\nஅன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும்.\nவசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும்.\nவினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது.\nநல்ல வசதி இருப்பவர்கள்கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்கமில்லை என்று கூறுவதுதான் அது முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம்.\nஅதை நாம் இன்று கூறித் தப்பித்துக்கொள்வது அசட்டுத்தனம் அல்லவா\nடிவி, ஏசி, ஸ்கூட்டர், கார், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளைக் கூடத்தான் முன்னோர்கள் உபயோகப்படுத்தவில்லை.\nஇவர்கள் இதையெல்லாம் எங்கள் ஆத்துப் பழக்கமிலை என்று விட்டு வைத்தார்களா புதுப்புது பழக்கங்களும் வாழ்க்கை முறைகளுக்கும் தேவையா என்று யோசிக்காமலேயே மற்றவர்களைப் பார்த்து நாம் அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம்.\nஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டாவாதம் கூடாது.\nகூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சற்றுக் காது கொடுத்துக் கேட்பது நல்லது.\nஅப்படிக் கேட்போமாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.\nஸ்த்ரீகள் இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.\nகர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம்.\nஇது இருந்துவிட்டால் கர்மா நன்கு நடக்குமென்பதில் சந்தேகமில்லை.\nகர்மா சரிவர நடைபெற ஒத்துழைப்பதின��ல் அந்த ஸ்த்ரீகளுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும்.\nபுருஷர்களிடம் ச்ரத்தை கம்மியாக இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் ஸ்ரார்த்தம் நடைபெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம்.\nமொத்ததில் எல்லா வதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டுமென்றால். புருஷர்கள் நினைத்தால் மட்டும் போதாது.\nபொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.\n பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்தனியாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.\nஎல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை.\nதனித்தனியே வாழ்ந்துகொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அதே சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-12-12T09:19:50Z", "digest": "sha1:LAL47IYWT4ODPDV53LX3SRWVZJLNC3D3", "length": 12867, "nlines": 157, "source_domain": "moonramkonam.com", "title": "கைரேகை Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா\nஉடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்\nவானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nஉங்கள் கை ரேகை என்ன சொல்கிறது \nஉங்கள் கை ரேகை என்ன சொல்கிறது \nPosted by மூன்றாம் கோணம்\nஉங்கள் கை ரேகை என்ன சொல்கிறது [மேலும் படிக்க]\nமுதல் அனுபவம் – சிறுகதை – சபீனா\nமுதல் அனுபவம் – சிறுகதை – சபீனா\nஇன்று காலை முதல் நடந்த பரபரப்புகள் எல்லாம் நினைக்கையில் களைப்பாக [மேலும் படிக்க]\nமச்ச பலன் : உள்ளங்கையில் கரும்புள்ளி இருந்தால் என்ன பலன்\nமச்ச பலன் : உள்ளங்கையில் கரும்புள்ளி இருந்தால் என்ன பலன்\nTagged with: astrological effects, black mark in the palm, kai rehai, kai rekai, parikaram, prediction, Tamil palmistry, உள்ளங்கை மச்சம், கரும்புள்ளி, கரும்புள்ளி பலன், கை, கை ரேகை பலன், கைரேகை, கைரேகை பலன், ஜோதிடம், தேவி, நாடி, பரிகாரம், பலன், பெண், மச்ச சாஸ்திரம், மச்ச பலன், மச்சம், மச்சம் பலன், மிதுன ராசி, ராகு, ராசி, ரேகை, வேலை\nஉள்ளங்கை கரும் புள்ளிகளும் பரிகாரங்களும்:- வாழ்க்கையில் [மேலும் படிக்க]\nTagged with: tamil marriage line, tamil palmistry prediction, இல்லற இன்பம் ரேகை, உறவு ரேகை, எப்போது திருமணம் நடக்கும், கல்யாண ரேகை, கல்யாண ரேகை, காதல், காதல் நிறைவேறுமா, காதல் ரேகை, காதல் ரேகை, கை, கை ரேகை, கை ரேகை சாஸ்திரம், கைரேகை, திருமண ரேகை, பலன், பெண், ரேகை\nகை ரேகை சாஸ்திரம் – கல்யாண [மேலும் படிக்க]\nஉலக ஒளி உலா – கலாசாரத்துக்கு ஒரு “கடம்பவனம்”\nஉலக ஒளி உலா – கலாசாரத்துக்கு ஒரு “கடம்பவனம்”\nTagged with: அம்மன், கணபதி, கை, கைரேகை, ஜோதிடம், தமிழர், தலம், மதுரை, ரேகை, விழா\nஉலக ஒளி உலா - கலாசாரத்துக்கு [மேலும் படிக்க]\nஐரோப்பா – என் பயண அனுபவங்கள் – கலையரசி – பயணக்கட்டுரை போட்டி\nஐரோப்பா – என் பயண அனுபவங்கள் – கலையரசி – பயணக்கட்டுரை போட்டி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: அரசியல், அழகு, ஆலயம், கிரகம், குழம்பு, கை, கைரேகை, சினிமா, சிலை, சென்னை, செய்திகள், ஜெம்ஸ், டிவி, தமிழர், தலைவர், தாலி, பயணக் கட்டுரை, பாலா, பால், பிரியாணி, பெண், ரேகை, வங்கி, விழா, வேலை\nமூன்றாம் கோணம் ஐந்து லட்சம் ஹிட்ஸ் [மேலும் படிக்க]\nஉங்கள் கைரேகை என்ன சொல்கிறது எது எது என்ன ரேகை\nஉங்கள் கைரேகை என்ன சொல்கிறது எது எது என்ன ரேகை\nTagged with: காதல், குரு, கை, கைரேகை, கைரேகை பலன்கள், ஜோதிடம், நோய், பலன், பலன்கள், பெண், ரேகை, வேலை\n எது எது [மேலும் படிக்க]\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா\nஉடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்\nவானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nவார ராசி பலன்25.11.18முதல் 1.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 18 .11.18 முதல்24.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nபெட்ரோல் வாகனங்களில் டீஸல் ஊற்றினால் என்ன ஆகும்\nஉறங்கும்போது மூக்கு வாசனைகளை உணருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ninaivilnintravai.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-12-12T09:25:17Z", "digest": "sha1:7YBWXKR52CPEGIUHOD3EQQHG32UBUSYD", "length": 26473, "nlines": 152, "source_domain": "ninaivilnintravai.blogspot.com", "title": "நினைவில் நின்றவை !: களவும் கற்று மற", "raw_content": "\nஇவ்வுலக உலாவில் மனிதனாய் நான் கடந்து வந்த, நினைவில் நின்ற சில அற்புத��் தருணங்களின் அரங்கேற்றம் \nநேரம் :- மாலை 06 :35\n நாளைக்கு சாயுங்காலம் கிரிக்கெட் விளையாடுவோம்ல ஏற்கனவே 4 பேர் விளையாட்டுக்கு ரெடி . பேட் இருக்கு ஏற்கனவே 4 பேர் விளையாட்டுக்கு ரெடி . பேட் இருக்கு பால் இனி தான் வாங்கணும் . பைசா வேற இல்ல \" என்றேன். நாங்கள் இருவரும் டியுசன் முடிந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். \"பைசாவா பால் இனி தான் வாங்கணும் . பைசா வேற இல்ல \" என்றேன். நாங்கள் இருவரும் டியுசன் முடிந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். \"பைசாவா எதுக்கு மக்கா தேவை இல்ல. வழக்கம் போல \" என்று கூறி கண்ணடித்தான். நான் அவனைப் பார்த்து சிறிது அதிர்ச்சியுடன் சிரித்தேன். \"டேய் ஆனா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு \" என்றேன்.\" பயமா ஆனா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு \" என்றேன்.\" பயமா ஏம்ல நீ சின்ன பையனா பயபடுறதுக்கு நாம இப்ப 7ம் கிளாஸ் ஏம்ல நீ சின்ன பையனா பயபடுறதுக்கு நாம இப்ப 7ம் கிளாஸ் \" என்று காலரை தூக்கிவிட்டான். \"களவும் கற்று மற\" தமிழ் புக்ல படிச்சிருகோம்ல என்று தமிழையும் இந்த திருட்டுக்கு கூட்டு சேர்த்தான். \"தமிழ் புக்ல சொல்லிருக்கு \" என்று காலரை தூக்கிவிட்டான். \"களவும் கற்று மற\" தமிழ் புக்ல படிச்சிருகோம்ல என்று தமிழையும் இந்த திருட்டுக்கு கூட்டு சேர்த்தான். \"தமிழ் புக்ல சொல்லிருக்கு வேறு வார்த்தையே கிடையாது \" என்று மனதில் நினைத்துக்கொண்டு \"சரி\" என்று எனது சம்மதத்தை தெரிவித்தேன். எதிரில் ரங்கு என்ற ரங்கசாமியும் , கார்த்தியும் வந்தார்கள். கார்த்திக்கு இந்த திட்டம் பற்றி முன்னரே தெரிந்திருகிறது . அதனால் முத்துவைப் பார்த்து \"போலாமா திருவிளையாடலுக்கு \" என்றான் . ரங்கு ஏதும் அறியாதவனாய் \"எங்க மக்கா போறோம் \" என்றான். முத்துவும் ,கார்த்தியும் சிரித்தனர். நான் ரங்குவிடம் திட்டத்தைக்கூற அதிர்ந்தான்.\" மக்கா வேறு வார்த்தையே கிடையாது \" என்று மனதில் நினைத்துக்கொண்டு \"சரி\" என்று எனது சம்மதத்தை தெரிவித்தேன். எதிரில் ரங்கு என்ற ரங்கசாமியும் , கார்த்தியும் வந்தார்கள். கார்த்திக்கு இந்த திட்டம் பற்றி முன்னரே தெரிந்திருகிறது . அதனால் முத்துவைப் பார்த்து \"போலாமா திருவிளையாடலுக்கு \" என்றான் . ரங்கு ஏதும் அறியாதவனாய் \"எங்க மக்கா போறோம் \" என்றான். முத்துவும் ,கார்த்தியும் சிரித்தனர். நான் ரங்குவிடம் திட்டத்தைக்கூற அத��ர்ந்தான்.\" மக்கா அதெல்லாம் தப்புலா எங்க அம்மா சொல்லிருக்கு \" என்று பின்வாங்கினான். நான் அவனை தனியாக அழைத்துச் சென்று மீண்டும் தமிழை ஆயுதமாக்கினேன். ஆனால் \"களவும் கற்று மற\" அவனை திருப்திபடுத்தவில்லை . இவனை வேறு விதமாய் அணுகவேண்டும் என்று எண்ணிக் கொண்டு \" லேய் நீ என்ன சின்ன பப்பாவா நீ என்ன சின்ன பப்பாவா பயந்தோனி பக்கடா \" என்று கிண்டலடிக்க அவனது கழுத்து நரம்புகள் புடைத்தன. \" போலே நான் ஒண்ணும் சின்ன பையன் இல்ல நான் ஒண்ணும் சின்ன பையன் இல்ல பயபடுற ஆள் இல்ல பாயுற ஆள் \" என்று போன சனிக்கிழமை பார்த்த \"பாயும் புலி \" படத்தின் பஞ்ச் ஒன்றை எடுத்துவிட்டு திருட்டில் இணைத்துக்கொண்டான் அரைமனதாக. முத்து, கார்த்தி,நான்,ரங்கு(1/2 மனதாக), திட்டத்தை செயல்படுத்த சென்றோம் முஹம்மது யூசுப் கடைக்கு.\nமுத்துவும்,கார்த்தியும் திருடுவதில் சிறிது தேர்ந்தவர்கள். நான் இரண்டாம் ரகம். அதிக பயம் கொஞ்சம் தைரியம். ரங்குவிற்கு இதுவே முதல்அனுபவம். கடைக்குச் செல்லும் வழியில் திட்டத்தை சிறிது விவரமாக விளக்கினான் முத்து. \"டேய் ரொம்ப நேரம் கடைக்குள்ள இருக்கக் கூடாது. எல்லோரும் சேர்த்து போக கூடாது . நீ எடுக்க வேண்டியது எடுத்துட்டு வெளியே போய்டணும். முக்கியமான விஷயம் யாராவது மாட்டினா யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது . முடிச்சிட்டு எல்லாரும் சவேரியார் கோவில் பக்கத்தில இருக்கிற குமார் பரோட்டா கடைக்கு வந்துருங்க , என்கிட்ட 10 ரூபா இருக்கு , பரோட்டா சாப்டுட்டு போலாம் \" என்றான். யூசுப் கடையும் வந்தது. ரங்கு சிறிது நடுங்கினான். இம்முறை பந்தை திருட வேண்டியது என் பொறுப்பு. அதைத் தவிர அவனவன் திருடும் பொருள் அவனவனுக்கு சொந்தம் என்பது திட்டத்தின் சிறப்பு அம்சம். முதலில் முத்து உள்ளே நுழைந்து படிக்கும் பையனைப் போல் பென்சில் , பேனா பிரிவிற்குச் சென்று துலாவிக் கொண்டிருந்தான் . அவனுடைய அன்றைய இலக்கு ஒரு \"Geometry பாக்ஸ்\" . இரண்டாவதாக நான் நேராக விளையாட்டுப் பொருள்களின் பிரிவிற்குச் சென்று பந்துகள் இருக்கும் பக்கெட் அருகே நின்றுகொண்டிருந்தேன். கடையில் வேலை செய்யும் பையன் \" என்னனே வேணும் ரொம்ப நேரம் கடைக்குள்ள இருக்கக் கூடாது. எல்லோரும் சேர்த்து போக கூடாது . நீ எடுக்க வேண்டியது எடுத்துட்டு வெளியே போய்டணும். முக்கியமான விஷயம் யாராவது மாட்டினா யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது . முடிச்சிட்டு எல்லாரும் சவேரியார் கோவில் பக்கத்தில இருக்கிற குமார் பரோட்டா கடைக்கு வந்துருங்க , என்கிட்ட 10 ரூபா இருக்கு , பரோட்டா சாப்டுட்டு போலாம் \" என்றான். யூசுப் கடையும் வந்தது. ரங்கு சிறிது நடுங்கினான். இம்முறை பந்தை திருட வேண்டியது என் பொறுப்பு. அதைத் தவிர அவனவன் திருடும் பொருள் அவனவனுக்கு சொந்தம் என்பது திட்டத்தின் சிறப்பு அம்சம். முதலில் முத்து உள்ளே நுழைந்து படிக்கும் பையனைப் போல் பென்சில் , பேனா பிரிவிற்குச் சென்று துலாவிக் கொண்டிருந்தான் . அவனுடைய அன்றைய இலக்கு ஒரு \"Geometry பாக்ஸ்\" . இரண்டாவதாக நான் நேராக விளையாட்டுப் பொருள்களின் பிரிவிற்குச் சென்று பந்துகள் இருக்கும் பக்கெட் அருகே நின்றுகொண்டிருந்தேன். கடையில் வேலை செய்யும் பையன் \" என்னனே வேணும் \" என்றான். \"பந்து வேணும் \" என்றேன். \"ரப்பர் பாலா \" என்றான். \"பந்து வேணும் \" என்றேன். \"ரப்பர் பாலா டென்னிஸ் பாலா \" என்றான் . \" ரப்பர்\" என்றேன். அவன் பந்துகள் இருக்கும் பக்கெட்டை காட்டி \"பாருங்க , எது வேணும்னு சொல்லுங்க\" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றான். அவன் செல்வதை கண்களால் பின்தொடர்ந்தேன். திடீரென்று கண்ணில் பட்டது \"இறகு பந்து\". கண்கள் விரிந்தன. எனது நினைவுகளில் ரம்யமாக தோன்றினாள் \"ரம்யா\".\nரம்யா எனது எதிர்வீட்டு பெண். சிறுவயது தோழி. சமீபத்தில் அவளுக்கும், எனக்குமிடையே நடந்த \"இறகு பந்து\" போட்டியில் நான் தோற்கடிக்கப் பட்டேன். தோல்வியை ஒத்துக் கொள்ளமுடியாமல் கோபத்தில் அவளுடைய இறகு பந்தினை சாக்கடையில் தூக்கி வீசி ,அதைக் கண்டு அவள் அழுவதைப் பார்த்து ரசித்தேன். அன்றிலிருந்து அவள் என்னுடன் பேசுவதில்லை. இறகு பந்தினால் உதிர்ந்த நட்பினை இறகு பந்தின் மூலமாகவே ஒட்டவைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ரப்பர் பந்தினை மறந்து இறகு பந்திற்கு அருகே சென்றேன். முத்து எனது நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தான். கன நேரத்தில் இறகு பந்தினை எடுத்து trouserல் சொருகினேன். முத்து கோபமாக என்னைப் பார்த்து ரப்பர் பந்தின் அருகில் செல்லுமாறு கண் ஜாடை செய்தான் . நான் ரம்யாவுடன் ஏற்படப் போகும் நட்பினை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தேன். அந்த மகிழ்ச்சியில் பந்து திருடுவது ஒன்று��் பெரிய கடினமான காரியமாக தெரியவில்லை. சுலபமாக எடுத்து வலப்பையில் சொருகினேன். மூன்று பேரும் என்னையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். நான் பந்து எடுத்ததை உறுதி செய்தவுடன் முத்துவும், கார்த்தியும் கண் ஜாடை செய்துவிட்டு கடையை விட்டு வெளியே சென்றனர். ரங்கு மிகுந்த பதற்றத்துடன் எனது அருகில் வந்தான் .\" லேய் எனக்கு செம பயமா இருக்கு . இதெல்லாம் தப்புலே எனக்கு செம பயமா இருக்கு . இதெல்லாம் தப்புலே\" என்று போதனை செய்தான். \" லேய் \" என்று போதனை செய்தான். \" லேய் முடிஞ்சா நீயும் எதாவது எடு முடிஞ்சா நீயும் எதாவது எடு இல்ல பொத்திகிட்டு பின்னாலயே வா \" என்று கோபமாக கூறினேன். கடைப்பையன் மீண்டும் என்னிடம் வந்து \" என்னனே பந்து வேணாமா இல்ல பொத்திகிட்டு பின்னாலயே வா \" என்று கோபமாக கூறினேன். கடைப்பையன் மீண்டும் என்னிடம் வந்து \" என்னனே பந்து வேணாமா \" என்றான். \" இல்ல தம்பி \" என்றான். \" இல்ல தம்பி பந்து quality சரி இல்ல , ஒரு அடி போட்ட பொக்குனு போயிரும் போல இருக்கு பந்து quality சரி இல்ல , ஒரு அடி போட்ட பொக்குனு போயிரும் போல இருக்கு வேண்டாம்பா \" என்று இரண்டு பைகளிலும் கையையை விட்டுக்கொண்டு கடையை விட்டு வெளியேறினேன் . அதுவரை அமைதியாக இருந்த ரங்கு சிறிது கோபங்கொண்டான். கடையின் வாசலை நான் கடக்கும் போது ரங்கு ஓடி வந்து \"என்னையா பொத்திகிட்டு வர சொல்றே வேண்டாம்பா \" என்று இரண்டு பைகளிலும் கையையை விட்டுக்கொண்டு கடையை விட்டு வெளியேறினேன் . அதுவரை அமைதியாக இருந்த ரங்கு சிறிது கோபங்கொண்டான். கடையின் வாசலை நான் கடக்கும் போது ரங்கு ஓடி வந்து \"என்னையா பொத்திகிட்டு வர சொல்றே \" என்று கோபமாக எனது இடது கையை இழுக்க ,பையில் இருந்து கை வெளியே வர , கையில் இருந்து இறகு பந்து வெளியே வந்து பறந்து கீழே விழ , முதலாளி பார்த்து விட ,\" அடி திருட்டு நாய்ங்களா \" என்று கோபமாக எனது இடது கையை இழுக்க ,பையில் இருந்து கை வெளியே வர , கையில் இருந்து இறகு பந்து வெளியே வந்து பறந்து கீழே விழ , முதலாளி பார்த்து விட ,\" அடி திருட்டு நாய்ங்களா \" என்று கர்ஜித்து கொண்டே வெளியே ஓடி வந்தார். அடுத்த கணம் நானும்,ரங்குவும் தலைதெறிக்க ஓடி ஆரம்பித்தோம்.\nதூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த முத்துவும்,கார்த்தியும் ஓட்டம் பிடித்தனர். ரங்குவின் இச்செயல் பெருங்கோபத்தை உண்ட���க்கியது. இருவரும் முறைத்துக்கொண்டே ஓடினோம். இறுதியில் இருவரும் குமார் பரோட்டா கடையை அடைந்தோம். முத்துவும், கார்த்தியும் எங்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். நாய் போல மூச்சி வாங்கிக் கொண்டு அவர்களின் முன் நின்றோம். \"பந்து எங்க \" என்றான் முத்து. \" அடபாவி கொஞ்சம்ன மாட்டிருப்போம் தெரியும்ல \" என்றான் முத்து. \" அடபாவி கொஞ்சம்ன மாட்டிருப்போம் தெரியும்ல எல்லாம் இந்த குரங்கு பயலால வந்தது. இறகு பந்த தட்டிவிட்டுடான் \" என்று ரங்குவை குற்றம் சாட்டினேன். முத்து சிறிதும் லட்சியம் செய்யாமல் \"பந்து இருக்குல்ல அது போதும் . வாங்க பரோட்டா சாப்டலாம் \" என்றான். மாடிப்படியேறி சென்றோம் . செல்லும் வழியில் \" லேய் மக்கா எல்லாம் இந்த குரங்கு பயலால வந்தது. இறகு பந்த தட்டிவிட்டுடான் \" என்று ரங்குவை குற்றம் சாட்டினேன். முத்து சிறிதும் லட்சியம் செய்யாமல் \"பந்து இருக்குல்ல அது போதும் . வாங்க பரோட்டா சாப்டலாம் \" என்றான். மாடிப்படியேறி சென்றோம் . செல்லும் வழியில் \" லேய் மக்கா சாரி டே தெரியாம பண்ணிட்டேன். கொஞ்சம்ன மாட்டிருப்போம் \" என்று மன்னிப்பு கேட்டான். \" அதுதான் நடக்கலலாடே விடு \" என்றேன். ஆளுக்கு இரண்டு பரோட்டா வாங்கி நன்றாக பிய்த்து போட்டு சால்னாவில் பரோட்டாவை மிதக்கவிட்டு சாப்பிட ஆரம்பித்தோம். எனக்குள் பலவாறாக எண்ணம் தோன்றியது. செய்வது சரியா தவறா \" என்ற கேள்வி. அருகில் இருந்த ரங்கு \" என்னடா ரொம்ப யோசிக்கிற அடி வாங்கிருந்த எப்படி இருக்கும்னு யோசிக்கிறாயா அடி வாங்கிருந்த எப்படி இருக்கும்னு யோசிக்கிறாயா \" என்றான். \" அட போலே \" என்றான். \" அட போலே யூசுப் கிட்ட மாட்டி அடி வாங்கினா கூட பரவாயில்ல . ரம்யாவுக்காக கஷ்டப்பட்டு திருடுன பந்து போயிருச்சே யூசுப் கிட்ட மாட்டி அடி வாங்கினா கூட பரவாயில்ல . ரம்யாவுக்காக கஷ்டப்பட்டு திருடுன பந்து போயிருச்சே அது தான் ஒரு மாதிரி இருக்கு \" என்றேன். ரங்குவின் காதுகள் சிவந்தன . \"மவனே அது தான் ஒரு மாதிரி இருக்கு \" என்றேன். ரங்குவின் காதுகள் சிவந்தன . \"மவனே உன்ன திருத்தவே முடியாது \" என்று மண்டையை தட்டினான். நன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். \"சரி உன்ன திருத்தவே முடியாது \" என்று மண்டையை தட்டினான். நன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். \"சரி எல்லாரும் நாளைக்கு விளையா�� வந்துருங்க \" என்று ஆணையிட்டான். \"சரி \" என்றோம். அப்போது கார்த்தி \"கொஞ்சம் பொறுங்கலே \" என்று சொல்லிக்கொண்டு தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கவரினை வெளியே எடுத்தான். \"அடப்பாவி \" என்றேன். கவரின் உள்ளே இருந்து இரண்டு \"பரோட்டாகளை\" எடுத்தான். \"பரோட்டாவையும் திருடியால நீ \" என்றான் ரங்கு. \" களவும் கற்று மற மக்கா \" என்றான் முத்து . அனைவரும் பலமாக சிரித்தோம். இரண்டு பரோட்டா நான்காக பங்குவைக்கப்பட்டது . அனைவரின் வயிறும் நிரப்பப்பட்டது. வீடு நோக்கிப் பயணப்பட்டோம்.\nநான் - பெங்களூரில் கணிபொறி வல்லுனராக பணியாற்றுகிறேன்.\nரங்கு - Mechanical engineer . இந்தியாவின் தலை சிறந்த கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான் .\nகார்த்தி - புனேயில் கணிபொறி வல்லுனராக பணியாற்றுகிறான்.\nமுத்து - இந்திய ராணுவத்தில் நாட்டைக் காக்கும் பணியில் உள்ளான்.\nரம்யா - அழகான இரட்டைக் குழந்தைகளின் தாய். தனது கணவருடன் மதுரையில் வாழ்ந்து வருகிறாள்.\nபி.கு :களவும் கற்று மற என்பதின் பல்வேறு விளக்கம்\n*திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு\nபொருள் உலக வழக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவுகாதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது. தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.\n*மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும். இதில்\nகத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்டது.\nஇன்னொரு சென்சார் செய்யப்பட்ட கதையா\nதல... சொல்ல வார்த்தை இல்லை. அருமையான கதைத் தொகுப்பு.\nபிரவின், நீ டிராவிட் மாதிரி ஒரு இன்னிங்க்ஸ் ஆடுனாலும் டபுள் செஞ்சுரி இன்னிங்க்ஸ் ஆடிடுற. ரொம்ப நல்லா இருக்கு. குறிப்பாக களவும் கற்றுமற விளக்கம். நீ அடிக்கடி நெறைய எழுதணும். மாதம் மூன்று பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.\nஎதார்த்தமான விஷயங்களை மிக அழகாக தமிழ் பழமொழிக்கேற்ப உழகிற்கு எடுத்து சொன்ன விதம் அற்புதம் வாழ்த்துகள் பிரவின் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012_07_29_archive.html", "date_download": "2018-12-12T09:41:48Z", "digest": "sha1:U4ANSFJ2Y6F6L3Q7HS3SSFPQP6N4SGLA", "length": 153615, "nlines": 422, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: 2012-07-29", "raw_content": "\n'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம்\nகேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.\nஇன்று உம்ரா செல்லக்கூடியவர்கள் அதிகரித்துள்ளனர், ஆனால் உம்ராவிற்கான வழிகாட்டுதல்கள் தனியாகத் தொகுக்கப்படாமல் ஹஜ்ஜுடன் சேர்த்து கூறப்பட்டடிருப்பது புதிதாக உம்ராச் செல்லக் கூடியவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. இக்குறையை நீக்குவதற்காக இங்கு உம்ராச் செய்வதற்கான வழிகாட்டுதல் சுருக்கமாகத் தரப்படுகிறது.\nமீக்காத் எனும் எல்லையை அடைந்ததும் குளித்து விட்டு இஹ்ராம் உடையை அணிந்து கொள்ள வேண்டும். (மீக்காத்திலிருந்து கஃபாவை தவாஃப் செய்ய ஆரம்பிக்கும் வரை வலது தோளைத் திறந்த வைத்துக் கொள்வது நபிவழிக்கு மாற்றமானது.)\nபர்ளுத் தொழுகையின் நேரமாக இருந்தால் அதனைத் தொழுதுவிட்டு அல்லது உளூவுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துக்களைத் தொழுது விட்டு உம்ராவுக்கு நிய்யத் வைக்க வேண்டும். (இஹ்ராமிற்கென்று பிரத்தியேகமான எந்தத் தொழுகைக்கும் நபிவழியில் ஆதாரம் இல்லை.)\nஉம்ராச் செய்வதாக மனதால் நினைப்பதே நிய்யத் எனப்படும். அவ்வாறு நினைத்து விட்டு لَبَّيْكَ اَللهُمَّ عُمْرَةً (லப்பைக அல்லாஹும்ம உம்ரதன்) என்றோ اَللهُمَّ لَبَّيْكَ عُمْرَةً (அல்லாஹும்ம லப்பைக உம்ரதன்) என்றோ கூற வேண்டும்.\n2. உம்ராவுக்கு நிய்யத் வைத்ததிலிருந்து கஃபதுல்���ாஹ்வைச் சென்றடையும் வரை தல்பியாவைத் திரும்பத் திரும்பச் செல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் சத்தத்தை உயர்த்தியும் பெண்கள் மெதுவாகவும் தல்பியாவைச் சொல்ல வேண்டும். தல்பியா வாசகங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nமஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் வுழூச் செய்து விட்டு கஃபதுல்லாஹ்வை நோக்கிச் செல்ல வேண்டும். தனது வலது தோளைத் திறந்தவராக ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதனைத் தனது வலது கையினால் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூற வேண்டும். முடிந்தால் அக்கல்லை முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லைக் கையினால் தொட்டு கையை முத்தமிட வேண்டும். அதற்கும் முடியவில்லையென்றால் அதனை முன்னோக்கி அல்லாஹுஅக்பர் என்று கூறி தனது வலது கையால் அதன்பால் சுட்டிக்காட்ட வேண்டும். அப்போது கையை முத்தமிடக் கூடாது.\nஅவ்விடத்திலிருந்து தவாiஃப ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து மீண்டும் ஹஜருல் அஸ்வதை வந்தடைவது ஒரு சுற்றாக கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றின் ஆரம்பத்திலும் முடிந்தால் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது அல்லது அதனைத் தொட்டு கையை முத்தமிடுவது அல்லது அதனை நோக்கிக் கையைக் காட்டுவது நபிவழியாகும்.\nஆரம்ப மூன்று சுற்றுக்களிலும் தொங்கோட்டமாகவும், ஏனைய நான்கிலும் சாதாரணமாகவும் செல்ல வேண்டும்.\nதவாஃபின் போது (ஹஜருல் அஸ்வதிற்கு முன்னாலுள்ள) ருக்னுல் யமானி என்ற மூலையை அடைந்தால் பிஸ்மில்லாஹி அல்லாஹுஅக்பர் என்று கூறி அதனைத் தொட வேண்டும். கையை முத்தமிடக் கூடாது. தொட முடியாவிட்டால் அதற்குக் கையைக் காட்டக் கூடாது.\nருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வதை அடையும் வரை, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று கூற வேண்டும். (பொருள்: எங்கள் இரட்சகா எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையைத் தருவாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக) இது அல்லாமல் தவாஃபின் போது ஒதுவதற்கென்று எந்த துஆக்களும் ஹதீஸ்களில் வர வில்லை. எனவே தான் விரும்பிய துஆக்களைத் தனக்குத�� தெரிந்த மொழிகளில் கேட்கலாம். அல்குர்ஆன் ஓதலாம். மேலும் திக்ருகள் செய்யலாம்.\nதவாஃப் செய்து முடிந்ததும் வலது தோளை மூடிக் கொள்ளலாம்.\n4. தவாஃப் செய்து முடிந்தால்...: தவாஃப் செய்து முடிந்ததும் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். முதலாவது ரக்அத்தில் சூரத்தல் ஃபாத்திஹாவுடன் குல் யா அய்யுஹல் காபிரூன் சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் சூரதுல் ஃபாத்திஹாவுடன் குல் ஹுவல்லாஹு அஹத் சூராவையும் ஓத வேண்டும்.\nஇந்த தொழுகையை மாகமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று தொழுவது சிறந்தது. முடியாவிட்டால் பள்ளியின் எந்த இடத்திலும் தொழலாம்.\nதொழுது முடிந்ததும் ஸம்ஸம் தண்ணீரை அதிகமாகக் குடிப்பது சுன்னத்.\nதவாஃப் செய்து, தொழுது முடிந்தால் ஸயீ செய்வதற்காக ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும்.\nஸஃபாவை நெருங்கும் போது, إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِر الله فَمَنْ حَجَّ الْبَيْتَ أَو اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَّطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ الله شَاكِرٌ عَلِيْمٌ 'இன்னஸ் ஸஃபா வல்மாவத மின் ஷஆயிரில்லாஹ், ஃபமன் ஹஜ்ஜல் பைத அவிஃதமர ஃபலா ஜுனாஹ அலைஹி அய்யத்தவ்வஃப பிஹிமா, வமன் ததவ்வஅ கைரன் ஃபஇன்னல்லாஹ ஷாகிருன் அலீம்'. (2:158) என்று ஓத வேண்டும்.\nபின்னர் கஃபாவைக் காணுமளவுக்கு ஸஃபாவில் ஏறி பின்வருமாறு ஓத வேண்டும்.\nلآ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ، لآ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأحْزَابَ وَحْدَهُ 'லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யி வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹுவஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'. பிறகு கையை உயர்த்தி தனக்கு விருப்பமான துஆக்களை (விரும்பிய மொழியில்) கேட்க வேண்டும். துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரைக் கூறிவிட்டு மீண்டும் கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். இரண்டாவது முறை துஆக் கேட்டு முடிந்ததும் மேற்படி திக்ரை ஓதிவிட்டு மாவாவை நோக்கிச் செல்ல வேண்டும். பச்சை அடையாளம் இடப்பட்ட தூண்களுக்கு இடையில் ஆண்கள் தொங்கோட்டமாகச் செல்ல வேண்டும். (பெண்கள் சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும்.)\nமர்வாவை அடைந்ததும் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்று (திக்ரு, துஆ) செய்ய வேண்டும்.\nஸஃபாவிலிருந்து மாவாவுக்குச் செல்வது ஒரு சுற்றாகும். மர்வாவிலிருந்து மீண்டும் ஸஃபாவுக்கு வருவது இரண்டாவது சுற்றாகக் கணிக்கப்படும். இவ்வாறு ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும். ஏழாவது சுற்று மர்வாவில் முடியும். ஸஃபா, மர்வாவில் ஓதுவதற்கென்று ஏற்கனவே கூறப்பட்ட திக்ருகளைத் தவிர ஸயீயில் ஓதுவதற்கென்று குறிப்பாக ஏதும் நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட வில்லை. எனவே தவாiஃபப் போன்று குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆச் செய்தல் போன்றவற்றில் ஈடுபடலாம்.\nஸயீ செய்வதற்கு வுழு அவசியமில்லை. 6. ஸயீ முடிந்ததும்:\nஸயீ முடிந்ததும் தலை முடியை முற்றாக மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும்.\nகத்தரியால் சில முடிகளை மட்டும் வெட்டுவது மிகப் பெரிய தவறாகும்.\nஇத்துடன் உம்ரா நிறைவு பெறுகிறது.\n(குறிப்பு: இஹ்ராமில் தடுக்கப்பட்டவை, இஹ்ராம் கட்டியவர் தவிர்ந்து கொள்ள வேண்டியவை போன்ற மேலதிக விபரங்களை விரிவான நூற்களில் காணவும்.)\nஉங்களது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக\nதாய்ப் பால் உலகில் விலைமதிப்பற்ற பொக்கிசம்.......\nதாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்மீகத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஎத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் “தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது – நீங்கள் தயாரா” என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்துள்ளது.\nபால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவ��கும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு.\nஇந்த நவீன இலக்ரோனிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும்கூட,வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை. விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றது.\nவேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி, அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும் சரி ‘சிசு” பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்டகால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர, பாலூட்டும் காலம்வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விடயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந்தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகின்றது. எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர். எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ்வாண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இத்தகைய தாய்மாரின் மனோநிலைகளும் போக்குகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.\nவேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட���டும்போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து, குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு, எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம். வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோர் மூலம் பாலாடை மூலம் அதைக் கொடுக்கலாம். அதற்குத் தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.\nசாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்கும். பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும். பால் புளித்திருக்கும் போது கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.\nஅத்துடன் மார்பகக் காம்பில் விரிசல் ஏற்பட்டு தாய்க்கு வலி ஏற்படின் தாய்ப்பாலை கறந்து கிண்ணத்தில் வைத்து தேக்கரண்டி அல்லது பாலாடை மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். மார்பகக் காம்பு அளவுக்கதிகமாக நீண்டு இருந்தாலும் குழந்தையால் பால் குடிக்க முடியாது. குழந்தையின் தொண்டையில் அடைத்துக் கொள்வதால் மூச்சு திணற ஏதுவாகும்.\nபிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.\nஇயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று. உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாவது விந்தைக்குரியதே. ���ொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. ஐயறிவு படைத்த ஜீவராசிகள் கூட தமது குட்டிகளுக்கு தமது பாலையே ஊட்டும். இது தவிர, பிற மிருகங்களின் பாலை ஊட்ட எத்தனிக்காது. இது இயற்கை. இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றோம்.\nதாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.\nதாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.\nகுழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் சமிபாடடையும். தாய்ப்பாலில் உள்ள “நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள்’ (Immuno Globulin) குழந்தையை கொடிய நோய்கள், மார்புச் சளி (நிமோனியா), தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜிக்) போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மருந்துகளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில்கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி, பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம், கொழுப்புச் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமில, கொழுப்பு அ���ிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும்.\nதாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதாய்ப்பால் சில நோய்களுக்கும் மருந்தெனவும் சித்த வைத்தியம் குறிப்பிடுகின்றது. அதாவது எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும், கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல், உறுத்தல், கண் வலி நோய் போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி நிவாரணம் பெறலாம், இரத்த சோகை: இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர் நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி வர நல்ல பலன் தெரியும், கொசுக்கடி, எறும்பு மற்றும் பூச்சிக்கடியினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் தாய்ப்பாலைத் தடவலாம், குழந்தைகளின் உடல் சூடு மற்றும் வயிற்று வலிகளுக்கு தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு, உச்சித் தலை மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம், சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கும் ஏற்றது, காது வலிக்கு காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்….\nபுட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி , பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.\nதாய்ப்பால் ஊட்டுவதினூடாக தனது அழகு சீர்குலைந்துவிடுமென சில தாய்மார் கருதுகின்றனர். ஆனால், விஞ்ஞான ரீதியான விளக்கப்படி தாய்ப்பால் ஊட்டுவதினுடாக தாயின் மனநலம் பாதுக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது;. கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில், 98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்பட��கிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக இரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.\nகுழந்தையை அடிக்கடி பாலூட்ட அனுமதிக்காத தாய்மார்களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி வேதனை எடுக்க ஆரம்பிக்கும். இம்மாதிரி நிலை, அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்திடும் தாய்மார்களுக்கும் ஏற்படுகிறது. இதனால் குளிர் காய்ச்சல் ஏற்பட்டு தாய்மார் அவதிப்படுவது உண்டு. சில நேரங்களில் மார்பகத்தில் கட்டியுள்ள பால் சீழாக மாறும் நிலை ஏற்பட்டு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். தாய் தன் பாலைக் கொடுக்க முடியாத நேரத்தில், மற்றொரு தாயின் பாலைக் கொடுப்பதில் தவறில்லை.\nஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே பெண்களின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன கருவான குழந்தையை தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக காப்பதற்கு உதவியாக கருவறை என்னும் கருப்பையில் அக் குழந்தைக்கு தேவையான, காற்று , நீர், மற்றும் அதற்கு தேவையான உணவு, அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாக செலுத்தப்படும் பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது\nகுழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளிவந்த உடன் பாலூட்டத் தொடங்கிவிடலாம். குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் தொடங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மஞ்சள் நிற – நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த சீம்பாலை கட்டாயம் குழந்தைக்கு தாய் கொடுக்க வேண்டும். பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த ‘கொலஸ்ட்ரம்” என்ற சீம்பால் – வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் இந்த மஞ்சள் நிற சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அந்தப் பாலை பீய்ச்சி வெளியேற்றிவிட வேண்டும் என்றும் கூறுவர். உண்மையிலேயே இது மிகவும் தவறான கருத்தாகும். விஞ்ஞான விளக்கங்களின்படி இந்த சீம்பாலிலே குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திகள் கூடவே காணப்படுகின்றது. பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.\nசில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு. சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும். அத்தாய் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலம் உள்ள நிலையில் காணப்படின் தாய்க்கு தடையின்றி தாய்ப்பால் உறுதியாகச் சுரக்கும். இது இயற்கையானது. அதேநேரம், மனோ ரீதியானதும்கூட. எனவே, தனக்குப் போதிய அளவு தாய்ப் பால் இல்லையே என்ற மனநிலையைத் தவிர்த்து தனது குழந்தைக்கு “நிச்சயம் பால் கொடுப்பேன்’ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலே போதும்; அதிகபட்சம் 500 மில்லி லிட்டர் தாய்ப்பால் ஒரு நாளைக்குச் சுரக்கும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும். சில தாய்மாருக்கு மார்பகங்கள் சிறிதாக இருந்தால் குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என நினைப்பது முற்றிலும் தவறானது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் தொடர்பே கிடையாது. இதனை ஒவ்வொரு தாயும் புரிந்து கொள்ள வேண்டும்.\nசில தாய்மாருக்கு சில பாரதூரமான நோய்கள் காணப்படின் உதாரணமாக, காச நோய், மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும்போது குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டலாமா என்ற ஐயப்பாடும் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் டாக்டருடன் கலந்துரையாடி தாய்ப்பாலைக் கொடுக்கலாம். மேலும், குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சில தாய்மார் பாலூட்டுவதை நிறுத்த எத்தனிப்பர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அதிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியான “இம்னோ குளோபிலின்’ என்ற புரதச்சத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த பெதும் உதவுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுழந்தைக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில், தண்ணீர்கூட கொடுக்கத் தேவை இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது என்ற உறுதியான முடிவை ஒவ்வொரு தாயும் எடுக்க வேண்டும். புட்டிப்பாலை இயன்றவரை தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலுக்குப் பகரமாக வேறெந்த மாற்றுவகைத் தயாரிப்புகளான பால் மாவினை தவிர்க்க வேண்டும். 4 மாதங்கள் முதல் டாக்டர் அல்லது பிரதேச வைத்திய ஆலோசகரின் ஆலோசனைப்படி சில உணவு வகைகளைக் கொடுக்கலாம்.\nமூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாகவும், தாய் சேய் தொடர்பாகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இலங்கையில் இத்தகைய செயற்றிட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.\nகடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும், இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.\nநாங்கள் வாழும் காலகட்டம் வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. எனவே, குழந்தைகள் பால்மா தொடர்பான பல்வேறுபட்ட விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கைப் போன்ற சில நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுமுள்ளன. விளம்பரங்களால் கவரப்பட்டு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு பால்மா வகைகளை எமது தாய்மார் கொடுக்க விளைவதையும் காணுகின்றோம். உண்மையிலேயே இது பெரும் தவறாகும். இறைவன் எமக்கருளிய வளத்தினை எமது குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளின் உரிமைகளையும் பேண வேண்டியது தாய்மாரின் கடமையாகும். அதாவது, தாய்ப்பால் ஒரு குழந்தையின் உரிமை என்பதை நாம் மறந்த��விடக் கூடாது. அவ்வாறு மறந்து செயற்படுவது இயற்கைக்கும் எமது குழந்தைக்கும் நாம் செய்யும் துரோகமாகும்....\nமுஸ்லிம் உலகம்: அறிவியல்: ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சியில், முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்களிப்பு. நவீன உலகில் மருத்துவம்,விஞ்ஞானம்,கணிதம,வானவியல் போன்ற பல்வ...\nமுஸ்லிம் உலகம்: உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் - 2011\nமுஸ்லிம் உலகம்: உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் - 2011: உலக சனத்தொகையில் 1.6 பில்லயின் பேர் முஸ்லிம்களாவர். உலக சனத்தொகையில் 5 பேரில் ஒருவர் முஸ்லிமாவார். சர்வதேச மட் ட த்தில் மிக வே...\nஇன்னைக்கெல்லாம் இப்படி ஒரு சம்பவம் நடக்கும்னு நினைச்சுக்கூட பார்க்க முடியாது..\nபடித்துப்பாருங்கள்.. படித்து முடிக்கையில் தேகம் சிலீர்த்துவிடும்..\n//இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ராஜீவ் படுகொலை தொடர்பான புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...\n“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.\nகுளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.\nரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் முக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....\nஅப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.\nஎன்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.\nமண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து\nயாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.\nமறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....\nஅடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார் என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்\nஎன புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்��ி வாகனம் பறக்கிறது.\nமுதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான்\nதெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.\nமண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.\nசமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது\nதவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...\nஅடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.\nமண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.\nஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்....\n-நண்பர் ஏகலைவன். பா எழுதிய பதிவு.\n\"AMWAY \" சில கொள்ளை உண்மைகள்\n\"AMWAY \" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை \"ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா\" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்\" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்\nஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று \"இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்\" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் \"AMWAY\" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.\nஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.\nFMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும். அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம். அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்\nபொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:\nஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இ��ு ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.\nஇதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.\nஇதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.\nஇந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.\nநமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பய��ாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.\n►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).\n►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)\nமேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.\nமேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.\nநேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா\n► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நி��ுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)\n►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.\n(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)\n► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.\nஇப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:\n►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.\n►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .\n►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.\nஇந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.\n►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)\nஇந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.\nஅப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).\nஇவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.\nஇன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில�� இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.\n300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)\n900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)\nஇந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.\nலட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.\nஇந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.\nஇந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:\nதயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்...\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\nஈவ் டீசிங்கில் கல்லூரி மாணவி பலி: ஒன்பது பேருக்கு 5 ஆண்டு சிறை உறுதி\nசென்னை: சென்னையில் `ஈவ்டீச��ங்' குக்கு கல்லூரி மாணவி சரிகா ஷா பலியான வழக்கில் ஒன்பது பேருக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வை வளர்ப்பதற்காக நிபுணர்களை கொண்டு பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nசென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா. கல்லூரியில் இருந்து தனது தோழிகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி கொடி கட்டப்பட்ட ஒரு ஆட்டோவில் இளைஞர்கள் வந்தனர். சரிகா ஷா மீது ஆட்டோவில் வந்த ஒருவன், தண்ணீர் பாக்கெட்டை பீச்சியடித்தான். பின்னர் ஆட்டோவில் இருந்து அவர் மீது விழுந்தான். இச்சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த சரிகா ஷா, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐந்து நாட்களுக்குப் பின்னர் அவர் இறந்தார். கடந்த 98ம் ஆண்டு ஜூலை மாதம் இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக முருகன், அரி, சரவணன், பன்னீர்செல்வம், ஷ்ரீதர், வினோத், பிரபுதாஸ், புகழேந்தி, சி. ஷ்ரீதர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nவழக்கை விசாரித்த முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்தது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டைனையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் இவர்கள் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர்களின் செயல்களை பார்க்கும் போது, பொது இடத்தில் அவர்கள் அநாகரிகமானமுறையில் நடந்து கொண்டனர். கேலி கிண்டல் செய்யும் விதமாக நடந்து கொண்டதன் மூலம் மாணவி மரணமடைந்துள்ளார். அரசு தரப்பு சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை. கோர்ட்டில் குற்றவாளிகளை மூன்று மாணவிகள் அடையாளம் காட்டியுள்ளனர். சரிகா ஷாவின் வகுப்புத் தோழிகளான இந்த மூன்று பேரும் அளித்த சாட்சியங்களை பார்க்கும் போது, அவர்கள் இந்தச் சம்பவத்தை நேரில் அருகில் இருந்து பார்த்துள்ளனர். அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்ட அவர்கள் தவறியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகியிருந்த போது அவர்களை அடையாளம் காட்டியுள்ளனர். இவர்கள் அளித்த சாட்சியத்தை உறுதி செய்யும் விதத்தில் வேறு இருவர் அவர்களை அடையாளம் காட்டியுள்ளனர். அரசு தரப்பு சாட்சியங்களை சந்தேகப்பட முடியாது. எனவே கீழ்கோர்ட் முடிவில் எந்த தவறும் இல்லை. ஒன்பது பேருக்கும் தண்டனை விதித்ததில் தவறில்லை. இந்த அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் ஜாமீனில் இருந்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க சரணடைய வேண்டும். பொது இடங்களில் `ஈவ்டீசிங்' செய்வது பெரிய பிரச்னையாக உள்ளது.\nபெண்களுக்கான அடிப்படை உரிமை மீறப்படுகிறது. இது ஒரு வித்யாசமான சமூக குற்றம். நாகரிகமான இந்த சமூகத்தில் இப்பிரச்னையை எளிதாக விட்டு விட முடியாது. தனது பிறந்த நாளன்று சரிகா ஷா மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு `ஈவ்டீசிங்'கை ஒடுக்கும் விதமாக தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. 98ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்தது. இதற்கு பிறகும் கூட பெரும்பாலான சம்பவங்கள் நடந்துள்ளன. `ஈவ்டீசிங்'கால் தற்கொலை கூட செய்துள்ளனர். பெண்களும், சிறுமிகளும் இத்தகைய `ஈவ்டீசிங்'கால் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்க வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது. பெண்கள் அமைதி காக்க வேண்டும் என்பதால் தற்போது எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மாறாக பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலுவானவர்களாக ஆக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை அணுக சிறுமிகளிடம் தைரியத்தை பெற்றோர்களும், அரசும் ஊட்ட வேண்டும். சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு, சில நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு இந்த கோர்ட் சில பரிந்துரைகளை வழங்குகிறது. ஈவ்டீசிங், செக்ஸ் தொந்தரவு, போன்ற சம்பவங்கள் நேரும் போது அவற்றை எப்படி அணுகுவது, பாதுகாத்து கொள்வது, அதுகுறித்த சட்டம், சட்டப்பூர்வமான உரிமைகள் ஆகியவை பற்றி பள்ளிகள், கல்லூரிகளில் விசேஷ பாடத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.\nமாணவிகள், பெண்களுக்கு தன்னம்பிக்கை, சுய விழிப்புணர்வு, உடல் வலுவை ஊட்டுவதற்காக வாரம் ஒரு முறையாவது நிபுணர்களை கொண்டு பள்ளிகள், கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த வேண்டும். ஈவ்டீசிங் பற்றி எந்த சிறுமியாவது, பெண்ணாவது போலீசில் புகார் அளித்தால் உடனடியாக அந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை தர���மசங்கடத்துக்கு ஆளாக்காமல் அவர்களிடம் நட்பு ரீதியாக செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தனது உத்தரவில் கூறியுள்ளார். பெண்களுக்கே உரித்தான அடக்கம், அமைதியினால் சரிகாஷாவின் உயிரும் அடங்கி விட்டது' என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கிருஷ்ணன் தனது உத்தரவில், \"இளைய சமுதாயத்தினர் மத்தியில் அடக்கம், அமைதி புகட்டப்படுகிறது. சமூக விரோதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்படாததால் சரிகாஷாவின் உயிர் போய் விட்டது. தண்ணீரை பீய்ச்சியடிக்கும் போதே துணிச்சலாக சரிகாஷா எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்திருப்பதற்குப் பதில், அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரது அமைதியை கண்டு குற்றவாளிகளுக்கு மேலும் தைரியம் வந்து அவர் மீது விழுந்துள்ளனர். இதன் விளைவாக அவரது வாழ்க்கையே அடங்கி விட்டது. சமூக விரோதிகளால் பெண்களும், சிறுமிகளும் எதிர்கொள்ளும் துன்பங்களை இந்த வழக்கு சித்தரிக்கிறது. எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கான சமூக பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்' என கூறியுள்ளார்.\nமாண‌வி சரிகா ஷா பலி: 9 பே‌ரி‌ன் தண்டனையை உறுதி செ‌ய்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்\nஈ‌வ்-டீ‌சி‌ங்‌கி‌ல் மாண‌வி ச‌ரிகா ஷா ப‌லியாக காரணமாக இரு‌ந்த 9 பேரு‌க்கு ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌‌ளி‌த்த 5 ஆ‌ண்டு ‌சிறை த‌ண்டனையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்து‌ள்ளது.\nசென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சரிகா ஷா. இவ‌ர் கடந்த 98ம் ஆண்டு கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது, ஆட்டோவில் வந்த வாலிபர்கள் மாணவி சரிகா ஷாவை ஈவ்-டீசிங் செய்தனர். இ‌தி‌ல் நிலை தடுமாறி ‌கீ‌ழே ‌விழு‌ந்த ச‌ரிகா ஷாவு‌க்கு தலையில் பல‌த்த அடி ஏ‌ற்‌ப‌ட்டு ‌நி‌க‌‌ழ்‌விட‌த்‌திலேயே இ‌ற‌ந்தா‌ர்.\nஇத‌ற்கு காரணமான கு‌ற்றவா‌ளிக‌ள் ‌வினோ‌த், ஸ்ரீத‌ர், அரி, புகழே‌ந்‌தி, சரவணன், முருக‌ன், ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம், ‌பிரபுதா‌ஸ் ம‌ற்றொரு ஸ்ரீத‌ர் ஆ‌கியோரை எழு‌ம்பூ‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் செ‌ய்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவர்கள் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலை���ா‌யின‌ர்.\nஇ‌ந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு ‌நீ‌திம‌ன்ற‌‌ம், கு‌ற்றவா‌ளிக‌ள் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் ‌சிறை தண்டனை விதி‌த்து கட‌ந்த 2001ஆ‌ம் ஆ‌ண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 9 பேரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் அப்பீல் செய்தனர்.\nஇந்த வழக்‌கி‌ல் இன‌்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி எஸ்.கே.கிருஷ்ணன் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். அ‌தி‌ல், குற்றவாளிகள் 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகா ஷா பலியாகி உள்ளார். எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு ‌சிறை தண்டனையை உறுதி செய்கிறேன்.\nபள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி- கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை அரசு கற்றுக் கொடுக்க வேண்டும். பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் அரசு பாட‌த் ‌தி‌ட்ட‌ங்களை கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் காவ‌ல்துறை‌யின‌ர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.\nசரிகா ஷா கொலை வழக்கில் 9 பேருக்கு சிறைத் தண்டனை உறுதி:\nசென்னை: ஈவ் டீசிங்கில் சென்னை மாணவி சரிகா ஷா கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.\nசென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் சரிகா. இவர் எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்ப வெளியே வந்தார்.\nஅப்போது ஆட்டோவில் வந்த ஒரு காலிக் கும்பல் சரிகா ஷா மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலாட்டா செய்தனர். அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஓடியபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார் சரிகா ஷா.\nதமிழகத்ைத பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹரி, புகழேந்தி, பிரபுதாஸ், வினோத், ஸ்ரீதர், இன்னொரு ஸ்ரீதர், பன்னீர் செல்வம், சரவணன், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அத்தனை பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.\nஇவர்கள் மீது சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2001ம் ஆண்டு 9 பேருக்கும் தலா 5 ஆண்டு சிற���த் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.\nஇந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் விசாரித்தார். இதில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.\nதனது தீர்ப்பில் நீதிபதி கிருஷ்ணன் கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவது வேதனை தரக்கூடியது. 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகாஷா பலியாகி உள்ளார்.\nஎனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்கிறேன்.\nஇந்த வழக்கில் அரசுக்கு சில பரிந்துரைகளை சொல்ல விரும்புகிறேன்.\nபள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி-கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும், பள்ளி, கல்லூரி பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும். இதற்காக அரசு பாடம் கொண்டு வர வேண்டும்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நீதிபதி.\nவிடி ஸஹர் என்பதே இல்லை..........\nதமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது.\nஉறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.\nஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர்.\nசுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.\nஇதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் இந்த நிலையை நாம் தவிர்த்து விடலாம்.\nஇரவில் படுக்கைக்குச் செல்லும் போதே, இன்று நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டுப் படுக்க வேண்டும். அல்லாஹ், ஸஹர் செய்வதற்கு ஏற்ப விழிப்பை ஏற்படுத்தினால் ஸஹர் செய்யலாம்.\nஅவ்வாறு விழிக்காமல் சுபுஹு நேரத்திலோ அது கடந்த பின்னரோ விழித்தால் எதையும் உண்ணாமல் நோன்பைத் தொடரலாம். ஏனெனில் இரவிலேயே நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டோம்.\nநோன்பு துறக்கும் போதும், ஸஹர் நேரத்திலும் அதிக சுவைகளுடனும், அதிக அளவிலும் உணவு உட்கொள்ளும் வழக்கம் உள்ளது.\nமார்க்க அறிவு இல்லாத சூஃபிய்யாக்கள் எனும் அறிவிலிகள் இந்தப் பழக்கத்தைக் குறை கூறுகின்றனர். சுவையாக உண்பதால் நோன்பின் நோக்கமே பாழாகி விட்டதாகவும் எழுதி வைத்துள்ளனர்.\nநோன்பின் நோக்கம் உணவின் அளவையும், சுவையையும் குறைத்துக் கொள்வதற்கான பயிற்சி அல்ல மாறாக இறையச்சத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியே என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம். இந்தத் தத்துவத்திற்கு இது மாறாகவுள்ளது.\nநமது சக்திக்கும், வசதிக்கும் தக்கவாறு எத்தனை வகைகளிலும் உணவு உண்ண நமக்கு அனுமதி உள்ளது.\nநோன்பு துறந்த பின்பும் நோன்பாகவே இருங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.\nஅதிக அளவோ, அதிக சுவையோ கூடாது என்றால் அதைக் கூற வேண்டிய அதிகாரம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தான் உள்ளது. மார்க்க அறிவற்ற சூஃபிய்யாக்களுக்கு இல்லை.\nஅல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.\nவகை வகையான உணவில் நாட்டமிருந்தும், எனக்காக அந்த ஆசையை எப்படி என் அடியான் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்று அல்லாஹ் மகிழ்ச்சியடைவானே தவிர அவன் அனுமதித்ததைச் செய்யும் போது அதிருப்தி அடைய மாட்டான்.\nபிரிட்டனின் மத ஒப்பீட்டு ஆய்வாளர் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nபிரித்தானியாவின் பிரபல மத ஒப்பீட்டு ஆய்வாளரான அன்னா கென்னடி புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nபலஸ்தீனுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் பலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர்கள் சங்கத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட இவர் தனது இந்த அறிவிப்பை ஊடகவியலாளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவித்தார். 39 வயதுடைய அன்னா கென்னடி, லண்டன் பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டுத் துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்து வருகின்ற அதேவேளை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.\nபலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெய்ஹ் சாலிம் சலாமா அன்னா கென்னடிக்கு அல்குர்ஆன் பிரதியையும் இதன்போது அள்பளிப்புச் செய்துள்ளார்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_157072/20180417153905.html", "date_download": "2018-12-12T09:57:12Z", "digest": "sha1:AURZVEKYOI7ZK3VXXMOIYBPJLLXLYLBA", "length": 7456, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "வடிவேலுக்கு தடை? தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை", "raw_content": "\nபுதன் 12, டிசம்பர் 2018\n» சினிமா » செய்திகள்\nவடிவேல் நடிக்க தடை விதிப்பது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க வடிவேல் மறுத்ததால் அந்த படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் சங்கம் சார்பில் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு 2 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இம்சை அரசன் படத்தில் நடித்துக் கொடுக்கும்படி நடிகர் சங்க பிரதிநிதிகள் அவரிடம் வற்புறுத்தி வந்தனர்.\nஆனாலும் வடிவேல் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்காததால் தனக்கு பொருளாதார இழப்பும் மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது வேறு படங்களுக்கு தேதி ஒதுக்கி நடித்து வருவதால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2 படத்தில் நடிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.\nஇதைத்தொடர்ந்து வடிவேல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. படங்களில் நடிப்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தடை விதித்தால் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வது குறித்து வக்கீல்களுடன் வடிவேல் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியானது\nஅனிருத்தைப் பற்றி தனுஷ் சொன்னது என்ன\nபெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும்: விஜய் சேதுபதி\nவிஷால் படப்பிடிப்புக்கு போலீஸ் தடை: ரூ.12 லட்சம் நஷ்டம்\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி படத்தின் பெயர் \"நாற்காலி\"\nஜனவரி 10-ம் தேதி பேட்ட ரிலீஸ் : சன் பிக்சர்ஸ் உறுதி...\nபேட்ட படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_july2005", "date_download": "2018-12-12T09:56:40Z", "digest": "sha1:KQI5FDQ5UBWSA7X7XU6MBW2GGCNOHC5W", "length": 3323, "nlines": 129, "source_domain": "www.karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2005 | Karmayogi.net", "raw_content": "\nநம் விஷயத்தில் பிறர் மாற நாம் அன்னை விஷயத்தில் மாற வேண்டும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2005\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2005\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஜூலை 2005 ஜீவியம் 11 மலர் 3\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n10.லைப் டிவைன் - கருத்து\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2005\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n10.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/05/101782.html", "date_download": "2018-12-12T11:13:59Z", "digest": "sha1:37MX7QQ42QU64VRNSIRF443LIATP7F4C", "length": 20678, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "சாகித்ய அகாதமி விருதுக்கு 'சஞ்சாரம்' நாவல் தேர்வு: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nசாகித்ய அகாதமி விருதுக்கு 'சஞ்சாரம்' நாவல் தேர்வு: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nபுதன்கிழமை, 5 டிசம்பர் 2018 தமிழகம்\nசென்னை : மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளா்.\nஇதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-\nதலைசிறந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “சஞ்சாரம்” என்ற நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது அறிவித்துள்ளது. எஸ். ராமகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதற்கால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆன எஸ். ராமகிருஷ்ணன், பல சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைக்கதைகளை இயற்றியுள்ளார். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் ஆகிய கட்டுரை தொகுப்புகளும், எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய வரலாற்று நூல்களும் புகழ் பெற்றவையாகும். இவர் அட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்ச், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஇவர் எளிய நடையில், பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல சிறுகதைகளையும், நாவல்களையும் படைத்தவர் என்ற பெருமைக்குரியவர். இவர் தன்னை முழுமையாக அர்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். எஸ். ராமகிருஷ்ணன் பல விருதுகளின் சொந்தக்காரர். இந்நிலையில் மத்திய அரசு இவருக்கு சாகித்ய அகாதமி விருது அறிவித்து இருப்பது அவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.\nசாகித்ய அகாதமி விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்காக, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மேன்மேலும் இதுபோன்ற பல விருதுகளை பெற எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஎஸ். ராமகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி S.Ramakrishnan CM Edappadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.���.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோ��்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்பு\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n3தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n4நடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23920", "date_download": "2018-12-12T09:58:46Z", "digest": "sha1:YMZOOFHZ7P2T7DSIQCQ65FECV2BT3EOD", "length": 9794, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம் | Virakesari.lk", "raw_content": "\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணிலை ஏன் மேற்குலக நாடுகள் பாதுகாக்குகின்றன\nவேனில் கஞ்சா கடத்திய நால்வர் கைது\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; மூவ���் காயம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம் ; ஐ.ம.சு.மு. பங்கேற்கவில்லை\nதென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்\nதென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்\nதென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் சூமா சீனாவில் இடம்பெறவுள்ள “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.\nதென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட தூதுக்குழு பயணித்த விஷேட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.\nவிமானத்தில் எரிபொருள் நிரப்பும் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பிரமுகர்கள் தங்கும் விஷேடப் பகுதியில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய உயர்அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிந்து இன்று அதிகாலை 1.40 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டனர்.\nதென்னாபிரிக்க ஜனாதிபதி சீனா பிரிக்ஸ் விமானம் கட்டுநாயக்க விமான நிலையம் எரிபொருள்\nபிரிட்டிஸ் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை- இன்று வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஓன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தெரேசா மே பிரிட்டனின் நலன்களை விட்டுக்கொடுத்துள்ளார் என கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளன\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல்\nஇந்தியா, கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.\n2018-12-12 14:42:59 இந்தியா காதலன் காதலி\nமெங்வான்��வ் ரொக்கப் பிணையில் விடுதலை\nசீனத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ் 10 பில்லியன் கனேடிய டொலர் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஆளும் கட்சியான பா.ஜா.கா.வுக்கு பெரும் பின்னடைவு\nஇந்தியாவின் சத்தீஸ்கார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசேரம் ஆகிய ஐந்து மாகாணங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன.\n2018-12-12 10:29:32 இந்தியா பின்னடைவு காங்கிரஸ்\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி\nசந்தேக நபரின் தொடர்மாடியை பொலிஸார் சோதனையிட்டவேளை அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் வீட்டிலிருந்து மூன்று கைக்குண்டுகளை மீட்டுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n2018-12-12 10:24:42 பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண\nகாதலி இறந்ததை ஏற்க மறுத்த காதலனின் விபரீத முடிவு: எலிகளுக்கு இரையான காதலனின் உடல்\nபுதையல் தோண்டிய இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-12T09:13:06Z", "digest": "sha1:AEXR2YIM3HY6XKATQQLNVHHZHD3K2K5U", "length": 248621, "nlines": 737, "source_domain": "senkodi.wordpress.com", "title": "லெனின் | செங்கொடி", "raw_content": "\n48. தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஅல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்\nபகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்\nமார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஉழைக்கும் மக்களின் வெ��்றியைச் சாதிப்போம்\nதோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள். இந்தியாவிலும் அப்படியான புரட்சியைக் கட்டியமைக்க நாம அனைவரும் செங்கற்களாவோம்.\nFiled under: காணொளி | Tagged: சாதனைகள், சோசலிசம், சோவியத், சோவியத் யூனியன், நவம்பர் 7, நவம்பர் புரட்சி, புரட்சி, ரஷ்யா, லெனின் |\t1 Comment »\nஎச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்\nபார்ப்பன பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது அதற்கு மற்றுமோர் சான்று.\nஒரு தேர்தல் வெற்றி என்பது ஒரு போதும் மக்களின் விருப்பங்களை எதிரொலிக்காது என்பதற்கு, தேர்தல்கள் எப்படி எந்த அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்பது தொடங்கி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன. தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் இறங்க ஆயத்தமாக இருப்பவர்கள் தான் இந்த பார்ப்பன பாசிச ஓநாய்கள். அப்படியான இழி உத்திகள் மூலம் தான் திரிபுர மாநிலத்தில் நடந்த தேர்தலிலும் இந்த பாசிசங்கள் தேர்தல் வெற்றியை சுவைத்திருக்கின்றன. ஆனால் அவர்கள் சுவைத்ததை உழைக்கும் மக்களின் முகத்தில் உமிழ்வது என்பது எவ்வளவு திமிர்த்தனம்\nஉழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான தோழர் லெனின் சிலையை உடத்திருப்பதன் மூலம் தங்களின் நாற்றமெடுத்த கொழுப்பை உழைக்கும் மக்களின் முகங்களில் உமிழ்ந்திருக்கிறார்கள். இதற்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டாமா\nதமிழ்நாட்டில் சீழ் பிடித்த சொரிநாய் ஒன்று சுற்றித் திரிகிறது. அது இவ்வாறு ஊளையிட்டிருக்கிறது, “லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ரா சிலை”\nஇந்த குலைப்பைக் கேட்டு திருப்பத்தூர் பெரியார் சிலையை நெருங்கிய இரண்டு குண்டர்களை மக்களே உதைத்து அனுப்பியிருக்கிறார்கள். ஆங்காங்கே எச்ச ராஜாவின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஆனால் இது போதாது. ஏனென்றால் இதை அவர்கள் உணர்ச்சி வேகத்தில் செய்யவில்லை. திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். இப்படி பேசி வெறியேற்றி ஆழம் பார்க்க���றார்கள். எனவே, அனுமதிப்பது அபாயமானது.\nமக்களை மதிப்பவர்களிடம் தான் நாம் விமர்சனங்களை வைக்க முடியும். சரி செய்ய போராட முடியும். பார்ப்பன பாசிசங்களின் அடிப்படையே மக்களை பிளவுபடுத்தி ஆதிக்கம் செலுத்துவது தான். எனவே, இவர்களை, இவர்களின் பண்பாட்டை அடித்துத் தான் விரட்ட முடியும், விரட்ட வேண்டும். மலத்தால் அடித்து விரட்ட வேண்டும். அதுவரை நம்மால் ஓய்ந்திருக்க முடியாது.\nFiled under: கம்யூனிசம் | Tagged: ஆர்.எஸ்.எஸ், எச்ச ராஜா, திரிபுரா, பாஜக, பார்ப்பன பாசிசம், பார்ப்பனியம், பிஜேபி, பெரியார், பெரியார் சிலை, லெனின், லெனின் சிலை, லெனின் சிலை உடைப்பு |\t1 Comment »\nகார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு \nகார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியிடப்பட்டதற்கு இது 150 -வது ஆண்டு. அந்நூலில் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் வெளியிட்ட கணிப்பை மெய்ப்பித்தது ரசியப் புரட்சி. அந்த ரசிய சோசலிசப் புரட்சிக்கு இது 100-வது ஆண்டு.\nஆலைகள் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுமானால், அரசு அதிகாரம் தொழிலாளர்கள், விவசாயிகளின் கைக்கு மாறுமானால் ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த இயலும் என்பதை ரசிய சோசலிசம் நிரூபித்துக் காட்டியது.\nபட்டினியும் வேலையின்மையும் உழைப்புச் சுரண்டலும் லஞ்ச ஊழலும் தற்கொலைகளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தலைவிரித்தாடும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘‘இதுதான் நியதி” என்று அடங்கிப் போகுமாறு நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். இந்த அநீதிகள் அனைத்தும் முதலாளித்துவ சமூகத்தின் நியதிகள் என்றும் இவற்றைத் தொழிலாளி வர்க்கத்தால் மாற்ற முடியும் என்றும் பிரகடனம் செய்தார் மார்க்ஸ். லெனின் தலைமையில் சமூகத்தை அவ்வாறு மாற்றிக் காட்டினார்கள் ரசிய மக்கள்.\n1917 புரட்சிக்குப் பின், மக்களின் உணவு, வீடு, கல்வி, மருத்துவம், வேலை ஆகிய அனைத்துக்கும் சோசலிச அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. அந்தச் சமூகத்தில் அநாதைகள் இல்லை, விலைமாதர்கள் இல்லை, ஆதரவற்ற முதியோர் இல்லை. பெண் கல்வி – சமமான வேலைவாய்ப்பு, பேறுகால விடுப்புகள், அனைவருக்கும் ஓய்வூதியம், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை, இனங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை – என மேற்குலக நாடுகள் சி�� நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாதவற்றையெல்லாம் சில பத்தாண்டுகளில் சாதித்துக் காட்டியது சோசலிசம். அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் முதல் தமிழகத்தின் பெரியார், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் வரையிலான பலரும் நேரில் கண்டு பாராட்டிய உண்மைகள் இவை.\nஆலைகள் முதல் விளைநிலங்கள் வரையிலான உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூகத்தின் உடைமையாக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரம் நிலைநாட்டப்படுமானால், ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்கும் உண்மைகள் இவை.\nரசிய சோசலிச அரசு உலகெங்கும் காலனியாதிக்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானோரை பலி கொடுத்து இட்லரின் பாசிச ஆட்சியிலிருந்து உலகைக் காப்பாற்றியது. சீனா உள்ளிட்ட பல நாடுகளில் புரட்சி வெல்வதற்கும், மூன்றாம் உலக நாடுகள் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியமைப்பதற்கும் உதவியது.\nஇத்தகைய சாதனைகளை நிகழ்த்திய ரசியாவிலும் பிற சோசலிச நாடுகளிலும் மீண்டும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மைதான். தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிவர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாராதவையல்ல, இதுவே இறுதிச் சுற்றுமல்ல.\nஆனால் இது தங்களது ‘இறுதி வெற்றி’ என்று கொண்டாடியது உலக முதலாளித்துவம். 1990 -களின் துவக்கத்தில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கையைத் திணித்த உலக முதலாளி வர்க்கத்தினர், ‘‘சித்தாந்தங்களின் முடிவு, நாகரிகத்தின் முடிவு” என்று களிவெறிக் கூச்சல் எழுப்பினர். ஆனால், அக்கூச்சல் அடங்குவதற்குள் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கெதிரான மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. 2008 சப்-பிரைம் மோசடி, உலக முதலாளித்துவக் கட்டமைப்பே தீர்க்கவியலாத நெருக்கடியில் சிக்கியிருப்பதைக் காட்டியது.\nஉலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே ‘‘முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரலெழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் கூட மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.\n‘‘சுரண்டப்படும் உழைப்பின் உபரி மதிப்பு மூலதனமாக எந்த அளவுக்குக் குவிகிறதோ, அந்த அளவுக்குத் தொழிலாளர்களின் ஊதியம் குறையும் – வேலையின்மையும் அதிகரிக்கும்” என்றார் மார்க்ஸ். இன்று தொழிலாளி வர்க்கமே காண்டிராக்ட் தொழிலாளிகளாக மாற்றப்படுகிறது; ஊதியம் வீழ்கிறது; சந்தை சுருங்குகிறது. ‘‘தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பிறகு இந்தியாவில் உருவாகியிருக்கும் பில்லியனர் (கோடீஸ்வரர்) ராஜ்யத்தில்தான், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தைவிட ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகியிருக்கின்றன” என்று கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.\nஇதுவும் போதாதென்று கார்ப்பரேட்டுகளுக்கு நிலமும், நீரும், மின்சாரமும், கடனும், மானியமும் கொட்டிக்கொடுக்கிறது மோடி அரசு, ஆனால் வேலைவாய்ப்பைக் காணோம். இருக்கின்ற வேலைவாய்ப்பையும் பறிக்கும் வகையில் தொழில்துறை, ஐ.டி துறை ஆகிய அனைத்தும் தானியங்கி மயமாக்கப்படுகின்றன. மோடி அரசின் பணமதிப்பு அழிப்பும், ஜி.எஸ்.டி திணிப்பும் சிறு தொழில்களையும், சிறு வணிகத்தையும் அழித்து, அவற்றை கார்ப்பரேட் மூலதனம் விழுங்குவதற்கு வழி செய்து தருகின்றன.\nவிவசாயிகளின் தற்கொலை, கந்துவட்டியால் தற்கொலை, கல்விக்கடன் தற்கொலை, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகள் தற்கொலை – மதிப்பெண் பெறாத மாணவிகளும் தற்கொலை, விளைச்சல் பொய்த்து விவசாயி தற்கொலை – மிதமிஞ்சி விளைந்தும் விலை கிடைக்காமல் தற்கொலை, வேலையற்றோரின் தற்கொலை – மிகை உழைப்பால் மரணங்கள்… என மூலதனத்தின் பலிபீடத்தில் மக்களின் உடல்கள் குவிகின்றன.\nவரிகள், வேலையின்மை, கல்வி – மருத்துவ – ரேசன் மானிய வெட்டுகள், சுற்றுச்சூழல் அழிவு என்று எத்தகைய பிரச்சினைகளைப் பட்டியலிட்டாலும் அவை அனைத்துக்கும் உலக முதலாளித்துவம்தான் மூலகாரணமாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க, சுரண்டலை மூர்க்கமான முறையில் நடத்தித் தருவதற்கான கையாட்களாக, மோடி போன்ற பாசிஸ்டுகள் ஆளும்வர்க்கத்தால் முன்தள்ளப்படுகிறார்கள்.\nஎனினும் முதலாளித்துவத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதென்பது எந்த தேவனாலும் சாத்தானாலும் இயலாத காரியம். அதன் அழிவு தவிர்க்கவியலாதது. அவ்வாறு அழிந்துபடும்போது அது மனிதகுலத்தையும், இந்தப் புவிப்பரப்பையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா, அல்லது அதற்கு முன் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து மனிதகுலம் தப்புமா என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை ‘‘மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும்” என்றார் மார்க்ஸ்.\nதன்னுடைய அரசமைப்பின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் முதலாளித்துவத்தால் வெற்றிபெற முடியவில்லை. எனினும் அடைமழை போன்ற பொய்ப்பிரச்சாரத்தின் மூலம் கம்யூனிசத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அந்த அவநம்பிக்கையின் நிழலில் முதலாளித்துவம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் மீதான மக்களின் வெறுப்பை, சோசலிசத்தின் மீதான விருப்பமாக நாம் மாற்ற வேண்டும்.\n‘‘இதுகாறும் தத்துவஞானிகள் இந்த உலகத்தை பலவாறாக வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். எனினும் விசயம் என்னவென்றால் உலகை மாற்றியமைப்பதுதான்” என்று தனது 27 வயதில் பிரகடனம் செய்தார் கார்ல் மார்க்ஸ். உலக முதலாளித்துவத்துக்கு எதிரான போரின் அடுத்த சுற்றைத் தொடங்குவதற்கு, மார்க்ஸ் நமக்கு விடுத்திருக்கும் அழைப்பாக இப்பிரகடனத்தை எடுத்துக்கொள்வோம்\nFiled under: கட்டுரை | Tagged: 100வது ஆண்டு, 150வது ஆண்டு, ஏகாதிபத்தியம், ஏங்கல்ஸ், கம்யூனிசம், கம்யூனிசம் வெல்லும், கார்ல் மார்க்ஸ், சோசலிசம், சோவியத் யூனியன், நவம்பர் புரட்சி, பாட்டாளி வர்க்கம், புரட்சி, புரட்சி தினம், முதலாளித்துவம், மூலதனம், ரஷ்யா, லெனின் |\tLeave a comment »\nமனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்\nபுதிய மனித சமுதாயத்தின் முகத்தில்\nமனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது\nஉழைக்கும் வர்க்கத்தின் பதில்தான் ரசியப்புரட்சி\nபூட்டுத் தயாரிக்காத நாடு ரசியா\nநிறையப் பார்த்தேன்” – என\nவெளியில் விட யோக்கியதை உண்டா\nபலவும் கண்டுபிடித்த பெருமை இருக்கட்டும்\nமுதலில் நாம் மனிதன் என்பதை கண்டுபிடிக்க\nமிச்சம் உயிர் மறு ஷிப்ட்டில்\nமூதாட்டியின் மேல் பாலியல் வக்கிரம்,\nரத்தமாய் வடிகிறது கள்ள உறவில்\nரசியப் புரட்சியின் சவுக்கை எடுத்தால்தான்\nஈழத்தில்… காஷ்மீரில்… சத்திஸ்கரில்… வெவ்வேறு விதமாய்…\nஜாரின் நடுக்கம் ‘மாருதி’ வரைக்கும்\nநத்தம் காலனி விளைச்சலின் மீது\nநவீன ‘குலாக்குகளின்’ தீ வெறி\nதொடர்ச்சி கொடுங்கள் உழைக்கும் மக்களே\nFiled under: கவிதை | Tagged: 1917, கம்யூனிசம், கம்யூனிஸம், கம்யூனிஸ்ட், சோவியத், சோவியத் ரஷ்யா, நவம்பர் 7, நவம்பர் புரட்சி, நூற்றாண்டு, புரட்சி, போராட்டம், மக்கள், மார்க்ஸ், முதலாளித்துவம், ரஷ்யா, லெனின் |\tLeave a comment »\nதொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது.\nஇன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் நாம் அறிந்த சமீபத்திய உதாரணம் நோக்கியா நிறுவனத்தால் படுகொலை செய்யப்பட்ட அம்பிகா.\nஇது போன்ற எண்ணற்ற கொலைகளும் தற்கொலைகளும் முதலாளித்துவ லாபவெறியின் காரணமாக ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேயிருக்கிறது. பாபிலோன் நாகரீகத்தை உருவாக்கிய ஈராக்கின் புதல்வர்கள் நாகரீகமற்ற ஏகாதிபத்தியவாதிகளால் நம் காலத்தில், நம் கண்களுக்கு முன்பாகவே அடிமைகளாக்கப்பட்டு குரூரமாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.\nநமது நாட்டிலுள்ள கனிம வளங்களை எல்லாம் ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடித்துச் செல்வதற்காக மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை போல தமது தாய் நிலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்படுகிறார்கள்.\nஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கம் காரணமாக இதுவரை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை முதலாளித்துவத்தின் லாபவெறி பிணங்களாக்கியிருக்கிறது, உயிரோடு உள்ளவர்களை நடை பிணங்களாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் கொல்லும் என்பதற்கும் கம்யூனிசமே வெல்லும் என்பதற்கும் மேற்கூறிய உதாரணங்களும் நேபாளமுமே இன்றைய சான்றுகள்.\nலாபத்திற்காக மக்களை கொல்லும் இந்த ஏகாதிபத்தியவாதிகள் தான் ஐம்பத���ண்டுகளுக்கும் மேலாக கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள். ”கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரம் தான், வீட்டில் துவங்கி ஆடு, மாடு, கோழி என்று அனைத்தையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். நாலு மாடுகளை வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிற ஒரு விவசாயியிடம் இதை சொன்னால் என்ன ஆகும் \nஅதை உண்மை என்று பயந்து போய் முதலாளித்துவ பொய்ப் பிரச்சாரத்தையே அவரும் தனக்கு தெரிந்த நான்கு பேரிடம் சொல்லிக்கொண்டிருப்பார். நம்முடைய நாட்டில் கம்யூனிசம் பற்றிய முதலாளித்துவ அவதூறுகள் இவ்வாறும் இன்னும் பல வழிகளிலும் பரப்பிவிடப்படுகிறது.\n இல்லை, சோவியத் குடியரசு உடைபட்டு விட்டதாலேயே கம்யூனிசம் தோற்று விட்டது என்று கூறுவது ஒரு பந்தலுக்கு கீழே நின்று கொண்டு சூரியனை காணோம் என்று கூறுவதற்கு சமமானது. எனினும், கம்யூனிசம் எப்படி அறிவியல் பூர்வமானது, சரியானது என்பதை நிறுவுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல, மாறாக கம்யூனிசத்தை பற்றியும், சோசலிச நாடுகளை பற்றியும் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்துள்ள பொய்களையும், அவதூறுகளையும் உண்மை என்று நம்புபவர்களுக்கு திரையை விலக்கி காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.\nசோவியத் நாட்டில் நிலவிய ஆட்சி முறையையும்,மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டால் மட்டுமே கம்யூனிசம் குறித்த முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும். இதற்கு நாம் சோவியத் நாட்டின் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் இருந்து எந்த தரவுகளையும், மேற்கோளையும் இங்கே கொடுக்கப் போவதில்லை. அனைத்தும் இந்த நாட்டிலிருந்து இரசியாவிற்கு சென்று வந்தவர்கள் கூறியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.\nபிழைப்புவாத சாக்கடைக்குள் முக்குளிக்க்கும் நமது சமூகத்தில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனை என்றால் தன் வீட்டுக் கதவை சாத்திக் கொள்ள பயிற்றுவிக்கப்பட்டுள்ள மனிதனின் மனநிலைக்கும், சோவியத்தில் ஒரு கூட்டுப் பண்ணையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் பற்றிக் கொண்ட தீயினால் முழு பண்ணையும் எரிந்து நாசமாகி விடக்கூடாதே என்றெண்ணி அடுத்த நொடியே எரிந்து கொண்டிருந்த டிராக்டரில் ஏறி அதை வயலுக்கு வெளியில் ஓட்டிக் கொண்டு வந்து விட்டு விட்டு தனது உயிரையும் விட்ட, அப்போது தான் புதிதாக திருமணம் ஆன 28 வயது சோசலிச இளைஞனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாமும் அவனும் மனிதன் என்கிற வகையில் நாம் உரசிப் பார்த்துக்கொள்வதற்கும் இந்த உண்மைகள் நமக்கு உதவும்.\nஇரசியா: ஐரோப்பிய பிற்போக்கின் கோட்டையை பிளந்தது மார்க்சிய லெனினியம்\nஇரசியா, ஐரோப்பாவில் பாதி ஆசியாவில் பாதியை கொண்டிருந்த நாடு. அங்கே இல்லாத கொடுமையில்லை தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும். ஒருமுறை தொழிலாளர்கள் முதலாளிகளின் கொடுமைகளை தாங்க முடியாமல் ஜார் மன்னனிடம் மனு அளிப்பது என்று முடிவெடுத்து சில இலட்சம் பேர் அணி திரண்டு அரண்மனையை நோக்கிச் சென்றனர். ஜார் மன்னனுக்கு இந்த முதலாளிகள் செய்யும் கொடுமைகள் தெரியவில்லை, எனவே அதை தெரியப்படுத்துவதோடு சில கோரிக்கைகளையும் மனுவாக கொண்டு சென்றிருந்தனர். காலம் 1905.\nஅரசன் வெளியே வருவான் என்று கூட்டம் வாயிலை நோக்கி நெருங்க, நெருங்க சுற்றி வளைத்தது ஜாரின் குதிரைப்படை. அடுத்த நொடி துப்பாக்கிகள் சரமாரியாக தோட்டாக்களைப் பொழிந்தன. சற்று நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுட்டுப் பொசுக்கப்பட்டனர். அந்த நாளை இன்றும் இரத்த ஞாயிறு என்றே இரசியர்கள் அழைக்கிறார்கள். இது தான் 1917க்கு முன்பு இரசியாவில் இருந்த அரசியல் நிலைமை.\n1917 அக்டோபர் 25 (இரஷ்ய காலன்டரின் படி இருந்த இந்த நாள் பின்பு மேற்கத்திய காலன்டர் படி நவம்பர் 7 என மாற்றப்பட்டது.) அன்று தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் கீழ் அணி திரண்ட லட்சக்கணக்கான இரசிய மக்கள் பிற்போக்கு ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு உலகிலேயே முதல் முறையாக உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.\nபூவுலகில் ஒரு சொர்க்கத்தை படைத்த இரசிய மக்கள் :\nஅரசதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ’உழுபவனுக்கே நிலம்’ என்கிற முழக்கத்தின் அடிப்படையில் கொடுங்கோலர்களான நிலப்பிரபுக்களிடமிருந்தும், மத பீடங்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என்கிற சோவியத் அரசின் முதல் அரசாணையை தோழர் லெனின் வெளியிட்டார்.\nஅடுத்தபடியாக நாட���டின் உற்பத்தியை பெருக்குவதற்கும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குமான திட்டங்கள் கால இலக்குகளுடன் துரிதமாக தீட்டப்பட்டன. அவை திட்டமிட்டிருந்த காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டன. அதில் முதன்மையானது மொத்த நாட்டையும் மின்சாரமயமாக்குவது எந்த நாட்டை உலகில் ஆறில் ஒரு பங்கான இரசியாவை எந்த ஆண்டில் தொன்னூற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் 1917ல் எவ்வளவு நாட்களில் \nமன்மோகன் சிங் போன்ற உலகவங்கியின் குமாஸ்தாவின் ஆட்சியின் கீழே வாழும் நமக்கு இவையெல்லாம் அதிசயமாகத் தான் இருக்கும், ஆனால் சோவியத் மக்கள் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார்கள், கால இலக்கான ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே மொத்த இலக்கையும் எட்டினார்கள். உலகின் மிகப்பெரிய நாட்டை மின்சாரமயமாக்கினார்கள்.\nஅடிப்படையான சில விசயங்கள் சோவியத்தில் கட்டாய சட்டமாக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்டலாம். அவை, அனைவருக்கும் இலவச கல்வி, கல்வி கற்று முடித்த பின்னர் அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு (1917 க்கு முன்பு மாஸ்கோவின் மொத்த மக்கள் தொகை பதினெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர். இவர்களில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் மரக் கொட்டடிகளில் அறைக்கு 15 பேர் வீதம் வசித்து வந்தார்கள்)\nஅனைத்து வகையான இலவச மருத்துவ உதவிகளையும் பெறும் உரிமை (சோவியத் சட்டத்தின்படி சோவியத் குடிமக்கள் மட்டுமின்றி சோவியத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது) முதியவர்களுக்கான ஓய்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தவற்றுள் ஒரு சில மட்டுமே, இன்னும் பல்வேறு அடிப்படை உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும், இந்த உரிமைகளை மக்களிடமிருந்து பிறர் பறிக்க முடியாதவாறும், அப்படி பறிக்க எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனைகளையும் சோவியத் சட்டங்கள் உறுதி செய்தன.\nஉழைப்பில் ஈடுபடும் நேரமும் அடிப்படை சட்டமாக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் அனைவருக்கும் வேலை நேரம் எட்டு மணி நேரம் மட்டுமே. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை ஒரு நாள் விடுமுறை. இவை எல்லாம் எப்படி சாத்தியமானது \nஅங்கே, மக்களின் உழைப்பையும், நாட்டின் கனிமவளங்களையும் மன்மோகன் சிங், ப.சி கும்பல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தூக்கி கொடுப்பதைப் போல கொடுக்காமல் நாட்டின் உற்பத்தியை பெருக்க மக்களிடம் லெனின் ஒரு கோரிக்கையை வைத்தார். அதாவது, விடுமுறை நாட்களில் நாட்டுக்காக இலவசமாக உழைக்க வேண்டும் என்று கோரினார். இது சட்டமல்ல. “விருப்பம் இருந்தால் வேலை செய்யலாம் இல்லையெனில் வேண்டாம்” என்று அறிவிக்கப்பட்டது.\nமுதலில் சில ஆயிரக்கணக்கானவர்கள் மட்டும் தான் முன் வந்தார்கள். பின்னர் தொடர்ந்து வந்த மாதங்களில் அவ்வெண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்தது. உபரியாக சேர்க்கப்பட்ட உற்பத்தியில் பெறப்பட்ட செல்வங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்கே பல்வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டது. இந்த உழைப்புக்கு பெயர் ‘சப்போத்னிக்’.\nதோழர் லெனினுடைய மறைவிற்கு பின் தோழர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார். புரட்சிக்கு முன்பிருந்த இரசியா என்பது அனைத்து துறைகளிலும் மிக, மிக கீழான நிலையில் இருந்தது. உணவுப்பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடியது. நோய்கள் மற்றொரு பக்கம் மக்களை அள்ளிக் கொண்டு போனது. இந்நிலையில் மந்திரத்தின் மூலமா நாட்டை முன்னேற்ற முடியும் மக்களின் துணையின்றி வேறு வழி ஏது \nஉழைக்கும் மக்களின் தலைவரான தோழர் ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் மக்கள் அனைத்து துறைகளிலும் சாதனை நிகழ்த்தினார்கள். அப்போது உலகப் பொருளாதாரத்தில் சோவியத் யூனியன் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. ஆம், தோழர் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ’சர்வாதிகார ஆட்சி’ தான் மாபெரும் சோசலிசத்தின் சாதனைகளை படைத்தது \nபுரட்சிக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் சோவியத் உணவு உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்தது. பஞ்சம் தலைவிரித்தாடியது. விவசாயத் துறையில் தன்னிறைவு பெற சோவியத் அரசாங்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், அணை கட்டுதல், கால்வாய் வெட்டுதல் போன்ற அடிக்கட்டுமான வேலைகளை எல்லாம் மின்னல் வேகத்தில் செய்து முடித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களே இணைந்து நடத்தும் கூட்டுப் பண்ணைகளை அமைத்தது.\nஇக்கூட்டுப்பண்ணைகள் மிகப்பிரம்மாண்டமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருக்கும். அவற்றில் பணி புரியும் விவசாயிகளுக்கான வீடுகளையும் அவர்களுக்கு சொந்தமாக சிறு தோட்டங்களையும் கூட்டுப்பண்ணைக்குள்ளேய��� தனி ஒரு இடத்தில் அரசாங்கமே அமைத்துக் கொடுக்கும். கூட்டுப்பண்ணை உற்பத்தி என்பது குழு குழுவாக போட்டி போட்டுக் கொண்டு நடக்கும் உற்பத்தியாக இருக்கும். எந்தக் கூட்டுப் பண்ணையில் யார் அதிக மகசூல் எடுக்கிறார்கள் என்கிற போட்டி விவசாயிகளிடமிருக்கும். தமது பண்ணை தான் நாட்டிற்கு அதிகமாக உற்பத்தி செய்து தர வேண்டும் என்று ஒவ்வொரு பண்ணையும் போட்டி போட்டுக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடும். உற்பத்தி இலக்கை தாண்டும் பண்ணைகளை அரசு நாடு முழுவதும் மக்களிடம் அறிவித்து கவுரவிக்கும். அந்த பண்ணையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பரிசுகளளிக்கப்படும்.\nஇந்தக் கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேர் வானூர்தியை அருகில் நின்று பார்த்திருப்பீர்கள். எத்தனை பேர் அதில் பயணம் செய்திருப்பீர்கள் சோவியத்தில் ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் சொந்தமாக சில பத்து குட்டி விமானங்கள் இருந்தன என்று கூறினால் நம்புவீர்களா சோவியத்தில் ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் சொந்தமாக சில பத்து குட்டி விமானங்கள் இருந்தன என்று கூறினால் நம்புவீர்களா ஆம், அவர்கள் தமது பண்ணைகளில் விளைந்த தானியங்களை நகரத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காக அரசு அவர்களுக்கு குட்டி விமானங்களை வழங்கியிருந்தது. ஆனால் இந்திய விவசாயிகளுக்கு மன்மோகன் சிங் பாலிடால் பாட்டில்களை நீட்டுகிறார். அவர்களும் லட்சக்கணக்கில் மரணத்திற்கு பின்னர் வானில் பறக்கிறார்கள்\nஎங்காவது பாலைவனத்தில் பருத்தி பயிரிட முடியுமா . சோவியத்தில் மக்கள் அதையும் சாதித்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் உஸ்பெகிஸ்தான் குடியரசிலுள்ள பாலைவனத்திற்கு அருகில் சில மைல்களுக்கு அப்பால் எதற்கும் பயன்படாமல் சதுப்பு நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும். அங்கேயிருக்கும் தண்ணீரை இந்தப் பாலைவனப்பகுதிக்கு வரவழைத்து பயிரிட திட்டமிட்டார்கள். அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கால்வாய் வெட்டும் பணியில் இறங்கி அதை துரித கதியிலும் முடித்து பாலைவனத்தில் பருத்தி கூட்டுப்பண்ணையையும் சாத்தியமாக்கினார்கள்.\nஅதே உஸ்பெகிஸ்தான் பகுதியிலுள்ள வேறு ஒரு கூட்டுப்பண்ணைக்கு சென்றிருந்த எழுத்தாளர் அகிலன் அதைப் பற்றி கூறியது.\n“பருத்திச் செடிகள் அங்கே ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அ���வில் இவ்வளவு பெரிய பருத்தியை இதற்கு முன் நான் கண்டதில்லை. எனவே, உள்ளே புகுந்து ஒன்றை பறிக்க முனைந்தேன். உடனே ஏதோ கத்திக்கொண்டு வேகமாக என்னைத் தடுத்தார் ஒரு உழவர். அவர் என்ன சொல்கிறார் என்று உடன் வந்த சோவியத் எழுத்தாள நண்பரிடம் கேட்டேன்.\n‘பருத்திக்காய் இன்னும் முதிரவில்லையாம், பறித்து வீணாக்கிவிடாதீர்கள் என்று சொல்ல வந்தார்’ என்றார்.\nநான் திகைத்து போனேன். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெரிய தோட்டம் அது. நான் பறிக்கப்போனதோ ஒரே ஒரு பருத்தி. அதுவோ கூட்டுப்பண்ணையை சேர்ந்தது. கூட்டுப்பண்ணையைத் தம் சொந்தப் பண்ணையாக ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் எப்படி அவ்வாறு பதறி இருக்க முடியும் நாட்டின் சொத்தை தனது சொந்த சொத்தைப்போல் மதித்து பாதுகாக்கும் பண்பை ஒரு சாதாரண கிராமவாசியிடம் அங்கே கண்டதை என்னால் மறக்க முடியவில்லை” (சோவியத் நாட்டில்: பயண நூல், அகிலன்,பக்கம் 52)\nஆட்சி அதிகாரத்தில் அனைவருக்கம் வாய்ப்பு\nகம்யூனிச ஆட்சி என்பதே மக்கள் மீதான சர்வாதிகாரம் என்றும். கம்யூனிச ஆட்சியில் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது என்றும் இன்னும் இது போன்ற விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பிவைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள் என்பதை இந்த தலைப்பின் கீழ் காணலாம்.\n1917ல் புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு இரசிய மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.\n“உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்” (லெனின் நூல் திரட்டு, ஆங்கிலம், தொகுதி26 ப்பக்கம் 297)\nசோவியத்தில் ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளாட்சி துறை, மற்றும் சுப்ரீம் சோவியத் தேர்தலில் போட்டியிடலாம். தகுதியானவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களே மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்றனர். இவர்கள் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளியாகவோ அல்லது மாட்டுப் பண்ணையில் பால் கறப்பவர்களாகவோ கூட இருந்தார்கள்.\nமக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை போல ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களை திருப்பியழைக்கும் உரிமையும் உடனடியாக வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்த மக்களுக்கு இருந்தது. இது வெறுமனே ஏட்டில் எழுதி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அவ்வாறு தவறிழைத்தவர்கள் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள். சோவியத் வரலாற்றில் அவ்வாறு சில ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளையும் சில நூறு சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகளையும் மக்கள் திருப்பியழைத்திருக்கின்றனர்.\nஎல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.\n“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.\nஅமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்கு காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.\nஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.\nநான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ ���ாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.\nஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என்று புரிந்து கொண்டார்கள். (சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா,பக்கம் 33)\nஅதே போல சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்ட்த்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாத்த்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.\nவிவாதம் நடைபெற்ற் மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல் படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா \nபெண்களின் நிலை, குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி\nகாலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு சோவியத் இரசியா மட்டும்தான். ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்தார்கள். உடல் உழைப்பு மூளை உழைப்பு இரண்டிலும் ஈடுபட்டார்கள். வேலைகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.\nபெண்களை இழிவு படுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது. அவ்வாறு பெண்களை இழிவுபட���த்தியோ அல்லது ஆபாசமாகவோ சித்தரித்தால் அதற்கு சட்டப்படி கடும் தண்டனை உண்டு. நமது வீட்டுப் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களையும், நாடகங்களையும் நாம் அனுமதிக்க முடியுமா முடியாதல்லவா அதே போலத் தான் சோவியத் அரசாங்கம் தனது நாட்டு பெண்கள் எந்த விதத்திலும் ஆபாசப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ சித்தரிக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. அங்கே பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. வறுமையையும், தற்குறித்தனத்தையும் ஒழித்துக்கட்டியதைப் போலவே விபச்சாரத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரே நாடு சோசலிச இரசியா மட்டும் தான்.\nபெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர். சமூகத்தில் சோவியத் பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை என்பதை அகிலனின் கீழ்கண்ட சித்திரம் எடுப்பாக உணர்த்துகிறது.\nஆல்மா ஆட்டாவில் ஓட்டல் ஆல்மா ஆட்டா வின் எட்டாவது மாடியில் இருந்த என் அறையில் நின்றபடி தெருவில் பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தேன். காலை நேரத்தில் இளம்வெயில் அடித்தபின் திடீரென பெருமழை பிடித்துக்கொண்ட்து. தெருவில் தண்ணீர் ஓடியது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு லாரி வந்து தெருவில் நின்றது. அதிலிருந்து மழைக்கோட்டும் குல்லாயும் கால்களில் நீண்ட்தொரு பூட்சும் அணிந்த ஒரு பெண்மணி குதித்தார். கையில் நீண்ட ஒரு கம்பி.\nதெருவிலிருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தின் இரும்பு மூடியைத் திறக்கத் தம் கடப்பாறையால் போராடி நெம்பினார். மூடியை நகர்த்தியவுடன் நீஇர் உள்ளே பாய்ந்த்து. பிறகு மூடியை முன் போல் இணைத்து விட்டு, கடப்பாறையை லாரியில் போட்டார். அவர் ஏறிக்கொண்டவுடன் லாரி நகர்ந்த்து. (அகிலனின் மேற்கூறிய நூல், பக்கம் 69)\nசோவியத்தில் பெண்கள் வேலை செய்யாத துறை என்று ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கு மேற்கூறிய ஒன்றே போதுமானது.\nஅப்படியானால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது என்கிற கேள்விக்கு விடை தான் ”யாஸ்லிகள்” . இந்த யாஸ்லிகள் என்பது குழந்தைகளை வளர்க்கும் நம்ம ஊர் பாலவாடிகள் போன்றது (ஆனால், நம்ம ஊர் பாலவாடிகளை போன்று கேவலமாக இருக்காது) இவை அரசாங்கத்தால் நடத்தப்படுபவை. பெற்றோர்கள் வேலைக்கு செல்கையில் இந்த யாஸ்லிகளில் தமது குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். யாஸ்லிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதை போலவே அக்கரையோடு வளர்க்க பல தாதியர்கள் யாஸ்லிகளில் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளைத் தாலாட்டி தூங்க வைப்பதிலிருந்து குளிப்பாட்டி, உணவூட்டி, விளையாட்டுப் பொருள்களை கொடுத்து அவர்களோடு விளையாடுவது வரை இன்முகத்துடன் செய்கின்றனர்.\nஅங்கு தவறாது குழந்தைகளுக்கும் சரிவிகித உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு யாஸ்லிகளிலும் பல மருத்துவர்கள் இருப்பார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து அவர்களில் ஏதேனும் நோயுற்ற குழந்தை இருந்தால் அக்குழந்தையை மட்டும் தனியே வைத்து மருத்துவம் செய்கிறார்கள். அந்த குழந்தையின் உடல் நிலை முழுமையாக சரியான பிறகு தான் மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதிப்பர்.\nஎல்லாம் சரி தான். தாயைப் போல் அன்பு செலுத்தலாம். அக்கறை காட்டலாம், ஆனால் தாய்ப்பால் அதையும் திட்டமிட்டுத்தான் இந்த யாஸ்லிகள் அனைத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளில் அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை குழந்தைகளுக்கு பால் கொடுக்க சென்று வர அனுமதிக்கப்படுகிறது. ஒரு வேளைக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு போய் வரும் 1 மணி நேரமும் அவர்களுடைய வேலை நேரத்தில் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.\nமுதல் மூன்றாண்டுகள் இந்தக் குழந்தைகள் யாஸ்லிகளில் வளர்க்கப்படுகிறார்கள். இந்தப் பொழுதில் குழந்தைகளுக்கு தெளிவாக பேசுதல், எந்த வேலையையும் சீராகச் செய்தல் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த யாஸ்லி முறை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கூட்டுணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய மனதில் கூட்டுறவு சிந்தனை முறையையும், கூட்டுறவு வேலை பாணியையும் கற்றுத்தருகிறது.\nமூன்றாண்டுகளுக்குப் பிறகு குழந்தையின் ஏழாம் வயது வரை இக்குழந்தைகள் தோட்டப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தோட்டப் பள்ளிகளில் குழந்தைகளை யாரும் படி.. படி.. என்று கொடுமைப்படுத்தி மொக்கைகளைப் போல புத்தகப் புழுக்களாக வளர்ப்பதில்லை குழந்தைகளுக்கு விருப்பமான கலைகளில் அவர்கள் சிறந்து வளர உதவப்படுகிறது. மாதமொரு முறை காடு, மலை, அருவி போன்ற பகுதிகளுக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு நேரடியாக இயற்கையை பற்றிய அறிவு ஊட்டப்படுகிறது. இங்கு கூட்டாக சுத்தம் செய்தல், தாம் சாப்பிட்ட பாத்திரங்களைத் தாமே கழுவுதல் போன்ற வேலைகளைக் குழந்தைகளையே செய்யச் சொல்லி சுய ஒழுங்கு கற்றுத்தறப்படுகிறது. எந்தத் தொழிலும் இழிந்தது அல்ல என்ற உணர்வு குழந்தை பருவத்திலேயே ஊட்டப்படுகிறது.\nதோட்டப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு அவர்களது தாய்மொழி, ரஸ்ய மொழி, மற்றுமொரு கட்டாய அயல்நாட்டு மொழி சொல்லித்தரப் படுகிறது. இது தவிர அறிவியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்கள் நேரடியான பல சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டு பயிற்றுவிக்கப் படுகிறது.\nஇவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்கள் சாதாரண ஆட்களாக இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பரீட்சை உண்டு. அவர்கள் அங்கு தேர்ச்சியடைந்தால் தான் குழந்தைகளுக்கு ஆசிரியராக நீடிக்க முடியும். மாணவர்கள் படிக்கும் போதே பகுதி நேரமாக தொழிற்கூடங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் படிக்கையில் அந்த அந்தப் பாடத்தில் உள்ளவற்றை நடைமுறையோடு பொருத்தி தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.\nபத்தாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. இங்கு கல்வி அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இலவசமாக சொல்லித் தரப்படுகிறது. இதன் காரணமாக சோசலிச இரசியாவில் இரு பத்தாண்டுக்குள்ளாகவே படிக்காதவர்கள் இல்லை என்னும் நிலை உருவானது. முதியவர்களும் கூட இரவு நேர கல்வ���க் கூடங்களில் கற்றனர்.\nஇத்தகைய அறிவியல் பூர்வமான கல்வியைப் கற்று வளர்ந்த மாணவர்கள் தான் அறிவியல் விஞ்ஞானத் துறையில் சோவியத் நாடு தலை சிறந்து விளங்க காரணமானவர்கள்.\nசோவியத் நாட்டில் அனைவருக்கும் அரசாங்கம் வீட்டு வசதி செய்து தந்தது. வீட்டிற்கு வாடகை எவ்வளவு தெரியுமா அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களுடைய சம்பளத்தில் வெறும் 4சதவீதம் மட்டுமே வாடகை. அதாவது, 4000 ரூபாய் வாங்கினால் 160 ரூபாய் வீட்டு வாடகை. சோவியத்தில் சொந்த வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று கூறி பலர் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் அங்கு கூட்டு மாடி வீடுகளை (apartments) கட்டிக் கொள்ள அரசாங்கமே 60சதவீத தொகையை கடனாகக் கொடுக்கிறது. அந்த கடனை 10 முதல் 15 வருடங்களில் திருப்பி செலுத்தினால் போதுமானது. ஆனால், ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே உரிமையாக இருக்க முடியும்.\nஇந்த வீடு பிரச்சினை குறித்தும் அகிலன் எழுதியுள்ளார். அவர் கூறுவதாவது,\n”உறைவிடத்தைப் பொறுத்த வரையில் நான் அங்கு கண்டது இதுவே, வீடில்லாமல் எந்த குடிமகனும் எந்த நகரத்திலும் கிராமத்திலும் நடுத்தெருவில் திரிந்து அலையவில்லை. வசதியான வீடு இன்னும் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் எல்லோருக்குமே அங்கு உணவும், உடையும் கிடைத்துள்ளதை போல உறைவிடமும் கிடைத்துள்ளது என்பது தான் முக்கியமானது.” (அதே நூல், பக்கம் 61)\nஇரசிய மக்கள் என்றுமே தங்கள் தாய்நாட்டை எதற்காகவும் விட்டுத்தராதவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு நாடு என்றால் மனிதர்களும் சேர்ந்ததே ஒழிய அவர்கள் வரைபட தேசபக்தர்கள் அல்ல. இங்கோ எரியும் இந்தியக் கொடியை அணைப்பவனே மிகப் பெரிய தேசபக்தன். அங்கு ஒவ்வொருவனும் தேசப் பற்றாளன் தான். சோசலிச சமுதாயத்தை அவர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்தார்கள். உதாரணத்திற்கு பல நிகழ்வுகளைக் கூறலாம்.\nஒருமுறை என்.எஸ்.கிருஸ்ணனும் அவருடைய நண்பரும் சோவியத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதனை ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தார். என்.எஸ்.கேயின் நண்பர் “எங்கள் நாட்டின் காந்தியமும் உங்கள் நாட்டின் சோசலிசமும் ஒன்று தான்” என்று கூறினார். மொழிபெயர்ப்பாளர் இதனை மொழிபெயர்���்க மறுத்து விட்டார். பொய் சொல்கிறார்கள் என்று கூறி மொழிபெயர்க்க முடியாது என்றும் கூறிவிட்டார். இதிலிருந்து தெரியவில்லையா அவர்கள் சோசலிசத்தை எவ்வளவு நேசித்தார்கள் என்று.\nஅங்கு இரயில்களில் செக்கிங் கிடையாது. சோவியத் இரசியாவில் பூட்டு தயாரிக்கப்படுவதில்லை ஏனெனில், வீடுகளில் பூட்டை மாட்ட கொண்டியே இருக்காது. ஏனெனில் அது திருட்டே இல்லாத நாடு ஏனெனில், வீடுகளில் பூட்டை மாட்ட கொண்டியே இருக்காது. ஏனெனில் அது திருட்டே இல்லாத நாடு மக்கள் யாரும் யாரையும் ஏமாற்றுபவர்களாக இல்லை. பஸ்ஸில் ஏறும் போதும் டிக்கெட்டை நாமாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை இங்கிருந்து சென்ற காங்கிரஸ் தலைவர் காமராஜர் டிக்கெட்டை எடுக்காமல் பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அருகில் இருந்த சோவியத்தை சேர்ந்த தோழர் இவரையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். ஒன்றிரண்டு நிறுத்தங்கள் வரைப் பார்த்தவர் மூன்றாவது நிறுத்தம் தாண்டிய பிறகும் காமராஜர் பயணச்சீட்டு வாங்காததால் நேராக அவரே எழுந்துச் சென்று தனது பணத்தை போட்டு பேருந்து செல்லும் கடைசி நிறுத்தம் வரைக்கும் டிக்கெட்டை எடுத்து வந்து அதை அவருடைய கையில் கொடுத்து விட்டு அமர்ந்தார். அங்கே யாராவது தவறு செய்ய நினைத்தாலும் அதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்த மக்களின் தேசப் பற்று என்பது இதுதான்.\nகவிஞர் கண்ணதாசன், அங்கு சென்று தனது கோணல் புத்திக்கு ஏற்றவாறு, ஒரு ஹோட்டல் பணிப் பெண்ணிடம் கேட்டாராம் “ உங்கள் நாட்டில் விலைமாதுக்கள் உண்டா” என்று. அந்தப் பெண் ’இல்லை’ என்று பதிலளித்திருக்கிறார். ”நான் உன்னை இங்கு பலவந்தப்படுத்தினால் என்ன செய்வாய்” என்று. அந்தப் பெண் ’இல்லை’ என்று பதிலளித்திருக்கிறார். ”நான் உன்னை இங்கு பலவந்தப்படுத்தினால் என்ன செய்வாய்” என்றாராம். பதிலுக்கு “எனது துப்பாக்கிக்கு வேலை வரும். அவ்வளவு தான்” என்று கூறிச் சென்றாளாம் அந்தப் பெண்.\nசோவியத்தின் விஞ்ஞான வளர்ச்சி பற்றி யாரும் தனியே சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வான்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு முன்னதாக சாதித்துக் காட்டியது இரசியா தான். மருத்துவத் துறையில் மிகச்சிறப்பான பல சாதனைகளை செய்ததும் இரசியா தான். விளையாட்டில் அது அள்ளிச் சென்ற பதக்கங்கள் தான் எத்தனை எத்த��ை இவ்வாறு அறிவியல்துறையிலும், மருத்துவத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் பல சாதனைகளை எவ்வாறு ரசியாவால் சாதிக்க முடிந்தது \nஅங்கே கல்வி தனியாரிடம் இல்லை. கல்வி காசுக்காக நடைபெறும் வியாபாரமாக இல்லை. அங்கு அனைவருக்கும் விளையாட்டுப் பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை இலவசமாக கிடைக்கப்பெற்றன. அனைவரும் தனது நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பணியாற்ற, பயிற்சி எடுக்க சிறந்த சோதனைச் சாலைகளும் விளையாட்டரங்குகளும் இருந்தன. இவையெல்லாம் எப்படி வந்தன கல்வியை வியாபாரமாக்கி கடை நடத்தும் ஓட்டுப்பொறுக்கிகள் அங்கே இல்லை.\nஒரு ரூபாய்க்கு அரிசியும், கலர் டிவியில் மானாட மயிலாடவை போட்டுவிட்டு கோவணத்தை உருவும் கொள்ளைக்காரர்கள் அங்கு இல்லை, மொத்தத்தில் நாட்டை முன்னேற்றுகிறேன், நாட்டை முன்ன்னேற்றுகிறேன்னு நாட்டை காட்டி கொடுக்கிற கைக்கூலி ஆட்சியாளர்கள் அங்கு இல்லை, எனவே தான் சோவியத் அந்த சாதனைகளை நிகழ்த்த முடிந்தது. அது நம்மாலும் முடியும். ஆம், இரசியாவை போலவே சாதனை நிகழ்த்திய சீன மக்களின் உதாரணம் ஒன்று கீழே.\nஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் ’தி டைம்ஸ்’ என்கிற பத்திரிகைக்கு 1970ல் பீகிங்கிலிருந்து அனுப்பிய பத்திரிகை செய்தி.\nபீகிங்கிலிருந்து பன்னிரெண்டே மைல் தொலைவில் ஒரு லட்சம் சீனர்கள் இரவு பகல் பாராமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரு நதியின் போக்கை மாற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருவிகளாக அவர்களிடம் உள்ளவை தள்ளுவண்டிகள், மண்வெட்டிகள், கொந்தளங்களும் மா சே துங்கின் சிந்தனைகளும் தான்.\nதலை நகருக்கு தென் கிழக்கே உள்ள விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிற அயல் நாட்டுத்தூதுவர் யாராக இருந்தாலும் சரி அனைவருமே வென் யு நதியின் மீதுள்ள பாலத்தைத் தாண்டும் பொழுது தங்கள் கார்களின் வேகத்தை குறைத்துக்கொண்டு அடிவானம் வரை கருந்திட்ட்டாய் விரிந்து, எறும்புக் கூட்டம் போல் இயங்கும் மனிதர்களையும், அவர்களிடையே புள்ளிகளாய் செறிந்து கிடக்கும் எண்ணற்ற செங்கொடிகளையும் பேராச்சரியத்துடன் உற்றுப்பார்க்கிறார்கள்.\nவிடியும் காலை ஒளியில் இக்காட்சி மேலும் வசீகரமாய் தெரிகிறது. இதை காணும் எவரும், சீன நடப்பு இது தான் என அயல் நாட்டினருக்கு காட்டுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வழக்கமான மாதிரிக்காட்சிகளில் இதுவும் ஒன்றோ என்று எண்ணத் தூண்டப்படலாம்.\nவென் யு நதி வளர்ச்சித் திட்டமானது வட கிழக்கு சீனாவில், ஹாய் நதி பாயும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே என்று அதிகாரிகள் விளக்குகிறார்கள். ஹாய் நதியின் வரலாற்றில் வெள்ளங்களும், வறட்சியும் ஏராளம், ஏராளம்.\nஹாய் நதியை ’பணிய’ வைக்குமாறு 1963 ல் மாவோ அறைகூவல் விடுத்த போது, பல நூறாயிரம் உழவர்கள் அதற்கு செவி மடுத்தனர் என சீனப் பத்திரிகைகள் கூறுகின்றன. அன்று தொட்டு உலகைச் சுற்றி 37முறை – 3அடி உயரமும் அதே அளவு அகலமும் கொண்ட தடுப்புச் சுவரொன்றை எழுப்புவதற்குத் தேவைப்படும் மண் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.\nஹாய் நதியில் இணையும் 19 முதன்மையான துணை நதிகளுக்கு, வடிகால்களும், 900மைல்கள் நீள மண் கரைகளும் எழுப்பியதால் நதியின் முக்கியமான வடிகால் பகுதியான சியண்ட்சினில் வினாடிக்கு 9000 கன அடிகளாக இருந்த நீர்ப்பாய்வு, வினாடிக்கு 1,27,000 கன அடிகளாக உயர்ந்து விட்ட்து. இதனால் 8,25,000 ஏக்கர் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தால் ஏற்படும் தேசங்களிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டன.\nஹாய் நதியின் துணை நதியான வென் யு வில் 34 மைல் பரப்பில் வேலை செய்ய, அக்டோபர் மாத இறுதியில் ஹோபெய் மாநில உழவர்கள், படை வீரர்கள், துணைப் படை வீரர்கள், மற்றும் பீகிங் நகர மக்கள் ஆகியோரை அதிகாரிகள் ஒன்று திரட்டினர்.\nநான்கு மாதங்கள் எடுத்திருக்க வேண்டிய இப்பணியில் ஏற்கெனவே ஐந்தில் நான்கு பங்கு முடிந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.\nஅண்மையில் நான் வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று பார்த்தேன். அங்கு எந்திரங்களின் இரைச்சல் ஏதும் இருக்கவில்லை,கொந்தாளங்களை ஓங்கிப் போடும் மனிதர்களின் மூச்சொலிகள், மட்டக் குதிரைகளின் கனைப்புகள், வண்டியோட்டிகளின் கூச்சல்கள், தொழிலாளர்களின் முழக்கங்கள் ஒலி பெருக்கிக் கருவிகளில் இசைக்கப்பட்ட புரட்சிக் கீதங்களின் இன்னிசை ஆகியவை மட்டுமே வெளியை நிரப்பிக்கொண்டிருந்தன.\nஆற்றுப்படுகையில் மண் தோண்டி எடுக்க, மூடிக்கிடக்கும் பணி பாளத்தை எடுப்பது அவசியம். இருந்த போதும் தன் கொந்தாளத்தை வீசுவதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக, இட��ப்புவரை திறந்த மேனியுடன் நிற்கும் ஒரு அறுபது வயது மனிதர் வேலை செய்து கொண்டிருப்ப்பதைக் கண்டேன்.\nஇரவும், பகலும், இடைவிடாது, எட்டெட்டு மணி நேர வேலைகளில் சில சமயம் உறை நிலைக்கும் கீழாகி போன கடும் குளிரிலும், அடுத்தடுத்து பணியாற்றும் அணியினர் ஆற்றுப்படுகையை ஆழப்படுத்துகின்றார்கள், மண் கரைகள் எழுப்புகிறார்கள், ஆற்றுக்கு ஒரு புது படுகையை உருவாக்குவதற்காக பல துணை நதியை அழித்து வருகிறார்கள்.\nமாவோவின் அறைகூவலுக்கு செவி சாய்ப்பதில் எத்தகைய வேலை முறைகளும் தொழிலாளிகளுக்கு ஏற்புடையனவாகிவிடுகின்றன. அவர்கள் தம் உடல் பாரத்தைக் கொண்டே வேரோடு மரங்களைச் சாய்த்து விடுகிறார்கள்.\nஇவர்கள் குடிசைகளிலோ அல்லது பணிக்காற்றைத் தடுப்பதற்காக சிறிய மண் சுவர்களாலும் வைக்கோலாலும் சூழப்பட்ட பெரிய கூடாரங்களிலோ வசிக்கிறார்கள். பெரிய பெரிய பானைகளில் ஆவி பறக்கும் உணவு, வேலை நடக்கும் இட்த்திற்கே கொண்டு வரப்படுகிறது\n(மார்க்ஸ் முதல் மாவோ வரை, பக்கம் 193)\nரசியாவிலும், சீனாவிலும் சோசலிச மக்கள் படைத்திட்ட சாதனைகள் தான் எவ்வளவு அருமையானது, லாபவெறி பிடித்தலையும் முதலாளித்துவவாதிகளின் சுரண்டலை ஒழித்துக்கட்டி, அடிமைகளாக்கப்பட்டிருந்த உழைக்கும் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும், அனைத்து மகிழ்ச்சியையும் வழங்கி நல்வாழ்வளித்த நவம்பர் புரட்சி தான் எவ்வளவு மகத்தானது. இரண்டரை கோடி மக்களை பலி கொடுத்து பாசிஸ்ட் இட்லரிடமிருந்து இந்த உலகை காப்பாற்றிய சோவியத் மக்களின் தியாகம் எவ்வளவு உயர்ந்தது. அந்த சோவியத்தையும், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் சர்வாதிகாரம் என்றும், அதன் தலைவர்களை கொலைகாரர்கள் என்றும் அவதூறு செய்பவர்கள் யார் . இரண்டரை கோடி மக்களை பலி கொடுத்து பாசிஸ்ட் இட்லரிடமிருந்து இந்த உலகை காப்பாற்றிய சோவியத் மக்களின் தியாகம் எவ்வளவு உயர்ந்தது. அந்த சோவியத்தையும், சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் சர்வாதிகாரம் என்றும், அதன் தலைவர்களை கொலைகாரர்கள் என்றும் அவதூறு செய்பவர்கள் யார் உழைக்கும் மக்களா இல்லை, கம்யூனிசத்தின் எதிரிகள் யாரோ அவர்கள் தான் இத்தகைய அவதூறுகளை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் செலவு செய்து பரப்பி வருகிறார்கள்.\nஏனெனில், கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் ஓட்டைக் குடிசையிலும், ���ுப்பைத் தொட்டிகளிலும் வாழ்ந்து வரும் பல கோடி மக்கள் முதலாளிகள் மீது அதிகாரம் செலுத்துவார்கள். அப்போது அம்பானி என்கிற இரத்தக்காட்டேரி 5000 கோடி ரூபாய்க்கு மாளிகை கட்ட முடியாதல்லவா உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்க முடியாதல்லவா உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்க முடியாதல்லவா எனவே தான் கம்யூனிசம் குறித்த பொய்களையும், புளுகுகளையும் பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தையும் மேற்கண்ட உண்மைகள் அம்பலமாக்கியிருக்கின்றன.\nகம்யூனிசம் தோற்றுப்போய் விட்டதென்றால் சின்னஞ்சிறிய நாடான நேபாளத்தைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுவது ஏன் வல்லரசாகப்போகிற இந்தியா அஞ்சுவது ஏன் வல்லரசாகப்போகிற இந்தியா அஞ்சுவது ஏன் ஏனெனில், கம்யூனிசம் தோற்கவில்லை என்பது அதன் கையால் புதைகுழிகளுக்குள் தள்ளப்படப்போகிற இவர்களுக்கு நன்றாக தெரியும்.\nமுதலாளித்துவம் யாரைக்கண்டு அஞ்சி நடுங்குகிறதோ அந்த பூதம், கம்யூனிசம் என்கிற அந்த கோடிக்கால் பூதம் வந்தே தீரும், அது இவர்களுடைய அனைத்து அநீதிகளுக்கும் தீர்ப்புகளை வழங்கியே தீரும்\nகோடிக்கணக்கான மக்களுக்கான சொர்க்கத்தையும், சுரண்டல் கூட்டத்தின் மீதான ’சர்வாதிகாரத்தை’ யும் நமது நாட்டிலும் ஏற்படுத்த நக்சல்பாரி பாதையில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் இந்த நவம்பர் புரட்சி நாளில்.\nஅனைவருக்கும் நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள் \nFiled under: கட்டுரை, கம்யூனிசம் | Tagged: அரசியல், அறிவியல், அற்புதம், அவதூறு, ஐரோப்பா, கம்யூனிசம், கம்யூனிசம் வெல்லும், கல்வி, காரல் மார்க்ஸ், குருதி ஞாயிறு, கூட்டுப் பண்ணைகள், சபத்தோனிக்குகள், சீனா, சோவியத் யூனியன், ஜனநாயகம், ஜார், தொழிற்சாலைகள், தொழிலாளிகள், நவம்பர் 7, நவம்பர் புரட்சி, புரட்சி, பூலோக சொர்க்கம், பெண்கள், மருத்துவம், மார்க்சிய கல்வி, மாவோ, முதலாளித்துவம், முதலாளித்துவம் கொல்லும், ரசிய புரட்சி, லெனின், ஸ்டாலின் |\t6 Comments »\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 32\nபாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன ஏன்\nஸ்டாலின் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க நடத்திய வர்க்கப் போராட்ட திசையில் பகுத்தாய்வு செய��கின்றது. ஆனால் இடதுசாரி பெயரிலும், புத்தக புத்திஜீவிகள் பெயரிலும் மார்க்சியமல்லாத நடைமுறையில் இருந்து, மார்க்சியத்தின் பெயரில் வெளிவரும் கருத்துகள், மார்க்சியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் ஒரு இடை நிற்றல் ஊடாக கண்டறியும் நடுவழிப் பாதை வழியாக ஸ்டாலினை கொச்சைப்படுத்துகின்றன. சர்வதேச மனிதஉரிமை அமைப்பின் கோட்பாட்டு நிலையில் ஜனநாயகத்தையும், வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் கோட்பாட்டளவில் வகுத்துக் கொள்ளும் இவர்கள், ஸ்டாலின் இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நடக்கும் என்கின்றனர். பின்தங்கிய நாட்டின் குறிப்பான நிலை, விவசாய குணாம்சம், ஸ்டாலினின் முரட்டுக் குணம், ஜனநாயகத்தை ஏற்காதன் விளைவு, மேற்கு நாட்டு ஜனநாயகத் தன்மையை புரிந்து கொள்ளாத சமூகத்தின் குறைபாடான குணாம்சம், சோசலிசத்தை வன்முறையூடாக கட்டும் கோட்பாடு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொண்டு தனி ஒரு கட்சியாக உருவான ஜனநாயகமற்ற போக்கு, ஆரம்பம் முதலே லெனின் தலைமையில் வன்முறையை அடிப்படையாக கொண்டமையும், சோவியத்தின் புரட்சிக்கு மேற்கு நாடுகளின் புரட்சி உதவாமை என பல காரணத்தைச் சொல்லி, ஸ்டாலினை மறுப்பதில் காலத்தை ஒட்டி, அவதூறுகளை பரப்புகின்றனர். ஸ்டாலின் எதிர்ப்பை முன்னெடுப்பவர்கள் தனிமனிதனை வைத்தும், சம்பவங்களை மட்டும் அடிப்படையாக கொண்டும், கற்பனையாக விரும்பிய புள்ளி விபரங்கள் உடனும் இதைச் செய்கின்றனர். இந்த இடதுசாரி வேடதாரிகள் எங்கிருந்து புள்ளி விபரத்தைப் பெறுகின்றனர். ஏகாதிபத்தியம் மொத்தமாக வைத்ததில், கூட்டிக் கழித்து ஒரு படு மட்டான கணக்கை வைக்கின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. இடதுசாரி வேடம் இடுபவர்களின் புள்ளிவிபரங்கள் எப்போதும் ஏகாதிபத்தியத்தின் தனித் தனியான (அரசியல் காரணத்துக்காக கொல்லப்பட்டதாக ஏகாதிபத்தியம் வைக்கும் இப் புள்ளி விபரங்களை, கட்டுரையின் தொடர்ச்சியில் பார்ப்போம்.) உட்கூறு புள்ளிவிர எண்ணிக்கையை, சில மடங்கால் தாண்டிவிடுவதுடன், அவதூறுக்கு ஆதாரமாக கொல்லப்பட்டு இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை, ஸ்டாலின் அவதூறுகளை விரிவாக்க விரும்புவதன் ஊடாக விரும்புகின்றனர். உள் நாட்டில் நடத்தப்பட்ட வர்க்கப் போராட்டம் எப்படி, ஏன் வளர்ச்சி பெற்றது. ஸ்டாலின் எதிர்பாளர்கள�� எப்படி இதை கையாண்டனர் என்பதை எல்லாம், எந்த இடதுசாரி மனிதாபிமானியும் முன்வைப்பதில்லை. ஸ்டாலின் எதிர்தரப்பினர் என்ன அரசியலை முன்வைத்தனர், ஸ்டாலின் என்ன அரசியலை முன்வைத்தார். இதை சாதிக்க எப்படியான போராட்டத்தை முன்வைத்தனர், எப்படி அனுகினர் என்பதை எல்லாம் இவர்கள் மூடிமறைத்தபடிதான், அவதூறுகளை கட்டமைத்தனர், கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை தெளிவாக புரிந்து கொள்ளாத வரை, வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்ளமுடியாது. இந்த வர்க்கப் போராட்டத்தில் ஸ்டாலின் இழைத்த சில கடுமையான தவறுகள் என்ன\n1.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை புரட்சிக்கு பின்பாக உள்நாட்டில் முன்னெடுத்த வரலாற்றில், அதை மக்களை சார்ந்து நின்று அவர்களைக் கொண்டே முன்னெடுக்கும் பாதையை அவர் மேற்கொள்ளவில்லை. அதாவது புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சிகரமான மக்கள்திரள் பாதையை அவர் கண்டறியவில்லை. எப்படி மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை சொந்த நாட்டில் விரிவாக்குவது என்ற, மக்கள் திரள் வர்க்கப் பார்வையை, மார்க்சிய வளர்ச்சியாக முன்வைக்கவுமில்லை. இதை அக்காலத்தில் இருந்த யாருமே கண்டறியவும் இல்லை, முன்வைக்கவுமில்லை. புரட்சிக்கு பிந்திய வர்க்க சமுதாயத்தில் மக்களை அணிதிரட்டி அவர்களைக் கொண்டு புரட்சி செய்யும் பாதையை மாவோ கண்டறிந்தார். கலாச்சார புரட்சி வர்க்கப் போராட்டத்தை எப்படி தொடர்வது என்பதையும், மார்க்சியத்தில் உள்ளடகத்தை மேலும் புதிய நிலைமையூடாக வளத்தெடுத்தது.\n2.மக்கள் திரள் பாதையை கண்டறியாத ஸ்டாலின் நிர்வாக முறையுடாக, அதாவது மேல் இருந்து கீழாக மட்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கவும், முன்னெடுப்பதில் கவனத்தைக் குவித்தார். இதனால் விவசாயத்தை கூட்டுப் பண்ணையாக, அதாவது கம்யூன்களை உருவாக்கிய பாதையில் கடுமையான தவறை இழைத்தார். விவசாயிகளிடையே உள்ள ஏற்றத் தாழ்வான வர்க்க அடிப்படையை கொண்டு, புதிதாக உருவாகியிருந்த நிலப்பிரபுத்துவ வர்க்கமான குலாக்களை தனிமைப்படுத்த, மற்றைய வர்க்கங்களை சார்ந்து நின்று அவர்களை அணிதிரட்டி கம்யூனை உருவாக்கத் தவறி, பொதுவான நிலக் கூட்டுப் பண்ணையாக்கலை முன்வைத்தன் முலம், பாட்டாளி வர்க்க நண்பர்களை எதிரி தனது பக்கம் அணிதிரட்ட முடிந்தது. பல அருமையான ச��னிமாக்கள் முதல் கலை இலக்கியம் வரை இந்த வர்க்க வேறுபாட்டை அடிப்படையாக கொண்டு, நிலக் கூட்டுப் பண்ணையாக்கலை விளக்கிய போதும், அதே நேரம் ஸ்டாலின் 1930 மார்ச் 2ம் தேதி “வெற்றி தலைக்கேறியதின் வினை” என்ற இடதுசாரித் தவறை சுட்டிக் காட்டிய நூல் வெளியான போதும், நடைமுறையில் அவை முழுமையாக வர்க்கப் பகுப்பாய்வை கையாளப்படவில்லை. எதிரியை தனிமைப்படுத்துவதில், தண்டனை வழங்குவதில் வர்க்கப் பகுப்பாய்வு செய்த போதும், நிலத்தை கம்யூனுக்குள் கொண்டு வந்த பாதையில் இவை வர்க்க பகுப்பாய்வை கையாள்வது அலட்சியப் படுத்தப்பட்டது. குறிப்பாக மூன்று முதல் ஆறு வருடத்தில் குறைந்தபட்சம் முழு நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் வந்துவிட்டது. 1934 இல் 75 சதவீதமான குடும்பங்களும், 90 சத வீதமான விளைச்சல் நிலமும் கூட்டுபண்ணைக்குள் வந்தது விட்டது. 1928 இல் 14 லட்சமும், 1929 இல் 42 லட்சமும், 1930 இல் 1.5 கோடி ஹெக்டேர் நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் வந்தது. 1934 இல் 90 சதவீத நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. இது அசாதித்தியமான நிலமையாகும். இது வர்க்க வேறுபாட்டை கவணத்தில் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது. சோவியத்தில் நிகழ்ந்த புரட்சிக்கு பிந்திய முக்கிய புரட்சி என்ற வகையிலும், 1917 புரட்சியில் பகிர்ந்து அளிக்கப்பட்ட 40 கோடி ஏக்கர் நிலத்தை கூட்டுப்பண்ணைவடிவில் கொண்டு வரும் போது, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டிருந்த போதும், இதில் மக்களை சார்ந்து, அவர்களை புரட்சியில் நேரடியாக ஈடுபடுத்தும் மக்கள்திரள் மார்க்கத்தை கண்டு அறிய தவறிய போக்கு, புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியின் வடிவங்களை கண்டறிய முடியாத நிலைக்குள் இட்டுச் சென்றது. இந்த வடிவத்தை யாரும் அன்று கண்டறிந்ததில்லை. இது மேலும் மேலும் நிர்வாகம் வடிவம் சார்ந்து, மேல் இருந்து கீழ் என்ற ஒருபோக்கை மட்டும் சார்ந்து நின்று, கையாளும் வடிவமே புரட்சிவடிவமாகியது. இதில் இருந்து மாறுபட்ட வடிவத்தில் சீனப் புரட்சி மக்களை அடிப்படையாக கொண்டு நிலத்தை கூட்டுபண்ணையாக்கத்துக்குள் கொண்டு வந்தது மட்டமின்றி, கலாச்சாரப் புரட்சி போன்ற புரட்சிகரவடிவங்களும் கண்டுயறியப்பட்டன. சோவியத் கூட்டுப் பண்ணையாக்கல் மிகத் தீவிரமாக வேகமாக கட்டமைக்கப்பட்டதனால் இயல்பாக அது விவசாயிகளிடை���ே வர்க்க வேறுபாட்டை குறைத்து மதிப்பீட்டு, பொதுமைப்படுத்தி அனுகியதனால் ஏற்பட்ட தவறுக்கு, புறநிலையாக குறிப்பான காரணங்களும், அச் சமூகத்தில் இருந்துள்ளது.\n1923 இல் அழுலுக்கு வந்த இடைக் கால பொருளாதாரம் சார்ந்து உருவான புதிய சுரண்டும் வர்க்கம், கட்சியில் அதன் பிரதிநிதித்துவத்தை உருவாக்கிய அதேநேரம், கட்சியிடமே வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரியதும், மேற்கு நாடுகளில் புரட்சியின்றி சோவியத்தில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பது தவறு என்ற வரட்டு வாதங்கள் ஊடாக கொச்சைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தை தடுத்த போக்கும், விவசாய குட்டிபூர்சவா வர்க்கத்தை சார்ந்து கட்சியில் வர்க்கப் போராட்டத்தை தடுத்த போக்கில், வர்க்கப் போராட்டத்தை தீவிரமாக்க புறநிலையாக நிர்பந்தித்தது. இதை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் தமது வர்க்கப் போராட்ட எதிர்ப்பை வன்முறை மூலமும், வன்முறை சாராத வடிவத்திலும், இரகசிய இரகசியமல்லாத அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர். இந்த வர்க்க நெருக்கடியில் இருந்து மீண்டு வர்க்கப் போராட்டத்தை தொடர, கூட்டுப் பண்ணையாக்கல் ஒரு நிபந்தனையாகவும், அதே நேரம் வேகமாகவும் உருவாக்க புறநிலை கோரியது.\n3.இந்த புறநிலை நிர்ப்பந்தம் அடுத்த தவறை வழிகாட்டியது. சோசலிச புரட்சியை பின்தங்கிய நாட்டில் அல்ல, ஒரு முன்னேறிய நாட்டில் மட்டுமே சாத்தியம் என்ற வரட்டு மார்க்சியவாதிகளின் வன்முறை கொண்ட எதிர் தாக்குதலில் இருந்து மீள, புரட்சியை வேகப்படுத்தி துரிதமாக்குவது அவசியமாகிறது. முதலாளித்துவ நாடுகளின் கைதொழில் வளர்ச்சியை ஒரே எட்டில் சோவியத் எட்டுவதன் மூலம், முன்னேறிய நாட்டின் பொருளாதார நிலையைக் கடப்பதன் மூலம், சோசலிச புரட்சி நடக்க முடியும் என்ற மேற்கு நிலைக்கு, சோவியத்தை இட்டுச் செல்வதை துரிதப்படுத்தியது. இது கைத் தொழிலை முதன்மைப் படுத்தியதன் மூலம், விவசாயிகளை ஒட்ட உரிஞ்சியது. கைத்தொழில் வளர்ச்சிக்கு விவசாயிகள் தமது முழு உழைப்பையும் நல்க வேண்டியிருந்தது. இதன் மூலம் பெரும்பான்மை உழைப்பாளிகளான விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். இங்கு ஒன்றை முன்தள்ளி மற்றதை பின்தள்ளி நாட்டை முன்னேற்றிய முறைக்கு பதில், இரண்டையும் ஒருசேர முன்தள்ளி செல்லவேண்டிய பாதை கைவிடப்பட்டது. இது விவசாயத்துக்கும், தொ��ிலாளிக்குமான முரண்பாட்டை களைவதற்கு பதில், முரண்பாட்டை அகலப்படுத்தியது. உண்மையில் இந்த மார்க்கத்தை ஸ்டாலின் எங்கிருந்து பெற்றார் எனின், புறநிலையாக நிர்ப்பந்தம் கொடுத்த தவறான டிராட்ஸ்கிய அரசியல் வழியில் இருந்து பெறுவதே, இங்கு நிகழ்ந்தது. டிராட்ஸ்கி பின்தங்கிய நாட்டில் புரட்சி நடத்த முடியாது என்று போட்ட ஆரவராத்தை கடக்கவும், அவர் வைத்திருந்த விவசாயிகளை அன்னியப்படுத்தி பார்க்கும் பார்வையினுடாக (டிராட்ஸ்கி உழைப்பை இராணுவ மயப்படுத்தவும், விவசாயிகளின் நிலத்தை உடன் கூட்டுப்பண்ணையாக்க வேண்டும் என்று லெனிடமே கோரியவர்), விவசாயிகளை ஒட்ட உரிஞ்சும் தத்துவத்தையே ஸ்டாலின் எடுத்துக் கொண்டே இத் தவறைச் செய்கின்றார். இதை செய்யும் போது நிர்வாக ரீதியான வடிவத்தில் கையாண்ட போக்கு கூட, டிராட்ஸ்கியின் அரசியல் வடிவத்தில் இருந்தே ஸ்டாலின் பெறுகின்றார். லெனின் இதை விமர்சனம் (“நிர்வாகத் தன்மை வாய்ந்த அனுகுமுறை”என) செய்திருந்த போதும், இதை ஸ்டாலின் அங்கு இருந்தே பெற்றதன் முலம், அடுத்த தவறை செய்கிறார்.\n4.நிர்வாக ரீதியான அரசியல் அணுகுமுறை டிராட்ஸ்கியின் பண்பாக இருந்தது. இதைத்தான் லெனின் டிராட்ஸ்கி பற்றிய விமர்சனத்தில் சுட்டிக் காட்டுகின்றார். டிராட்ஸ்கி மக்களுக்குள் இயங்கிய ஒரு ஊழியாராக பயிற்சி பெற்றவர் அல்ல. ஆரம்ப காலத்தில் பல்வேறு வகைப்பட்ட கதம்பக் கோட்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்ட பின்பு, பேச்சு ஆற்றலால் 1905 புரட்சியில் மேடையேறி தலைவரானவர். அதன் பின்பு சமூகத்தில் இருந்து அன்னியமாக, கட்சியின் புரட்சிகரமான நடவடிக்கையில் ஈடுபடாது, முற்றாக வெளிநாடுகளில் அங்குமிங்குமாக, வெளிவந்த மார்க்சியத்தை திரிக்கும் பத்திரிகையில், இடைநடுவழிப் பாதையை கோட்பாட்டுக்கு புறம்பாக எழுதி வாழ்ந்தபடி காலத்தை ஒட்டினார். இதற்கு எதிரான புரட்சிகரமான மக்கள்திரள் கட்சிகளில் அவர் இணைந்து இருக்கவுமில்லை, அதுபோல் போராடியதுமில்லை. மாறாக அலைந்து திரிந்தும், கட்சிகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளுக்குள் தலை நீட்டியும், அதற்குள் சதிப்பணியான (இது லெனின் கூற்று) அனுகுமுறைகளும், அடிப்படையில் நிர்வாக ரீதியாக காய்களை நகர்த்தும் அரசியலில் பிரமுகராக இருந்தார். இவருக்கு இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாக ஆற��றல் இவரின் ஒரே அரசியல் மூலமாக இருந்தது. போல்ஸ்விக்கு எதிராக எப்போதும் மென்ஸ்விக்குகளுடனும் கூடியும், சில நேரங்களில் இதற்கு இடையிலும் ஒரு பாதையை வைப்பதுமாக இருந்ததுடன், இதை பிரதிநிதித்துவப் படுத்திய சர்வதேச போக்குகளிலும், அங்கம் இங்கும் அலைந்து திரிந்த லும்பன் அரசியலையே, அரசியல் நடைமுறையாக கொண்டிருந்தவர். 1917 இல் போல்ஸ்விக் கட்சியில் இணைந்தவுடன், யுத்த நிலைமை காரணமாக இராணுவத்தில் கட்டளையிடும் ஒரு அரசியல் வடிவத்தில் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற போக்குகள், நிர்வாகத் தன்மை மற்றும் அதிதமான சுய நம்பிக்கை சார்ந்து, இயந்திர கதியில் கட்சி நிர்வகத்தை கையாளும் தன்மையைக் கொண்டிருந்தார். இது அதிகார வர்க்கத்தின் ஊற்று மூலமாக மாறிவிடுகின்றது.\nஇந்த டிராட்ஸ்கிய அரசியலில் இருந்து ஸ்டாலின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. கட்சியை ஆரம்பம் முதல் உருவாக்கிய ஸ்டாலின், மக்களுக்குள் தலைமறைவாக அவர்களுக்குள் வாழ்ந்து, அவர்களைச் சார்ந்து மக்கள் திரள் பாதையே ஸ்டாலின் மார்க்கமாக இருந்தது. ஆனால் புரட்சிக்கு பிந்தி சமுகத்தில் இதில் ஊன்றி நிற்க தவறியது ஏன் ஸ்டாலின் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில், முரண்பாடுகள் கட்சியின் உயர் மட்டங்களில் தொடர்ச்சியாக அலை அலையாக முன்வந்த போது, முரண்பாட்டை முன்வைத்தவர்கள் தமது சொந்த அரசியல் வழியில், நிர்வாக ரீதியான வழிகளில் பகிரங்கமான, இரகசியமான அணைத்து வழியிலும் மேல்மட்ட சதியை கட்டமைத்த போது, ஸ்டாலின் மற்றாக நிர்வாக ரீதியான வடிவத்தை கையாளும் தவறைச் செய்கிறார். கட்சியின் மேல் மட்டத்தில் பாட்டாளி வர்க்க போராட்டத்துக்கு எதிராக கையாண்ட அனைத்து நிர்வாக ரீதியான நடத்தைக்கும், சமூகத்தில் மறைமுகமாக வர்க்க வேர் இருப்பதை ஸ்டாலின் கவனத்தில் கொள்ளவில்லை. அதை மேல்மட்ட சதியாக மட்டும் குறுக்கி பார்த்த நிலையில், அதை நிர்வாக ரீதியாக அணுகுவதை துரிதப்படுத்தியது. இடதுசாரி கம்யூனிசம் என்ற நூலில் லெனின் “(ஓரே ஒரு நாட்டில் கூட) தூக்கியெறியப்படுவதால் அதன் எதிர்ப்பை பத்து மடங்கு அதிகரித்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த எதிரியாகிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக புதிய வர்க்கம் நடத்தும் மிகவும் தீர்மானகரமான, மிகவும் ஈவுரக்கமற்ற ஒரு யுத்தம் பாட்டாளி வர்க்க சர்வ��திகாரமாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி அதன் சர்வதேசிய மூலதனத்தில் மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வதேசிய தொடர்புகளின் பலத்திலும் நம்பகமான தன்மையிலும் மட்டுமல்ல பழக்க வழக்கங்களின் சக்தி வாய்ந்த படிப்பிலும், சிறு உற்பத்தியின் பலத்திலும் கூட இருக்கின்றது. ஏனெனின் துரதிஷ்ட வசமாக உலகில் இன்னும் மிகமிகப் பரந்த அளவிலானதாக சிறு உற்பத்தி இருக்கிறது. இடையராதும், தினந்தோறும், மணிதோறும், தன்னியல்பாவும் ஒரு திரளான அளவிலும் முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துக்கான தோற்று வாய்க்குக் காரணமாக சிறு உற்பத்தி இருக்கிறது. இந்தக் காரணங்களினால் எல்லாம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இன்றியமையாததாக இருக்கிறது. சளையாத, கட்டுப்பாடான உறுதியான, வெல்லற்க மற்றும் திடசித்தம் ஆகியவற்றைக் கோரும் ஒரு யுத்தமின்றி, நீண்ட உடும்புப்பிடியான மற்றும் ஜீவமரண யுத்தமின்றி முதலாளித்துவத்தின் மீது வெற்றி சாத்தியமில்லை” இந்த கூற்றுகளை பிரதிநிதித்துவம் செய்த கட்சியின் தலைமை உறுப்புகளுக்கு, சமூகத்தில் ஒரு வர்க்க வேர் உண்டு என்று பார்த்திருப்பின், ஸ்டாலின் தனது கடந்தகால மக்கள் திரள் பாதையை கொண்டே இந்த போக்கை தனிமைப்படுத்தி ஒழித்திருக்க முடியும்;. இதை சரியாக அணுகாமையால் அடுத்த தவறு ஏற்படுகின்றது.\n5.பல்வேறு வர்க்க கோரிக்கையை உள்ளடக்கிய சமூக வேர்களை அடிப்படையாக கொண்டு கட்சியின் உயர் மட்டங்கள், தமது அதிகாரத்தை நிலைநிறுத்த கட்சியூடாக தீவிரமாக முனைந்தன. இதன் போது வன்முறை, வன்முறை சாராத அனைத்து வடிவத்தையும், இரகசியம் மற்றும் இரகசியமல்லாத குழு வடிவில் கட்டமைக்கப்பட்டன. 1.12.1934ம் ஆண்டு இந்த இரகசிய சதிக் குழுக்கள், ஸ்டாலின் மிக நெருங்கிய நன்பரும் கட்சியின் முன்னணித் தலைவருமான கிரோவ்வை படுகொலை செய்ததைத் தொடர்ந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்த, நிர்வாக ரீதியான அனுகுமுறையில் சார்ந்திருப்பதை நடைமுறையாக்கியதுடன் அதையே ஒரு கோட்பாடக்கினர்.\n6.1934 இல் கிரோவ் படு கொலையைத் தொடர்ந்து இரகசிய சதிக் குழுக்களை கண்டறிவதில் அதிகமான அக்கறை காட்டப்பட்டது. இதன் விசாரணைகளின் வடிவமாகவே 1937-1939 காலகட்ட கட்சி சுத்திகரிப்பு இயக்கம் விரிவாக நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் இதை கையாள்வதில் கட்சியின் முதன்மைப் பாத்திரம் பின்தள்ளப்பட்டது. இந்த சதிகளை கண்டறிய முற்றாக இரகசிய உளவு அமைப்பை சார்ந்து அதை விரிவாக்கினார். இதன் போது கட்சியின் முக்கிய முன்னணித் தலைவர்கள் பலர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, அவ் விசாரனையை பகிரங்கமாக சர்வதேச பத்திரிகைதுறையின் முன்பாகவே நிகழ்த்தப்பட்டது. இந்த விசாரனையின் போது, அவர்கள் தமது அரசியல் நிலைக்காக நிதிமன்றத்தில் உறுதியுடனேயே வாதித்திட்டனர். அதன் அடிப்படையில் தமது சதியை நியாப்படுத்தினர். தமது அரசியல் நடத்தைகளை முன்வைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. உண்மையில் உண்மையான சதியாளர்கள் விசாரனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆரம்பத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை எதிர்த்து, சதிசெய்த குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற கொண்டு வந்த கட்டம் தாண்டி, அடுத்த கட்டத்தில் பொது முரண்பாடுகள் மீதானதாகவும், நட்பு முரண்பாடுகள் மீதான பொதுவான கைதாக மாறிவிட்டது. இவைகூட ஏற்பட காரணம், இரகசியமான சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைமை தாங்கிய அரசியல் சார்ந்த இரகசியக் குழுக்கள், கட்சியின் முரண்பாடுகளையும் கையாளத் தொடங்கியிருந்தது. முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பவர்களை சந்தித்து வென்று எடுக்கவும், சதியில் பங்காளியாக்குதல் என்ற பொதுவான இரகசிய சதிப்பாணியும், கட்சி மற்றும் கட்சிக்குள் கட்சி கட்டும் இரகசிய அனுகுமுறைகள், இந்த கைதை பொதுமையான முரண்பாட்டின் மீதானதாக மாற்றிவிடுகின்றது. பொது முரண்பாடுகள் மீதான இரகசிய சதிக் குழுக்களின் அரசியல் செயற்பாடு, ஸ்டாலினை கட்சியிடம் நம்பிக்கை இழக்க வைத்ததுடன், முற்றாக நிர்வாக ரீதியான இரகசிய உளவு அமைப்பை சார்ந்திருப்பதை உந்தித்தள்ளியது. அதாவது கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை கொண்டு, ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கட்சியில் வர்க்கப் போராட்டத்தை தொடர மறுத்து, ஸ்டாலினையும் அவர் சார்ந்த பாட்டாளி வர்க்க நிலையையும் இரகசியமான வழியில் அகற்றிவிட முயன்ற போக்குதான், பொதுவான முரண்பாட்டின் மீதான விசாரனையாக மாறிவிடுகின்றது. அன்று பாதுகாப்பு படையில் எதிரி உடுருவியிருந்ததும், இதன் குறிப்பான விளைவுகளாக இருந்தது. உண்மையான ஸ்டாலின் ஆதாரவளர்கள் கூட தண்டனைக்குட்பட்டனர்.\nசதியில் நேரடியாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் மேலான விசாரனையின் போது, அவர்கள் முரண்பாடுகளை கையாளும் எல்லையில், கட்சியின் முரண்பாட்டின் எல்லைவரை விரிந்த தளத்தில் இரகசியமாக சந்தித்து, தமது சதிக்கு வென்றெடுக்கும் போக்கு காணப்பட்டது தெரியவந்த போது, அதை, ஸ்டாலின் முரண்பாடுகளை எல்லாம் சதியாக காண்பதன் மூலம் தவறு இழைத்தார். இது முரண்பாட்டை மறுக்கும் கோட்பாடாக மாறி, அதை சதியாக மட்டும் கண்பது என்ற அரசியல் தவறை கையாண்டார். கட்சிக்குள் இருந்த எதிரியையும், கட்சிக்குள் இருந்த முரண்பாட்டையும் வேறு பிரித்தறிவதை கைவிட்டார். இதனால் முரண்பாட்டின் இயங்கியல் தன்மையை படிப்படியாக கைவிட்டார். இது இரண்டு பிராதானமான கோட்பாட்டு தவறை உருவாக்கியது\n1.முரண்பாடு தான் ஒரு சமுதாயத்தின் ஒரு இயங்கியல் விதிமட்டுமின்றி, வளர்ச்சியின் விதியுமாகும். முரண்பாடு இல்லாத இயக்கம் என்பது கற்பனையானது. முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசமும், சோசலிசத்தில் இருந்து கம்யூனிசமும் என்ற அணைத்திலும் முரண்பாட்டின் விதியுண்டு. முரண்பாடு நட்பாகவும், பகையாக என இரண்டும், அக்கம்பக்கமாக சமுதாயத்தில் காணப்படுகின்றது. இதை அவர் கட்சிக்குள் மறுப்பதை ஒரு பொதுவடிவமாக்கினர். முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றது. முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சிக்கு எதிராக மாறும் போது அதை அழிப்பதற்கு பதில், சமுதாய வளர்ச்சியை ஊக்குவித்த முரண்பாட்டையும் பகைமுரண்பாடக்கிய, கோட்பாட்டு தவறை செய்தார்.\n2.அடுத்து அவர் இயங்கியல் வளர்ச்சி விதியை நிராகரித்தார். ஒரு பொருள் நிலையானது என்ற அடிப்படையான கொள்கையை, கட்சி உறுப்பினர்கள் மீது கையாளும் வழிமுறையில், இது சார்ந்து வெளிப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் மாறிக் கொண்டிருப்பதை காணத் தவறினர். நட்பு முரண்பாடுகளையும், தவறுகளையும், பகைமுரண்பாடுகளையும் ஒன்றாக்கியதன் மூலம், இயங்கியலில் மாறிக் கொண்டிருக்கும் தன்மையை மனிதர்களுக்குள் புரிந்து கொள்ளவும், அதை நடைமுறையில் கையாளவும் மறுத்தார். இது திருந்தக் கூடிய மற்றும் நட்பு முரண்பாட்டை இயங்கியல் வளர்ச்சி விதியாக்க மறுத்தன் விளைவு, முரண்பாடுகளை பொதுவான எதிரியாக காண்பது நிகழ்ந்தது. பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கு எதிரான எதிரியின் நோக்கத்தை இனம் கண்டு, அதை தனிமைப்படுத்தி அழிப்பதுக்கு பதில், பொதுவான வகையில், முரண்பாட்டின் மீது சதியைக் காண்பது ஒரு வடிவமாகியது.\nஇதனால் கட்சியில் சரியான சக்திகள் கூட, இனம் பிரிக்க முடியாத பொதுவாக வகைப்படுத்தும் அரசியல் தவறால், உண்மையான சதியாளர்களுடன் இணைக்கப்பட்டு கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். இது பற்றி 1940 இல் ஸ்டாலின் எழுதிய “லெனினியம்” என்ற நூலில் களையெடுப்புக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டதுடன், களையெடுப்புடன் “கடுந் தவறுகள்” ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டு, சுயவிமர்சனம் செய்துள்ளார்.\n7.சதிகள் மீதான விசாரணை, விரிந்த தளத்தில் கட்சிக்குள் முரண்பாடுகள் மீது சதிக் குழுக்களின் தொடர்புகள் தெரியவர, கட்சி மீதான நம்பிகையை தொடர்சியாக இழக்கின்றார். இது கட்சி மீதான நம்பிகையை விட, தன் மீதான நம்பிக்கையை ஆதாரமாக கொள்வது ஒரு போக்காக மாறுகின்றது. அதாவது போல்ஸ்விக் வரலாற்றில் தனது சரியான தொடர்ச்சியான நிலையை அடிப்படையாக கொண்டு, சுய நம்பிக்கையில் சார்ந்து நிற்பதில் அதிகமான கவனத்தை குவிக்கின்றார். அன்று டிராட்ஸ்கியின் தன்னம்பிக்கையை (இது லெனின் டிராட்ஸ்கி மீது செய்த விமர்சனம்) தொட்டு, ஸ்டாலின் தன்னம்பிக்கையில் தன்னை ஆதாரப்படுத்தினர். இது கட்சியை சார்ந்திருப்பதை கைவிடுவதாக மாறியது. இது கட்சியை விட தன்னைச் சார்ந்து முடிவு எடுக்கும் பண்பாக மாறுகின்றது. இது லெனின் ஸ்டாலின் மீது செய்த விமர்சனத்தை படிப்படியாக கைவிட்டு, அதை மீள கையாளும் அளவுக்கு புறநிலமை மற்றும் முரண்பாட்டை பொதுமையாக்கிய தவறால், ஸ்டாலினை தொடர்ச்சியான தவறுக்கு இட்டுச் சென்றது. ஸ்டாலின் கட்சியை கூட்டுவது, விவாதிப்பது அனைத்தையும் படிப்படியாக கைவிடுகின்றார். இது இயல்பாக தனிமனித வழிபாட்டுக்கு வித்திடுகின்றது. இதன் மூலம் எதிரியும் இந்த தனிமனித வழிபாட்டில் ஒளித்துக் கொள்வது, புதிய போக்காகின்றது. முன்பு கட்சியில் முரண்பட்ட விவாதங்கள், எதிரியையும் நண்பனையும் தெளிவாக இனம் காண்பது சாத்தியமாக இருந்தது. ஆனால் முரண்பட்ட விவாதங்கள் குறைந்து செல்ல, தனிமனித வழிபாடு முதன்மை பெற, எதிரியையும் நண்பனையும் இனம் காண்பது முடியாததாகி விடுகின்றது. ஸ்டாலினை தனிமனித வழிபாட்டின் ஊடாக, புகழ்வதன் ஊடாக, எதிரிகள் சொந்த கோட்பாடுகளை அதற்கு பின் ஒளித்து வைத்தபடி, அதிகாரத்த���ன் உயர் வடிவங்களை கைப்பற்றுவது இலகுவானதாகியது. ஸ்டாலின் மறைவுக்கு பின்பு எதிரி வர்க்கம், இந்த தனிமனித புகழ்பாடும் எல்லைக்குள் ஒளித்தபடி, அதிகாரத்துக்கு இலகுவாக வரமுடிந்தது. அதேபோல் ஸ்டாலின் அவதூறுகளையும் அதன் எல்லைக்குள், இரகசிய குழுவில் கட்டமைக்க முடிந்தது. முரண்பாடுகளை கட்சியில் முன்வைக்கும் ஜனநாயக மத்தியத்துவமும், ஒழுங்காக கட்சி காங்கிரஸ் கூடியிருப்பின், இலகுவாக 1950 களில் எதிர்புரட்சி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க கையாண்ட வழியில் ஏற்பட்ட தவறு ஊடாகவே, எதிரி ஆட்சிக்கு வந்திடுவது நிகழ்கின்றது.\n8.மேல்மட்ட கட்சியில் ஸ்டாலின் நம்பிக்கை இழக்க, இரகசியக் குழுக்களின் விரிவான நடத்தைகள் காரணமாக இருந்தன. ஸ்டாலின் சுய தன்நம்பிக்கை மீது சார்ந்திருந்தனால், தனிநபர் வழிபாடு ஒரு பொது அரசியல் வடிவமாகியது. சதி மீதான பகிரங்க விசாரணை, முரண்பாடுகள் மீதான பொதுவான விசாரனையாக மாறிய போது, ஸ்டாலின் தனது சொந்த அரசியல் சட்ட அமைப்புக்குள் விசாரனை செய்வதை கைவிட்டு, அதற்கு புறம்பான வழியில் அவ் விசாரனையை நடத்தியதன் மூலம், தனது சொந்த அரசியல் சட்ட அமைப்பைக் கூட புறக்கணித்தன் மூலம், அரசியல் தவறு இழைத்தார்.\n9. இதன் மூலம் நட்பு மற்றும் தவறு இழைத்த முரண்பாட்டின் மீது உள்ள சரியான போல்ஸ்விக்குகள், மற்றும் திருந்தி வரக் கூடிய உறுப்பினர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டனர், அரசியில் ரீதியாக ஒதுக்கப்பட்டனர். இது கட்சிக்கு மாபெரும் இழப்பைக் கொடுத்தது. 1950 இல் அரங்கேறிய எதிர்புரட்சிக்கு இது சாதகமாக இருந்தது. ஸ்டாலின் விரும்பிய பாட்டாளி வர்க்க விடுதலைக்கு எதிராகவே, இது தனது விளைவைக் கொடுத்தது. ஸ்டாலின் கூறியது போல் “முதலாளியத்தைத் திரும்பக் கொண்டுவரும் சாத்தியப் பாட்டுக்கான நிலைமைகள் நமது சோவியத் நாட்டில் உள்ளனவா ஆம், இங்கு உள்ளன. இது விந்தையாகத் தோன்றலாம் தோழர்களே, ஆனால் இது உண்மை” இது பற்றி ஸ்டாலின் நிறையவே எப்படி எல்லாம் ஏற்பட முடியும் என எழுதியுள்ளார். ஸ்டாலின் எச்சாரித்படியே அவரின் மரணத்தின் பின்பு இது நிகழ்ந்தது.\n10.எதிரிகளை கட்சி இனம் கண்டு கொண்டதன் மூலம், அவை உயர்மட்ட சதியாக வெளிப்பட்டதால், களையெடுப்பு உயர்மட்ட வடிவமாக இருந்தது. 1937-1939 களில் க��்சியில் எதிரி வர்க்கத்தை ஒழிக்கும் விசாரனைகள் நடத்தப்பட்டு அது முடிவுக்கு வந்த போது, 1939 இல் ஸ்டாலின் வர்க்கங்கள் ஒழிந்து விட்டது என்று பிரகடனம் செய்தார். அதை அவர் “உள்நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும், உழவர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையே உள்ள தீர்க்க முடியாத முரண்பாடுகளால் முதலாளியச் சமுதாயம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சுரண்டல் நுகத்தடியிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சோவியத் சமுதாயத்திலோ இத்தகைய முரண்பாடுகள் ஏதும் இல்லை, அது வர்க்க முரண்பாடுகளிலிருந்து விடுபட்டிருக்கிறது, அது தொழிலாளர், உழவர், அறிவாளிகள் ஆகியோரின் நட்பு நிறைந்த ஒத்துழைப்பு என்ற காட்சியை வழங்குகிறது” என்றார் ஸ்டாலின். இது போல் 1936 புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போதும் இதுபோல் கூறிய ஸ்டாலின், 1937 சதிகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு முந்திய கருத்துக்கு எதிராக, எதிரி வர்க்கம் பற்றி எச்சரித்து போராடக் கோருகின்றார். இங்கு ஸ்டாலின் களையெடுப்பின் அரசியல் கண்ணோட்டம், குறிப்பான நிலைமைகளைச் சார்ந்து வெளிப்படுகின்றது. இங்கும் வர்க்க முரண்பாட்டை மேல் மட்டத்தில் மட்டும், அதுவும் சதியாக கண்டு கொண்டதும், அதற்கு சமூக வேர் இருந்தை காணத் தவறிய அரசியல் தவறை இழைக்கின்றார். அத்துடன் தொடர்ச்சியான வர்க்கப் போராட்ட லெனினிய கண்ணோட்டத்தையும், மேல் மட்ட சதியாக மட்டும், குறுக்கி பார்த்து விடும் தவறு நிகழ்ந்தது. வர்க்கப் போராட்டம் கட்சியில், அதிலும் மேல் மட்டங்களில் குவிந்த காணப்படும் என்பது உண்மையாக இருந்த போதும், அதை பிரநிதித்துவப் படுத்தும் சமூகத் தொடர்ச்சி சமூகத்தில் இருப்பதை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. இது புரட்சிக்கு பிந்திய மக்கள் திரள் அமைப்புகான புரட்சிகரமான பாதையை இனம் கண்டு கொள்ளாத, தொடர்ச்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. 1939 இல் வர்க்கங்கள் எதுவும் இல்லை என்ற ஸ்டாலின் தவறான விளக்கம், எதிரி வர்க்கம் தன்னை அதற்குள் ஒளித்துக் கொள்ளவும், எதிர் புரட்சிக்கான மறுவார்ப்பு செய்து ஆட்சியைக் கைப்பற்றவும் எதிரிக்கு வாய்ப்பளித்தது.\n11.எதிரி இல்லை என்று கூறிய போதும், யதார்த்தத்தில் அவைகளை எதிர் கொள்கின்ற போது ஸ்டாலின் “அதிகார வர்க்கத் துரு” என்று அதிகார வர்க்கம் பற்றி எச்சரித்து, அவர் வெறும் நிர்வாகம் மட்டும் சார்ந்த வர்க்கப் போராட்டத்தை நடத்தியமை, என்பது உள்ளடகத்தில் அதிகார வர்க்கத்தின் உருவாக்கத்தை களைந்துவிடவில்லை. இது பொருளாதாரம் உள்ளிட்ட சலுகைகளை கொடுப்பதன் ஊடாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வழிகாட்டியது. 1952 இல் 19 வது கட்சி பேரவையில் சில உதாரணங்கள் மூலம் அதிகாரத்துவம் பற்றி அம்பலம் செய்யப்பட்டது. ஆனால் இதன் தோற்றவாய் மற்றும் அதன் ஒழிப்பு பற்றி யாரிடமும் ஒரு மக்கள்திரள் வழி இருந்ததில்லை. ஒன்றில் புரட்சியை கைவிட்டுச் செல்வது அல்லது நிர்வாக முறையிலான பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தை மேல் இருந்து கையாள்வது என்ற இரு பாதையே, எதிர் எதிராக காணப்பட்டது.\n12.வர்க்கப் போராட்டத்தை நிர்வாகம் சார்ந்து மேல் இருந்து கீழாக மட்டும் முன் தள்ளிய போக்கில், மேல் இருந்தவர்களை திருத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டார். இது சலுகைகளையும், வேறுபட்ட சம்பள விகிதத்தையும் கொண்ட போக்கு அனுமதிக்கப்பட்டது. இது சலுகை பெற்ற பிரிவை உருவாக்கியது. ஸ்டாலின் இங்கும் கடும் சீரழிவுகள் மீது களையெடுப்புகளை நடத்திய போதும், உண்மையில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் மக்கள் திரள் பாதையை கண்டறியாததால், நிர்வாக ரீதியான தண்டனை, சலுகை என்ற இரு போக்கை சார்ந்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாத்தார். இங்கு மக்கள் திரள் பாதை யாராலும் இக்காலத்தில் முன்வைக்கப்படவில்லை. இந்த பாதையை மாவோதான் முதன் முதலாகக் கண்டறிந்தார்.\n13.அடுத்து தொழில் மயமாக்கலுக்கு விரிவான அழுத்தம் கொடுத்து, விவசாயத்தை புறக்கணித்துடன், தொழில் மயமாக்கலுக்கு விவசாயத்தை மூலதனமாக்கியதால், தொழிலாளார் விவசாயிகளுக்கிடையில் ஏற்றத் தாழ்வு மறைவதற்கு பதில் ஆழமாகியது. இது வர்க்க வேறுபாட்டை குறைப்பதற்கு பதில், எதிர் மறையில் செயலாற்றியது. இந்த அனுகுமுறை வர்க்கங்களை ஒழிக்கும் போராட்டத்துக்கு எதிரானதாக இருந்தது.\n14.அடுத்து ஸ்டாலின் அடிக்கட்டுமானம் மற்றும் மேல்க்கட்டுமான உறவின் இயங்கியலை ஒருதலைபட்சமாக பார்த்தார். அடிக்கட்டுமான மாற்றத்தை சாதிப்பதன் மூலம், மேல் கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டு வந்த விட முடியும், இதனுடாக சோசலி���்தை கட்டிவிட முடியும் என்று நம்பினார். இதனால் அடிக்கட்டுமானத்தில் நடத்திய புரட்சியை மேல் கட்டுமானத்தில் கையாளவில்லை. இது உள்ளடக்கத்தில் பொருளாதார வாதமாக உள்ளது. புரட்சி பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகவும், பரஸ்பரமும், இடைவெளியின்றி அனைத்து வடிவத்திலும் இடைவிடாது நடத்தப்பட்டிருக்க வேண்டும்;. மேல் கட்டுமான புரட்சி நடத்தப்படாமையால் அடிக்கட்டுமான புரட்சி, சோசலிசத்தை பலப்படுத்தும் திசையிலான வளர்ச்சியில் முடமாகியது. சோசலிசத்தை பாதுகாத்து நிறுவும் போராட்டத்தில், ஸ்டாலின் சமூக விளைவுகளைப் பற்றி சிந்தித்தை விட, பொருட்களைப் பற்றியே கவனத்தைக் குவித்தார். அதாவது மேல்கட்டுமானத்தை பற்றி அக்கறைப்படாது, அடிக்கட்டுமானதில் மட்டுமே கவனத்தை குவித்தார். இது உண்மையில் மக்கள்திரள் பாதையுடன் தொடர்புடையதாக இருந்தது.\n15.ஸ்டாலின் மக்களைப்பற்றி பேசாது நிபுணர்கள், கட்சி ஊழியர்கள், என்று ஒரு பக்கத்தை மட்டுமே அழுத்தம் கொடுத்து, பாட்டாளி வர்க்க நிர்மானிப்பை முன்னெடுக்கும் அரசியல் மார்க்கத்தை வைக்கின்றார். அதாவது மக்கள் என்ற முக்கியத்துவம் உடைய பகுதியை கவனிப்பதில் தவறு இழைத்தார். கட்சி ஊழியர்களும், நிபுணர்களும் மக்கள் இன்றி இல்லை என்பதை புரிந்த கொண்டு, இரண்டையும் கொண்டு முன்னேறும் மார்க்கத்தை காணத் தவறினார். இந்தத் தவறும் நேரடியாக மக்கள் திரள் பாதையுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.\n16.ஸ்டாலின் நிர்வாகம் சார்ந்த விதிகளையே புரிந்து கொள்வது பற்றி அக்கறை கொண்டார். ஆனால் இதில் உள்ள நிகழ்வுமுறைகளைபற்றி அக்கறைப்படுவதில் தவறு இழைத்தார். ஸ்டாலின் கூட்டு உடைமையில் இருந்து பொதுவுடமைக்கு மாறும் வழியை கண்டறியவில்லை. கம்யூனிசத்தை நோக்கி இடைவிடாத மக்கள் திரள் புரட்சியின்றி, கம்யூனிசத்தை அடைய முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதாவது ஒரு மக்கள் திரள் புரட்சி, எப்படி தொடர்வது என்ற விதியை கண்டறியத் தவறினார். இதை யாரும் அன்று முன்வைக்கவில்லை.\n17.மக்கள் திரள் பாதையை கண்டறியாததால் மையப்படுத்தப்பட்ட வடிவில் அனைத்தையும் நிர்வகிக்கும் முறை பரந்த தளத்தில் காணப்பட்டது. மேல் இருந்து கீழாக, கீழ் இருந்து மேலாக என்ற, பரஸ்பர விதி கண்டறியப்படவில்லை. இதனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்த�� பாதுகாக்க போராடிய வரலாற்றில், அவை முழுமையாக மக்களின் நலனை தொடர்சியாக பிரதிபலிக்கத் தவறியது.\n18.கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை கையாள்வதை 1937 களில் கைவிட்டார். 1937 களின் முன்பு ஸ்டாலின் கையாண்ட சரியான அரசியல் வழிகள், லெனினியத்தின் தொடர்சியாக (கூட்டுப் பண்ணையாக்கலிலும், மூலதனத்தை திரட்டிய வடிவத்திலும்;, வர்க்கங்களை வகைப்படுத்துவதில் தவறுகள் இழைத்த போதும்) விரிவாக்கிய பண்பை, புறநிலையின் வளர்ச்சி பெற்ற எதிரி வர்க்கத்தின் சதிகளின் நிர்ப்பந்தில் கைவிட்ட வரலாற்றின் ஊடாகவே, ஸ்டாலின் அவதூறுகள் எதிரி வர்க்கத்தை மறைத்தபடி, கட்டமைக்கப்படுவதை நாம் இன்று தெளிவுபடவே எல்லா ஸ்டாலின் அவதூறுகள் மீதும் இனம் காண்கின்றோம். இதன் ஊடாக சரியான முந்திய மார்க்கங்கள் கூட, அரசியல் ரீதியாக துடைத்தெறிய எதிரி வர்க்கங்கள் முனைகின்றது. இதைத் தான் குருசேவ் முதல் கொர்ப்பச்சேவ் வரை கையாண்டு, ஏகாதிபத்தியத்திடம் புரட்சியை தரை வார்த்தனர். ஸ்டாலின் சில வெளி நாடுகளின் கட்சி உறவுகளை கையாள்வதிலும் கூட, தவறு இழைத்தார். சில தவறான மோசமான ஆலோசனைகளைக் கூட வழங்கினார். ஏகாதிபத்தியங்கள் சோவியத் மீதான யுத்தமாக இரண்டாம் உலகயுத்தத்தை நகர்த்த நடத்திய ஏகாதிபத்திய சதிகளை, ராஜதந்திரமாக ஏகாதிபத்தியத்துக்கிடையில் ஸ்டாலின் நகர்த்திய நிலையில், அதை மட்டும் சார்ந்து நின்றதன் மூலம், யுத்தத்துக்கு முன்பு இரண்டாம் உலக யுத்த தயாரிப்பில் முழுமையான கவனத்தை செலுத்தி, தற்காப்புக்கு தயார் செய்யத் தவறினர்.\n19.பாட்டாளி வர்க்க தத்துவத்தில் வர்க்க சமுதாயத்தில் அதை எதிர் கொள்ள காலத்தால் அழியாத பல தத்துவார்த்த விடையத்தை தந்ததுடன், எதிரியை கோட்பாட்டு ரீதியாக அம்பலம் செய்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியவர், பிற்பட்ட காலத்தில் சில கடந்த கால ஆவணங்களை தவறாக திருத்த அனுமதித்தார். புரட்சியின் வேறுபட்ட காலத்தில் இணைந்து கொள்ளும் நபர்களின் வேறுபட்ட வாக்க நோக்கத்தையும் மற்றும் அரசியலின் தொடர்ச்சியின்மையை, அவர்களின் வர்க்க அரசியலுடாக அம்பலம் செய்த சரியான பாதையை முழுமையாக சார்ந்திருக்கத் தவறி, பிற்பட்ட காலத்தில் தனிமனித வழிபாட்டு வழிகளுடாக ஆவணங்களைத் திருத்த அனுமதித்தது, அரசியல் ரீதியாக பாட்டாளி வர்க்கமல்லாத கட்சியில் ஒட்டிக் கொண்ட சகபயணிகளை, அரசியல் ரீதியாக அம்பலம்செய்யும் பழைய பாதை முழுமையாக சார்ந்திருப்பதை கைவிட்டது என்பது, சக பயணிகள் இதற்கு ஊடாக தம்மை அரசியரீதியாக பாதுகாக்கும் வழிக்கு இட்டுச் செல்ல மறைமுகமாக அனுமதித்த தவறுகளையும் இழைத்தார்.\nஇதுபோன்று பல கடுமையான தவறுகளை, மக்கள் திரள் பாதையை கண்டறியத் தவறியதால் இழைத்தார். மக்கள் திரள் பாதையை தொடர்சியான வர்க்கப் போராட்டத்தில் கண்டறியத் தவறியதன் விளைவால், ஜனநாயக மத்தியத்துவத்தைக் கூட கட்சியில் இருந்து விலக்கியதுடன், அகமுடிவுகளை சார்ந்திருக்கும் நிலைக்கு சரிந்து சென்றார். இது உண்மையான எதிரிகளை ஒடுக்கிய அதே நேரம், நண்பர்களையும் ஒடுக்கும் அளவுக்கு விரிவாகியது. இதன் போது தனிமனிதர் வழிபாடு புதிய வடிவமாக வளர்ச்சி பெற்றது. இதற்குள் எதிரி ஒளிந்து கொண்டதுடன், அதன் வழியிலேயே ஆட்சியை கைப்பற்றி அதை தனிமனித வழிபாட்டு கண்ணோட்டத்திலேயே தனிமனிதனாக குற்றம் சாட்டி, ஸ்டாலினை எட்டி உதைக்கவும் பின்நிற்கவில்லை. எப்படி தனிமனித வழிபாடு தவறானதோ, அதே அளவுக்கு ஸ்டாலினை தனிமனிதனாக குற்றம் சட்டும் அரசியலும், தனிமனித வழிபாட்டு தூற்றுதல் எல்லைக்கு உட்பட்டதேயாகும்.\n19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n23. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n27. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n28. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n29. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n30. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n31. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\nFiled under: இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம், நூல்கள்/வெளியீடுகள் | Tagged: அவதூறுகள், ஏகாதிபத்தியம், கம்யூனிசம், சோசலிசம், சோவியத் யூனியன், ஜனநாயகம், ட்ராட்ஸ்கியம், ட்ராட்ஸ்கிஸ்ட், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் |\t3 Comments »\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31\nஸ்டாலினிசம் என்றால், அதுதான் லெனினிசம், அதுதான் மார்க்சிசம்\nஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசமா என்றால், இல்லை. அதுதான் லெனினிசம். இங்கு இதுதான் மார்க்சியம். 1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஸ்விக��குகள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ‘ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி’ என்ற கட்டுரையில் “ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும்” என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு “ரஷ்யாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட “உத்திரவாதம்” ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான விளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது” என்றார். இதுதான் 1925 களில் மீளத் தொடங்கிய அரசியல் விவாதத்தின் அடிப்படையும், உள்ளடக்கமுமாகும். அதாவது ஸ்டாலினிசமாகவும் அதன் மீதான எதிர்ப்பாகவும் இருப்பதன் அரசியல் உள்ளடக்கமும் இதுதான். ஆனால் ஸ்டாலின், கட்சியின் நீண்ட காலத் தலைவர் என்ற வகையில், லெனினியத்தை முன்னெடுப்பதில் வேறு யாரையும் விட முன்னணியில் இருந்தார். லெனின் ஏழாவது காங்கிரசில் “ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசின் கரங்களில் உள்ள பொருளாதாரச் சக்தியானது, கம்யூனிசத்தை நோக்கிய மாறுதலை உறுதி செய்ய போதுமானது” என்றார். கூட்டுறவு பற்றிய கட்டுரையில் “நம்மை இப்போது எதிர்கொண்டிருப்பது இக் கலாச்சார புரட்சிதான். இக்கலாச்சாரப் புரட்சியானது, நம் நாட்டை ஒர் முற்றிலும் சோசலிச நாடாக உருவாக்குவதற்கு போதுமானது” என்றார். இது போல் லெனின் பலமுறை இதை விரிவாக்கியுள்ளார். இதை டிராட்ஸ்கி தொடர்ச்சியாக எதிர்த்ததுடன், இதையே ஸ்டாலினிசமாக, லெனினை முடி மறைத்தபடி மார்க்சியத்துக்கு எதிரானதாக காட்டினார், காட்டுகின்றனர்.\nஒரு நாட்டில் புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து சோசலிசத்தை கட்டுவதா இல்லையா என்ற கேள்விக்கு டிராட்ஸ்��ி “தோல்வியடையும் –அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலிய சர்வாதிகாரமாக முடியும்” என்றதன் மூலம், ஸ்டாலினை எதிர்த்தன் மூலம், மீளவும் பழைய மென்ஸ்விக்குகள் நிலையில், லெனினை மறுத்து நின்றார். இதை இன்னும் இழிவாக்கி ஸ்டாலினிசமாக்கினார். ஸ்டாலினுக்கு பதில் டிராட்ஸ்கி ஆட்சிக்கு வந்தால் என்ன நடந்திருக்கும். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியாது. அது தேங்கிவிடும் அல்லது சர்வாதிகார நெப்போலியன் ஆட்சியாகி விடும் என்று கூறிய படி, பழையதுக்கு திரும்பிச் செல்வதையே முன்வைத்திருக்க முடியும். இதைத் தாண்டி அவரால் தனது கோட்பாட்டுக்கு விளக்கம் சொல்ல முடியாது. இதைத்தான் இன்று தூக்கி பிடித்து காவடி எடுப்பதன் மூலம், முன்வைக்கும் ஸ்டாலின் எதிர்ப்பின் வர்க்க நோக்கம் தெட்ட தெளிவானவை. இந்த அரசியல் உள்ளடகத்தில் தான் ஸ்டாலின் முரண்பாடு உருவாகின்றது. கட்சி எதற்காக உருவாக்கி, எதற்காக போராடி புரட்சியை நடத்தியதோ (இந்த போராட்டத்தில் டிராட்ஸ்கி எதிர்த்தே நின்றவர்), அந்த கட்சியின் நோக்கத்தை எதிர்த்த போது, கட்சியில் தொடர்ச்சியாக தோற்றுப் போனர்கள்;. கட்சி இவைகளை விவாதிகவும், கருத்தை வைக்க வழங்கிய ஜனநாயக மத்தியத்துவத்தையும், அரசியல் அதிகாரத்தையும் முறை கேடாக பயன்படுத்தினர். கட்சியின் ஜனநாயகத்தை குழதோண்டி புதைத்தன் மூலம், சதிகளைத் திட்டமிட்டனர்.\nலெனின் தொடரும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி ‘பஞ்சத்தை முறியடிப்பது’ என்ற அறிக்கையில் “ஆ தொழிலாளர் வர்க்கம் பழைய முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து ஒரு இனப்பெருஞ் சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் ஒரு தனி நபர் இறந்து போகும் விவகாரத்தில், இறந்தவர் சாதாரணமாகத் தூக்கிச் சென்று விடப்படுவதைப் போல் புரட்சியின் போது நடப்பதில்லை. பழைய சமுதாயம் சிதைவுறும் போது அதன் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து ஆணியடித்து சவக்குழியில் புதைத்து விட முடியாது. நமது மத்தியிலேயே அது உருக்குலைகிறது. பிணம் அழுகுகின்றது. நமக்கு நச்சிடுகிறது” என்றார். எதிரி வர்க்கத்தைச் சார்ந்து கட்சியின் சிறுபான்மை, எதிர் புரட்சிக்கு முயற்சி எடுத்தது நஞ்சிட்டது.\nஇது புரட்சி நடந்த நாடுகளில் இருக்கக் கூடிய பொது விதியும் கூட. சோவியத்தில் நடந்தவை வர்க்கப் போராட்டத்தின் புற நிலை���ையின் விளைவே ஒழிய, ஸ்டாலின் தனிபட்ட அகநிலையோ, நாட்டின் பொதுவான நிலைமையோ அல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் வேறுபட்ட வர்க்கத்தினை பிரதி செய்தவர்களின், ஜனநாயக விரோத வன்முறை அரசியல் மீதானது தான் மாஸ்கோ விசாரனையாகும்.\nவர்க்கப் போராட்டத்தை சிதைக்க முயல்பவர்களை எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதை லெனின் ‘சோவியத் அரசாங்கத்தின் உடனடிக் கடமைகள்’ என்ற பிரசுரத்தில் “முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான ஒவ்வொரு மாறுதலின் போதும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அல்லது இரண்டு முக்கிய வழிகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம். முதலாவதாக சுரண்டலாளர்களின் எதிர்ப்புகளை இரக்கமற்ற முறையில் நசுக்குவது இன்றி முதலாளித்துவம் வீழ்த்தப்படவும் ஒழித்துக்கட்டப்படவும் முடியாது. சுரண்டலாளர்களிடமிருந்து அவர்களது செல்வத்தை அறிவிலும் அமைப்புத் துறையிலும் அவர்களுக்கு உள்ள சாதகத்தை உடனடியாகப் பறித்துவிட முடியாது. அதன் பயனாய் அவர்கள் வறியவர்களின் வெறுக்கத்தக்க ஆட்சியை (ஒரு நீண்ட காலத்திற்கு) தூக்கியெறிவதற்குத் தவிர்க்க முடியாமல் முயன்று கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒவ்வொரு மாபெரும் புரட்சியும் குறிப்பாக ஒரு சோசலிசப் புரட்சியும் உள் நாட்டு யுத்தம் இல்லாமல் நினைத்துப் பார்க்கமுடியாது…. ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஊசலாட்டங்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடுகின்ற உதாரணங்களையும் உள்ளடக்கியதாகும்…. முந்தைய புரட்சிகளின் துரதிஷ்டம் என்னவென்றால் உருக்குலைக்கும் கூறுகளை ஈவு இரக்கமின்றி நசுக்க மக்களுக்கு பலத்தைத் தொடுக்கவும், அவர்களை ஒரு இறுக்கமான நிலையில் வைத்திருக்கவுமான புரட்சிகர உற்சாகம் நீண்ட காலத்திற்கு நீடிக்காததுதான் பரந்துபட்ட மக்களின் இந்த புரட்சிகர உற்சாகத்தின் நிலையின்மைக்கான சமுதாய வர்க்கக் காரணம் பாட்டாளி வாக்கத்தின் பலவீனம்தான்….” என்று தெளிவுபடவே விளக்குகின்றார். இதைத் தான் ஸ்டாலின் ஒருநாட்டில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கு எதிரான, சதிக் குழுக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க போராடினர். இதில் தோற்றுப் போய்யிருந்தால் 1956 இல் குருசேவ் உருவாகியிருக்க வேண்டிய வரலாறு தோன்றிருக்காது. அது 1930 களிலேயே ஏற்பட்டு இருப்பதுடன், பாசிசம் உலகை ஆண்டிருக்கும்.\nவர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு பின்பு மிக தீவிரமாக மாறுவதுடன், எல்லாவிதமான முறையிலும் எதிரி வர்க்கம் போரட்டத்தை முன்னெக்கின்றது. இது ஸ்டாலின் கற்பனையல்ல. இது மார்க்சியத்தின் அரசியல் உள்ளடக்கம். இதையே ஸ்டாலின் முன்னெடுத்தார். இவை பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் அதிக அனுபவத்தை நடைமுறையில் சந்திக்க விட்டாலும், முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றுவாய்கள் பற்றி பலமுறை குறிப்பிட்டே எழுதியுள்ளனர். அவைகளை நாம் பார்ப்போம்.\nமார்க்ஸ் ‘பிரான்சில் வர்க்கப் போராட்டம்’ என்ற தலைப்பில் “பொதுவாக வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக் கட்டுவதற்கு, அவை தங்கியிருக்கும் எல்லா உற்பத்தி உறவுகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு, இந்த உற்பத்தி உறவுகளுக்குப் பொருத்தமான எல்லா சமூக உறவுகளையும் ஒளித்துக் கட்டுவதற்கு, இந்த சமூக உறவுகளில் இருந்து விளையும் எல்லாக் கருத்துகளையும் புரட்சிமயமாக்குவதற்கு அவசியமான மாறுதலுக்கான முறை என்கிற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, புரட்சியின் நித்தியத்துவத்தைப் பிரகடனப்படுத்துவது சோசலிசம்” என்றார்.\nஇதையே லெனின் “வர்க்கங்களை ஒழிப்பது ஒரு நீண்ட, இடர்பாடுகள் மிக்க மற்றும் உறுதியான வர்க்கப் போராட்டத்தைக் கோருகிறது. மூலதனத்தின் அதிகாரம் தூக்கியெறியப்பட்ட பிறகு முதலாளித்துவ அரசு நொருக்கப்பட்ட பிறகு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்ட பிறகு (பழைய சோசலிசம், மற்றும் பழைய சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் ஆபாசமான பிரதிநிதிகள் கற்பனை செய்வது போல்) வர்க்கப் போராட்டம் மறைந்து விடுவதில்லை. மாறாக வெறுமனே அதன் வடிவங்களில் மாறுதலடைகிறது. மேலும் பல விவகாரங்களில் மிகவும் கடுமையானதாக மாறுகின்றது” என்றார் லெனின்.\nஇதை மேலும் அவர் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அரசியலும் பொருளாதாரமும்’ என்ற பிரசுரத்தில் “பாட்டாளி வர்க்கத்தின் கீழ் சுரண்டும் வர்க்கத்தினர், அதாவது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் மறைந்து விடவில்லை. எல்லோரும் ஒரே சமயத்தில் மறைந்து விடவும் முடியாது, சுரண்டலாளர்கள் வீழ்த்தப் பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒழிக்கப்பட்டுவிடவில்லை… இன்னமும் விசாலமான சமூகத் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப் பட்டிருக்���ிறார்கள் என்பதாலேயே அவர்களது எதிர்ப்பின் சக்தி ஒரு நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகாரிக்கின்றது. மக்கள் தொகையில் இருக்க வேண்டியதில் அவர்களது எண்ணிக்கையை விட ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரும் முக்கியத்துவமுடையதான வகையில் அரசு, இராணுவம் மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் “கலை” அவர்களுக்கு மேலாண்மையை, ஒரு மிகப்பெரிய அளவிலான மேலாண்மையைக் கொடுக்கின்றது. வென்ற சுரண்டப்படுபவர்களின் முன்னணிக்கு அதாவது பாட்டாளி வர்க்கத்தக்கு எதிராக தூக்கியெறியப்பட்ட சுரண்டலாளர்கள் தொடுக்கும் வர்க்கப் போராட்டம் ஒப்பிட முடியாதவாறு கசப்பானது. மேலும் புரட்சியைப் பற்றி பேசுகையில், இந்தக் கருத்தோட்டம் சீர்திருத்த மாயைகளால் இடமாற்றம் செய்யவில்லையானால், இது வேறானதாக இருக்கமுடியாது” என்றார் லெனின். இதைத் தான் ஸ்டாலின் பின்பற்றினர். லெனின் வர்க்க போதனைகளை உறுதிபட முன்னெடுப்பதில் அவர் இரும்பாக அதாவது ஸ்டாலினாக இருந்தார். இந்த வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்த போது, அதில் சில கடுமையான தவறுகளைச் செய்தார். அவை என்ன எப்படி இத்தவறுகள் நேர்ந்தன. இதற்கு பதிலாக எதை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\n19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n23. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n27. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n28. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n29. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n30. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\nFiled under: இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம், நூல்கள்/வெளியீடுகள் | Tagged: அவதூறுகள், ஏகாதிபத்தியம், கம்யூனிசம், சோசலிசம், சோவியத் யூனியன், ஜனநாயகம், ட்ராட்ஸ்கியம், ட்ராட்ஸ்கிஸ்ட், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் |\tLeave a comment »\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nபாசிச பாஜக ஒழிக இல் செங்கொடி\nபாசிச பாஜக ஒழிக இல் A.Anburaj\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள் 2… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nமண்டைச் சுரப்பை உலகு தொழும்\nநான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nவிண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/17-sivasakthi-pandian-differs-with-kam.html", "date_download": "2018-12-12T09:42:16Z", "digest": "sha1:W7SI6B4DKBTR6HQWHDMX454ET2JKRHUU", "length": 12770, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு! | Sivasakthi Pandian differs with Kamal's opinion, கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு\nகமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு\nதமிழ் கலைஞர்களை ஹாலிவுட் கலைஞர்களோடு ஒப்பிட வேண்டாம் என்ற கமல்ஹாஸனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சிவசக்தி பாண்டியன்.\nஆயிரத்தில் ஒருவன் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாஸன், \"இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க. ஒரு படத்தை இன்னொரு படத்தோடு ஒப்பிட்டு பேசவே கூடாது. வைரமுத்து, ஷெல்லி மாதிரி எழுதுறாருன்னு சொல்ல முடியுமா\nஅவரது இந்தக் கருத்துக்கு தீராத விளையாட்டு பிள்ளை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் பதில் சொன்னார் தயாரிப்பாளர் சங்க செயலாளரும், திரைப்பட நலவாரிய உறுப்பினருமான சிவசக்தி பாண்டியன்.\n\"ஐநூறு கோடி, ஆயிரம் கோடின்னு செலவு செய்து ஹாலிவுட்டில் படம் எடுக்கிறார்கள். ஆனால் நமது ஊரைச் சேர்ந்த இயக்குனர் ஒருவர் அதே மாதிரி பிரமாண்டத்தை வெறும் முப்பது கோடியில் கொடுத்திருக்கிறார் என்றால் அதைப் பாராட்ட வேண்டாமா\nஹாலிவுட் படம் மாதிரி எடுத்திருக்காருன்னு சொல்லாம வேற எப்படி சொல்ல முடியும் இதில் என்ன தவறு இருக்கிறது இதில் என்ன தவறு இருக்கிறது\nமுன்னதாக தீராத விளையாட்டுப் பிள்ளை ஆடியோவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டார்கள். படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் காட்டப்பட்டன.\n3 நாயகிகள் வேண்டாம் - விஷால்\nஇந்தப் படத்தில் நீத்து சந்திரா, சாரா ஜேன், தனுஸ்ரீ தத்தா ஆகிய 3 கதாநாயகிகள் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இதுபற்றி விஷால் கூறுகையில், \"பென்ஹர் என்ற பிரமாண்டமான ஆங்கில படத்தை கூட, ரீமேக்' செய்து விடலாம். ஆனால், 3 கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடிப்பது அத்தனை சிரமமானது. எனக்கு அவர்களுடன் எந்த மனஸ்தாபமும் இல்லை.\n3 கதாநாயகிகளுடன் நடிப்பது என்றால், 10 'ஆக்ஷன்' படங்களில் நடிப்பதற்கு சமமாக உழைக்க வேண்டும். எனவே இனிமேல் 3 கதாநாயகிகளுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்\" என்றார்.\nவிழாவில் பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஜி.கே.ரெட்டி, உதயநிதி ஸ்டாலின், ஸ்ரேயா ரெட்டி, கே.வி.ஆனந்த், டி.சிவா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், அகத்தியன், திரு, நடிகர்கள் ஜீவா, ஷக்தி, நடிகை நீது சந்திரா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் பேசினார்கள்.\nபிஆர்ஓ நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.\nபணம் தான் எல்லாமே: சேரன் உருக்கம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kamal hassan sivasakthi pandian theeratha vilayattu pillai சிவசக்தி பாண்டியன் தீராத விளையாட்டுப் பிள்ளை ஆடியோ வெளியீடு கமல்\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\nநான் #Petta பற்றி 'அப்படி' சொல்லவில்லை: பாடகர் ஸ்ரீனிவாஸ் விளக்கம்\nசுற்றி வளைத்த ரசிகர்கள்: விஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் இப்படி செய்ய மாட்டாங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/12-2-kings-15/", "date_download": "2018-12-12T11:05:27Z", "digest": "sha1:R7IIXI3BY54KMKUT44Q7MNQCF5TICHD4", "length": 17270, "nlines": 65, "source_domain": "www.tamilbible.org", "title": "2 இராஜாக்கள் – அதிகாரம் 15 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n2 இராஜாக்கள் – அதிகாரம் 15\n1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான்.\n2 அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.\n3 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.\n4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள் மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.\n5 கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.\n6 அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n7 அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n8 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,\n9 தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனா���ிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.\n10 யாபேசின் குமாரனாகிய சல்லுூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n11 சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n12 உன் குமாரர் நாலாம் தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று.\n13 யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லுூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.\n14 காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லுூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n15 சல்லுூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n16 அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.\n17 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.\n18 இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.\n19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.\n20 இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.\n21 மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n22 மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n23 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,\n24 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.\n25 ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆசியேயையும்; ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n26 பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n27 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,\n28 கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை.\n29 இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.\n30 ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமை இருபதாம் வருஷத்தில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n31 பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n32 இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின�� குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.\n33 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.\n34 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.\n35 மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.\n36 யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n37 அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.\n38 யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n2 இராஜாக்கள் – அதிகாரம் 14\n2 இராஜாக்கள் – அதிகாரம் 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40454", "date_download": "2018-12-12T10:47:35Z", "digest": "sha1:M2AJMH2SUV7B73GV4AHYTRTK457P75SV", "length": 8832, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நிலவிற்கு சுற்றுலா செல்லத் தயாராகுங்கள்!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள்\nகோழிக் கள்வர்கள் இருவர் கைது ; திருடப்பட்ட கோழிகளும் மீட்பு\nதொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யாருடன் ஒப்பந்தம் கைசாத்திடுவார்கள் - வடிவேல் சுரேஷ் கேள்வி\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில�� முன்வைப்பு\nநிலவிற்கு சுற்றுலா செல்லத் தயாராகுங்கள்\nநிலவிற்கு சுற்றுலா செல்லத் தயாராகுங்கள்\nநிலவிற்கு சுற்றுலா செல்லும் புதிய திட்டத்தை அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.\nஇவ் விடயம் தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,\n\"விண்வெளியில் பயணிக்கும் சராசரி மனிதர்களின் கனவை நனவாக்கும் வகையில் அவர்களை நிலவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.\nஇத் திட்டத்திற்காக எங்களது அதி சக்தி வாங்ய்ந்த பிக் ஃபால்கன் ஏவுகணை பயன்படுத்தப்படும்\" என டுவிட்டியுள்ளது.\nநிலவிற்கு சுற்றுலா விண்வெளி ஸ்பேஸ் எக்ஸ்\n ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்கள் \nகாத்தான்குடியில் இளைஞர் ஒருவர் ஒரு மணித்தியாலயத்தில் ஒரே நேரத்தில் 1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரமொன்றை கண்டு பிடித்து தயாரித்துள்ளார்.\n2018-12-06 12:12:19 இடியப்பங்கள் காத்தான்குடி சாதனை\nஜிசாட்-11 செயற்கைக்கோள் இன்று காலை விண்ணுக்கு சென்றடைந்தது\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்துள்ள ஏரைன் - 5' என்ற ரொக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் விண்ணுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\n2018-12-05 10:54:20 செயற்கைக்கோள் பிரான்ஸ் இந்தியா\nநாசா அனுப்பிய செய்மதி விண்கல்லை சென்றடைந்துள்ளது\nநாசா அனுப்பிய ஆய்வு செய்மதியான ஓசிரிஸ்-ரெக்ஸ இரண்டு கோடி கிலோமீற்றர் வரை பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்துள்ளது.\n2018-12-04 10:51:24 விண்கல் நாசா நிறுவனம் அமெரிக்கா\nபி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று விண்ணுக்கு பாய்ந்தது\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ரொக்கெட் இன்று காலை 9.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\n2018-11-29 11:42:12 ஆந்திர மாநிலம் ரொக்கெட் அமெரிக்கா\nமிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்\nபெட்ரோல் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-11-28 12:04:01 மிருகங்களின் கொழுப்பிலிருந்து விமான எரிபொருள்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் ��ீர்வு\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/18/cho.html", "date_download": "2018-12-12T11:05:08Z", "digest": "sha1:DXFF7Y4I5262XFBDCG4OAD2RYS42VEO6", "length": 12657, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... | poet valis felicitation function in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\n\"வெற்றியைத் தேடி ஜெயத்திடம் சென்ற மூப்பனார்...\nதர்மபுத்திரர் மூப்பனாரும் சூதாட்டத்துக்குச் சம்மதித்தார். வெற்றியைத் தேடி ஜெயத்தை நாடியுள்ளார். என்றுபத்திரிக்கையாளரும், எம்.பி.யுமான சோ கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கவிஞர் வாலிக்குப் பாராட்டு விழா நடந்தது. விழாவில் த.மா.கா.தலைவர் மூப்பனார், ஆலிலை கிருஷ்ணன் உருவம் பொறித்த நினைவுப் பரிசை கவிஞர் வாலிக்கு வழங்கினார்.விழாவில் கலந்து கொண்டு சோ பேசியதாவது:\nமூப்பனார் ஒரு தர்மபுத்திரர். இந்த தர்மபுத்திரரும் சூதாட்டத்துக்கு சம்மதித்து விட்டார். கூட்டணிக்கு சம்மதித்தார்என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது வெற்றியைத் தேடி ஜெயத்தை நாடியுள்ளார். அதுவும் நல்லதாகவேஅமைந்தது. இவரைப் புரிந்து கொள்ள முடியாது.\nபொதுவாய் அரசியல்வாதிகள் தங்களுக்குத் தாங்களே விழாக்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மூப்பனார்வாலிக்கு பாராட்டு விழா நடத்துகிறார்.\nபகவத் கீதையை எளிதாக புரிந்து கொள்ள பாண்டவர் பூமியை படித்தாலே போதும். தமிழ் மொழியின் கம்பீரம்வாலியின் இந்தப் படைப்பில் தெரிகிறது என்றார் சோ.\nமேலும் சென்னை செய்திகள்View All\nதிமுகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை இணைகிறார்\nஅறிவாலயத்தில் முளைத்த பிரமாண்ட கொடி கம்பம்.. கொடி ஏற்றினார் ஸ்டாலின் \nடிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..\n3 மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற அபார வெற்றியால், திமுக கூட்டணிக்குள் குழப்பமா\nஆணவத்துடன் பேசிய பிரதமர் மோடிக்கு மரண அடி... ஸ்டாலின் கடும் தாக்கு\nஇன்று மாலைக்குள் கரை திரும்புங்கள்.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nவெற்றியில் அடக்கமும்.. தோல்வியில் எழுச்சியும் தேவை.. எச். ராஜா\nஇப்போ வேண்டாம்.. நேரம் சரியில்லை.. பாஜக தோல்வியால் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டாரா ரஜினி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/12223054/1183481/gold-chain-flush-to-the-woman-near-VADUVUR.vpf", "date_download": "2018-12-12T10:55:03Z", "digest": "sha1:44MOYAX7AH5Y4TOJSJD4XFRJVBDCIJWX", "length": 13772, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "வடுவூர் அருகே பெண்ணிடம் 6½ பவுன் செயின் பறிப்பு || gold chain flush to the woman near VADUVUR", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவடுவூர் அருகே பெண்ணிடம் 6½ பவுன் செயின் பறிப்பு\nவடுவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவடுவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள புன்னவராயன் குடி காட்டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவரது மனைவி கவிதா (வயது 45). தாமரைசெல்வனும், கவிதாவும் மோட்டார் சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றனர்.\nஅவர்கள் திருமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென கவிதா அணிந்திருந்த 6½ பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தி��் நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதா காயமடைந்தார். இதுபற்றி கவிதா வடுவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த 2 பேரையும் தேடி வருகிறார்.\nஇந்த சம்பவம் வடுவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்- மத்திய அரசு\nசேதராப்பட்டில் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்- 200 பேர் கைது\nமாதவரம் மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் நோய் அறிதல் ஆய்வக கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nவிருதுநகர் மாவட்டத்தில் 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்\nபாபநாசம் அருகே குடும்பத்தகராறில் பெண் அடித்துக் கொலை- 4 பேர் கைது\nகடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலப்படத்தை தடுக்கவே முடியாது- ஐகோர்ட் கருத்து\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-12T10:48:46Z", "digest": "sha1:JRYVR2XMMRK5M4Q26AROJUBWWLTLJVSF", "length": 9893, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "உமேஷ் யாதவ்வுக்கு விராட் கோஹ்லி பாராட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு\nசேரனின் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’- புதிய அறிவிப்பு\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nரஷ்யாவின் ஏவுகணை முயற்சி தோல்வி\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nஉமேஷ் யாதவ்வுக்கு விராட் கோஹ்லி பாராட்டு\nஉமேஷ் யாதவ்வுக்கு விராட் கோஹ்லி பாராட்டு\nஆடுகளத்திற்குள் இறங்கி விட்டாலே உமேஷ் யாதவ் 100 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பங்களிப்பை அணிக்கு வழங்குவார். அவரது செயலால் நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்தத்தியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கோஹ்லி,\n”இந்த போட்டி மூன்று நாட்களில் முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களை நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளினார்கள். அதில் இருந்து நாங்கள் மீண்டு விட்டோம்.\nஅவர்கள் விளையாடிய ஆட்டத்தை வைத்து பார்க்கும்போது இந்த போட்டி ஐந்து நாட்கள் வரை செல்லும் என்ற நினைத்தோம். இன்று நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள்தான்.\nநான் உமேஷ் யாதவை மட்டும் தனியாக வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த போட்டியில் என்ன சாதித்தாரோ அதற்கு உமேஷ் யாதவ் முற்றிலும் தகுதியுடையவர்.\nஆடுகளத்திற்குள் இறங்கி விட்டாலே உமேஷ் யாதவ் 100 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பங்களிப்பை அணிக்கு வழங்குவார். அவரது செயலால் நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளோம். மிகவும் கடினமாக உழைத்தார். அவ���் வாய்ப்பிற்காக காத்திருந்து அதை சிறப்பாக கைப்பற்றிக் கொண்டார்’ என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிலைமதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியானது\nஇந்தியாவின் விலைமதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களின் பட்டியலை ‘போர்ப்ஸ் சஞ்சிகை’ வெளியிட்டுள்ளது. இந்\nபிறர் கருத்துக்காக எப்போதும் மாற மாட்டேன் – கில்கிறிஸ்டின் கேள்விக்கு கோஹ்லியின் பதில்\nபிறர் கருத்துக்காக எப்போதும் மாற மாட்டேன் என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கூறியு\nஅதிக வருமானம் பெறும் பிரபலங்களில் யார் முதலிடம் தெரியுமா\nஇந்தியாவில் அதிக வருமானம் பெறும் பிரபலங்களின் பெயர் பட்டியலை வருடா வருடம் இந்தியாவின் போர்\nஉலகக்கோப்பை வரை டோனி நீடிக்க வேண்டும்: கவாஸ்கர்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரை டோனி இந்திய அணியில் நீடிக்க வேண்டுமென முன்னாள் இந்திய கிரிக்கெட் அண\nடோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி\nஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று (சனிக்\nமண்முனைப்பற்று தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு\nசேரனின் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’- புதிய அறிவிப்பு\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nபதவியிலிருந்து என்னை விலக்கினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும் : தெரேசா மே\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nமஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்: அநுர\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nநாடாளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2009/04/2.html", "date_download": "2018-12-12T11:01:28Z", "digest": "sha1:PSQDTJDNCRISABISMATZ4L254GJI752B", "length": 42355, "nlines": 194, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகுதி 2)", "raw_content": "\nகோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகுதி 2)\nபிறகு அவளுக்கும் எனக்கும் பிரச்சினைகள். ஒருமுறை ராமநாதபுரம் சென்று அவள் வீட்டிலேயே 17 மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதீத எரிச்சலினாலும், மாத்திரை சாப்பிடுவது தொடர்பான கேள்விகள் பெரிதும் இரிட்டேட் செய்ததாலும் அப்படிச் செய்தேன். நான் மாத்திரைகள் விழுங்கியிருப்பது தெரியாமல், சினிமாவுக்குப் போகலாம் என்றாள் அவள். மாலை நேரம். சரி என்று கிளம்பிவிட்டேன். அவள் தோழி ஒருத்தி எங்களுடன் வந்தாள்.\nமாத்திரை சாப்பிட்டதனால் என்னால் நேராக நடக்கமுடியவில்லை. பக்கவாட்டில் சாய்ந்து தட்டுத்தடுமாறி நடந்தேன். ஏதோ சிக்கல் என்று அவளுக்குப் புரிந்து விட்டது போலிருக்கிறது. உடனே ராமநாதபுரம் ஹெட்குவார்ட்டர்ஸ் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்து சிகிச்சையளித்தாள். குணமாக மூன்று நாட்களானது. நீங்கள் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தினால்தான் நாம் சேர்ந்து இருக்க முடியும் என்றாள் நான்ஸி. சரி என்று ஒத்துக் கொண்டேன்.\nஉண்மையில் மாத்திரை சாப்பிடுவதை நான் விடவில்லை. விடக்கூடாது. அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்டு வந்தேன். மூன்று நாட்களுக்கு ஒன்று எனும்படி எங்களிடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. அவள் சென்னை வந்து என்னுடன் தங்குவதற்காக அவளது டிரான்ஸ்ஃபருக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அவள் சென்னை வருவதில் அக்கறையில்லாமலிருந்தாள். அது எனக்கு உடனே புரிந்தது. ராமநாதபுரத்தில் அவள் பணியிடத்தில் அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். குறிப்பாக ஒரு டாக்டருடன் அவளுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. சந்தேகத்திற்குரிய தொடர்பு அது.\nஇந்த விவகாரத்திற்கு என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். வெறுமையும் குழப்பமும் வெறுப்புமான அலைக்கழிப்பு. அல்லாட்டம். இனி வாழமுடியாது என்று தோன்றிவிட்டது. திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. ‘நீ சென்னைக்கு வா. நம் முதலாமாண்டு திருமணநாளைக் கொண்டாடுவோம்' என்று அவளை அழைத்தேன். அவள் வந்தாள். நான் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கினோம். அந்த வீட்டு எண் 13. நான்கு நாட்கள் கழிந்தபிறகு நான் சொன்னேன் ‘நீ யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பழகிக் கொள். அதைப் பற்றி எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அவர்களைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லாதே' என்றேன்.\nஎன் வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை அவள். அடிக்கடி அவள் அந்த டாக்டரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததும் மற்ற ஆண் பணியாளர்களைப் பற்றி மிகவும் நெருக்கமாகப் பேசியதும் என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. இதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நிலைமை பொறுக்க முடியாமல் போனது.\nதிருமண முதல் ஆண்டு நிறைந்த நான்கு நாட்களுக்குப் பிறகு துக்கம் தாளாமல், அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்ஸி பிடித்து வெளியே சென்று நாற்பது மனநல மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்தேன். வீட்டினுள் தண்ணீர் குடித்தால் அந்த ஓசையில் அவள் விழித்து சந்தேகிக்கலாம் என்ற யோசனையில் மாத்திரைகளைக் கக்கூஸ் குழாயில் வரும் தண்ணீரைக் கொண்டு விழுங்கினேன்.\n‘என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. வாழ விருப்பமில்லாததால் நான் சாகிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே. இனி உனக்கு முழு சுதந்திரமுண்டு. நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். உன்னை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்' என்று கடிதம் எழுதி அவள் தலையணைக்குக் கீழ் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். அவள் என்னை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். நான் எழுந்திருக்கவில்லை. நான்ஸி என்னைக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தாள். அங்கே என்னைப் பரிசோதித்த டாக்டர் எனக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் உடனடி மரணம் தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துவிட்டார். தலையிலிருந்து கால் வரை துணியால் மூடிவிட்டார்கள். முற்றும் பிரக்ஞை கெட்டுப் படுத்திருக்கிறேன் நான். அங்குள்ள வேறு டாக்டர் எனக்கு ஏற்கனவே நண்பராயிருந்தவர். லேசாக அவருக்குச் சந்தேகம் தட்டியிருக்கிறது. மூடிய துணியை விலக்கி என்னைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். சன்னமாக உயிர் இருப்பது தெரிந்தது அவருக்கு. அந்த நண்பர் LASIX இன்ஜக்‌ஷன் கொடுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தேறினேன்.\nமருத்துவமனையில் கிடந்தபோது என்னைப் பார்க்க வந்தாள் என் மாமியார். ‘உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும். வெளியே விட்டு வைக்கக் கூடாது. எங்களை மிகவும் அவமானப் படுத்திவிட்டாய். பெருங் கேவலத்தைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டாய். உன் முகத்தில் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது' என்று வசவுக் கூச்சல் போட்டு கலங்கடித்தாள் அவள்.\nஎன் மனைவி பார்ப்பதற்கு வருவாள். நன்���ாக அலங்கரித்துக் கொண்டு சிறப்பாக வருவாள். என்னை உதாசீனம் செய்து மற்ற நோயாளிகளுடன் அரட்டையடிப்பாள். அவளும் அவளது பழைய சினேகிதனும் நான் படுக்கையில் கிடந்து போராடிக் கொண்டிருக்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் என் நண்பர்கள் அவ்வப்போது என்னிடம் தெரிவிப்பார்கள். அவளிடம் ‘இனிமேல் என்னைப் பார்க்க வரவேண்டாம்' என்று முடிவாகச் சொல்லி விட்டேன். அத்துடன் அந்தச் சாப்டர் முடிந்தது. இந்த தற்கொலை முயற்சிக்குப் பிறகு LARGACTYL மாத்திரைகளை உட்கொள்ளுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன்.\nஎன் மனைவி என்னை விட்டுப் போன நான்கே மாதங்களில் சென்னைக்கு மாற்றலாகி வந்தாள். ஓர் ஆடவரைத் திருமணம் செய்து கொண்டாள். இவை இரண்டும் அவள்மீதான என் சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்தின. ஆனால் மனநல மருத்துவர்கள் இது கற்பனைச் சந்தேகம் என்று schizophrenia paranoid என்ற மனப்பிணிக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅரசு மருத்துவமனையில் வேலை செய்கிறபோது மாலை நேர வகுப்பில் சேர்ந்து போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் கிரிமினாலஜியும் ஃபேரன்ஸிக் சயின்ஸும் ஒரு வருட கோர்ஸில் படித்திருந்தேன். 1974ல் எங்கள் ப்ராஜக்ட் முடிந்துவிட்டது. அது அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ப்ராஜக்ட். நிதியுதவி நின்றவுடன் எல்லோருக்கும் வேலை போய்விட்டது. பி.எல்.480 நிதி என்று பெயர். அமெரிக்காவிலிருந்து வரும். எங்கள் சீஃப் தவிர எல்லோரும் எங்கெங்கோ சிதறிப் போனோம்.\nஎனக்குக் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. பல விதங்களிலும் கடன் வாங்கி நான்ஸிக்கு மிக அதிகம் செலவு செய்தது பெருந் தொல்லையாகி விட்டது கடைசியில். திருமண முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பெண் வந்து தங்கிய நான்கு நாட்களும் செலவு மிக அதிகம். என் நண்பர் சொன்னார். ‘இங்கே இருக்காதே. வேறு எங்காவது சென்றுவிடு. முக்கியமாகச் சென்னையில் இனிமேலும் நீ இருக்காதே.'\nவேலை போன அடுத்த நாளே வடக்கே புறப்பட்டேன். சில புத்தகங்களும் சில சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டேன். இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தேன். மகாராஷ்டிராவில் உள்ள சேவாக்கிராம் காந்தி மெடிக்கல் காலேஜ்-ல் கிளாக்காகப் பணிபுரிந்தவர் என் உயர்நிலைப் பள்ளி நண்பர். அவரிடம் எழுதிக் கே��்டதற்கு ‘சரி நீ வா' என்று பதிலளித்திருந்தார். வார்தாவில் இறங்கி சேவாக்கிராம் சென்று அங்கு ஒரு மாதம் இருந்தேன்.\nஅந்த நண்பர் போதிய பணவசதி இல்லாதவர். திரும்பத் திரும்ப என்னைச் சென்னைக்கே சென்றுவிடும்படி கூறிக்கொண்டிருந்தார். பி.ஜி.பிரகாசன் அவர் பெயர். நான் சென்னை செல்லாமல் மகாராஷ்டிரா மாநிலம் புசாவலுக்குச் சென்று அங்கிருந்து பாம்பே சென்றேன். எல்லாமே டிக்கெட் இல்லாத பயணம்தான்.\nபாம்பே ரயிலில் செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் அகப்பட்டுக் கொள்ளும்படி ஆகிவிட்டது. என்னைப் பற்றி விசாரித்து ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொண்டு போனார். பாம்பேயில் இறங்கி டிக்கெட் கேட் கடக்கும்போது இன்னொரு பரிசோதகர் பிடித்துக் கொண்டார். ‘நான் இங்கே பிழைப்பதற்காக வந்திருக்கிறேன். எனவே என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் பேரில் மனமிரங்கி விட்டுவிட்டார். ஏதாவது சாப்பிட்டாக வேண்டியிருந்தது. ஒரு ஹோட்டலுக்குச் சென்று வேலை வேண்டினேன். அந்த ஹோட்டலில் வேலை எதுவும் காலியாக இருக்கவில்லை.\nஇரவில் எங்கே தங்குவது என்று பிரச்சினையாகிவிட்டது. தாராவிக்குப் போய் அங்கு ஒருவரிடம் என் சிரமங்களையெல்லாம் எடுத்துச் சொன்னேன். அவர் வீட்டுப் பரணில் படுத்துக் கொள்ளும்படி அனுமதித்தார். தங்க மட்டுமே இடம். இதற்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. கையில் சுத்தமாகப் பணம் கிடையாது. எடுத்து வந்திருந்த சில புத்தகங்களை எடைக்குப் போட்டு ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்டேன். மொத்தமாக மூன்று நாட்கள்தான் பாம்பேயில் இருந்திருப்பேன். சோர் பஜாரில் என் துணிகளை விற்றதன்மூலம் கொஞ்சம் சில்லறை தேறியது சாப்பிடுவதற்கு.\nஅடுத்த நாள் வேறு ஒரு ஹோட்டலில் வேலை கேட்டேன். விண்ணப்பம் எழுதிக் தரும்படி சொன்னார், அங்கு பொறுப்பிலிருந்தவர். நான் எழுத முயற்சித்தேன். கை நடுங்கியது. எழுத்து சரியாக வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வேலை தர இயலாது என்றும் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் கூறினார். ‘வேலை தந்தால்தான் சாப்பிடுவேன்' என்றேன் நான். ‘இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். சும்மா சாப்பிடுங்கள்' என்று அவர் கேட்டுக் கொண்டபிறகு மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டேன்.\nஅப்படியே நடந்து கொண்டிருந்தபோது சென்னை திருவல்லிக்கேணி ஜிம்கானா கிளப்பில் டேபிள் டென்னிஸ் விளையாடும் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். இரண்டு இட்டிலி வாங்கிக் கொடுத்து கையில் கொஞ்சம் காசு கொடுத்து சென்னைக்குப் போய்விடும்படி சொன்னார் அவர்.\nபாம்பேயிலிருந்து டிக்கெட் இல்லாமல் ஹைதராபாத் போனேன். அப்போது என்னிடம் ஒரு சட்டையும் பேண்டும் மட்டுமே இருந்தது. ஹைதராபாத்தில் எனக்கு நண்பரான ஒரு சைக்காலஜிஸ்ட் இருந்தார். அவரிடம் ஊர் திரும்புவதற்கு உதவும்படி கேட்டேன். 'நீ இங்கிருந்து கடிதம்போட்டு உன் அப்பா அம்மாவிடமிருந்து பணம் வாங்கிப் புறப்பட்டு போ. நான் பணம் தரமாட்டேன்' எனக் கறாராகக் கூறினார் அவர். இது சிக்கலான ஏற்பாடாகத் தெரிந்தது. ரயில் ஏறிவிட்டேன். இப்போதும் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கித் தப்பினேன். ஓங்கோல் வந்து அங்கிருந்து சென்னைக்கு ரயில் பிடிக்க வேண்டும். கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஏறியபோது எதிர்பட்டார் டிக்கட் பரிசோதகர். நான் என்ன செய்வதென்று நிதானிப்பதற்குள் ரயில் வேகமெடுத்துவிட்டது. வேறு வழியின்றி குதித்துவிட்டேன். முழங்காலில் பலமாக அடிபட்டு விட்டது. வலியினால் நகர முடியாமல் விழுந்த இடத்திலேயே வெகுநேரம் கிடந்தேன். பிறகு மெதுவாக நடந்து சென்று ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தேன். யாரோ ஒருவர் பேச்சுக் கொடுத்தார். தெலுங்குக்காரர். தமிழை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டீ வாங்கிக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு லாரி டிரைவரிடம் என்னை சென்னைக்குக் கொண்டுபோய் சேர்த்து விடும்படி சொன்னார். லாரி இரவில்தான் கிளம்பும். என்னிடம் பணமில்லாததால் என் சட்டையையும் கைலியையும் வாங்கிக் கொண்டார் டிரைவர். அடுத்த நாள் காலை லாரி போரூர் வந்து சேர்ந்தது. ‘இதுதான் சென்னை. நீ இங்கேயே இறங்கு' என்றார் டிரைவர். நான் அவர் சொன்னபடி செய்தேன். கையில் கொஞ்சம் சில்லறையும் கொடுத்து இறக்கிவிட்டார் அவர். நான் கொசப்பேட்டையிலிருந்த என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் யாருமே என்னை எதிர்கொள்ளவில்லை.\nதனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் தொற்றிக் கொண்டது. இரவுகளில் தூக்கமில்லை. ஓயாத மன உளைச்சல். எதை எதையெல்லாமோ நினைத்து அடிக்கடி அழுது கொண்டிருந்தேன். ஒரு நிலைக்குப் பிறகு சிகிச்சை எடுத்தே தீரவேண்டுமென்று தோன்றிவிட்டது. நண்ப���் பாலகிருஷ்ணன் மூலமாக (கிளினிகல் சைகாலஜிஸ்ட்) அரசு மனநலக் காப்பகத்தில் சேர்ந்தேன்.\n1974ல் 45 நாட்கள் அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அங்கே சூப்பிரிண்டெண்டெண்ட் ஆக இருந்தவர் டாக்டர் சாரதா மேனன். எந்த இடையூறும் இல்லாதபடி சீராகவும் சரியாகவுமிருந்தது மருத்துவமனைச் சூழல். சிகிச்சையும் சிறப்பான வகையில் இருந்தது.\nபோக்கிடமென்று எதுவும் இல்லாமலாகிவிட்டது. பாட்டிக்குக் கடிதம் எழுதினேன். பாட்டி கடிதமும் பணமும் அனுப்பியிருந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி மதுரைக்கு என் பாட்டியிடம் புறப்பட்டுப் போனேன். வேலை தேடியபடி 9 மாதங்கள் அங்கேயே இருந்தேன்.\nஅந்தச் சமயத்தில் மதுரை அதீனத்தின்மூலம் மறுபடி இந்து மதத்திற்கு மாறி என் இயற்பெயரைப் பெற்றேன்.\nமேற்கொண்டு மருத்துவச் செலவு செய்ய பாட்டி விரும்பவில்லை. ‘நீ சென்னைக்கு போ'வென்று பாட்டி சொன்னதால் திரும்பவும் சென்னை வந்தேன்.\nஒரு நண்பரின் வீட்டுத் திண்ணையில் இரவில் படுக்கை. தெருக்குழாயில் காலைக் குளியல். சமயங்களில் கட்டணக் கழிப்பறையில். வேலை தேடுவதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன்.\nநண்பர் ஒருவர் மூலமாக ராமாராவ் பாலிகிளினிக்கில் 1975ல் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ 200. அங்கு வேலை பார்த்த காலம் இரண்டரை வருடங்கள். பாலிகிளினிக்கில் ஒரு தோழி கிடைத்ததுதான் சந்தோஷம். அவளோடு தந்தை மகள் மாதிரியான உறவு. அவளுக்கும் தலைமை மருத்துவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவள் காஞ்சிபுரத்திற்குப் போனாள். நான் பாலிகிளினிக்கிலேயே தொடர்ந்தேன். நான் தொடர்ந்து மனநல மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். பெரிய ஜாப் எதுவும் என்னால் செய்ய இயலாதபடி மனநிலை பாதிப்படைந்திருந்தது. சில காலத்திற்குப் பிறகு பெரிய வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்தித்து நிலைமையைச் சொன்னேன். எனக்கு வேலை தரும்படி வேண்டினேன்.\nராமகிருஷ்ணன் IMRB (இண்டியன் மார்க்கெட் ரிஸர்ச் பீரோ) வில் வேலை வாங்கித் தந்தார். அவர் என் நண்பரின் கல்லூரித் தோழர். இங்கே ஐந்து வருடங்கள் வேலை பார்த்தேன். வீடு வீடாகப் போய் சிகரெட் - பேட்டரி - கார்பெட் இவை பற்றி விவரங்கள் சேகரிக்க வேண்டும்.\nமே 1980ல் திரும்பவும் பெரிய மனபாதிப்பு ஏற்பட்டது. மறுபடியும் மாய ஒலிகள் காதில் கொடூரமாக ஒலி��்க ஆரம்பித்தன. ‘நீ எதற்கும் தகுதியில்லாதவன்... நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டாய்... இனிமேலும் நீ உயிருடன் இருக்க முடியாது...' இப்படி. அலுவலகம் மூலமாகவே அரசு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன்.\nசேர்ந்து ஐந்தாம் நாளிலேயே சரியாகிவிட்டது. ஆனால் அவர்கள் டிஸ்சார்ஜ் கொடுக்காமல் பத்து நாட்கள் வைத்திருந்தார்கள். வேலைக்குப் போனேன். என்னை உடனே வேலையில் சேர்க்காமல் ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லி ஒரு மாதச் சம்பளமும் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ஐம்ஆர்பி யில் முழுநேரமாகவும், க்ரியாவில் பகுதிநேரமாகவும் வேலை செய்தேன்.\nஇந்தக் காலத்தில் ந. முத்துசாமி எழுதிய ‘நாற்காலிக்காரர்கள்' புத்தகத்தையும், ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை' (ஹிந்தியிலிருந்து சரோஜா மொழிபெயர்ப்பு செய்தது) எனும் புத்தகத்தையும் கிரியா ராமகிருஷ்ணன் கொடுத்தார். இதற்கு முன்னால் மு. வரதராசன், ஹேமா ஆனந்ததீர்த்தன், சா. கந்தசாமி இவர்களை மட்டும் படித்திருந்தேன்.\nமீண்டும் எனக்குப் பெண் துணை அவசியப்பட்டது. அம்மாவிடம் சொன்னேன். அம்மா புரோக்கர் மூலம் இப்போதிருக்கிற என் மனைவியைப் பெண் பார்த்தார். திருவொற்றியூர் திருமண மண்டபத்தில் 20-10-80ல் திருமணம் நடந்தது. ஐ எம் ஆர் பி நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். திருமணத்திற்கு முன் லாட்ஜில் தங்கியிருந்தேன். பிறகு மைலாப்பூரில் தனிக்குடித்தனம்.\n.. பகுதி 3 எப்போ\nஇவர் வாழ்ந்த காலத்துல யாருமே இவர நெனச்சுக்கூட பாக்கல.\nஇவ்ரோட புத்தகங்கள் எதுவுமே கிடைக்கமாட்டிங்குது.உள்ளே இருந்து சில குறள்கள் மட்டும் தான் படிச்சிருக்கேன்.வேற எதுவும் இதுவரைக்கும் படிக்க கிடைக்கலை.\nஇவர் மணவாழ்வில் நிகழ்ந்தவைகளை இப்போது தான் அறிகிறேன், இவர் எழுத்துக்களின் மூலமான பரிச்சயமும், இவரது தற்கொலையும், இவர் வாழ்வு பற்றிய இந்த பதிவுகளும் என எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மனதை மென்மேலும் அலைக்கழியச் செய்கிறது. இந்த வாழ்வு தான் எவ்வளவு கொடூரமானது, எனக்கு மனசு தாங்கவில்லை, இந்த பாழாய்ப் போன மனசு தான் எல்லாத்துக்கும் காரணம், ஏன் மேலோட்டமாய் வாழ்ந்து விடுவதென்பது இயலாமல் போய் விடுகிறது, அடிப்படையில் எங்கு தான் பிரச்சனை.\nகோபி ரயிலில் இருந்து, வேறு வழி தோன்றாமல், கீழே விழுவதைப் படித்த ப���து ரொம்ப நாட்களுக்குப் பின் கண்களில் நீர். என் போன்ற மென் நெஞ்சுக்காரர்கள் இந்தப் பதிவுகளைத் தவிர்ப்பது நலம் என்று டிஸ்கி போட்டிருக்கலாம் :(\nஅப்புறம் விரிவாக எழுதுகிறேன் சுந்தர்.\nகோபியை படிக்க படிக்க மேலும் மேலும் நெருக்கமாய் உணர செய்வார்.\nவாழ்க்கையில் வலிகளை மட்டுமே சுமந்தி திரிந்த இந்த எழுத்தாளனை நினைக்க நினைக்க மனம் கனக்கின்றது.\nநர்சிம், கார்த்திக், யாத்ரா, அனுஜன்யா & லேகா... நன்றி.\nஇனம் புரியாத பயமும் வெறுமையும் எனை சுழகின்றன.\nஉங்கள் வீடுதேடி வருகிறது கோபிகிருஷ்ணனின் டேபிள் டெ...\nகோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (நிற...\nகோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகு...\nகோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகு...\nகோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில் (பகு...\nஃபிலிம் காட்டுதல் (அ) கடிதம் எழுதுதல் (பைத்தியக்கா...\nஇல்லாத சாலமனுக்கு ஒரு கடிதம்\nகுறிப்புரை 12. வரலாற்று உருவாக்க எந்திரங்கள்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/05/blog-post.html", "date_download": "2018-12-12T10:20:01Z", "digest": "sha1:RVVZKL4HRH4N7JQPGNIRN6K2H74USH47", "length": 45613, "nlines": 167, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆனும்\nஇங்கு எடுத்தோதப் படும் திருக்குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரையில் நாம் சில விடயங்களை மனதில் கொள்ளவேண்டும். இறைவேதம் திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பாகும். சுருங்கக் கூறின், மனித வாழ்க்கையின் நோக்கம், இறைவனின் உள்ளமை மற்றும் தன்மைகள், அவனோடுள்ள தொடர்பு, எவ்வாறு இந்த தற்காலிக பரீட்சை வாழ்க்கையில் மனிதன் நடக்க வேண்டும், நன்மை, தீமை, பாவம், புண்ணியம், நியாயம், அநியாயம், இறுதித்தீர்ப்ப�� நாள், மறுமை, சொர்க்கம், நரகம் போன்றவற்றை உரியமுறையில் எடுத்துரைத்து மனிதனை நெறிப்படுத்துவதே திருக்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கமாகும். திருக்குர்ஆன் அறிவியல்(science) நூலல்ல. ஆனால் மனித ஆய்வுக்கான சான்றுகளைத் (Signs) தாங்கி நிற்கும் நூலாகும்.\nஒப்புவமையில்லா இறைவன் அற்ப ஜீவியான மனிதனோடு உரையாடும் வாசகங்களே திருக்குர்ஆன் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக கடலில் வாழும் மீனோடு கரையில் வாழும் நாம் கருத்துப் பரிமாற நாடினால் அந்த மீனின் புரிதலுக்கு உட்பட்டவாறுதானே உரையாடுவோம் அதேபோல நம் புரிதலுக்கும் ஆய்வுக்கும் ஏற்றவாறு திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பதை நாம் காணலாம்.\nமட்டுமல்ல மனிதன் என்பவன் நாளுக்கு நாள் அறிவு வளர்ச்சி பெறுபவன் எனபதையும் அறிவோம். அன்று வாழ்ந்த பாலைவனத்து மக்களும் பூமியின் பிறபகுதியில் வாழ்ந்த மக்களைப் போன்றே பூமி தட்டையானது என்றும் வானம் வீட்டின் கூரை போன்ற ஒரு முகடு என்றே நம்பிக்கொண்டு இருந்தார்கள். காரணம் அறிவியல் அன்று அவ்வளவே வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் இன்று அறிவியல் வளரவளர வானம் என்றால் விண்வெளி (space) என்றும் பூமியும் சூரியன் சந்திரன் போன்று கோளவடிவானது என்பதும் இந்தப் பிரபஞ்சத்தின் விரிவும் விசாலமும் எல்லாம் தெளிவாகி வருகின்றன. அன்றைய பாமர மக்களுக்கும் அதே போல இன்றைய அறிவியல் வளர்ச்சி பெற்ற காலத்து மக்களுக்கும் பொருத்தமான வகையில் அமைந்திருக்கும் அற்புதத்தை திருக்குர்ஆனின் வசனங்களில் நாம் காணலாம்.\n) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை (குர்ஆனை) இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக\nஅறிவியல் கண்டறிந்த பிரபஞ்சத்தின் துவக்கம்\n'காலம்' (Time), 'இடம்' (Space) ஆகிய இரண்டுமேயில்லாத ஒரு இடத்தில், நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்யமுடியுமா இந்தக் கேள்வியே எவ்வளவு அபத்தமாக இருக்கிறது பாருங்கள். 'இடம்' இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும் இந்தக் கேள்வியே எவ்வளவு அபத்தமாக இருக்கிறது பாருங்கள். 'இடம்' இல்லாத ஒரு இடத்தில் எப்படி இருக்க முடியும் சரி, இந்தக் கேள்வியை இப்படிப் புரிந்து கொள்வோம். உங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இரு��்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள் இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா சரி, இந்தக் கேள்வியை இப்படிப் புரிந்து கொள்வோம். உங்கள் வீட்டில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் வீடு சென்னையில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னையிலிருக்கும் வீட்டில் நீங்கள் இருப்பதை உங்களால் கற்பனை பண்ண முடியுமல்லவா சென்னை, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பத்திலும் இருக்கிறது. சூரியக் குடும்பம் பால்வெளிமண்டலத்திலும், பால்வெளிமண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும். திடீரென ஒருகணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது. பூமி மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை. இந்த நிலையைக்கூட, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். இப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்றன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும் இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமில்லை. எதுவுமில்லையென்றால், எதுவுமேயில்லை. முழுமையான வெற்றிடம். அதை வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்ற ஒன்று இருக்கிறது என்றாகிவிடும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலையென்றே சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள். எந்தச் செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க முடியாது. நடப்பதற்குத்தான் இடமில்லையே சென்னை, இந்தியாவில் இருக்கிறது. இந்தியா பூமியிலும், பூமி சூரியக் குடும்பத்திலும் இருக்கிறது. சூரியக் குடும்பம் பால்வெளிமண்டலத்திலும், பால்வெளிமண்டலம், பேரண்டத்திலும் இருக்கிறது. இப்பொழுது யோசித்துப் பாருங்கள். இந்தப் பேரண்டத்தில் எங்கோவொரு மூலையில் நுண்ணியதொரு புள்ளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பது புரியும். தி��ீரென ஒருகணத்தில், பேரண்டமே காணாமல் போய்விடுகிறது. பூமி மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறது. பூமியைத் தவிர எங்கும், எதுவும் இல்லை. இந்த நிலையைக்கூட, உங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும். இப்போது பூமியும் படிப்படியாக மறையத் தொடங்குகிறது. உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே மறைந்து போகின்றன. இறுதியில் உங்கள் வீடும், நீங்கள் நிற்கும் தரையும் இல்லாமல் போகின்றது. ஆனால் நீங்கள் மட்டும் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றியோ, மேலேயோ, கீழேயோ எதுவுமில்லை. எதுவுமில்லையென்றால், எதுவுமேயில்லை. முழுமையான வெற்றிடம். அதை வெற்றிடம் என்று கூடச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கு வெற்றிடம் என்ற ஒன்று இருக்கிறது என்றாகிவிடும். அதனால் வெற்றிடம் கூட அங்கில்லை. அது என்ன நிலையென்றே சொல்ல முடியாத ஒரு நிலை. அந்த நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள். எந்தச் செயலையும் செய்ய முடியாத ஒரு உறைந்த நிலையாக அது இருக்கும். நீங்கள் நடக்க முடியாது. நடப்பதற்குத்தான் இடமில்லையே பார்க்க முடியாது. பார்ப்பதற்கு ஒளியுமில்லை, பொருட்களுமில்லை. பேச முடியாது. பேச்சைக் கடத்தும் காற்று அங்கில்லை. அதேபோல, எதையும் கேட்கவும் முடியாது. மொத்தத்தில் எதுவும் செய்ய முடியாது. அங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம் என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை. இப்போது முதலில் நான் கேட்டிருந்த கேள்வியை மீண்டும் பாருங்கள். காலம், இடம் இரண்டுமில்லாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா பார்க்க முடியாது. பார்ப்பதற்கு ஒளியுமில்லை, பொருட்களுமில்லை. பேச முடியாது. பேச்சைக் கடத்தும் காற்று அங்கில்லை. அதேபோல, எதையும் கேட்கவும் முடியாது. மொத்தத்தில் எதுவும் செய்ய முடியாது. அங்குக் காலம் (நேரம்) என்பது கூட இல்லை. காலம் என்பதற்கான எந்த அர்த்தமும் அங்கில்லை. இப்போது முதலில் நான் கேட்டிருந்த கேள்வியை மீண்டும் பாருங்கள். காலம், இடம் இரண்டுமில்லாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லையல்லவா கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லையல்லவா ஆனால் கற்பனையே பண்னமுடியாத அப்படியானதொரு நிலை உண்மையில் இருந்துதானிருக்கிறது என்கிறது அறிவியல்.\nநாம் இன்று வாழ்ந்துகொண்டு இருக்கும் பேரண்டத்தின் துவக்கம் அங்கிருந்துதான். அந்த நிலையில் பேரண்டம், ஒரு அணுவைவிடச் சிறிய புள்ளியாகச் சுருங்கி இருந்திருக்கிறது. பேரண்டம் சிறுபுள்ளியாகச் சுருங்கியிருந்த நிலையை 'ஒருமை நிலை' (Singularity) என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவ்வாறு மிகமிகச்சிறியதொரு புள்ளியாக ஒடுங்கியிருந்த ஏதோவொன்று, ஒரு குறித்த கணத்தில் திடீரெனப் பிரமாண்டமாக வெடித்துச் சிதறியது. வெடிப்பு என்றால் வெடிப்பு. மனிதனால் கற்பனையே பண்ணிக் கொள்ள முடியாதவொரு பெருவெடிப்பு. கோடானகோடி அணுகுண்டுகளை ஒன்றாய்ச் சேர்த்து வெடித்தது போல இருந்த அந்தப் பெருவெடிப்பைத்தான் 'பிக்பாங்க்' (Bigbang) என்கிறார்கள். வெடித்த அடுத்த நொடியிலேயே அது பேரண்டமாக விரிவடைந்தது. மிகச் சிறியதொரு புள்ளி ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்துக்குள் பேரண்டமாக விரிவடைந்தது.\n= (அன்றி) அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதினாலும் அதனை \"ஆகுக\" எனக் கூறிய மாத்திரத்தில் உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 2:117)\nஅறிவியல் ஆய்வுகளின் படி ஒவ்வொரு நிகழ்வுகளும் கட்டங்களும் ஒரு குறிப்பிட்ட கால அளவைக்குள் நடப்பதாக கண்டறியப்படுகின்றன. ஆனால் காலத்தையும் இடத்தையும் படைத்தவன் இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவன். அவனைப் பொறுத்தவரையில் ‘ஆகு’ என்ற ஒரு கட்டளை போதுமானது. (இதையே “வார்த்தை’ என்கிறது பைபிள்). அனைத்துப் பக்குவங்களோடும் பின்னணிகளோடும் அது ஆகிவிடுகிறது.\nபெருவெடிப்பு பற்றிய குறிப்பை இறைவேதம் திருக்குர்ஆனில் காணலாம்:\n= நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்தியமறுப்பாளர்கள் பார்க்கவில்லையா (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா\nபெருவெடிப்பின் வீரியத்தால் விரிவடையத் தொடங்கிய பேரண்டம் இப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை 1929ம் ஆண்டில் 'எட்வின் ஹபிள்' (Edwin Hubble) என்பவர் கண்டுபிடித்தார். தொலைநோக்கிக் கருவியினால் விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்த ஹபிள், அண்டத்தின் எல்லையில் காணப்ப���்ட 'காலக்ஸிகள்' (Galaxies) ஒன்றையொன்று விலகிச் செல்வதை அவதானித்தார். பலூன் ஒன்றில் பேனாவின் மூலம் சுற்றிவரப் புள்ளிகளையிட்டுப் பின்னர் அந்தப் பலூனைப் படிப்படியாகப் பெரிதாக ஊதும்போது, அதில் உள்ள புள்ளிகள் எப்படி ஒன்றை ஒன்று விட்டு விலகிச் செல்லுமோ அப்படி, அண்டத்தின் எல்லைகளில் இருக்கும் காலக்ஸிகளும் விலகிச் செல்கின்றன என்று கண்டுபிடித்தார்.\nமிகத் தொலைவிலிருந்து வரும் ஒளி, நம்மை நோக்கி வந்தால் அது நீலநிறமாகவும், விலகிச் சென்றால் சிவப்பு நிறமாகவும் ஒளிப்பிரிகையடையும் என்னும் கருதுகோள் ஒன்று உண்டு. அதைச் 'செந்நிற விலகல்' (Red Shift) என்று சொல்வார்கள். ஹபிள், நட்சத்திரக் கூட்டங்களை அவதானித்தபோது, அவை சிவப்பு நிற ஒளியுடன் விலகுவது தெரிந்தது. தற்கால விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளும் இதைச் சுப்பர் நோவாக்களின் (Supernova) விலகலை வைத்து உறுதிசெய்து கொண்டார்கள்.\nஅண்டம் இன்றும் விரிவடைந்து செல்வதற்கு ஆரம்பப் பெருவெடிப்பின் வீரியம்தான் காரணம் என்று நம்பி வந்த விஞ்ஞானிகளுக்குப் பேரதிர்ச்சியொன்று காத்திருந்தது. பெருவெடிப்பின் வீரியம் எந்த அள்வு பெரிதாக இருந்தாலும், என்றாவது ஒருநாள் அது பூச்சியமாக வந்துதான் ஆக வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். ஒரு கிரிக்கெட் பந்தை என்னதான் பலம் கொண்ட அளவுக்கு மேல்நோக்கி எறிந்தாலும், புவியீர்ப்புவிசைக்கெதிராக மேலே செல்லும் பந்து, ஒரு குறித்த இடம்வரை சென்று, மீண்டும் ஈர்ப்புவிசையால் கீழே விழ ஆரம்பிக்கும். அதுபோல, பெருவெடிப்பினால் ஏற்பட்ட விரிவும் ஒரு நாள் தன் எல்லையை அடைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். அதன்பின்னர், அண்டத்தில் உள்ள காலக்ஸிகளின் ஈர்ப்புவிசையினால், அவை ஒன்றையொன்று இழுக்க, மீண்டும் அண்டம் சுருங்க ஆரம்பிக்கும். அப்படிப் படிப்படியாகச் சுருங்கி மீண்டும் ஆரம்பப் புள்ளியின் நிலையை அண்டம் அடையும் என்று கருதினார்கள். இதற்குப் 'பெரிய சுருக்கம்' (Big Crunch) என்று பெயரும் வைத்திருக்கிறார்கள்.\nநவீன தொலைநோக்கிக் கருவிகள்மூலம் பெருவெடிப்பின் விரிவு நடந்த காலங்களைப் படிப்படியாக ஆராய்ந்து கொண்டு வந்த போதுதான் அந்த ஆச்சரியத்தை விஞ்ஞானிகள் கண்டுகொண்டனர். பெருவெடிப்பின் பின்னர் உருவான கோடிக்கணக்கான காலக்ஸிகளெல்லாம் அண்டத்தின் வி���ிவால் விலகிச் சென்ற போதும், காலக்ஸிகளுக்குள் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் தமக்குள் விலகாமல், ஒரு ஈர்ப்புவிசையுடன் பிணைக்கப்பட்டு. ஒன்றாகவே இருந்து வந்தன. அப்படியொரு விலகல் ஏற்படுமேயானால், பூமி எப்போதோ சூரியனை விட்டு விலகிச் சென்றிருக்கும், அல்லது சூரியன் வேறு நட்சத்திரத்துடன் மோதியிருக்கும். ஆனால், ஒவ்வொரு காலக்ஸியையும் ஒன்றாக இணைத்தும், அதை விண்வெளியுடன் சேர்த்தும், ஏதோ ஒரு சக்தி வைத்திருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். அந்தச் சக்தி எதுவென்றே ஆரம்பத்தில் தெரியவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியாத கருமையான ஒரு சக்தியாகவே, அந்தச் சக்தி இருப்பது மட்டும் புரிந்தது. இந்த நேரத்தில்தான் ஐன்ஸ்டைன் கண்டுபிடித்துச் சொல்லிய ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு உதவியது. விண்வெளியில் இருப்பவைகளின் ஈர்ப்புவிசையின் பலத்தினால், ஒளிகூட வளையும் என்று சொல்லியிருந்தார். இதைக் 'ஈர்ப்பு வில்லை' (Gravitational Lensing) என்பார்கள். இதை வைத்துக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தபோது, கறுப்பு நிறத்திலான ஏதோ ஒன்று காலக்ஸிகளை ஒன்று சேர்த்து வைத்திருப்பதைக் கண்டு கொண்டார்கள். அந்தக் கருப்பு நிறப்பொருளையே 'கரும்பொருள்' (Dark Matter) என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேரண்டம் முழுவதும் 23% அளவில் இந்தக் கருப்பு சக்தி பரவியிருப்பதை இப்போது கணித்திருக்கிறார்கள். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் மோட்டார் வாகனத்துக்குப் பயன்படுத்தும் டீசல் எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அதன் மேற்பரப்பில் மரத்தூளை நீங்கள் தூவினால், எப்படிக் கருத்த டீசல் எண்ணெய் அந்த மரத்தூள்களை சேர்த்து வைத்திருக்கிறதோ, அப்படிக் கரும்பொருளும், காலக்ஸிகளை தன்னுடன் இழுத்து வைத்தபடி இருக்கின்றது. நவீன தொலைநோக்கிகள்மூலம் அவதானித்தபோது, பெருவெடிப்பின் பின், இந்த டார்க் மாட்டரானது காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்து அண்டத்தைச் சீராக விரிவடையச் செய்துகொண்டிருந்தது. ஆனால், இந்தச் சீரான விரிவு 9 பில்லியன் ஆண்டுகள் வரைதான் இருந்தது. அதன் பின்னர் நடந்தது இன்னுமொரு பேராச்சரியம்.\nவிண்வெளி விரிவதை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சரியத்தைத் திடீரெனக் கண்டுகொண்டார்கள். அண்டத்தின் எல்லையில் உள்ள காலக்ஸிகள் சிலவற்றில் காணப்பட்ட சுப்பர்நோவா நட��சத்திரங்களுக்கு இடையேயுள்ள தூரங்களை அளந்து எடுத்துக் கொண்டார்கள். அவற்றைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் அளந்து கொண்டு வந்தபோது, அந்த ஆச்சரியம் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, பேரண்டமானது ஒரு குறித்த வேகத்தில் விரிவடைவதற்குப் பதிலாக வேகவளர்ச்சியுடன் (Acceleration) கூடிய மிகை வேகத்துடன் விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பந்தை, வானத்தை நோக்கி எறிந்தால், அந்தப் பந்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து பூச்சியமாக வேண்டுமல்லவா அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா அதற்கு மாறாக, அந்தப் பந்து மேலும் மேலும் வேகவளர்ச்சியடைந்து மேல் நோக்கிச் சென்று கொண்டேயிருப்பது நம்பமுடியாத ஒன்றல்லவா தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத் திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி தொலைநோக்கிக் கருவிகள்மூலம் இதை ஆராய்ந்து பார்த்தபோது, கடந்த நான்கு பில்லியன் வருடங்களாகத் திடீரென இந்த வேகவளர்ச்சி அண்டத்தில் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அது எப்படி எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது எது இந்த வேக வளர்ச்சியைக் கொடுக்கிறது 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே 'டார்க் மாட்டர்' காலக்ஸிகளை ஒன்றாக இழுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னுமொரு சக்தி அவற்றை வேகவளர்ச்சியுடன் விலகச் செய்கிறதே இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம் இந்த ஆச்சரியத்துக்கு என்ன காரணம் யாருக்குமே இன்றுவரை விடை தெரியாத மர்மம் இது.\nபிரபஞ்ச விரிவு பற்றி படைத்தவன் கூற்றை நாம் இங்கு நினைவு கூருவோம்.\n= மேலும், நாம் வானத்தை (நம்) சக்தி கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாக்கும் ஆற்றலுடையவராவோம். (திருக்குர்ஆன் 51:47)\nஅண்டத்தை வேகமாக விரிவடையச் செய்யும் அந்தச் சக்தியைத்தான் 'கரும்சக்தி' (Dark Energy) என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்சக்தி, அண்டம் எங்கும் பரவி, அண்டத்தை நினக்கவே முடியாத அளவு பெரிதாக்கி, முடிவிலியை நோக்கி விரிவடைந்து கொண்டேயிருக்கிறது. இ���்தச் சக்தியின் விரிவும் ஒரு நாள் முடிவடைந்து மீண்டும் குறைவடையுமா அல்லது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத் தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து உறைந்து போகுமா அல்லது மேலும் மேலும் விரிவடைந்து கொண்டு போய், ஒரு நிலையில் அந்த விரிவைத் தாங்க முடியாமல், அண்டம் மீண்டும் கட்டுடைந்து உறைந்து போகுமா எதுவும் தெரியவில்லை. இப்படி விரிவடைந்து கொண்டு சென்று ஒருநாள் அதன் தாக்கம் தாங்க முடியாமல் உருக்குலைந்து போவதை, 'பெரும் குளிர்ச்சி' (Big Chill) என்கிறார்கள்.\nகரும்பொருள், கரும்சக்தி ஆகிய இரண்டுமே இன்றைய விஞ்ஞானிகளுக்குச் சவால் விடும் இரண்டு சக்திகள், இதுவரை இவை எவையென மனிதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதுவாக இருக்கலாம், இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மட்டும்தான் உள்ளனவேயொழிய, உன்மையில் இவை என்னவென்று தெரியவே தெரியாது. இன்றுள்ள கணிப்பின்படி, அண்டம் முழுவதும் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், காலக்ஸிகள், கருந்துளைகள், க்வேஸார்கள் இன்னபிற பொருட்களெல்லாம் சேர்ந்து, அண்டத்தின் 4% அளவும், கரும்பொருள் என்னும் டார்க் மாட்டர் 23% அளவும், கரும்சக்தி எனப்படும் டார்க் எனர்ஜி 73% ஆகக் காணப்படுகின்றன.\n= நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். (திருக்குர்ஆன் 35:41)\n(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)\nஜப்பானில் உள்ள டோக்கியோ வானியல் ஆய்வுக்கூட இயக்குனர் யுஷிதி கூஷன் (Yushidi Kusan) அவர்களின் கூற்று இங்கு கவனத்திற்குரியதே:\n“குர்ஆனில் வானியல் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானியல் ஆராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ஆராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தொலைநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பி���பஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும் கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ஆராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும் என்று கருதுகிறேன்.\nஇங்கு இடம்பெற்ற அழகிய தமிழ் அறிவியல் தகவல்கள் அண்ணன் ராஜ்சிவா அவர்களின் http://writerrajsiva.blogspot.in வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை. இறைவன் அவருக்கு அருள்வானாக\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற��ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nபிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அறிவியலும் திருக்குர்ஆ...\ntதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - மே 2018 இதழ்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alveenask.blogspot.com/2017/09/tamil-rhymes-dam-dam-dum-dum-kacheri.html", "date_download": "2018-12-12T10:46:59Z", "digest": "sha1:PVKVYXR6FX3ZJ3OKVCP6LUP4BJFO6FPC", "length": 3089, "nlines": 44, "source_domain": "alveenask.blogspot.com", "title": "Learning, Education and Entertainment: Tamil Rhymes - Dam Dam Dum Dum Kacheri", "raw_content": "\nடம் டம்... டும் டும்... கச்சேரி\nகாக்கா அந்தப்பக்கம் கா, கா, கா...\nகோழி கூரையில் கொக், கொக், கொக்...\nபதுங்கும் பூனை மியாவ், மியாவ், மியாவ்...\nமேயும் ஆடு மே, மே, மே...\nகாக்கும் நாய் லொள், லொள், லொள்...\nடம் டம்... டும் டும்... கச்சேரி\nதமிழ்ப் பாட்டு டம் டம்... டும் டும்... கச்சேரி காக்கா அந்தப்பக்கம் கா, கா, கா... கிளி இந்தப்பக்கம் கீ,கீ,கீ... ...\nTamil Rhymes - கண்ணே மணியே க சொல்லு\nவாய்மொழிப் பாடல்கள் கா கா கண்ணே மணியே க சொல்லு காடைக் குருவி கா சொல்லு கிளியே கிளியே கி சொல்லு கீதம் பாடி கீ சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-12T09:52:37Z", "digest": "sha1:CL7IBJ4EPRXACAXAOEEVZVA4YSGQVIYS", "length": 4734, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அடகு யின் அர்த்தம்\n(நகை, பாத்திரம் போன்ற) பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை/பொருளை ஈடாக வைத்துப் பணம் பெறும் முறை.\n‘அவர் அடகு வியாபாரம் செய்கிறார்’\n‘மனைவியின் மூக்குத்தி அடகுக்குப் போய்விட்டது’\n‘அடகுக்குப் போன நகைகள் எல்லாம் மூழ்கிவிட்டது என்று பொறுப்பில்லாமல் பேசாதே’\n‘இந்த நகையை அடகு வைத்துவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் வாங்கி வா’\nஉரு வழக்கு ‘மானத்தை அடகு வைத்து இப்படி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டுமா\nஉரு வழக்கு ‘பதவிக்காகத் தன்மானத்தை அடகு வைப்பதா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/25093015/1004496/JayalalithaaAmruthaFake-DocumentsTN-Govt.vpf", "date_download": "2018-12-12T10:29:56Z", "digest": "sha1:H6JUGT4HJCZEBUIER4ACMT53VSWUGL2I", "length": 9680, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதா மகள் என கூறி, அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதா மகள் என கூறி, அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி\nஜெயலலிதா மகள் என கூறி அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்...\nஜெயலலிதாவின் மகள் என கூறி, வழக்கு தொடர்ந்த பெங்களுரு இளம்பெண் அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். ஜெயலலிதாவை சந்தித்ததற்கான ஓரு புகைப்பட ஆதாரங்களை கூட, அம்ருதாவால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசிதம்பரம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த முதலை\nசிதம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை பிடித்த இளைஞர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nமேகதாது விவகாரம் : சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்\nமேகதாது அணை விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nகலப்பட பால் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபேருந்தில் பயணியிடம் திருட்டு : 4 பெண்கள் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிக் பாக்கெட் அடித்த நான்கு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nபஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nகிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்\nகொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிலுவை மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3586864&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=6&pi=7&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-12-12T10:53:54Z", "digest": "sha1:EIMBXC6DFWGXVZKJXKHBE5A5K6MARBC2", "length": 11547, "nlines": 70, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...!-Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்தியாவுல வந்து சண்டை போட்டுக்கிற வெளிநாட்டு பசங்களாப்பா நீங்க...\nஇந்தியச் சந்தையில் சரக்குகளை அதிக அளவில் விற்பனை செய்து வரும் அமேசான், Gross mechandise value மதிப்பில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் Gross merchandise value 7.5 பில்லியன் டாலராக இருக்கிறது. 6.2 பில்லியன் டாலராக உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தை விட இது 20 சதவீதம் அதிகமாகும்.\nBusiness2Business யூனிட்டில் அமேசான் இந்தியh நிறுவனத்தை விட பிளிப்கார்ட் நல்ல Growth வைத்துள்ளது. இந்த யூனிட்டில் தொடர்ந்து பிளிப்கார்ட் முன்னிலை வகிப்பதாக Barclays தெரிவித்துள்ளது..\nஅமேசான் அவ்வப்போது சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் உத்தி வர்த்தகத்துக்கு கைகொடுக்கிறது. மொத்த விற்பனையில் விற்பனையாளருக்கு ஒரு விநியோகஸ்தரைப் போல வாங்குபவராக அமேசான் இந்தியா செயல்படுகிறது. தயாரிப்பாளர்களிடம் பொருட்களை நேரடியாக வாங்குவதோடு மட்டுமில்லாமல், amazon.in மூலம் மறு விற்பனை செய்ய விற்பனையாளரை அனுமதிக்கிறது\nB2B பிசினஸ் மூலம் 2017 - 18 நிதி ஆண்டில் அமேசான் இந்தியாவின் ஃப்ளிப்காட்டை விட 74 சதவிகிதம் வருவாய் குறைவாக இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் பிடுபி பிசினஸ் 3.3 பில்லியன் டாலராக இருக்கிறது.\nஃப்ளிப்கார்ட் நிறுவனம் பிடுபி பிசினஸில் 2 பில்லியன் டாலர் சந்தையை கையில் வைத்திருந்த போது தான் அமேஸான் புதிதாக பிடுபி பிசினஸில் களம் இறங்கியது. 2016 - 17 பிடுபி பிசினஸ் வருவாயை விட 2017 - 18 நிதி ஆண்டில் அமேஸானின் பிடுபி பிசினஸ் வருவாய் 73 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்த கால கட்டத்தில் அதாவது 2016 - 17 நிதி ஆண்டை விட 2017 - 18 நிதி ஆண்டில் ஃப்ளிப்கார்ட்டின் பிடுபி பிசினஸ் வருவாய் 40% மட்டுமே அதிகரித்திருக்கிறதாம்.\nஉலகளாவிய அளவில் பிசினஸ் டூ பிசினஸ் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த அமேசான் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வர்ததகத்தின் மூலம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 1 பில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது..\nஇந்தியாவில் பிடுபி எனப்படும் பிசினஸ் டு பிசினஸ் சந்தை தற்போது 53 பில்லியன் டாலராக இருக்கிறது. இந்த தொகை வரும் 2020-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலராக உயரும் எனவும் கணித்திருக்கிறது பார்கலேஸ்.\nஇந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் ஷாப்பிங் செய்யும் இ காமர்ஸ் நிறுவனமாக அமேசான் உள்ளது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அமேசானை விட அதிக வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 3.8 பில்லியன் டாலர்கள் பிளிப்காட் நிறுவனத்துக்கு வருவாயாக கிடைத்துள்ளது. அமேசான் 3.2 பில்லியன் டாலர்களை மட்டுமே ஈட்ட முடிந்ததாக பார்க்லேஸ் (British investment bank Barclay) அறிக்கையில் சொல்லி இருக்கிறது.\nபக்கவிளைவுகள் இல்லாமல் ஒரே வாரத்தில் 3-5 கிலோ குறைக்க உதவும் நிருபிக்கப்பட்ட எளிய டயட்\nவைரம் பாய்ஞ்ச உடம்பு வேணுமா ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் எப்படி சாப்பிட வேண்டும்\nபெருங்குடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் தினசரி உணவுகள் என்னென்ன...\nகல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, சித்தர்களின் இந்த மூலிகைகளே போதும்..\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nகிட்சனில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள், உங்கள் உயிருக்கே ஆபத்தானதாம்...\nமூங்கிலை தின்னும் மிசோரம் மக்கள்.. ஏன் இதை சாப்பிடறாங்கனு தெரியுமா..\nஇந்த இடங்களில் அரிப்பது உங்களுக்கு மோசமான நோய்கள் உள்ளதற்கான அறிகுறிகளாகும்\nகட்டுமஸ்தான உடலுக்கு நீங்கள் சாப்பிட வேண்டிய 7 ஊட்டச்சத்துக்கள் இவைதான்\nதயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம் எது நல்லது உங்க வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nஇந்த டீ குடிச்சா போதும்... இனி சர்க்கரை நோய்க்கு பய் பய் சொல்லலாம்\nவறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nநீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உ��ர்த்தும்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..\nஉடற்பயிற்சியே இல்லாமல் எளிய முறையில் 5 கிலோ வரை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்\nதினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்\nசித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா.. அப்போ இத சாப்பிடுங்க போதும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/62803/Chinna-thirai-Television-News/Kings-of-Comedy-grand-finale.htm", "date_download": "2018-12-12T09:20:18Z", "digest": "sha1:GSX3ONUW4WCHLRAX4ULE5PFK5JDKQUGY", "length": 10994, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கிங்ஸ் ஆப் காமெடி இறுதிச்சுற்று - Kings of Comedy grand finale", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்தியன் 2 : உறுதி செய்த அனிருத் | சூர்யாவிடம் நடிப்பு கற்ற ரகுல் பிரீத் சிங் | நடன இயக்குநருடன் நடிகை சாந்தினி டும் டும் | வாழ்த்தியவர்களுக்கு ரஜினி நன்றி | தமிழ் ராக்கர்ஸை சமாளிக்க தயாராகும் ஒடியன் | முருகதாஸ் படத்துக்கு அனிருத்தை சிபாரிசு செய்த ரஜினி | லலித் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் | விஜய் சேதுபதிதியும் சின்னத்திரைக்கு வந்தாச்சு | ஏ.எல்.விஜய் தீவிரம் : ஜெயலலிதாவாக வித்யா பாலன், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி | வசனமே இல்லாமல் வெளியான பேட்ட டீசர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nகிங்ஸ் ஆப் காமெடி இறுதிச்சுற்று\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர். பெரியவர்களுக்கு கலக்கப் போவது யாரு, அது இது எது என்ற பெயரில் காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதைப்போன்ற இது சுட்டீஸ்களுக்கான நிகழ்ச்சி. கடந்த சில மாதங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிச்சுற்றை நெருங்கி விட்டது. பல்வேறு சுற்றுக்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இதுவரை கலக்கி வந்த சுசில், மிருதுளாஸ்ரீ, ஹரித்திக்ஹாசன், ஆதேஷ், முகேஷ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.\nஇறுதி சுற்றுப்போட்டிகள் நாளை (செப்., 17, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் போட்டியாளர்கள் இரண்டு சுற்று ஷோலோ பெர்மான்சும், இரண்டு சுற்று ஜோடி பெர்மான்சும் செய்ய இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வரும் சிறப்ப�� விருந்தினர்கள், பார்வையாளர்கள், தொலைக்காட்சியில் பார்க்கும் நேயர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் காமெடி கிங் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு ரோபோ சங்கர், நடிகை ரம்பா, தொகுப்பாளர் சிந்து ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வந்துள்ளனர். நாளைய நிகழ்ச்சியில் தம்பி ராமைய்யா, சிங்கம் புலி உள்ளிட்ட காமெடி நடிகர்கள் சிலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசீரியலுக்கு வருகிறார் ரேவதி தவறான உறவுகளை சித்தரிக்கும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nவிஜய் சேதுபதிதியும் சின்னத்திரைக்கு வந்தாச்சு\nவைர வியாபாரி கொலையில் டிவி நடிகைக்கு தொடர்பா\nபேட்ட பாடல் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு\nதாமிரபரணி பானுவின் சின்னத்திரை பயணம் ஆரம்பம்\nஓவியாவில் மோதும் பெங்களூரு பொண்ணும், மதுரை பொண்ணும்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் டி.வியில் கிருஷ்ணா, ராதா காதல் கதை\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.porno-cartoon.com/hentai/komiksy-zrelye-3/", "date_download": "2018-12-12T09:26:23Z", "digest": "sha1:D2GNWQ5A4BXFZ5S4NI4NTEVVOGUPGZX5", "length": 11123, "nlines": 106, "source_domain": "ta.porno-cartoon.com", "title": "ஆபாச காமிக்ஸ் முதிர்ச்சி. ஆன்லைன் ஹிட்டாய் வீடியோக்களை ஆன்லைன்", "raw_content": "\nஉள் நுழை | புதிய கணக்கை உருவாக்க\nமுகப்பு Хентай முதிர்ந்த ஸெக்ஸ்\nமுந்தைய வீடியோ டிரான்ஸ் கார்ட்டூன்கள்\nஅடுத்த வீடியோ கார்ட்டூன்கள் 3\nநான் இதை விரும்புகிறேன்போலல்லாமல் போன்ற தயவு செய்து வாக்களிக்க உள்நுழையவும்\nநான் இதை விரும்பவில்லைஅன்-விரும்���ாதது வெறுப்பு தயவு செய்து வாக்களிக்க உள்நுழையவும்\nமாலை தொடங்கியவுடன் எல்லோரும் சலிப்படைய ஆரம்பிப்பார்கள். துன்பம் நெருங்கி வருவதைப் போல நீங்கள் நினைத்தால், ஆபாச காமிக்ஸை முதிர்ச்சியடையுங்கள் காமிக்ஸின் அழகு அவர்கள் படிக்கவும் ஆன்லைனிலும் வசதியாக இருக்கும், படங்கள் செயலிழக்காது, அவை பிரகாசமான மற்றும் நிறைவுற்றவை. ஒரு செங்குத்தாக வளரும் சதி தலை மிகவும் கூட அனுபவம் ஒரு தலை குலுக்கி காமிக்ஸின் அழகு அவர்கள் படிக்கவும் ஆன்லைனிலும் வசதியாக இருக்கும், படங்கள் செயலிழக்காது, அவை பிரகாசமான மற்றும் நிறைவுற்றவை. ஒரு செங்குத்தாக வளரும் சதி தலை மிகவும் கூட அனுபவம் ஒரு தலை குலுக்கி நீங்கள் நல்ல ஓய்வுக்கு விரும்புகிறீர்களா நீங்கள் நல்ல ஓய்வுக்கு விரும்புகிறீர்களா காமிக் புத்தகங்கள் முதிர்ச்சியடைந்த, பாலசாக் வயதினரைப் பொறுத்தவரை, முதிர்ச்சி அடைந்தன. அழகு மிகவும் மோசமாக இருந்தது, அதை கவனிக்க எளிது. புகழ்பெற்ற வளைந்த சதி நீங்கள் சலிப்படாது, ஒவ்வொரு அன்பும் மகிழ்ச்சியின் புதிய அம்சங்களைக் கண்டறியும்.\nசிறந்த ஆபாச காமிக்ஸ் முதிர்ச்சியுள்ளவர்களில் முதிர்ச்சியடையாத யாரும் இல்லை. பாலியல் மாற்றங்கள், அவர்கள் தெளிவான படங்களை சித்தரிக்கப்படுகின்றன, ஒரு மனிதன் மகிழ்ச்சியை செய்ய. ஒரு யதார்த்தமான சதிக்கு ஆழ்ந்த சோதனையை நிராகரிப்பது கடினம் - காமிக் புத்தகத்தில் கற்பனை செய்வது மிகச் சுலபம், கெட்ட செயல்களைக் கவனிப்பது எப்படி ஒரு முதிர்ந்த பெண்ணை கிழித்து நொறுக்க நல்லது, ஹீரோக்கள் வளாகங்களுக்கு நேரம் இல்லை, அவர்கள் ஒரு ரஃப் மற்றும் ஒரு நெருக்கமான செயல்பாட்டை அனுபவிக்கிறார்கள். ஒரு முதிர்ந்த அம்மாவுடன் சிறந்த நகைச்சுவைகளை கூரையில் வீசும். வேடிக்கையான கவர்ச்சியான கார்ட்டூன்களைப் பாருங்கள் மற்றும் அதைப் பற்றி என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். திரும்பி உட்கார்ந்து, கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் பற்றி கார்ட்டூன்கள் நீங்கள் கற்பனை படுகுழியில் சரிவு, ஓய்வெடுக்க அனுமதிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் உடலுறவு உள்ளதா ஒரு முதிர்ந்த பெண்ணை கிழித்து நொறுக்க நல்லது, ஹீரோக்கள் வளாகங்களுக்கு நேரம் இல்லை, அவர்கள் ஒரு ரஃப் மற்றும் ஒரு நெருக்கமான செயல்பாட்டை அனுபவிக்கிறார்கள். ஒரு முதி���்ந்த அம்மாவுடன் சிறந்த நகைச்சுவைகளை கூரையில் வீசும். வேடிக்கையான கவர்ச்சியான கார்ட்டூன்களைப் பாருங்கள் மற்றும் அதைப் பற்றி என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். திரும்பி உட்கார்ந்து, கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் பற்றி கார்ட்டூன்கள் நீங்கள் கற்பனை படுகுழியில் சரிவு, ஓய்வெடுக்க அனுமதிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் உடலுறவு உள்ளதா பாலியல் காமிக்ஸ் இருந்து சில்லுகள் எடுத்து வாய்ப்பு தவற கூடாது, மற்றும் ஒரு தெளிவான உச்சியை வழங்கப்படுகிறது\nநான் இதை விரும்புகிறேன்போலல்லாமல் 0 தயவு செய்து வாக்களிக்க உள்நுழையவும்\nநான் இதை விரும்பவில்லைஅன்-விரும்பாதது 0 தயவு செய்து வாக்களிக்க உள்நுழையவும்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் Отменить ответ\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. Обязательные поля помечены *\nசிறந்த ஆபாச காமிக்ஸ் 2018\nஆபாசப் பெண்ணைப் பார்க்கவும் - ஒரு தெளிவற்ற கதையானது, மலை மீது ஒரு சாகசத் தோற்றத்தை தேடுகிற மலைகளில் நடைபெறுகிறது. உருளை மீது வேலை ...\nதணிக்கை இல்லாமல் அறிமுகமான 1 சீசன், அனிமேட்டட் விமர்சகர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. Serial Barboskins ஆபாச - பாப் அடிப்படையில் வரையப்பட்ட ...\nகார்ட்டூனுக்கு ரஷ்ய மொழி பேசும் பார்வையாளர்களுக்காக அனிமேஷன் செய்யப்பட்ட கார்ட்டூன் சேகரிப்பை நாங்கள் வழங்குகிறோம்: ஆபாசமான மூன்று ஹீரோக்கள் - ஒரு பிரபலமான நகைச்சுவை ...\nஉங்கள் டிராகன் Porn பயிற்சி எப்படி\nகார்ட்டூன்: ஒரு டிராகன் ஆபாச காமிக்ஸ் கதாபாத்திரத்தில் எப்படி - இளம் தொடர்களில், 4 தொடர், அனிமேட்டட் புனைகதை கொண்டுள்ளது. காண்க ...\nவளர்ந்தவர்களுக்கான விசித்திரக் கதை - ஆபாசமான என் சத்தத்தைக் கேட்டேன். ஒரு சுவாரஸ்யமான நிலைமை முக்கிய அறிகுறிகள் மறைத்து ஒரு அறையில் வெளிப்படுகிறது ...\nGenk இயந்திரம் பதிவு முதிர்ந்த பிரஞ்சு\nதீனாள் பதிவு ஆபாச வீடியோக்கள் மின்மாற்றிகள் வீடியோ\nYarik பதிவு ஆபாச வீடியோக்கள்\nMiroslav பதிவு பீட்டர் பென் ஆபாச\nதளத்தில் ஆபாச கார்ட்டூன்கள் மற்றும் பாலியல் படங்கள் அனைத்து கதாபாத்திரங்கள் கற்பனை. (கள்) 2018\nஉள் நுழை | புதிய கணக்கை உருவாக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-", "date_download": "2018-12-12T10:11:04Z", "digest": "sha1:FVSBZSYFZDBNKF5MH45XAYVVEST6QFLU", "length": 2628, "nlines": 70, "source_domain": "tamilus.com", "title": " நோக்குமிடமெல்லாம்...: தலைவர்களே எதுகடந்தும் ஒன்றிணைய முயற்சி செய்யுங்கள். | Tamilus", "raw_content": "\nநோக்குமிடமெல்லாம்...: தலைவர்களே எதுகடந்தும் ஒன்றிணைய முயற்சி செய்யுங்கள்.\nhttp://www.eraaedwin.com - இந்த வரிசையில் இந்த செய்திகளை முந்தாநாள் (04.10.2018) நான் வாசித்தது தற்செயலாகத்தான்\n1) ராஜஸ்தானிலும் மத்தியப் பிரதேசத்திலும் நடக்க இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதிக் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதாக இன்றைய THE HINDU வில் வந்திருக்கக் கூடிய அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியின் அறிக்கை\n2) ”கூட்டணி என்பதே காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலே கிடையாது. காங்கிரசைப் பொறுத்தவரை நேரு குடும்பம்தான்”\nநோக்குமிடமெல்லாம்...: தலைவர்களே எதுகடந்தும் ஒன்றிணைய முயற்சி செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/cms.php?cms_id=42", "date_download": "2018-12-12T10:22:34Z", "digest": "sha1:QZUHDPT6JYE5XUZEBP25J4RUSKZVFIEF", "length": 3807, "nlines": 89, "source_domain": "sivamatrimony.com", "title": "Kulalar Matrimony-Velaar Thirumana Thagaval Maiyam Banner Side Large Modal Popup", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/63239", "date_download": "2018-12-12T10:57:53Z", "digest": "sha1:PK7XXYYL6ES4CJ24O6A6LOC7EERIXPTP", "length": 8239, "nlines": 142, "source_domain": "www.newsvanni.com", "title": "தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை: பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சிக் காணொளி | | News Vanni", "raw_content": "\nதற���கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை: பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சிக் காணொளி\nபிரபல நடிகர் இந்தர் குமார் கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அதற்கு முன்னர் அவர் போதையில் தற்கொலை குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.\nபாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்த இந்தர் குமார் கடந்தாண்டு யூலை மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஇதற்கு முன்னர் அவர் கையில் மதுபாட்டிலை வைத்து கொண்டு தற்கொலை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.\nஅதில், தன்னுடைய தீயபழக்கங்களால் தன்னுடைய தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு சீராழிந்தது என குமார் கூறுகிறார்.\nமேலும் அழுது கொண்டே தன் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கும் குமார் தான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என கூறுவது போல வீடியோவில் உள்ளது.\nஇந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது திரைப்படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட காட்சி என குமாரின் மனைவி பல்லவி சரப் தெரிவித்துள்ளார்.\nஇதை மக்கள் உண்மையென நம்புவது வேதனையளிக்கிறது எனவும், குமார் தற்கொலை செய்யவில்லை எனவும் பல்லவி கூறியுள்ளார்.\nஇரண்டு நாட்கள் உணவு சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்ன ஆகும்\nஉங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை முகநூலில் போட்டால் ஆபத்தாம்….\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uzhavan.com/2012/08/", "date_download": "2018-12-12T09:50:59Z", "digest": "sha1:6V5ZS2YYSNFGNROGW4LXKIMSV2W3ZEQB", "length": 4774, "nlines": 60, "source_domain": "www.uzhavan.com", "title": "August 2012 | உழவன்", "raw_content": "\nஉலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே ...\nநான் உழுததை ஈமெயிலில் பெற:\nபிடித்து இருந்தால் ஒரு கிளிக் பண்ணுங்க \nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஉங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி\nபாஸ்போர்���் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் \"சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.\nபதியம்போட்டவர் Uzhavan Raja , 11 உரமிடுபவர்கள்\nபிரிவுகள்: அனுபவம், சமூக விழிப்புணர்வு பக்கங்கள், வேலைவாய்ப்பு துறை\ne- RASHTRIYA KISAN AGRI MANDI (e-RAKAM) eNam Land Acquisition National Agriculture Market Pan Card Passport அனுபவம் குடும்ப அட்டை சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் நிலம் கையகப்படுத்துதல் பட்டா பத்திரபதிவு பாஸ்போர்ட் வரலாறு வருமானவரி வில்லங்கச்சான்றிதழ் வேலைவாய்ப்பு துறை வைரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahamuthu.blogspot.com/2010_09_29_archive.html", "date_download": "2018-12-12T09:16:09Z", "digest": "sha1:NGEBIEEEJSGE7KAGSS4GW4D3QO6NIYHV", "length": 4037, "nlines": 129, "source_domain": "mahamuthu.blogspot.com", "title": "கதம்பம்: Sep 29, 2010", "raw_content": "\nவிண்டோஸ் xp இயங்குதளத்தின் பைல் பார்மெட் மாற்ற\nவிண்டோஸ் xp இயங்குதளத்தின் பைல் பார்மெட் மாற்ற\nகணினியில் இயங்குதளம் விண்டோஸ் xp FAT format ல் இன்ஸ்டால் செய்து இருக்குறீர்கள் . உங்களுக்கு NTFS format ல்இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தால் அதை எப்படி இயங்குதளத்தை புதியதாக நிறுவாமல் அப்படியே FAT ல் இருந்து NTFS க்கு மாற்றுவது என்பதை இப்போது பார்க்க போகிறோம்.\nமுதலில் command prompt ஓபன் செய்யுங்கள்\ncommand ஐ type செய்து enter செய்யுங்கள்\nஇப்போது சிஸ்டம் restart ஆகும்\nprocess முடிந்த பிறகு உங்கள் இயங்குதளம்\nNTFS file format க்கு மாரி இருக்கும்\nநீங்கள் பயன்படுத்திய file அனைத்தும்\nஅப்படியே இருக்கும் file format மட்டுமே மாரி இருக்கும்\nLabels: கணிணி ட்ரிக்ஸ், க���ிணி தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-12T09:26:02Z", "digest": "sha1:2FXQBXEHT3ERVCCULWUKDMNCF46UWYLN", "length": 12081, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "தினப் பலன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா\nஉடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்\nவானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 31.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 31.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன்: 31.7.13. மேஷம் : [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும். 30.7.13.\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும். 30.7.13.\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் -307.13: மேஷம்: இன்று [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 29.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 29.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் -29.7.13: மேஷம்: புதிய [மேலும் படிக்க]\nதினப் பலன் 28.7.13 அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 28.7.13 அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 28.7.13: மேஷம்: பணியில் [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 27.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 27.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 27.7.13 மேஷம் : [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 26.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 26.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 26.7.13: மேஷம்: புதிய [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 25.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 25.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nஇன்றைய தினப் பலன் 25.7.13: மேஷம்; [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 24.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 24.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன்: 24.7.13: மேஷம் : [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 23.7.13.\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 23.7.13.\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 23.7.13: மேஷம்: செயல்களில் [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 21.7.13.\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 21.7.13.\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 21.7.13: மேஷம்: சுய [மேலும் படிக்க]\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா\nஉடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்\nவானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nவார ராசி பலன்25.11.18முதல் 1.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 18 .11.18 முதல்24.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\nபெட்ரோல் வாகனங்களில் டீஸல் ஊற்றினால் என்ன ஆகும்\nஉறங்கும்போது மூக்கு வாசனைகளை உணருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-34-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T09:40:13Z", "digest": "sha1:KQ42N3236HYJ2KLOWPZLZZDID4OFFMCC", "length": 2864, "nlines": 81, "source_domain": "tamilus.com", "title": " திருக்குறள் கதைகள்: 34. படிப்பது ராமாயணம்! | Tamilus", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 34. படிப்பது ராமாயணம்\nhttp://thirukkuralkathaikkalam.blogspot.in - அன்னதானம் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. ராமலிங்கத்துக்குப் பெருமை தாங்கவில்லை.\n\"இந்த ஊர்ல உங்களை விட்டா இது மாதிரி நல்ல காரியங்கள் செய்ய வேறு யார் இருக்காங்க\" என்றார் கோவில் பூசாரி.\nதிருக்குறள் கதைகள்: 34. படிப்பது ராமாயணம்\nதிருக்குறள் கதைகள்: 163. கிருகப் பிரவேசம்\nதிருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை\nதிருக்குறள் கதைகள்: 35. துறவியின் முடிவு\nதிருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி\nதிருக்குறள் கதைகள்: 199. பேச்சுக் கச்சேரி\nதிருக்குறள் கதைகள்: 160. நாளும் ஒரு நோன்பு\nதிருக்குறள் கதைகள்: 165. \"நான் வரவில்லை\nதிருக்குறள் கதைகள்: 167. சரோஜாவின் கவலை\nதிருக்குறள் கதைகள்: 184. லஞ்ச் ரூம்\nதிருக்குறள் கதைகள்: 200. நேரம் நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_157077/20180417163937.html", "date_download": "2018-12-12T10:45:42Z", "digest": "sha1:C636D7ZBGK4WM4T2B4SCALUPIFTXI5IZ", "length": 10875, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி நாள் விழா", "raw_content": "தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி நாள் விழா\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்லூரி நாள் விழா\nதூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் கல்லூரி நாள் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நாகராஜன் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்தார்.\nவிழாவில் ஆங்கிலத்துறை பேராசிரியை சுபாஷினி வரவேற்றார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் அ.சுருளியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது பி.இ., பட்டப்படிப்பினை முடித்தவுடன் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் விரிவுரையாளராக சேர்ந்து, பின்னர் ம.சு.பல்கலைக்கழக இணைப் பேராசிரியராக இணைந்து இன்று தேர்வாணையராக உயர்ந்துள்ளது குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nஇன்று இக்கல்லூரியில் பணியாற்றிய மாணவர்கள் பலர் உலகமெங்கும் பரவி பற்பல பொறுப்புகளில் உள்ளதை நினைவுகூர்ந்தார். தமிழகத்தில் திறம்பட விளங்கும் சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் இணைந்துள்ள முன்னாள் மாணவர்கள் அனைவரும் இன்றைய அறிவியல் வளர்ச்சி, ஆக்கபூர்வமான செயல்களை பகிர்வதால் இன்றும் நான் எனது அறிவினை மென்மேலும் வளர்த்திட ஏதுவாக உள்ளது என்றும், எனவே, மாணவர்களே ஆசிரியர்களின் அறிவினை மேம்படுத்துபவர்கள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.\nவிழாவில் கல்லூரியிலிருந்து இக்கல்வியாண்டில் பணிஓய்வு பெறும் பேராசிரியர்கள் மா.முனியசாமி, பா.ஜெயராம கிருஷ்ணராஜ், மற்றும் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பெருமாள், நைசத்குமார், மந்திரம், அழகிரி, ஆறுமுகம் ஆகியோர்களின் பணியினை பாராட்டி பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதுபோல பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 10 மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியின் சார்பில் வெள்ளிப்பதக்கம், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.\nபின்னர் பல்வேறு பாடப்பிரிவுகளில் முதல் 2 இடங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளும், அனைத்து பாடப்பிரிவுகளிலும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் சிறப்பு இடங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், நாட்டு நலப்பணித்திட்டம், ���ேசிய மாணவர்படை ஆகியவற்றில் சிறப்பு பெற்றவர்களுக்கும், சிறப்பாக பணிசெய்த அதிகாரிகளுக்கும் வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன.\nதொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் சிவபாக்கியம், முரளி, லெ.ராஜேஸ்வரி ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்ட தமிழக பாராம்பரிய பரதம், கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் ஆகியவை இடம்பெற்றன. தாவரவியல்துறை தலைவர் செந்தூர்பாண்டி நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செந்தூர்பாண்டி ஒருங்கிணைப்பில் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் நாகராஜன், ஆ.தேவராஜ், பேராசிரியர்கள் வேல்குமார், சண்முகராஜா, சிவகாமி, ராமலட்சுமி, சரவணன், நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் இல்லத்திருமண விழா\nமின்சாரம் பாய்ந்து அஸ்ஸாம் வாலிபர் பரிதாப சாவு\nஇளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீஸ் வலை\nஸ்டெர்லைட் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பியதாக சமூக ஆர்வலர் கைது\nஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி : ஆட்சியர் சந்தீப்நந்தூரி பங்கேற்பு\nதிருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை தாயாக்கிய வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது\nபாரதியார் பிறந்த நாள் விழாவில் ரூ.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22303&ncat=4", "date_download": "2018-12-12T10:43:56Z", "digest": "sha1:DLWTBXV4XMGHVLU34IWLO7BL64G7YNRZ", "length": 21562, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் 10: அப்ளிகேஷன்கள் மற்றும் டெஸ்க்டாப் இடையே | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிண்டோஸ் 10: அப்ளிகேஷன்கள் மற்றும் டெஸ்க்டாப் இடையே\n5 மாநில தேர்தல்: மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது காங்., டிசம்பர் 12,2018\nஅரை சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த பா.ஜ., டிசம்பர் 12,2018\nகாங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: ஸ்டாலின் டிசம்பர் 12,2018\nஅரசியல் மிரட்டலுக்காக என்னை பயன்படுத்த வேண்டாம் : ராபர்ட் வத்ரா டிசம்பர் 12,2018\nரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் டிசம்பர் 12,2018\nமுன்பு வெளியான விண்டோஸ் இயக்க முறைமைகளில், கம்ப்யூட்டர்களில் இயங்கும் பல்வேறு அப்ளிகேஷன்களுக்கிடையே சென்று, தேவையான அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுக்க, , ALT + TAB (\"Windows Flip\"), WINKEY + TAB (\"Switcher,\" \"Windows Flip 3D\") ஆகியவை பயன்பட்டன. விண்டோஸ் 10 இயக்க முறைமையில், இவை தொடர்ந்து கிடைக்கின்றன. ஆனால், சற்று மேம்படுத்தப்பட்டு எளிமைப்படுத்தப் பட்டுள்ளன.\nமுதன் முதலில், விண்டோஸ் சிஸ்டத்தில், அப்ளிகேஷன்களுக்கிடையே சென்று வர ALT + TAB பயன்படுத்தப்பட்டது. விஸ்டாவில் இது Windows Flip என மாற்றப்பட்டது. (அநேகமாக, பலர் இதனை மறந்திருப்பார்கள்) பின்னர், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டேப் கீ அழுத்த, அப்ளிகேஷன்களின் சிறிய படம் காட்டப்பட்டது. தேவையான படம் திரையில் கிடைக்கும்போது, கீகளை விலக்க, அப்ளிகேஷன் திரையின் முன்பகுதிக்கு வரும்.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில், இதற்குப் (Windows Flip) பதிலாக, மைக்ரோசாப்ட், திரையின் இடது மூலையிலிருந்து ஸ்வைப் செய்திடும் வசதியைக் கொடுத்தது. படிப்படியாக ஸ்வைப் செய்கையில், நமக்குத் தேவையான அப்ளிகேஷன் கிடைக்கும்போது, அதனைப் பெற்று பயன்படுத்தலாம்.விண்டோஸ் 10 முறைமையில், ALT + TAB கீ போர்ட் ஷார்ட் கட் முன்பு போலவே செயல்படுகிறது. ஆனால், அப்ளிகேஷன்களுக்கான சிறிய படங்கள், சற்றுப் பெரியதாகக் காட்டப்படுகின்றன. விண்டோஸ் 8ல் தரப்பட்ட, இதற்கான (ALT + TAB) Switcher இடைமுகம் ALT + TABக்கான பணியை மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, WINKEY + TAB போல செயல்படுகிறது. இந்த மாற்றத்தினை படிப்படியாக இங்கு காண்போம்.\nவிண்டோஸ் விஸ்டாவில், ALT + TAB க்குப் பதிலாக, மைக்ரோசாப்ட் WINKEY + TAB என்ற ஷார்ட் கீ செயல்பாட்டினை அறிமுகப்படுத்தியது. விஸ்டாவின் வேகமான செயல்பாட்டினால், இந்த வசதியை Windows Flip 3D என மைக்ரோசாப்ட் பெயரிட்டது.\nவிண்டோஸ் 8ல், இந்த Windows Flip 3D டூல் நீக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, Switcher மற்றும் முனையிலிருந்து ஸ்வைப் செய்திடும் வழி தரப்பட்டது. விண்டோஸ் கீயை அழுத்தி���் கொண்டு, டேப் கீயை அழுத்தினால், ஸ்விட்சர் இடைமுகம் (Switcher UI) ஒரு பாப் அப் விண்டோவினைத் தரும். தொடர்ந்து டேப் கீயை அழுத்த, இயங்கிக் கொண்டிருக்கும் மாடர்ன் (டெஸ்க்டாப் அல்ல, Modern அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இது சற்று சிரமத்தை வாடிக்கையாளர்களுக்குத் தந்தது.\nவிண்டோஸ் 10 முறைமையில் இது மாற்றப்பட்டுள்ளது. விண்டோஸ் 10ல், WINKEY + TAB கீகளை அழுத்தினாலோ, அல்லது திரையின் இடது பக்கம் இருந்து ஸ்வைப் செய்தாலோ, உங்களுக்குப் புதிய Task View கிடைக்கும். கீகளை விட்டுவிட்டால், இது அப்படியே திரையில் காட்டப்படும். இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களுக்கான படங்கள் மட்டுமின்றி, டெஸ்க்டாப்பிற்கான படமும் கிடைக்கும். எனவே, எதனை வேண்டுமானாலும், நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்டது, விண்டோஸ் 10 தரும் பல புதிய எளிய டூல்களில் ஒன்றுதான். இது போல இன்னும் நிறைய மாற்றங்களை விண் 10 தர இருக்கிறது. வரும் வாரங்களில் அவற்றைப் பார்க்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவிண்டோஸ் 10: ஸ்டார்ட் மெனு மற்றும் ஸ்டார்ட் ஸ்கிரீன்\nஐந்து மணி நேரம் இல்லை என்றால் நான் அவுட்\nலோட்டஸ் 1-2-3 சகாப்தம் முடிகிறது\nவிண்டோஸ் 10 க்கான ஹார்ட்வேர்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\n���ாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/mar/14/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2880546.html", "date_download": "2018-12-12T11:06:08Z", "digest": "sha1:KO6WDXTRFGJMCJBROIRHEMAO4XK2DPVL", "length": 13759, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "கனமழை எதிரொலி: ஒரே நாளில் சேர்வலாறு நீர்மட்டம் 30 அடி உயர்ந்தது- Dinamani", "raw_content": "\nகனமழை எதிரொலி: ஒரே நாளில் சேர்வலாறு நீர்மட்டம் 30 அடி உயர்ந்தது\nBy ஷேக் அப்துல்காதர் | Published on : 14th March 2018 05:39 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 30 அடி, கடனாநதி, ராம���தி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nமணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து புதன்கிழமை குளிக்க தடை விதிக்கப்பட்டது. கனமழையால் அறுவடை பருவத்தில் இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கின.\nஇந்திய கடல்பகுதியில் இலங்கை, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை காலை வரை நீடித்தது.\nகாலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்):\nபாபநாசம் அணை (அதிகபட்சம்) - 190\nபாபநாசம் கீழ் அணை -146\nசேர்வலாறு அணை - 102\nராமநதி அணை - 130\nகருப்பாநதி அணை - 55\nகுண்டாறு அணை - 98\nஅடவிநயினார் அணை - 50\nநம்பியாறு அணை - 38\nகொடுமுடியாறு அணை - 50\nகன்னடியன் அணைக்கட்டு - 72.4.\nநீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2642.34 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 110 கனஅடி, கடனாநதி அணைக்கு 627 கனஅடி, ராமநதி அணைக்கு 62.50 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 187 கனஅடி, குண்டாறு அணைக்கு 14.5 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 28 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.\nபாபநாசம் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 32.00 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்ந்து 49.54 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம்-83.52 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்து 55.00 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 10 உயர்ந்து 35.00 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 13 அடி உயர்ந்து 38.06 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 15 அடி உயர்ந்து 25.25 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 22.50 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 11.97 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 2.00 அடியாகவும் உள்ளது.\nபாபநாசம் அணையில் இருந்து 20 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 110 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 25 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைகளில் தலா 5 கனஅடியும், வடக்குப் பச்சையாறு அணையில் 22.10 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஅணைகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்து இம்மாவட்டத்திலுள்ள அணைகளில் 8 அணைகள் வறண்டு காணப்பட்ட நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் அணைகளின் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்திருப்பது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nஅணைகளில் 655.6 மி.மீ மழை\nபிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள், பாபநாசம் கீழ் அணை, கடனாநதி, ராமநதி அணைகளில் அதிகபட்சமாக 655.6 மி.மீ மழை பதிவாகின.\nஅணைப்பகுதியில் பெய்த கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி , அடவிநயினார் ஆகிய 6 அணைகளின் நீர் இருப்பு உயர்ந்திருப்பதால் குடிநீர் மற்றும் கால்நடைகளின் தேவைக்கு தடையின்றி தண்ணீர் வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.\nகனமழையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு, வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/11/blog-post_28.html", "date_download": "2018-12-12T09:16:38Z", "digest": "sha1:FNDJAJRFNOEWJABWFPHCWVHGVUT665NP", "length": 34178, "nlines": 182, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: இதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஇதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்\nஇந்த அவசர உலகில் அன்றாட அலுவல்களுக்கு இடையில் சில அப்பட்டமான உண்மைகளின் பக்கம் நாம் கவன���் செலுத்தாமலே நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விட கண்ணை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டி ருக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமானது. மறுப்புக்கு இடமில்லாத இந்த அடிப்படை உண்மைகளை மறந்து வாழ்வோரும் இவற்றைப்பற்றி சிந்திக்க மறுப்போரும் மன அமைதியை இழப்பதோடு எதிர்காலத்தில் பல பேரிழப்புக்களையும் சந்திக்க உள்ளார்கள். மாறாக இந்த அவசர வாழ்வின் இடையே சற்று நிதானித்து அந்த உண்மைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மன அமைதியைப் பெறுவதோடு எதிர்காலத்தில் மாபெரும் பாக்கியங்களையும் அடைய உள்ளார்கள்.\nஇப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் அதன் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் படைத்தவனைப் பற்றியும் அவனது மாபெரும் திட்டங்களைப் பற்றியும் பறைசாற்றுவதாக உள்ளதை நாம் காண்கிறோம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:\n2:164 நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.\n(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள். மாறாக முஸ்லிம்களின் கடவுள் என்றோ அல்லது அரபுநாட்டு கடவுள் என்றோ கருதிவிடாதீர்கள்)\nஇவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக் கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப்பட்டிருப்போமா\n23:115. 'நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா\nஇறைவனின் இந்தக் கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போது இறைத்தூதர்களும் இறை வேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பதே. இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப்படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்\n67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.\nஒருநாள் இந்த பரீட்சைக்கூடம் இழுத்து மூடப்படும். அதாவது இறைவனின் கட்டளை வந்ததும் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். அதன் பிறகு மீண்டும் இறைவனிடம் இருந்து கட்டளை வரும்போது விசாரணைக்காக அனைத்து மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். அதுவே இறுதித்தீர்ப்பு நாள் என்று அறியப்படுகிறது. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் விதிக்கப்பட உள்ளது.\nசொர்க்கம் என்பது எப்படி இருக்கும்\nஅது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் என்றும் இளமையோடு இருக்கும் இடம் காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா\n10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான் இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.\n43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்' (என அவர்களிடம் சொல்லப்படும்.)\nசொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்த��ருக்கிறது. அது இறைவனின் அருட் கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:\n78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\n7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.\nஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும்.\nஆக, இவை இரண்டும்தான் நம்மை எதிர் நோக்கியுள்ள உண்மைகள். எது வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன்படி வாழ்வை அமைத்துக் கொள்ளவும் நமக்கு வாய்ப்புள்ளது ........ மரணம் நம்மை வந்து அடையும் வரை\nவாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்\nஅடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:\n2:155 'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக) நீர் நன்மாராயங் கூறுவீராக\nஅவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். மேற்கூறப்பட்டவாறு வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறை���னே வழிகாட்டுகிறான்:\n2:156-157 (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'\nமேற்படி வசனத்தில் காணப்படும் 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' (அரபியில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்) என்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் உண்மை. இந்த மந்திரம்தான் அதனை மனமார உச்சரிப்போருக்கு மன அமைதியை தேடித்தரும் மாமருந்து\nநீங்கள் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். வாழ்வில் ஏதாவது விபத்து, பொருள் இழப்பு, உயிருக்குயிரான சொந்த பந்தங்களின் இழப்பு, வியாபாரத்தில் நஷ;டம், அக்கிரமத்துக்கு இரையாகுதல், ..... இப்படி எந்த ஒன்றையும் மனிதன் சந்திப்பது இயல்பு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மேற்படி உண்மைகளை உணரா தவர்கள் நிதானத்தை இழந்து மூர்ச்சையாகி விழுதல், மதுவருந்துதல், தற்கொலை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால் இறை நம்பிக்கை யாளர்களோ மேற்படி வாசகத்தை பொருளுணர்ந்து ஓதி மறுகணமே சமாதானம் அடைகிறார்கள்\n13:28. (நேர்வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள்தாம் முழுமையாக இறைநம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், இறைவனை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன. இறைவனை நினைவு கூர்வது கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஎன்னதான் துன்பங்கள், துயரங்கள், அதிர்ச்சிகள், விபத்துக்கள், இழப்புகள் நம்மை ஆட்கொண்டாலும் நாம் இங்கு கைவிடப்பட்டவர்கள் அல்ல. ஒரு துளியும் நாம் விரக்தி அடையத் தேவையில்லை. நம்மீது அயராது தன் அருட்கொடைகளை சொரிந்துகொண்டு இருக்கும் நம் இறைவன் எப்போதும் நம்மோடு உள்ளான். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், நம்மை நேசிப்பதை கடமையாகக் கொண்டவன் அவன் அதில் அவன் தளர்ந்து போவதில்லை. நம் சொந்த பந்தங்கள் அனைவரையுமே ஒட்டுமொத்தமாக இழக்க நேரிட்டாலும் 'என் இறைவன் என்னோடு இருக்கிறான்' என்ற உணர்வு நம்மை மிகைக்க வேண்டும் என்பதனையே மேற்படி இறைவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.\nஏகனான அந்த இறைவனைப் பற்றி திருக்குர்ஆன்:\n59:22. அவனே அல்லாஹ் , வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.\nநமக்கு உயிருக்கு உயிரானவர்கள் என்று இவ்வுலகில் நாம் யாரைக் கருதுகிறோமோ அவர்களை விட எல்லாம் ஒப்பிடமுடியாத அளவுக்கு நம் மீது பாசமும் நேசமும் வைத்திருப்பவன் இறைவன். உண்மையில் அவர்களின் உள்ளத்தில் அந்த பாசத்தையும் நேசத்தையும் விதைத்தவனும் அவனே. இதோ இவ்வுலகுக்கு இறுதி இறைத்தூதராக வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உண்மையைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்:\nஸ்ரீ அன்பின் நூறு பாகங்களும் இறைவனுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன் பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை இறைவன் தன்னிடம் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான். (ஹதீஸ் நூல் புகாரி 5312)\nஆக, நம்மீது யார் எப்படி அன்பு காட்டினாலும் அந்த அன்பின் மூலகாரணம் அவனே என்றும் அவன் நம்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுதான் அது என்பதை நாம் அடிப்படையாக உணர வேண்டும்.\nமன அமைதி நிலைப்பதற்கு இறைநினைவு எப்படி முக்கியமோ அதைப்போலவே நாம் நம் பாவங்களில் இருந்து மீளுதலும் அவசியமாகும். நாம் எவ்வளவுதான் பாவங்கள் செய்திருந்தாலும் நம் இறைவன் மன்னிப்பு வழங்கக் காத்திருக்கிறான்:\n39:53 தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் இறைவனின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (நபியே நீர்) தெரிவிப்பீராக\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்து���்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nவீரப் பெண்மணி நுஸைபா - வீரவரலாறு\nபெண்களே, அழியாத அழகு வேண்டுமா\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - டிசம்பர் 2016 இதழ்\nஇதயங்களுக்கு இதம் தரும் இறைநாமம்\nஅநீதிக்கு எதிரான போர்களத்தில் இஸ்லாம்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/gmail-now-writes-emails-you-017707.html", "date_download": "2018-12-12T10:17:59Z", "digest": "sha1:WGE2U2SPBR2GA4BTISULFOE2K7Q3K6UL", "length": 13220, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "விரைவில்: ஜிமெயிலில் வெளிவரும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி | Gmail Now Writes Emails for You - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில்: ஜிமெயிலில் வெளிவரும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி.\nவிரைவில்: ஜிமெயிலில் வெளிவரும் ஸ்மார்ட் கம்போஸ் வசதி.\nவிண்வெளியில் விண்கலனுக்கு பஞ்சர் ஒட்டி ரஷ்யா சாதனை.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nதொடர்ந்து ஜிமெயில் சேவையில் புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது, கூகுள் நிறுவனம், அதன்படி விரைவில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது கூகுள் நிறுவனம்.\nகூகுள் I/O 2018 டெவலப்பர் நிகழ்ச்சியில் ஸ்மார்ட் காம்போஸ் வசதிக்கான அறிவிப்பை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். மேலும் இந்த புதிய ஸ்மார்ட் காம்போஸ் வசதி என்னவென்றால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது.\nகுறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மின்னஞ்சல்களை வேகமாக டைப் செய்ய முடியும், அதன்பின்பு ஸ்மார்ட கம்போஸ் வசதி சொற்றொடர்களை பரிந்துரைக்கும், பின்பு இவற்றை தேர்வு செய்ய கீபோர்டில் டேப் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.\nஇந்த புதிய வசதி மூலம் நேரம் மிச்சப்படுத்துவதோடு எழுத்து மற்றும் இலக்கிய பிழைகளை பெருமளவு தவிர்க்க முடியும் என கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் காம்போஸ் அம்சம் இந்த மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த புதிய அம்சம் ஜிமெயிலில் வந்தவுடன் Settings - Try the new Gmail-என்ற ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன���பு ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஜிமெயில் சேவையில் எளிமையாக புகைப்படங்களை வைக்க வழிசெய்துள்ளது அந்நிறுவனம்.\nஜிமெயில் சேவையில் இப்போது வழங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், உங்கள் வரும் முக்கியாமான மின்னஞ்சல்களுக்கு உடனே குவிக் ரிமைன்டர்ஸ் எனும் வசதியின் மூலம் பதில் அனுப்ப முடியும். மேலும் அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தேவையில்லாத மற்றும் ஆபத்து நிரைந்த மின்னஞ்சல் வரும் போது எச்சரிக்கை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து ஜிமெயில் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் எனும் வசதி ஆனது மின்னஞ்சல்களை டவுன்லோடு, ஃபார்வேர்டு, காப்பி அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும் என கூகுள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின்னஞ்சல் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் சேவையில் வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் - இன்பினிட்டி ஓ டிஸ்பிளேயுடன் இன்று அறிமுகம்.\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் லைவ் வீடியோ ஷாப்பிங்.\nநிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/south-asian-astrology", "date_download": "2018-12-12T09:30:19Z", "digest": "sha1:T5A5VJ3KU7JRP6I7OV6CGEFOAKVOGSFS", "length": 5567, "nlines": 96, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nசீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாக கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவை கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.\nகணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mona-lisa-song-lyrics/", "date_download": "2018-12-12T10:40:32Z", "digest": "sha1:R73EGENBHFBO6VA2HHKKDPGJIHBQOTZK", "length": 10162, "nlines": 348, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mona Lisa Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் நாகூர் முகமத் அலி\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : ஆஹ….ஆஅஹ் ஆஅஹ் ஆஅஹ்\nஆண் : மோனாலிசா மோனாலிசா\nஆண் : அன்பே எந்நாளும்\nஉன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ\nநம்பர் ஒன் பெப்சி பெப்சி\nஆண் : மேரே பியாரி பியாரி\nலவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி\nஆண் : அன்பே எந்நாளும்\nஉன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ\nநம்பர் ஒன் பெப்சி பெப்சி\nஆண் : மேரே பியாரி பியாரி\nலவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி\nஆண் : ஆஅஹ் ஆஅஹ் ஆஹ ஆஹ்ஹ ஆ\nஆஹ ஆ ஆ ஹா ஆஅ\nஆண் : அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான்\nஅன்பே நம் லவ் கேம்சு\nச ச நி நி…ஆஹ\nஆண் : அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான்\nஅன்பே நம் லவ் கேம்சு\nஆண் : சார்லசும் டயானாவும்\nநாளை நம் லவ் என்றும்\nஆண் : நீ போதும் நான் வாழ\nவிம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து\nஆண் : அன்பே எந்நாளும்\nஉன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ\nநம்பர் ஒன் பெப்சி பெப்சி\nஆண் : ஹே ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹே\nஆண் : ஸ்ரீதர் படம் போலே\nஆண் : பீத்தோவன் இசை போலே\nஆண் : காதல் கிரிக்கெட்டிலே\nவாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி\nஆண் : அன்பே எந்நாளும்\nஉன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ\nநம��பர் ஒன் பெப்சி பெப்சி\nஆண் : மேரே பியாரி பியாரி\nலவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-dravidian.blogspot.com/2013/03/blog-post_798.html", "date_download": "2018-12-12T11:21:02Z", "digest": "sha1:Y4XUUGVAOS75DQHIBDXPK5XH3L7EQCZP", "length": 3225, "nlines": 51, "source_domain": "ponniyinselvan-dravidian.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து: பெரியார் யார்? தொண்டரா? தலைவரா?", "raw_content": "பொன்னியின் செல்வன் - திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து\nதந்தை பெரியார் அவர்கள் கடைசி வரை தொண்டாற்றிய தலைவர்.\nஆதாரம் : பெரியார் களஞ்சியம் - குடி அரசு\n1927 ஜூலை - டிசம்பர்\nPosted by பொன்னியின் செல்வன் at 11:07 AM\nதிராவிடன் கமுகக்குடி மாரிமுத்து யார் \nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nதிராவிட(ர்) இயக்கம் - கோவி. லெனின்\nதேவர் ஜாதி என்று பீற்றிக்கொள்வோர் கவனத்திற்கு \nராஜாஜி(ராஜ கோபாலாச்சாரியார்) ஊக்குவித்த மது விற்பன...\nஜெயிலில் இருந்தால் தொண்டு செய்ய முடியவில்லையே \nகாந்தி மகாத்மா இல்லை - சீனிவாச அய்யங்கார் \nசங்கராச்சாரி காலில் விழுந்த நம்மவா \nபார்ப்பானின் \"நடுவுல கொஞ்சம் பக்கம்\"\nதஞ்சை பார்ப்பணர் செய்த அயோக்கியத்தனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_156674/20180409191801.html", "date_download": "2018-12-12T10:17:49Z", "digest": "sha1:2VUJLMKRF5GQMH2K4CPT6JMPZC4ASHML", "length": 6212, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "விஜய் ஆண்டனியின் காளி படத்தை வெளியிட தடை", "raw_content": "விஜய் ஆண்டனியின் காளி படத்தை வெளியிட தடை\nபுதன் 12, டிசம்பர் 2018\n» சினிமா » செய்திகள்\nவிஜய் ஆண்டனியின் காளி படத்தை வெளியிட தடை\nவிஜய் ஆண்டனி நடித்துள்ள காளி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇசையமைப்பாளரும்,நடிகருமான விஜய் ஆண்டனி,அண்ணாதுரை என்ற படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து காளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அதில் அண்ணாதுரை படத்தால் தமக்கு ரூ.4.73 கோடி நஷ்டம் ஏற்பட்டது.எனவே அந்த நஷ்டத்தை வழங்காமல், காளி படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி மனுவில் கூறியிருந்தார்.\nவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காளி படத��தை வெளியிட தடை விதித்தது. மேலும் ஏப்.11-க்குள் ரூ.4.73 கோடி நீதிமன்றத்தில் செலுத்தி னால்படத்திற்கு தடை நீங்கிவிடும், இல்லாவிட்டால் ஏப்.11-க்கு பிறகும் தடை தொடரும் என்று தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவிஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியானது\nஅனிருத்தைப் பற்றி தனுஷ் சொன்னது என்ன\nபெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும்: விஜய் சேதுபதி\nவிஷால் படப்பிடிப்புக்கு போலீஸ் தடை: ரூ.12 லட்சம் நஷ்டம்\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி படத்தின் பெயர் \"நாற்காலி\"\nஜனவரி 10-ம் தேதி பேட்ட ரிலீஸ் : சன் பிக்சர்ஸ் உறுதி...\nபேட்ட படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40854", "date_download": "2018-12-12T10:23:25Z", "digest": "sha1:EEFCDCY42YGHKGWYAHX5Q4O7VLKWERPA", "length": 11710, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலைச்சதி முயற்சியை விசாரிக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும் | Virakesari.lk", "raw_content": "\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஐ.தே.க.வின் தலைமையகமாக பாராமன்றம் இயங்குகின்றது : வாசு\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணிலை ஏன் மேற்குலக நாடுகள் பாதுகாக்குகின்றன\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nகொலைச்சதி முயற்சியை விசாரிக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும்\nகொலைச்சதி முயற்சியை விசாரிக்க ஐவர் ��டங்கிய குழு நியமிக்க வேண்டும்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர்களுக்கு எதரான சதி முயற்சி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கையில் நம்பிக்கையில்லை\nஎனத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, அதனை மேற்கொள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐவரை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது.\nஅவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டிமை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாளக டி சில்வாவை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் அழுத்தத்தின் பிரகாரமே அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளனர்.\nஅத்துடன் அச்சதி முயற்சி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கையில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐந்துபேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.\nகொலைச்சதி முயற்சி ஐவர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும் கூட்டு எதிர்க்கட்சி\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nவடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் புதிய அரசியலமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை நாங்கள் முன்வைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\n2018-12-12 15:58:26 ரணில் பாராளுமன்றம் பிரேரணை\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nஎதிர்க் கட்சி பதவி வகித்துக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாக செயற்படும் தமிழ் தேசி��� கூட்டமைப்பு மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு கட்சியாக உள்ளது.\n2018-12-12 15:53:08 சம்பந்தன் டலஸ் அழகப்பெரும தெற்கு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nதோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு அழுத்தம்கொடுத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.\n2018-12-12 15:41:46 மலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஐ.தே.க.வின் தலைமையகமாக பாராமன்றம் இயங்குகின்றது : வாசு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமாகவே இன்றைய பாராளுமன்றம் இயங்குகின்றது. அது வெறும் சிறிகொத்தாவே. இங்கு மேற்கொள்ளும் தீர்மானங்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\n2018-12-12 15:40:54 வாசுதேவ நாணயக்கார நீதிமன்றம் சிறிகொத்தா\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nபாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமானது.\n2018-12-12 15:36:21 பாராளுமன்றம் ஒத்திவைப்பு சபாநாயகர்\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?page=2", "date_download": "2018-12-12T10:34:03Z", "digest": "sha1:P4DVF5F34WEDYOP4UDEHFINS5ZMXWPSR", "length": 8485, "nlines": 128, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிரிக்கெட் | Virakesari.lk", "raw_content": "\nதொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யாருடன் ஒப்பந்தம் கைசாத்திடுவார்கள் - வடிவேல் சுரேஷ் கேள்வி\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஐ.தே.க.வின் தலைமையகமாக பாராளுமன்றம் இயங்குகின்றது : வாசு\nஅனைவருக்கும் நன்றி ; பிர���க்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nமலையக மக்களுக்காக தனிமனித போராட்டத்திலீடுபடும் இளைஞன்\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை சஜித்தினால் சபையில் முன்வைப்பு\nதனஞ்சய வாழ்க்கைத் துணையை கரம்பிடித்தார்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய டி சில்வா தனது வாழ்க்கைத் துணையான சந்துனியை கரம்பிடித்தார்.\nதொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்தியவுக்கு உள்ளது - ஸ்டீவ்வொக்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரினை இந்திய அணி வெற்றி கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின...\nகட்டாரில் மாவனல்லையின் 'லெக்செஸ்' அணி சாம்பியன்\nகத்தாரில் KJC அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த “KJC Cricket Battle 2018” ன் மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டியில் சாம்பியன்...\nசெவிப்புலனற்றோருக்கான 20 - 20 உலகக் கிண்ணம் இலங்கை வசம்\nசெவிப்புலனற்றோருக்கான சர்வதேச இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்கள் யார்\nநியூஸிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக் குழாமினை இலங்கை...\nபுது விதிமுறைகளுடன் '100 பந்து கிரிக்கெட்'\nஇங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nமூன்று போட்டிகளையும் இழந்து 'வைட் வொஷ்' ஆனது இலங்கை\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இலங்கை அணியை...\n\"டோனியை ஓய்வு பெறுமாறு கூற எவருக்கும் உரிமை இல்லை\"\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியை ஓய்வு பெறுமாறு செல்ல எவருக்கும் உரிமை கிடையாது என பாகிஸ்த...\nபுதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்\nஅஜந்த டி மெல் தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்த...\nதாக்குப் பிடித்து ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெ���்ட் போட்டியில் 327 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி...\nஅனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு\nசம்பந்தனுக்கு தகுதியில்லை - டலஸ் அழகபெரும\nஇன்றைய அமர்வில் இடம்பெற்றது என்ன ; ஒத்தி வைக்கப்பட்டது பாராளுமன்றம்\nரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jaya-s-sudden-demise-gautami-writes-modi-043755.html", "date_download": "2018-12-12T10:13:06Z", "digest": "sha1:K4A4ZZC3PQMUXYC4CEAWTJNZBXXEUY6S", "length": 14115, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அம்மா' எப்படி திடீர் என இறந்தார், பதில் சொல்லுங்கள்?: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம் | Jaya's sudden demise: Gautami writes to Modi - Tamil Filmibeat", "raw_content": "\n» 'அம்மா' எப்படி திடீர் என இறந்தார், பதில் சொல்லுங்கள்: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்\n'அம்மா' எப்படி திடீர் என இறந்தார், பதில் சொல்லுங்கள்: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்\nசென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் உள்ளது என்று நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nதிடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார்.\nஇந்நிலையில் நடிகை கவுதமி இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,\nமதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி, ஒரு சாதாரண குடிமகளாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் ஒரு இல்லத்தரசி, தாய் மற்றும் வேலை பார்க்கும் பெண். முன்னாள் முதல்வர் செல்வி டாக்டர் ஜெயலலிதாவின் அதிர்ச்சி மரணத்தை நினைத்து கவலைப்படும் கோடானு கோடி நபர்களில் நானும் ஒருத்தி.\nஇந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர் ஜெயலலிதா. பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர். அவரது தலைமையில் தமிழகத்தில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உறுதி, மனத்திடம் மக்களை தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும்.\nஜெயலலிதாவின் மரணம் சோகமானது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக நிலவிய சூழல், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை, அவர் தேறி வந்தது, திடீர் என இறந்தது என்று பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் எந்த தகவலும் தெரிவிக்காமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அக்கறையுடன் வந்த தலைவர்கள், பிரபலங்கள் அவரை காண அனுமதிக்கப்படவில்லை. அவரை சந்திக்க விடாமல் தடுத்தது யார். மக்கள் விரும்பும் தலைவி விஷயத்தில் இந்த ரகசியம் ஏன் யார் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தது.\nஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து யார் முடிவுகள் எடுத்தது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் மக்களுக்கு யார் பதில் அளிக்கப்போவது இது போன்று பல கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழுகிறது. அவர்கள் சார்பில் இதை உங்களிடம் தெரிவிக்கிறேன் சார்.\nஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட தலைவ்ரகள் பற்றி அறிந்துகொள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. இது போன்ற சோக நிகழ்வு பதில் கிடைக்காமல் போகக் கூடாது. ஒரு பெரிய தலைவிக்கே இந்த கதி என்றால் தனது உரிமைகளுக்காக போராடும் சாதாரண குடிமகனின் நிலை என்னவாகும்\nஇயல்பு வாழ்க்கையை பாதிக்கும் எந்த விஷயம் குறித்தும் அறியும் இந்திய குடிமக்களின் உரிமையை நிலைநாட்ட நீங்கள் பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கயுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன் சார். குடிமக்களின் உரிமைகளை காக்க துணிந்து நிற்கும் தலைவர் என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். சக நாட்டு மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nபணம் தான் எல்லாமே: சேரன் உருக்கம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“இந்தப் பொண்ணு எப்.எம்.ஐ முழுங்கிடுச்சா என்ன..” நடிகையைப் பார்த்தால் தெறி���்து ஓடும் படக்குழு\nதிருமணத்திற்கு வற்புறுத்தும் காதலர்: கண்டுக்காம இருக்கும் நடிகை\nபொறி இருக்கு, வடை இருக்கு, எலியை மட்டும் காணோமே: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/library-exhibition-puducherry-216531.html", "date_download": "2018-12-12T09:46:35Z", "digest": "sha1:CUOQQKRYJ2T26CS5GBCN6XARHW4RN2OA", "length": 16109, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் நூலக பயன்பாடு பற்றிய மாநாடு– துவங்கி வைக்கிறார் அப்துல் கலாம் | Library exhibition in Puducherry… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nபுதுச்சேரியில் நூலக பயன்பாடு பற்றிய மாநாடு– துவங்கி வைக்கிறார் அப்துல் கலாம்\nபுதுச்சேரியில் நூலக பயன்பாடு பற்றிய மாநாடு– துவங்கி வைக்கிறார் அப்துல் கலாம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் குடியரசுத்தலைவரான அப்துல்கலாம் நாளை நூலக மாநாட்டை தொடங்கிவைக்கிறார்.\nஇதுகுறித்து புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் இயக்குனர் பியர் கிரர்டு, டெல்லியில் உள்ள டெல்நெட் நிறுவன இயக்குனர் கவுர் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,\n''நூலகங்கள் சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன. நூலக பயன்பாட்டு எளிமை, நூல்களின் வளம், நூலக கட்டமைப்பு ஆகியன நூலகங்களுக்கு அடிப்படை தேவை. தொழில்நுட்ப வளர்ச்சி நூலகங்களை தொடர்புகொள்ள எளிய வழிமுறைகளை நமக்கு கொடுத்திருந்தாலும் பல நூலகங்களுக்கும், நூலகர்களுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் போய் சேரவில்லை.\nஇதனை கருத்தில் கொண்டு அனைத்து நூலகங்களையும் ஒரே மையத்தில் கொண்டு வருதல், நூலகங்களை இணைத்தல், நூலக மின்மயமாக்கம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்தவாறு நூலகங்களையும் வளப்படுத்துதல், வாசகர் களுக்கு நூலக பயன்பாட்டை எளிமையாக்குதல் முதலான கருதுகோள்களின் அடிப்படையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், டெல்லியில் உள்ள டெல்நெட் நிறுவனமும் இணைந்து அறிவு வளர்ச்சி, நூலகவியல் மற்றும் தகவல் கட்டமைப்பு என்ற தலைப்பில் தேசிய மாநாடு ஒன்றை நாளை முதல் 11 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.\nஇந்த மாநாடு நூலகங்களுக்கிடையிலான தொடர்பு உருவாக்கத்தையும் நூலக தகவல் பரிமாற்றத்தையும் மையப்படுத்தி செயல்படுகின்றது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்தும் 350 க்கும் மேற்பட்ட அறிஞர் களும், மாணவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.\nஇந்த மாநாட்டை ஆனந்தா இன் ஓட்டலில் நாளை காலை 10மணிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் நூலக பயன்பாடு பற்றிய கண்காட்சியும் நடக்கிறது''என்று தெரிவித்தனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள்View All\nஎதுக்கு இந்த சால்வை.. எதுக்கு இந்த பேனர்.. இந்தா பிடிங்க காசு.. குணமாக அட்வைஸ் செய்த கிரண் பேடி\nபுதுச்சேரி ஆளுநரின் பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nபாம்பு மேட்டரை சூப்பராக டீல் செய்த ஆஹா முதல்வர்.. அடடா நாராயணசாமி\nஎடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் என்ன ஒட்டிப்பிறந்த இரட்டையர்களா- திருநாவுக்கரசர் கேள்வி\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் காலமானார்.. பொன்முடி அஞ்சலி\nதமிழக கடலோரங்களில் பரவலாக மழை.. புதுச்சேரி, நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nதலைக்கு மேல் டிக் மார்க்.. மாஜி அமைச்சரின் குடும்பத்துக்கே குறியா.. புதுவையில் ரவுடிகளால் பரபரப்பு\nகொலை செய்தோம்.. கொள்ளை அடிச்சோம்.. டயர்டா இருந்துச்சா.. டீ போட்டு குடிச்சோம்.. பகீர் சம்பவம்\nமூக்கில��� ரத்தம் வடிந்த நிலையில் மாரடைப்பால் செத்த 50 மான்கள்.. கஜா புயல் கோரத்தின் மறுபக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry library exhibition abdul kalam புதுச்சேரி கண்காட்சி துவக்கம் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்\nஇதுதான் மக்கள் மன நிலை.. பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.. நவீன் பட்நாயக் பளிச்\nமக்கள் அளித்த தீர்ப்பு இது.. பணிவோடு ஏற்கிறேன்.. பிரதமர் நரேந்திர மோடி\nஆதரவு கரம் நீட்டிய சமாஜ்வாதி.. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11014213/Near-Jolarpettai-A-young-woman-married-to-a-housewife.vpf", "date_download": "2018-12-12T10:23:11Z", "digest": "sha1:H5S555OS5TDEZLCGYGC5B4CDOBBZX3UY", "length": 11993, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Jolarpettai: A young woman married to a housewife - a police investigation || ஜோலார்பேட்டை அருகே: கணவனை பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் - போலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜோலார்பேட்டை அருகே: கணவனை பிரிந்து காதலனை மணந்த இளம்பெண் - போலீஸ் விசாரணை\nஜோலார்பேட்டை அருகே கணவனை பிரிந்து காதலனை மணந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 03:00 AM\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய பொன்னேரியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் பிளஸ்-1 படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைமீறி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மைனர் பெண் என்பதால் ஊர் பஞ்சாயத்து கூடி இருவரையும் பிரித்து வைத்தனர்.\nஇந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் சாலை நகரை சேர்ந்த உறவினரான சக்திவேலுக்கும் கடந்த ஜூலை மாதம் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. அப்போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டை சேர்ந்தவர்களுக்கும், பெண் வீட்டை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் சமரசம் ஏற்பட்டது.\nஅதைத்தொடர்ந்து ஆடி மாதம் பிறந்ததால் இளம்பெண் தாய் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு வந்ததும் மீண்டும் கார்த்திக்கை இளம்பெண் சந்தித்து பேசி உள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டத��. ஆடி மாதம் முடிந்தவுடன் சக்திவேல் மனைவியை அழைத்து செல்ல மாமியார் வீட்டுக்கு வந்தார். அவருடன் செல்ல இளம்பெண் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவுர்ணமியை முன்னிட்டு சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது அவரது மனைவி கார்த்திக்குடன் கழுத்தில் புதிய தாலியுடன் ஜோடியாக கிரிவலம் செல்வதை கண்டு திடுக்கிட்டார்.\nஅவர்களை பின்தொடர்ந்து சென்றபோது அவர்கள் புதுமண தம்பதிகள் போல் நடந்து கொண்டனர்.\nஇதையடுத்து சக்திவேல் தனது மனைவி தன்னை ஏமாற்றி வேறொரு வாலிபரை 2-வது திருமணம் செய்து கொண்டதாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n3. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n4. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n5. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/24042746/Disallow-permission-to-travel-Table-tennis-player.vpf", "date_download": "2018-12-12T10:25:11Z", "digest": "sha1:NGTDHFBXJU2QXQIAOZN3OC67TETVESRB", "length": 12937, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Disallow permission to travel: Table tennis player at Delhi airport || பயணம் செய்ய அனுமதி மறுப்பு: டெல்லி விமான நிலையத்தில் தவித்த டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபயணம் செய்ய அனுமதி மறுப்பு: டெல்லி விமான நிலையத்தில் தவித்த டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் + \"||\" + Disallow permission to travel: Table tennis player at Delhi airport\nபயணம் செய்ய அனுமதி மறுப்பு: டெல்லி விமான நிலையத்தில் தவித்த டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள்\nஆஸ்திரேலியா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இடம் இல்லை என்று பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகள் டெல்லி விமான நிலையத்தில் தவித்தனர்.\nசர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 17 பேர் கொண்ட இந்திய டேபிள் டென்னிஸ் குழுவினர் நேற்று காலை டெல்லி விமான நிலையத்துக்கு சென்றனர்.\nடேபிள் டென்னிஸ் அணியினர் செல்வதற்காக பதிவு செய்து இருந்த ஏர் இந்தியா விமானத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. 10 டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளுக்கு மட்டுமே டிக்கெட் உறுதியாகி இருக்கிறது. மற்ற 7 பேருக்கு இடமில்லை என்று கூறி பயணம் செய்ய அனுமதி அளிக்க ஏர் இந்தியா நிறுவனம் மறுத்து விட்டது.\nஇதனால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா மற்றும் சீனியர் வீராங்கனை மவுமா தாஸ், மதுரிகா, சுதிர்தா மற்றும் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களான சரத்கமல், சத்யன், ஹர்மீத் தேசாய் ஆகியோர் விமான நிலையத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.\nஇதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மனிகா பத்ரா சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த விவகாரத்தில் மத்திய விளையாட்டு மந்திரி மற்றும் பிரதமர் அலுவலகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை அடுத்து இந்திய விளையாட்டு ஆணையம் வீரர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. எஞ்சிய 7 டேபிள் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளும் நேற்று இரவு ஆஸ்திரேலியா சென்ற விம��னத்தில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nவீரர்-வீராங்கனைகளுக்கு பயணம் செய்ய அனுமதி அளிக்க மறுத்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘விளையாட்டு வளர்ச்சிக்கு ஏர் இந்தியா பெரிய அளவில் உறுதுணையாக இருந்து வருகிறது. விளையாட்டு வீரர்கள் மீது எப்பொழுதும் உயர்வான மரியாதை வைத்து இருக்கிறது. இந்திய டேபிள் டென்னிஸ் அணி வெவ்வேறு பி.என்.ஆர்.எண்களில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தது. இட மில்லாதது மற்றும் தாமதமாக வருகை தந்ததினால் சில வீரர்களை பயணம் செய்ய அனுமதிக்க முடியவில்லை. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n1. விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்ல அனுமதி மறுப்பு போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம்\nதிருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் ஊருக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி - சீனாவில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/80566", "date_download": "2018-12-12T09:56:20Z", "digest": "sha1:AL4OOCMHI2O2FVJGQZFL3D2BPBDL7YR4", "length": 9512, "nlines": 143, "source_domain": "www.newsvanni.com", "title": "மன்னாரில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எலும்பு கூடுகளே மீட்கப்படுகின்றன! | | News Vanni", "raw_content": "\nமன்னாரில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எலும்பு கூடுகளே மீட்கப்படுகின்றன\nதமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் சிங்கள மக்களை கொன்று புதைத்த இடமே மன்னார் மனிதப் புதைக��குழி என நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.\nஎனினும், தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள், இராணுவத்தினர் தமிழ் மக்களை கொன்று புதைத்த புதைக்குழிபோல இதனை ஐக்கிய நாடுகள் சபையில் திரிபுப்படுத்திக் காண்பிக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nபெருமளவிலான சிறுவர்கள் உள்ளிட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் இதுவரையில் மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதனை விசாரணை செய்வதற்கு தடயவியல் நிபுணர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள்.\nஎனினும், திட்டமிட்டப்படி அந்த மனிதப் புதைக்குழி தொடர்பான மாறுப்பட்ட எண்ணக​ருவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்தியாவிலிருந்து தடயவியல் நிபுணர்கள் அழைத்து வருவதற்கு மன்னார் நீதிமன்றில் அனுமதிக் கோரியுள்ளனர்.\nவடக்கு, கிழக்கில் பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் அழிக்கப்படுவதை நல்லாட்சி அரசாங்கத்தால், தடுத்து நிறுத்த முடியாது.\nஈராக், சிரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் புத்தர் சிலைகளை அழித்து அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கள் செய்து வரும் அட்டூழியங்களைப் போல இலங்கையிலும் நடைபெறும் வரையில் அமைதியாக இருக்க வேண்டாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.\nதமிழர் பகுதியில் குழந்தையை கொடூரமாக தாக்கிய பெற்ற தாய் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த குழந்தை\nஇலங்கையில் காதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல் – சடலத்துடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள்\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\nவிளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி\nயோகம்: சித்த / அமிர்த யோகம்\nவிசேஷம்: ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/11/unp_76.html", "date_download": "2018-12-12T09:44:55Z", "digest": "sha1:ODNPRWYZY75TV574ZEGUZM2GQ6OBL7YN", "length": 5966, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை உருவாகும் என தெரிவிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.\nஅரசியல் சூழ்நிலை இவ்வாறே தொடரும் பட்சத்தில் சபாநாயகர் உச்ச நீதிமன்றிடம் இது பற்றி முறையிட்டு ஆலோசனை பெற முடியும் எனவும், நாட்டில் அரசாங்கம் வீழ்ச்சியடைந்திருப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில் சபாநாயகரே ஜனாதிபதியின் பொறுப்பையும் ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான அனுமதி அரசியல் சட்டத்தில் இடமிருப்பதாகவும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் இல்லாத நிலையில் சபாநாயகராகப் பணியாற்றிய பாக்கீர் மார்க்கார் அக்கால கட்டத்தில் தற்காலிகமாக நாட்டின் தலைவராக பணியாற்றியிருந்தமை நினைவூட்டத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்��ள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/22190420/1004311/CWC-MeetCongressRahul-GandhiAlliance.vpf", "date_download": "2018-12-12T10:38:01Z", "digest": "sha1:LJJDLSAOE25KVS55HQSWOVAHSWSH5QVV", "length": 9716, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கியது காங். செயற்குழு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கியது காங். செயற்குழு\nநாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, ராகுல் காந்திக்கு காங்கிரஸ் செயற்குழு அதிகாரம் அளித்துள்ளது.\nநாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சோனியா, மன்மோகன் சிங், காங்கிரஸ் முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள் உட்பட 239 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 12 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதாகவும், அந்த மாநிலங்களில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுக்கு பின்பாகவும் கூட்டணி அமைப்பதற்கான அதிகாரம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவரான பிறகு, முதன் முறையாக அடுத்த மாதம், தமிழகத்துக்கு ராகுல் காந்தி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nபாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி\nநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nதோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்\nதோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்\nதெலங்கானாவில் காங்கிரஸ் தோற்றது ஏன்\nதெலங்கானாவில் காங்கிரஸ் தோற்றது ஏன் என்பது குறித்து திருநாவுக்கரசர் விளக்கம்.\nபிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு ஸ்டாலின், அமிதாப், கமல் வாழ்த்து...\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nநாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில் தி.மு.கவின் கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்...\nநாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில், தி.மு.கவின் கொடியை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு...\nமத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.\n114 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடி\n114 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடி\nதேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து\nதேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://advancedworkingclass.blogspot.com/2016/05/blog-post_7.html", "date_download": "2018-12-12T10:16:50Z", "digest": "sha1:EKEQRJBID2XJHOFTO3JVAEOFKUBID4QW", "length": 35852, "nlines": 154, "source_domain": "advancedworkingclass.blogspot.com", "title": "முன்னேறிய தொழிலாள வர்க்கம் Advanced Working Class: ட்ரம்பின் வெற்றி: அமெரிக்க அரசியலில் ஓர் அபாயகரமான திருப்புமுனை", "raw_content": "முன்னேறிய தொழிலாள வர்க்கம் Advanced Working Class\ncan do change the world - உலகை மாற்றச்செய்ய முடியும்\nதினசரி செய்திகள், ஆய்வுகள் (ஆங்கிலத்தில்)\n - உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்\nட்ரம்பின் வெற்றி: அமெரிக்க அரசியலில் ஓர் அபாயகரமான திருப்புமுனை\nஇன்றைய நிலையில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டோனால்ட் ட்ரம்ப் முன்வரக்கூடியது பெருமளவில் சாத்தியமாவது, அமெரிக்காவினதும் மற்றும் உலக அரசியலினதும் ஓர் அபாயகரமான திருப்புமுனையைக் குறிக்கிறது. இரண்டு முதலாளித்துவ கட்சிகளில் ஒன்றின் வேட்பாளராக ஒரு பாசிச வனப்புரையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அமெரிக்க ஜனநாயகம் ஒரு அழுகிச்செல்லும் உயர்கட்டத்தை அடைந்திருப்பதற்கான சர்ச்சைக்கிடமற்ற ஆதாரமாகும். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவு தங்களின் நலன்களைப் பாதுகாக்க அமெரிக்காவிற்குள் பாரிய அரசியல் ஒடுக்குமுறையும் மற்றும் அதன் எல்லைகளுக்கு வெளியே உள்ள அதன் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளுக்கு எதிராக போரும் அவசியப்படுவதாக தீர்மானித்துவிட்டது என்பதையே எதிர்வரவிருக்கும் ட்ரம்ப் இன் நியமனம் அர்த்தப்படுத்துகிறது.\nட்ரம்ப் இன் நியமனம் ஒரு தற்செயலானதோ அல்லது ஒரு தனித்த சம்பவமோ கிடையாது. அது அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த நெருக்கடியில் வேரூன்றியுள்ளதுடன், அதன் வரலாற்று முதலாளித்துவ-ஜனநாயக கட்டமைப்பு முறிந்து போயிருப்பதுடன் சம்பந்தப்பட்டதாகும். தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில் அபிவிருத்தி அடைந்த ஒரு நிகழ்வுபோக்கின் விளைபொருளே ட்ரம்ப் இன் வெற்றியாகும். இந்த நிகழ்வு 1972-74 இன் வாட்டர்கேட் நெருக்கடி இருந்து ஆரம்பிக்கின்றது. அரசியலமைப்பினை தவிர்த்து செல்ல நிக்சன் நிர்வாகம் குற்றகரமாக முயன்றது அதில் சம்பந்தப்பட்டிருந்தது. ரீகன் நிர்வாகம், காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை குற்றகரமான மீறுவதற்கான முயற்சியிலிருந்து எழுந்த 1986 ஈரான்-கொன்ட்ரா நெருக்கடி, மற்றும் 2000 தேர்தலை களவாடியதன் மூலமாக ஜோர்ஜ் டபிள்யு. புஷ் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமை ஆகியவையும் இந்த நிகழ்வுபோக்கின் ஏனைய முக்கிய மைல்கற்களில் உள்ளடங்கும்.\nமுன்பினும் அதிக பகிரங்கமாக குற்றகர குணாம்சத்தை ஆட்சி முறைகளில் ஏற்றுவரும் பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்திடம் முழுமையாக அடிபணிந்ததன் மூலமாக, முற்றிலும் ஊழலில் சிக்கியுள்ள ஓர் அரசியல் அமைப்புமுறையால் மேற்மட்டத்திற்குக் கொண்டு வரப���பட்டிருப்பவர் தான் டோனால்ட் ட்ரம்ப்.\nஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பில்லினிய வணிக பிரமுகரை மற்றும் தனியொருவராகவே தசாப்தகால பொருளாதார வீழ்ச்சியைத் திசைதிருப்பிவிடுவதாக வாக்குறுதியளிக்கும் ஒரு பிரபலத்தைக் முன்னுக்குக் கொண்டு வருவதன் மூலமாக, பாரிய சமூக அதிருப்தி ஒரு இடதுசாரி திசையில் அபிவிருத்தி அடைவதைத் தடுப்பதற்கான அமெரிக்க ஆளும் உயரடுக்கு பிரிவுகளது ஒரு முயற்சியை ட்ரம்ப் இன் பிரச்சாரம் பிரதிநிதித்துவம் செய்கிறது. புலம்பெயர்ந்தவர்களையும் ஏனைய சிறுபான்மையினரையும் பலிக்கடாவாக்க, பொருளாதாரரீதியில் பாதிக்கப்பட்டிருப்பவர்களிடம் ட்ரம்ப் எரிச்சலூட்டும் விதத்தில் அழைப்புவிடுவதுடன், மேலும் பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளில் அதீத தேசியவாதத்தை ஊக்குவிக்கிறார். மொத்தத்தில் இந்த கேடு விளைவிக்கும் அரசியல் வேலைத்திட்டம் மிக வெளிப்படையான ஒரு பாசிசவாத குணாம்சத்தைக் கொண்டுள்ளது.\nகுடியரசு கட்சி ஸ்தாபகம் அவரது பிரச்சாரத்தை வரவேற்கவில்லை என்பதும் மற்றும் அவரது வெற்றியால் நிலைகுலைந்துள்ளது என்பதும் உண்மை தான். ஆனால் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் உருவான இந்த முரண்பாடுகள், அமெரிக்க பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்தின் ஒரு அத்தியாவசிய பிரதிநிதி தான் ட்ரம்ப் என்ற உண்மையை மாற்றிவிடவில்லை. இந்த குறிப்பிட்ட பாசிச கும்பல், ஹிட்லரைப் போல, அடிமட்ட வர்க்க மோசமான குடியிருப்புகளில் இருந்தும், துர்நாற்றம் வீசும் மதுச்சாவடிகளில் இருந்தும் வந்ததில்லை. நியூயோர்க் நிதியியல் உயரடுக்கின் ஒரு நீண்டகால நிலைக்குழு அங்கத்தவரான ட்ரம்ப், அந்நகரின் ஊழல் நிறைந்த நில/கட்டிடத்துறையில் இருந்து அவரது பில்லியன்களைச் சேர்த்தவர்.\nட்ரம்ப் இன் எழுச்சி அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தின் நோய்பீடித்த குணாம்சத்திற்கும் மற்றும் பெருநிறுவன நலன்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இருகட்சி அமைப்புமுறையின் இயங்குமுறையைக் கொண்டு சமூக முரண்பாடுகளை ஒடுக்குவதற்குமான ஒரு வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதலில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகள் இரண்டுமே பங்கெடுத்தமை, அரசியல் அமைப்புமுறைக்கு வெளியிலிருந்து வந்தராக கூறப்படும் ஒரு வேட்பாளருக்கு ஆதரவை உருவாக்கி உள்ளது.\nஎட்டாண்டுகளுக்கு முன்னர், பராக் ஒபாமா ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கூடிய காரணம் ஆழமாக மதிப்பிழந்த புஷ் நிர்வாகத்தின் கொள்கையில் மக்கள் முக்கிய மாற்றங்களை எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேரெதிரானது நடந்தது. 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர் பதவிக்கு வந்த ஒபாமா, தொழிலாள வர்க்கத்திற்கு நாசகரமான விளைவுகளுடன் வங்கிகளுக்கு முட்டுக்கொடுக்கவும் மற்றும் மிகப்பெரிய பணக்காரர்களின் செல்வவளத்தை மீட்கவும் செயல்பட்டார். முழு வெறுப்புடன், அந்த ஜனநாயக கட்சி ஜனாதிபதி அவரது மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை முற்போக்கான சீர்திருத்தங்களாக தொகுத்தளித்தார். புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்ட வாகனத் துறை தொழிலாளர்களின் கூலிகளைக் குறைத்ததை, வாகனத் தொழில்துறையை \"காப்பாற்றுவதற்காக\" என்று கூறப்பட்டது; காப்பீட்டு நிறுவனங்களைச் செழிப்பாக்கும் மற்றும் மருந்துத்துறையை ஏகபோகமாக்கும் மற்றும் தொழில் வழங்குனர்களின் மருத்துவக் காப்பீட்டு செலவுகளைக் குறைக்கும் ஒரு வேலைத்திட்டம் \"மருத்துவ சிகிச்சைக்கான சீர்திருத்தம்\" என்றானது, பின்னர் அது \"ஒபாமாகேர்\" என்று மறுபெயர் வழங்கப்பட்டது.\nஹிலாரி கிளிண்டன், ஒபாமா நிர்வாகத்தினது “வெற்றிகளைத்” தொடர்ந்து எடுத்துச் செல்வதாக கூறிக்கொண்டு போட்டியிடுகிறார். ட்ரம்ப் க்கு ஒரு மாற்றீடாக பிரதிநிதித்துவம் செய்வதற்குப் பதிலாக, அப்பெண்மணி அதே அரசியல் ஊழல் மற்றும் பிற்போக்குத்தனத்தின் நிகழ்வுபோக்குக்கு ஆளுருவாக திகழ்கிறார், ஆனால் குடியரசு கட்சியின் கட்டமைப்பிற்கு மாறாக ஜனநாயக கட்சியின் கட்டமைப்பிற்குள் இருக்கிறார் அவ்வளவுதான். அமெரிக்க இராணுவ பலத்தை அதிகரிப்பது குறித்தும் மற்றும் வாஷிங்டனின் கட்டளைகளுக்கு எந்தவித அன்னிய எதிர்ப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ட்ரம்ப் வெற்றுரைகளை வழங்குகின்ற அதேவேளையில், கிளிண்டனோ ஏற்கனவே பத்தாயிரக் கணக்கானவர்களின் இரத்தக்கறையை அவரது கரங்களில் கொண்டிருக்கிறார். குறிப்பிடும் வகையில், இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்குத் தானே மிகவும் நம்பகமான தேர்வாக இருக்க முடியுமென காட்டுவதற்காக, தலைமை தளபதியாக விருப்பத்திற்குரியவராக இருப்பார் ட்ரம்ப் ஐ எதிர்பார்க்க முடியாதென அவரை தாக்கியதே, ட்ரம்ப் வேட்பாளராக வளர்ந்ததற்கு அப்பெண்மணி காட்டிய முதல் விடையிறுப்பாகும்.\nஜனநாயக கட்சி அதன் எரிச்சலூட்டும் அடையாள அரசியல் வாய்சவுடால் மூலமாக தசாப்தகாலங்களுக்கு முன்னரே வலதிற்கு மாறியிருப்பதை மூடிமறைக்கிறது, அது முற்றிலுமாக இனம், பால் மற்றும் பாலியல் நிலைநோக்கு பிரச்சினைகளில் ஒருங்குவிந்துள்ளது. இது, வெள்ளையின, கருப்பின, ஹிஸ்பானிக் இன மற்றும் புலம்பெயர்ந்த பரந்த பாரிய மக்களிடையே நிலவிய ஆழ்ந்த மற்றும் அதிகரித்து வந்த பொருளாதார மற்றும் சமூக துயரங்களின் அளவினை மட்டும் புறக்கணிக்கவில்லை. இது தொழிலாள வர்க்கத்தின் மிகவும் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க பிரிவுகளிடையே, குறிப்பாக வெள்ளையினத் தொழிலாளர்களிடையே, இழிவுபடுத்தும் குணத்தையும் ஊக்கப்படுத்தியது. ஒரு இணைக்க முடியாத சமூக இடைவெளியால் வெள்ளையின தொழிலாளர்களிடம் இருந்து ட்ரம்ப் ஒரு பில்லியனராக பிளவுபட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு நபராக காட்டிக்கொள்ள இது தான் ட்ரம்பை அனுமதிக்கிறது.\nதொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரும் பிரிவுகளுக்கு மத்தியில், அங்கே முதலாளித்துவ மாற்றீட்டுக்கான அதிகரித்துவரும் விருப்பம் உள்ளது. இந்த உண்மை, ஒரு சோசலிஸ்டாக பரவலாக அடையாளம் காணப்பட்ட பேர்ணி சாண்டர்ஸின் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்திற்கு கிடைத்த ஆதரவில் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் சாண்டர்ஸ் தலைமையின்கீழ், மில்லியன் கணக்கான இளைஞர்களும் தொழிலாளர்களும் ஜனநாயக கட்சிக்குப் பின்னால் திருப்பிவிடப்பட்டு வருகிறார்கள், இறுதியில் ஹிலாரி கிளிண்டன் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். இதுவொரு அரசியல் முட்டுச்சந்தாகும்.\nஆழமான அபாயங்கள் முன்னால் உள்ளன. முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்தின் அதீத நெருக்கடி தானே தீர்க்கப்படாது. நவம்பரில் ட்ரம்ப் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, முன்பினும் அதிக அச்சுறுத்தும் வேறொரு பிரமுகருக்கு களம் அமைக்கப்படும். ஜனவரியில் ஆட்சிக்கு வரவிருக்கும் அரசாங்கத்தின் தலைமையில் ட்ரம்ப் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அந்த அரசாங்கம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பிற்போக்குத்தனமானதாக, வன்முறையானதாக மற்றும் சர்வாதிகாரமானதாக இருக்கும்.\nஅவசியமான அரசி���ல் முடிவுகளை இதிலிருந்து எடுக்க வேண்டும். ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வது வாழ்வா சாவா என்ற முக்கியமாகின்றது. தொழிலாள வர்க்கம், இரண்டு முதலாளித்துவ-கட்டுப்பாட்டிலான கட்சிகளுக்கும் மற்றும் அவற்றின் வலதுசாரி வேட்பாளர்களுக்கும் சவால் விடுத்து, ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக முன்னுக்கு வர வேண்டும். இது தான் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) மற்றும் நமது ஜனாதிபதி வேட்பாளராக ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளராக நைல்ஸ் நிமுத் ஆல் தொடங்கப்பட்ட பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். இந்த பிரச்சாரத்தைக் கட்டியெழுப்ப ஆதரிக்குமாறும் மற்றும் உதவுமாறும் உலக சோசலிச வலைத்தளத்தின் எல்லா வாசகர்களுக்கும் நாம் அழைப்புவிடுக்கிறோம்.\nகட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:\nட்ரம்ப் இன் சூப்பர் செவ்வாய்க்கிழமையில் இருந்து என்ன அரசியல் முடிவுகளை பெற வேண்டும்\nLabels: அமெரிக்கா, அரசியல், உலகத் தொழிலாள வர்க்கம், செய்திகள்\nநிதியியல் பொறிவின் அபாயம் குறித்து எச்சரிக்கை மணி உரக்க ஒலிக்கிறது\nAlarm bells sound louder over danger of financial collapse அ மெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளிடம் இருந்து வங்கிகளு...\nதுருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை\nகாஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க ஊடகங்கள் பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவை ஆதரிக்க அச்சுறுத்துகின்றன\nட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்\nஐ.நா இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு குழுவை நியமித்தது\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு (UNHRC) தலைவர் நவநீதம் பிள்ளை, கடந்த வாரம், 2009ல் பிரிவினைவாத தமிழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரி...\nThe assassination of Yasser Arafat பிரெஞ்சு இராணுவ மருத்துவமனையில் நவம்பர் 11, 2004இல் யாசர் அராபத் மரணமடைந்த ஒன்பது ஆண்டுகளுக்குப...\nஏன் ஏகாதிபத்தியம் மண்டேலாவுக்காக துக்கப்படுகிறது\nWhy imperialism mourns Mandela 95 வயதில் நெல்சன் மண்டேலாவின் மரணதிற்கான உத்தியோகபூர்வ துக்க அனுசரிப்பு , தோற்றப்பாட்டளவில் முன்னுதாரணம...\nமுதலாம் உலக யுத்தம் வெடித்ததில் இருந்து ஒரு நூறு ஆண்டுகள்\nOne hundred years since the outbreak of World War I நே ற்றைய தினம் ஜேர்மனிக்கு எதிரான பிரிட்டனின் யுத்த பிரகடனத்தின் 100வது நினைவுதி...\nவாஷிங்டன் உலகப் போருக்கு திட்டமிடுகிறது\nWashington plans for world war அ மெரிக்க இராணுவ திட்டமிடல் மீது ஜூலை 31இல் பிரசுரமான ஒரு குறிப்பிடத்தக்க ஆவணம், அணுஆயுதங்களைக் கொண்டி...\nட்ரம்பின் வெற்றி: அமெரிக்க அரசியலில் ஓர் அபாயகரமான திருப்புமுனை\nTrump’s victory: A dangerous turning point in American politics இன்றைய நிலையில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டோனால்ட் ட்ரம்ப் ...\n“நடுத்தர வர்க்கம் ஒரு முற்போக்கான வர்க்கமல்ல”\n“Middle Class is not a progressive class” டேவிட் நோர்த், டெய்லி மிரர் நேர்காணலில் அ மெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், ...\nஇந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் வெப்ப அலையால் இறக்க...\nஏகாதிபத்திய போருக்கும், தமிழ் தேசியவாதத்தின் வங்கு...\nஇந்திய துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை அமெரி...\nஇந்தியா, சீன அழுத்தத்தின் கீழ், உகூர் பிரிவினைவாதி...\nட்ரம்பின் வெற்றி: அமெரிக்க அரசியலில் ஓர் அபாயகரமான...\nஏகாதிபத்திய போருக்கும், தமிழ் தேசியவாதத்தின் வங்கு...\n - மே 1, ஞாயிறு இ...\n#MeToo (1) David North (1) Facebook (1) Google (8) ICFI (2) LSSP (1) RCL (1) SEP (1) USSR (1) wsws (1) wsws.org (2) அகதிகள் (8) அமெரிக்கா (115) அரசியல் (575) அவுஸ்திரேலியா (1) அவுஸ்திரேலியா & தென்பசுபிக் (1) அறிவியல் (2) ஆசியா (102) ஆபிரிக்கா (1) ஆய்வுகள் (551) ஆஸ்திரேலியா (5) இணைய தணிக்கை (1) இந்தியா (111) இலங்கை (72) இஸ்ரேல் (5) ஈராக் (5) ஈரான் (3) உக்ரைன் (7) உடல் நலம் (2) உலகத் தொழிலாள வர்க்கம் (435) உலகப் பொருளாதாரம் (39) உலகப் போர் (21) எகிப்து (1) ஏகாதிபத்தியம் (11) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐரோப்பா (15) ஐரோப்பிய ஒன்றியம் (6) ஒப்பந்த தொழிலாளர்கள் (1) ஒஸ்லோ (1) கட்சி (1) கட்டலோனியா (2) கலை (1) கலை விமர்சனம் (1) காசா (1) காலநிலை ஒப்பந்தம் (1) காஷ்மீர் (1) காஸா (4) கியூபா (14) கிழக்கு ஐரோப்பா (3) சவூதி (1) சிபிஎம் (1) சிரியா (20) சீனா (28) செய்திகள் (208) சென்னை (11) டேவிட் நோர்த் (3) ட்ராட்ஸ்கி (4) ட்ரொட்ஸ்கி (29) தமிழ் (1) தமிழ் தேசியம் (6) தமிழ்நாடு (2) தாய்வான் (1) துருக்கி (3) தெற்கு ஆபிரிக்கா (1) தென் கொரியா (1) தேசிய இனப் பிரச்சனை (8) தேசிய பிரச்சனை (20) தேசியம் (1) தேசியவாதிகள் (1) தேர்தல் (2) தொழிலாள வர்க்கம் (120) தொழிற் சங்கம் (1) நடுத்தர வர்க்கம் (1) நான்காம் அகிலம் (15) நிதி நெருக்கடி (1) நிரந்தரப் புரட்சி (20) நூல் (1) நேட்டோ (1) பட்டினி (1) பத்திரிகை சுதந்திரம் (1) பயங்கரவாதம் (1) பாகிஸ்தான் (16) பாசிசம் (1) பாசிசவாதம் (1) பாரிஸ் (1) பாலஸ்தீனம் (1) பிரான்ஸ் (19) பிரிட்டன் (3) பிரித்தானியா (4) பின்நவீனத்துவம் (2) புலம்பெயர்ந்தோர் (1) புவி வெப்பமயமாதல் (1) பெண் விடுதலை (1) பெண்ணியம் (1) பேச்சு சுதந்திரம் (1) பேர்லின் (1) பொதுக் கூட்டம் (4) பொதுக்கூட்டம் (4) பொருளாதாரம் (1) மஞ்சள் சீருடை (1) மண்டேலா (1) மத்திய கிழக்கு (18) மத்திய கிழக்கு நாடுகள் (2) மரண தண்டனை (1) மாணவர்கள் (2) மாருதி சுசுகி (1) மார்க்சிசம் (2) மார்க்ஸிசம் (5) மாலைதீவு (1) மாவீரர் தினம் (1) மாஸ்கோ வழக்கு (1) முதலாளித்துவம் (15) முன்னோக்கு (98) மே தினம் (4) யப்பான் (3) யூரோ (1) ரசியல் (1) ரஷ்யப் புரட்சி (19) ரஷ்யா (12) ரஷ்யா மற்றும் முந்தைய USSR (1) ரஷ்யா மற்றும் முந்தைய USSR (1) லீரா (1) லெனின் (1) வட அமெரிக்கா (21) வட கொரியா (15) வரலாறு (5) விக்கிலீக்ஸ் (4) விஞ்ஞானம் (1) வேலைநிறுத்தம் (2) ஜப்பான் (2) ஜி20 நாடுகள் (4) ஜி7 (1) ஜூலியான் அசான்ஜ் (3) ஜே.வி.பி (1) ஜேர்மனி (11) ஜேர்மன் (1) ஸ்டெர்லைட் (1) ஸ்பெயின் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbuvanam.blogspot.com/2009/06/blog-post_26.html", "date_download": "2018-12-12T10:44:19Z", "digest": "sha1:EQ26AHH4BCGWFX56V5TO3G7F3IVRVT3U", "length": 33649, "nlines": 454, "source_domain": "anbuvanam.blogspot.com", "title": "இலக்கியா: பதிவர் உண்மைதமிழனுக்கு எனது எச்சரிக்கை!", "raw_content": "\nபதிவர் உண்மைதமிழனுக்கு எனது எச்சரிக்கை\nபதிவர் நைஜீரியா ராகவன் அவர்கள் ஒன்றரை மாத விடுப்பில் சென்னைக்கு வந்திருக்கிறார். நைஜீரியாவிலிருந்து வரும் வழியில் துபாயில் கலையரசன் உட்பட பல பதிவர்களை சந்தித்து உரையாடிய நிகழ்வை வேலூரான் பதிவாக போட்டிருந்தார்.\nராகவன் அண்ணன் 'இடைவெளி' என்ற பதிவில் விடுமுறை பற்றி எழுதியிருக்கும்போதே அவருக்கு பின்னூட்டத்தில் சென்னைக்கு வந்ததும் போன் பண்ணுங்கண்ணா என்று கூறியிருந்தேன்.\nஅவரை ஏர்போர்ட்டிலேயே சந்திக்கத்தான் விருப்பம். ஆனால் பாருங்க லீவு கிடைக்கவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் வழி தெரியவில்லை. அவராக தொடர்பு கொண்டால்தான் உண்டு என்ற அளவில் அவரிடமிருந்து வரும் போன்காலுக்காக காத்திருந்தேன்.\nவியாழக்கிழமை வழக்கம் போல் வேலை முடிந்ததும் பஸ் ஏறி சென்ட்ரல் நிலையத்தில் இறங்க எத்தனிக்கும்போது போன் வந்தது. யாரென்று பார்த்தால் அண்ணன் ராகவன் அவர்கள்தான். சுமார் பத்து நிமிடம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் திருவல்லிக்கேணியில் இருப்பதாக சொல்ல, திருவல்லிக்கேணியில் எங்கு என்று நான் கேட்டேன். அவர் சொன்ன முகவரி எனது அலுவலகத்திலிருந்து நடைதூரம்தான் என்று சொன்னேன். எப்ப சந்திக்கலாம் என��றபோது அவரின் முகவரி கூறினார். மறுநாள் வேலை முடிந்ததும் இரவு ஏழரை மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்தேன். அன்புடன் வரவேற்றார். பிறகு அவரது குடும்பத்தினரையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.\nபிறகு அவருடன் பேசிக் கொண்டே ராகவன் அண்ணாவின் நண்பர் வைத்திருக்கும் டிராவல்ஸ் அலுவலகத்திற்கு வந்தோம். வரும் வழியில் துபாய் பதிவர் சந்திப்பு பற்றியும், சென்னை வந்ததும் இங்கு புதுகை அப்துல்லா, அ.மு. செய்யது, தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன், ஜீவன், ரசனைக்காரி ராஜி, ரம்யா, நாமக்கல் சிபி முதலான பதிவர்களை சந்தித்தது பற்றியும் கூறினார். அந்த வாய்ப்பை தவறவிட்டனே என்று வருந்தினேன். எனது தொலைபேசி நம்பரை அதற்கு பிறகுதான் இணையத்தில் இருந்து எடுத்ததாகவும் அதனால் அழைக்க முடியவில்லை என்றார்.\nபதிவர்கள் எழுதும் கவிதைகள் பற்றியும், புரியாத கவிதைகள்,மொக்கை கவுஜைகள் பற்றியும் சுவையாக பேசிக்கொண்டு வந்தோம். கும்பகோணத்திலிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் பேசிக் கொண்டே வந்ததில் அவரின் நண்பரின் அலுவலகம் வந்திருந்தது. அந்த (மணி) நண்பரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரும் நெடுநாள் பழகியவர்போல இனிமையாகவே பழகினார். அண்ணனின் நண்பர்கள் எல்லாரும் அவர்போல்தான் இருப்பார்கள் போலும். அங்கிருந்து அவர்கள் வெளியில் கிளம்புவதாகத் தெரிந்தது. நான் நாசுக்காக, 'கிளம்புகிறேன்' என்றேன். அண்ணனும், அவரது நண்பரும் காரிலேயே போய்விடலாம் என்று சொல்ல, எங்களின் பேச்சு காரிலும் தொடர்ந்தது. அவர்கள் இருவருக்குமுள்ள நட்பு பற்றி பேச்சு தொடர்ந்தது. என்னை டி.எம்.எஸ்ஸில் இறங்கிவிட்டனர். வரும் ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு தி.நகர் நடேசன் பார்க்கில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என்று கூறினேன். நிச்சயம் வருகிறேன் என்றார். இனியமையான அனுபவங்களை தாங்கிய அந்த சந்திப்போடு அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.\nஅதுசரி தலைப்பிற்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லையே என்று குழப்பம் வேண்டாம்.... உண்மைத் தமிழனிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும். அதற்காகவே பதிவர் சந்திப்புக்கு கட்டாயம் வருவேன் என்றார் ராகவன் அண்ணன். என்ன கேள்வி கேட்பார் என்பது சஸ்பென்ஸ். எனவே, உண்மைத்தமிழன் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு தெர��வித்துக் கொள்கிறேன்.\nராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Friday, June 26, 2009\nலேபிள்கள்: அனுபவம், பதிவர் சந்திப்பு\nஅப்போ உண்மை தமிழனுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு செய்து விடணும்.\nஅது சரி.. அவரு..சந்திப்புக்கு வந்தா தானே கேள்வி கேட்பது..\n//ராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...\nவாழ்த்துகள் நண்பா... எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்\n அன்பு மணி எங்கள் சந்திப்பின்போது நீங்களும் இருந்திருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்\nஅப்போ உண்மை தமிழனுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு செய்து விடணும்.\nஅது சரி.. அவரு..சந்திப்புக்கு வந்தா தானே கேள்வி கேட்பது..\nஉண்மைத்தமிழன் கண்டிப்பாக வருவார் என்றே நினைக்கிறேன்... தங்கள் வருகைக்கும், பாலோவர் ஆனதற்கும் மிக்க நன்றி\n//ராகவன் அண்ணனை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் பதிவர் சந்திப்புக்கு மறக்ககாம வந்திடுங்க...\nவாழ்த்துகள் நண்பா... எல்லோரையும் கேட்டதாக சொல்லவும்//\n அன்பு மணி எங்கள் சந்திப்பின்போது நீங்களும் இருந்திருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் விரைவில் சந்திக்கலாம்\nஅந்த சந்திப்பை தவறவிட்டமைக்காக மிகவும் வருந்துகிறேன் நண்பரே நிச்சயமாக விரைவில் சந்திக்க வாய்ப்பு உருவாகும். உருவாக்குவோம்\nஅந்த சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்\nஅந்த சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்\nஅந்த சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்\nதகவலுக்கு மிக்க நன்றி சிபியாரே\nராகவன் அண்ணனை எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க..\nராகவன் அண்ணனை எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க..\n அந்த முருகன்மேல பாரத்தைப்போட்டு்ட்டு பதிவர் சந்திப்புக்கு வாங்க... நாங்கள்ளலாம் இருக்கோம்ல...\nஅட நல்ல விஷியம் நண்பா நானும் அவர திருச்சி வரும் போது சந்திப்பேன்\nகலக்கல் பதிவர் சந்திப்பு மிஸ் செய்வது வருத்தமே\nநல்ல விஷியம் நண்பா :-)\nநான் சிறுகதை போட்டிக்கு ஒரு கதை எழுதியுள்ளேன் தங்களின் கருத்தும் மார்க்கும் அரிய ஆர்வமாய் உள்ளேன் ;)\n - உரையாடல் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதை.\nஅண்ணனுக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுங்க.... ஆனா, ஊருக்கு வர்ற விசயத்தை எனக்கு அவர் சொல்லவே இல்லை.... அவ்வ்......\nஅண்ணனுக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுங்க.... ஆனா, ஊருக்கு வர்ற விசயத்தை எனக்கு அவர் சொல்லவே இல்லை.... அவ்வ்...//\nபதிவு போட்டிருந்தாரே... கவனிக்கலையா... இருந்தாலும் நான் சொல்லிடுறேன்...\n//நான் சிறுகதை போட்டிக்கு ஒரு கதை எழுதியுள்ளேன் தங்களின் கருத்தும் மார்க்கும் அரிய ஆர்வமாய் உள்ளேன் ;)//\nசந்திப்பு இனிமையானதை இனிமையோடு பகிர்ந்தமை சந்தோசமே\nஆஹா... நம்மை இப்படி மாட்டியாச்சா...\nவாழ்க தம்பி அன்பு மணி\nஎங்க அண்ணனுக்கே எச்சரிக்கை விடும் உங்களை நாங்கள் கண்டிக்கிறோம்... நீங்கள் வரும்போது உங்களுக்கு வைலட்டு கொடி காமிப்போம்... (எத்தனை நாளுக்கு தான் கருப்பு கொடியையே காட்டுறது... )\nஅகில உலக உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை.\nஅகில உலக உண்மைத்தமிழன் பதிவு படிப்போர் பேரவை -மும்பை கிளை.\nராகவன் அவர்களுடன் சந்திப்பு ஒரு சுவாரசியமான அனுபவம் தான் இல்லையா \nஉங்களை நாங்கள் நிஜமாவே மிஸ் பண்ணிட்டோம்.\nஅன்னைக்கி நல்லா இருந்திச்சி :))\nவருந்திகின்றோம் சகோதரா அடுத்த முறை சந்திப்போம் \nநானும் துபாயில் அவரை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி\nஅடுத்த சந்திப்பை விரைவில் பதிவிடுவீர்கள் என்ற எதிர்ப்பார்ப்பில்\nவலைப்பதிவு எப்படியெல்லாம் மனிதர்களுக்குள் தொடர்பை ஏற்படுத்துகிறது..........\nதூரம், எல்லை கடந்து உலகமே கிராமம் போலச் சுருங்கிவிட்டது......\nஉங்கள் பதிவைப் படிக்கும் போது இந்த வலையம் எப்படி மனிதர்களை இணைத்திருக்கிறது என்று வியக்க வைக்கிறது. உங்கள் இயல்பான பதிவு அழகாக இருக்கிறது.\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட விருப்பமா\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட இங்கு செல்க.\n49 ஓ பற்றிய தகவல் அறிய...\nயாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாதவரா நீங்கள்\nஉயிர் காப்போம் வாருங்கள். (1)\nஎன்பார்வையில் நான் கடவுள் (1)\nதுரித உணவும் பிரபுதேவாவும் (1)\nவலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு... (1)\nதஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன். தொடர்புக்கு - 9840992769 thambaramanbu@gmail.com\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகத��\n:: வானம் உன் வசப்படும் ::\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nமேகங்கள் கலைந்த போது ..\nவட இந்தியா - 1\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nபதிவர் உண்மைதமிழனுக்கு எனது எச்சரிக்கை\nநிம்மதி ( உரையாடல் போட்டிக்கான சிறுகதை)\nநூல் வெளியீட்டு விழாவும், முத்தான சந்திப்பும்.\nதகவல் பெட்டகம் - விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-12T10:25:47Z", "digest": "sha1:MDXE4GM3N7P6LL6SFXOBEPOARVGTCT4L", "length": 8426, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "டோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு: ரணில் உறுதி\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nடோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nடோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nகட்டாரின் டோகாவில் இயங்கிவரும் இலங்கை பாடசாலை குறித்து பிரதியமைச்சர் புத்திக்க பத்திரனவின் வாதங்களை முற்றாக மறுப்பதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் A.S.P லியனகே தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்�� ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தாலும், குறித்த பாடசாலையை தூதரகம் பொறுப்பேற்ற பின்னர், நிகர லாபமாக 500 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nகடாரில் வசித்து வரும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள், தமது குடும்பங்களுடன் இருப்பதற்கும், அவர்களின் பிள்ளைகளின் கற்றலை முன்னெடுப்பதற்கும் இந்தப் பாடசாலை உதவியாக அமைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், எவ்வித அச்சுறுத்தல் வந்தாலும் தாம் அஞ்சப்போவதில்லை எனவும் கட்டாருக்கான இலங்கை தூதுவர் ASP லியனகே தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாயை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றியதாக தெரிவித்\nரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம் (3ஆம் இணைப்பு)\nஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை 117 பெரும்பான்மை வாக்\nஇலங்கை நீதிமன்றங்களுக்கு புத்தாண்டு விடுமுறை\nஇலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது. குறித்த விடுமுறை எதி\nதங்களின் ஊதிய பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றினை முன்வைக்காதமையால் அடையாள வேலை நிறுத்தத்தில\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிச\nதொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்\nகாஜல் அகர்வாலின் கணவரின் தகுதி என்ன தெரியுமா\nயோர்க் பகுதியில் வாகனம் மோதி பெண்ணொருவர் காயம்\nஅடுத்த பிரதமர் ராகுல்காந்தியே: வீரப்ப மொய்லி தெரிவிப்பு\nமஹிந்த – ரணில் இருவருமே பிரதமர் கதிரைக்கு ஏற்புடையவர்கள் அல்லர்: அநுர\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம் இதோ\nநாடாளுமன்றம் டிசம்பர் 18 வரை ஒத்திவைக்கப்பட்டது\nரஷ்யாவின் ஏவுக��ை முயற்சி தோல்வி\nசம்பியன் கிண்ணத்துடன் வலம் வந்த அட்லென்டா யுனைடெட் அணிக்கு இரசிகர்கள் உற்சாக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geniustv.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-12T11:05:47Z", "digest": "sha1:WQFK5GWI5LWU47A65ZTTD3QIMSFBUZPK", "length": 23767, "nlines": 171, "source_domain": "geniustv.in", "title": "செய்திகள் – Page 3 – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி சார்பாக செய்தியாளர்கள் அனைவருக்கும் செய்தியாளர்கள் தின வாழ்த்துக்கள்\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\nதமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு\nசெய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on தமிழ்நாட்டில் பருப்பு விலை கடும் உயர்வு\nவட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் பருப்பு வகைகளின் விலை கடும் உயர்வு. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு பருப்பு வகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. தற்போது இந்த மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு பருப்பு வரத்து குறைந்துள்ளது. இதனால், 135 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ துவரம் பருப்பு சில்லறை விலையில் தற்போது 150 …\nஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்\nஇந்தியா, சட்டம், முக்கியசெய்திகள் Comments Off on ஊழல் வழக்கில் தண்டனை வழங்குவதில் கருணை காட்டக்கூடாது : உச்ச நீதிமன்றம்\nஉத்தரபிர��ேச மாநிலத்தில் 1992–ம் ஆண்டு, கோபால் சுக்லா என்பவர் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணி புரிந்தார். அப்போது அவர், தான் வேலை பார்த்த பேருந்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கான பணம் பெற்றுக்கொண்டு, அதற்கான டிக்கெட் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. திடீர் சோதனையின் போது சிக்கி கொண்ட அந்த நடத்துனர், உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சுக்லாவுக்கு குறைவான தண்டனை …\nபீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு\nஅரசியல், தேர்தல், முக்கியசெய்திகள் Comments Off on பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு\nபீகார் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு …\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம், முக்கியசெய்திகள், வானிலை Comments Off on வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு …\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் அறிமுகம்\nடெக்னாலஜி Comments Off on ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளான ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ்ஸை அறிம��கம் செய்துள்ளது. ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் முறையே 4.7 மற்றும் 5.5 இன்ச் எல்ஈடி ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் 1334*750 ரெசல்யூஷனும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷனும் கொண்டிருப்பதோடு இரு கருவிகளும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது. புதிய ஐபோன்களில் 3டி ஃபோர்ஸ் டச் அம்சமும் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. புதிய …\nமுதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா\nசிறப்பு செய்திகள், செய்திகள், தமிழகம், முக்கியசெய்திகள் Comments Off on முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா\nஉலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் கோடி முதலீடுகள் பெற இலக்காக கொண்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ந்தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்துக்கொண்டனர். ஆனால், இலக்கை விட இரண்டு மடங்கு முதலீடு குவிந்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார். …\nஇந்தியா, முக்கியசெய்திகள் Comments Off on தற்கொலைகள் இந்தியாவில்தான் அதிகம்\nஉலக அளவில் பார்க்கும் போது, இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் தான் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. நாட்டின் தற்கொலைத் தலைநகராக சென்னை மாறி வருகிறது. இளம் வயதினரே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் லட்சுமி. …\nதிருமுல்லைவாயல் காவல்துறைக்கு டியுஜே சார்பில் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்\nசெய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on திருமுல்லைவாயல் காவல்துறைக்கு டியுஜே சார்பில் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம்\nஒரு கடத்தல் தொடர்பான திருமுல்லைவாயலில் காவல் நிலையத்திற்கு செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு அன��மதி மறுத்த காவல் துறைக்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டிஎஸ்ஆர் சுபாஷ் கண்டனம். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறை நண்பர்களே வணக்கம், நாங்கள் உங்களை போல் மக்கள் பணிகளை செய்து வருகிறோம். நாட்டில் நடக்கும் சம்பவங்களை மக்களுக்கு எடுத்து செல்லும் பணியை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் நடந்து முடிந்த கடத்தல் …\nசர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்\nசெய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்\nதமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்கள். கிண்டி கத்திப்பாராவில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தின் முதல் நுழைவாயிலில் இருந்து அங்குள்ள முதலாவது மற்றும் இரண்டாவது அறைக்கு செல்லலாம். அடுத்து அங்கிருந்து கூட்ட அரங்கிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த மையத்தின் பின்பகுதியில், மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கான …\nமுதல்வர் தலைமையில் நாளை தொடங்குகிறது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு\nசெய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on முதல்வர் தலைமையில் நாளை தொடங்குகிறது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு\nதமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 25 கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திறகு, ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான …\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி-2017 பதிப்பு\nBBC – தமிழ் நியுஸ்\nஇலவச தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி: வண்ணாரப்பேட்டை (H1) போக்குவரத்து காவல் துறை மற்றும் PPFA\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயு��ுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nவேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஜீனியஸ் டிவி – ஃபேஸ்புக்\nமாணவிகளை பாலியலுக்கு வற்புறுத்திய பேராசிரியை\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்த தகவல் சரியா \nஆரோக்கிய இந்தியா திட்டம் மக்களுக்கு பலன் தர வேண்டும்\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஜனவரி- 2017 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் டிசம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் அக்டோபர் – 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்- 2016 பதிப்பு\nஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஏப்ரல் – 2016 பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p45.html", "date_download": "2018-12-12T10:58:02Z", "digest": "sha1:IIPC6AVHYLLVZ6WJ5KP2TDB6LHZDM2AJ", "length": 42669, "nlines": 249, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu Worship Places - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 13\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள்\nநவக்கிரகத் தலங்களில் ஏழாவது தலமாகவும், சனிபகவானுக்குரிய தலமாகவும் தமிழ்நாட்டிற்கு அருகில், பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதியிலிருக்கும் காரைக்கால் நகருக்கு அருகிலுள்ள திருநள்ளாறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் தலமாக இருப்பது தர்ப்பாரண்யேசுவரர் கோயில். இக்கோயில் தேவாரப் படல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 52 வது தலமாக இருக்கிறது.\nமுன்பொரு காலம், பிரம்மதேவன் தவம் செய்ய ஏற்ற இடம் தேடி அலைந்த போது, சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாய் எழுந்தருளியிருக்கும் இவ்விடம் அவருக்குப் பிடித்துப் போக, அங்கேயே தவமியற்றத் தொடங்கினார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானிடம் பிரம்மன், தனது படைப்புத் தொழில் சரியானதாக இருக்க வேண்டி அவரது அருளைப் பெற்றான். தான் கேட்ட வரம் கிடைத்ததில் மகிழ்ந்த பிரமன், இங்கு வேதாகம வித��ப்படி அரனுக்கு அழகிய கோயில் அமைத்தான். சிவபெருமானுக்கும், அன்னைக்கும் மற்றும் சில பரிகார தேவதைகளுக்கும் சந்நிதிகள் அமைத்தான். அதன் பிறகு, கீழ்த்திசையில் அம்பைச் செலுத்தி. அந்த அம்பு சென்று விழுந்த இடத்தில் தனது பிரம்ம தண்டத்தால், ‘பிரம்ம தீர்த்தம்’ உண்டாக்கினான். கலைவாணியும், ‘வாணிதீர்த்தம்’ அமைத்தாள். பிரமனின் வாகனமான அன்னமும் மேற்கிலிருந்து வடக்கு வரை, ‘ஓம்’ எனும் பிரணவ வடிவில் தீர்த்தமும் அதன் கரையினில் சிவலிங்கம் ஒன்றும் அமைக்க அது, ‘ஹம்ச தீர்த்தம்’ஆனது.\nபிற்காலத்தில், விதர்ப்ப நாட்டு இளவரசியான தமயந்தி தனது சுயம்வரத்தில்தேவர்களைப் புறக்கணித்து விட்டு நிடத நாட்டு மன்னன் நளனை மணந்தாள். இதனால் சினமுற்ற தேவர்கள் நளனைத் தண்டிக்க சனிபகவானின் உதவியை நாடினர். சனியும் நளனைப் பிடிக்கப் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தான். ஒருநாள் வழிபாடு செய்யப்புகும் முன் நளன் கால்களைச் சரியாகக் கழுவாத நிலையில் சனியால் பற்றப்பட்டான். தனது பங்காளியான புட்கரன் என்பவனோடு சூதாடி நாடு நகரம் இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிக் கானகத்தில் மனைவியையும் பிரிந்தான்.\nகாட்டுத் தீயில் சிக்கிய கார்க்கோடகன் எனும் பாம்பினைக் காப்பாற்றினான். ஆனால், அது அவனைக் கடித்தது. நஞ்சு உடலில் பரவி நளன் கருத்து அங்கம் குறுகி அடையாளம் மாறினான். நளன் அதனிடம், ‘நன்மை செய்த எனக்கு நீ காட்டும் நன்றி இதுதானா’ என வினவ, ‘உன் நன்மை கருதியே’ இதைச் செய்தேன். இந்த ஆடைகளை அணிந்தால் பழைய உருவம் பெறுவாய்’ எனச் சொல்லி ஆடைகள் தந்து சென்றது. நளன் அயோத்தி மன்னனிடம் சமையல் பணி புரிந்தான்.\nவிதர்ப்ப நாடடைந்த தமயந்தி நளனைத் தேட முயன்று மீண்டும் சுயம்வரம் ஏற்பாடு செய்து அயோத்தி மன்னனுடன் வந்த நளனை அடையாளம் கண்டு சேர்ந்தாள். நாரதர் வழிகாட்ட நளன் இத்தலம் மனைவி மக்களோடு வந்தான். ஆலயத்தின் வாசலை நளன் தாண்டியதுமே சனிஅவனை விட்டு நீங்கினார். தர்ப்பாரண்யேசுவரர் ஈசுவரப் பட்டம் அருளி நுழைவாயிலிலேயே தங்க வைத்தார். இவன் நீராடிய குளம், ‘நளதீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. நளனின் சரிதம் கேட்டவரை சனி வருத்த மாட்டார் என்பது வரலாறு. நளன் கோவிலைப் புதுப்பித்து குடமுழுக்குச் செய்து, நித்திய பூசைக்கான ஏற்பாடுகளும் செய்தான் என்று இக்கோயிலு���்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.\n‘சனியைப் போல் கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல் கெடுப்பவரும் இல்லை’ என்பது வழக்கு. இங்கு அருளை மட்டுமே தருபவராக விளங்குகிறார் சனி.\nஉடல் அங்கம் - தொடை\nகோவிலின் வெளிமுற்றம் விசாலமாகப் பரந்து விரிந்துள்ளது. இதன் வடப்புறம் வாகன மண்டபமும் பசுமடமும் உள்ளன. கோவில் சந்நிதியின் வலப்புறம் இடையனின் சந்நிதி உள்ளது. அதில் இடையன்,அவன் மனைவி மற்றும் கணக்கனின் சிலைகள் உள்ளன. இதன் பின்புறம் வெளிப்பிரகாரம். முற்றவெளியை அடுத்து ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுர வாயில். அதனை அடுத்து, இரண்டாம் பிரகாரம். இதன் வடமேற்கு மூலையில் தியாகேசரின் வசந்த மண்டபம், வடக்கிலும் தெற்கிலும் நந்தவனங்கள், இதன் கீழ்ப்புறம் கட்டைக் கோபுர வாயிலில் கற்பக விநாயகர், இதனை அடுத்து மூன்றாம் பிரகாரம் உள்ளது. இதில் அறுபத்து மூவர், தேவார நால்வர், விநாயகர், தர்ப்பாரண்யேசுவரர் லிங்கம் அமைந்திருக்க, தனியொரு மண்டபத்தில் நளனும் லிங்கத் திருமேனியும் உள்ளது. கோவிலின் கன்னி மூலையில் சொர்ண விநாயகரை அடுத்து, சோமாஸ்கந்தர், விடங்கத் தலங்களின் திருமேனிகள், அருகினில் நின்ற கோல நெடுமால், பைரவரை அடுத்துத் தனிச் சந்நிதியில் வள்ளி தெய்வானையுடன் முருகன், வடமேற்குக் கோடியில் எண்ணெய்க் காப்பு மண்டபம் அமைந்துள்ளது. ஈசான மூலையில் சிவகாமியோடு நடராஜர், வடபக்கம் சூரியன் காட்சி. நிதமும் சூரிய பூஜை முடித்தே நாட்கால பூசை தொடங்கப் பெறும். இரண்டாம் கோபுரத்தின் உட்புறம் கொடிமரம் உள்ளது. இதனை அடுத்து தியாகேசர் மண்டபத்தின் பக்கவாயிலை அடுத்து நள்ளாற்றீசர் சந்நிதி உள்ளது. தெற்கு வாயிலைத் தாண்டிய சந்நிதியில் வெள்ளி விமானத்தில் தியாகேசர், பெட்டகத்தில் மரகத விடங்கர், மூலவருக்கு வடபால் சண்டேசுவரர். வெளி வாயிலில் மூலவர் சந்நிதியின் வலப்புறம் இத்தலத்தின் சிறப்பு தெய்வமான சனி பகவான் கட்டைக் கோபுரச் சுவரின் சிறிய மண்டபத்தில் அருள் வழங்குகிறார். அருகினில் தெற்கு நோக்கி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சம் தர்ப்பைப் புல் ஆகும்.\nஇக்கோயிலில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இக்கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 18 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பு விழாவாத இருக்கிறது. இதே போன்று, புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி நாளிலும், நவராத்திரி நாட்கள் மற்றும் விநாயக சதுர்த்தசி நாள் போன்றவைகளிலும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சனிக்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் தீர்த்தத்தில் நீராடி எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இக்கோவிலின் தெய்வங்களை முதலில் வணங்கி, கடைசியாகச் சனி பகவான் சந்நிதியில் வந்து வழிபட வேண்டும் என்று சொல்கின்றனர். சனி பகவான் சந்நிதியில் சனிப்பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\n1. உடல் பிணி, சோகை நோய் நீங்க இங்கிருக்கும் இறைவனை வழிபடலாம்.\n2. சித்தபிரமை உடையவர்களை இக்கோயிலுக்கு அழைத்து வந்து வழிபடச் செய்து குறை நீங்கப் பெறலாம்.\n3. வணிகம், செய்யும் தொழில் செழிக்க இக்கோயிலுக்கு வந்து வழிபடலாம்.\n1. சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று,‘விடங்க’ என்றால் உளிபடாத மூர்த்தி என்று பொருள்.\nஒரு முறை திருமால் பிள்ளைப்பேறு வேண்டி ஈசனை வேண்ட இறைவன் உமாதேவி முருகனுடன் (சோமாஸ்கந்தர்) காட்சி தந்து அருளினார். இதனைக் கண்டு உளம் உவந்த `திருமால் விஸ்வகர்மாவிடம் சொல்லிச் சிலை வடித்து வழிபட்டார். பின் தேவர்களின் நலனுக்காக அத்திருவுருவை இந்திரனிடம் தந்தார். இந்திரன் தினமும் அதற்கு வழிபாடியற்றி வந்தான். திருவாரூரைத் தலைநகராகக் கொண்ட முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்கு, ‘வலன்’எனும் அசுரனுடன் நிகழ்ந்த போரில் உதவியதால் மகிழ்ந்த இந்திரன் விரும்பியதைக் கேட்கச் சொன்னான். முசுகுந்தன் அவன் வழிபடும் விடங்கத் திருவுருவை வேண்டினான். இந்திரன் அதைப் போல இன்னும் ஆறு திருமேனியை உருவாக்கித் தான் வழிபடுவது எதுவெனத் தெரிந்து எடுத்துக் கொள்ளச் சொன்னான். சிவனருளால் முசுகுந்தன் அதனைத் தேர்ந்திட இந்திரன் தான் உருவாக்கிய ஆறு திருமேனிகளையும் சேர்த்து ஏழினையும் அவனுக்கு அளித்தான். முசுகுந்தன் மூலத்திருமேனியைத் திருவாரூரிலும் ஏனைய ஆறினைச் சுற்றியுள்ள ஊர்களிலும் வைத்து வழிபட்டான். அதில் நள்ளாறும் ஒன்று.\n2. நவக்கிரகத் தலங்களில் சனிக்கு உரியது. சூரியனின் மனைவியான உஷாதேவி அவனது வெம்மைத் தாங்காது தனது நிழலைத் உருவாக்கி, அவளுக்குச் ‘சாயாதேவி’ எனும் பெயரிட்டு வைத்து விட்டுத் தன் தந்தை இல்லம் சென்று தவம் செய்கிறாள். சூரியனுக்கும் சாயாவிற்கும் பிறந்த மகனே சனி ஆவார். இவர் தனது தவவலியால் கிரகப் பதவி பெறுகிறார். சனியே இங்கு முதன்மை பெறுகிறார். சனி பகவானால் எத்தகையப் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இத்தலம் வந்து இவரை வணங்கிட நன்மை அருளுவார்.\n3. திருஞானசம்பந்தர் மதுரையை ஆண்ட கூன்பாண்டியனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மீட்க, அவன் மனைவி மங்கையர்க்கரசியின் வேண்டுதலால் மதுரை வந்து மன்னனின் வெப்பு நோய் தீர்க்கிறார். சமணருடன் ஏற்பட்ட வாதில், தீயில் பச்சை ஓலையில் பதிகம் எழுதித் தீயில் இட எவர் ஓலை எரியாதோ அவரே வென்றவர் எனும் நிபந்தனைப்படி, ‘போகம் ஆர்த்த பூண்முலையாள்’ எனத் தொடங்கும், ‘நள்ளாற்றுப் பதிகம்’ எழுதித் தீயில் இடுகிறார். அது அப்படியேப் பசுமை மாறாது மீண்டது. அதனால் இப்பதிகம், ‘பச்சைப் பதிகம்’ எனச் சிறப்பு பெற்றது.\n4. கலிங்க மன்னன் ஒருவன் நீதிநெறி வழுவாது ஆட்சி புரிந்து வந்தான். அவன் அசுவமேத யாகம் செய்ய விழைந்து முனிவர் பலரையும் அழைக்கிறான். குறித்த நாளுக்கு முந்திய நாள் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உபசரித்து தங்குமிடம் தந்து அமர்த்திவிட்டு அந்தப்புரம் செல்கிறான். அவ்வேளையில் பார்க்கவர் எனும் முனிவர் வருகிறார். ஏவலாளிடம் சொல்லி அனுப்புகிறார். அவன் அந்தப்புறம் செல்லத் தயங்கி சென்று சொல்லாது விட வெகு நேரம் காத்திருந்த பார்க்கவர், ‘செருக்குற்ற மன்னனும் அவன் சுற்றமும் காட்டு யானைகளாகத் திரிந்திடுக’ எனச் சாபமிட்டுச் சென்றார். அக்கணமே மன்னனும் மற்றோரும் யானைகளாகிக் காடு சென்றனர். ஒரு முறை காட்டிற்கு வந்த நாரத முனிவரின் அறிவறுத்தலின்படி யானைகள் நள்ளாறு வருகின்றன. அன்று மாசிமாத மக நட்சத்திர தினமாகும். நளதீர்த்தத்தில் நீராடி வந்தவர்களின் தலையிலிருந்து தெறித்த நீர்த்துளிகள் யானைகளின் மீதுபட சாபவிமோசனம் பெற்றனர் மன்னனும் மற்றோரும் இறையருள் பெற்ற இவன் சோணாட்டில் சிலகாலம் தங்கித் திருப்பணிகளும் பூசைகள் செய்ய நிவந்தங்களும் அருளினான்.\n5. முன்னொரு காலத்தில் இடையன் ஒருவன் மன்னன் கட்டளைப்படிக் கோவிலுக்குப் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தான். கோயிலில் கண��்குப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர் அந்த இடையனிடம், தன் வீட்டிற்குத் தரும் பாலையும், கோவில் கணக்கில் எழுதிடச் சொன்னான். அதற்கு உடன்படாத இடையன் மீது பொய்க்குற்றம் சுமத்தி, மன்னனிடம் தண்டனை பெறச் செய்ய முற்பட்டான். இடையனைக் காத்திட நள்ளாற்றீசன் தனது சூலத்தை ஏவிக் கணக்கனின் தலையைக் கொய்தார். சூலத்திற்கு வழிவிடப் பலிபீடம் மண்டபத்தின் பக்கம் விலகியதை இன்றும் காணலாம்.\n6. மூர்த்திச் சிறப்பு உடையது. ஆதி மூர்த்தியாம் தர்ப்பாரண்யேசுவரர் தருப்பைப்புல் வனத்தில் இருந்தத் தழும்புகளோடு லிங்கத் திருமேனியாக இருப்பது, விடங்க மூர்த்தியான தியாகேசர், மரகத லிங்கமும் அமைந்தச் சிறப்படையது.\n7. தீர்த்தச் சிறப்பும் பெற்ற தலம். இங்கு வந்து வழிபட்ட தெய்வங்களும், முனிவர்களும், அரசரும் தத்தம் பெயரில் தீர்த்தங்களை உருவாக்கினர். திக்குப் பாலகரால் உருவான எண்திசைத் தீர்த்தங்கள், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், ஹம்ச தீர்த்தம், நள தீர்த்தம், கங்கா கூபம், அகத்தியர் தீர்த்தம், செங்கழுநீர்ப் பூக்கள் மிகுதியாகப் பூக்கும் செங்கழுநீர் ஓடை என்பனவே அவை.\n8. தர்ப்பாரண்யம், நைமி சாரண்யம் (முனிவர் சிலர் தவமியற்ற ஏற்றதோரிடம் காட்ட வேண்ட பிரமன் தருப்பைப்புல்லினைச் சக்கரமாக்கி உருட்டி அது நிற்குமிடம் ஏற்க என்றார். அது இங்கு நின்றதால் இப்பெயர் ஏற்பட்டது) மண்ணுலகச் சிவபுரம், நகவிடங்கபுரம் எனப் பல பெயர் பெற்ற தலம்.\nபுதுச்சேரி ஒன்றியப் பகுதியிலிருக்கும் காரைக்கால் நகரிலிருந்து 5 கி.மீ தொலைவிலும், பேரளம் எனுமிடத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும் இருக்கும் திருநள்ளாறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலுக்குச் செல்லப் புதுச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் நிறைய இருக்கின்றன.\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள் | மீனாட்சி சுந்தரமூர்த்தி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப��பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170710", "date_download": "2018-12-12T10:42:32Z", "digest": "sha1:Z22KVDXLQ3CAHM57MZMVMZGAO5D2YNQS", "length": 23089, "nlines": 123, "source_domain": "malaysiaindru.my", "title": "பருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள் – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திடிசம்பர் 4, 2018\nபருவநிலை மாற்றம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 7 உண்மைகள்\n200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் கூடி பருவநிலை மாற்றம் தொடர்பான மிக முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பருவநிலை மாற்றம் எப்படி புவிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது, அதைத் தடுக்க எடுக்கப்படும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஏழு உண்மைகளை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து அளிக்கிறோம்.\nபோலந்தில் நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தை 2015-ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை உயிர்ப்பிக்க எடுக்கப்படும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.\nதொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய நிலையை விட 2 டிகிரி செல்ஷியசுக்கு மிகாமல் புவியின் வெப்பநிலையைப் பாதுகாக்கவேண்டும் என்ற இலக்கை பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் முன்வைத்தது. ஆனால் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. ஐரோப்பிய ஒன்றியம் அளித்த வாக்குறுதிகளைக் காக்கவில்லை. எனவே, இந்த இலக்கை அடையமுடியாமல் போகும் ஆபத்து இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.\nஆனால், புவி வெப்ப நிலையை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 2 டிகிரிக்கு மிகாமல் பாதுகாப்பது போதாது என்றும், புவியின் சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையைவிட 1.5 டிகிரிக்கு மேல் மிகாமல் பாதுகாக்கவேண்டும் என்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசாங்க குழு (ஐ.பி.சி.சி.) கடந்த மாதம் கூறியது.\nஇந்நிலையில், புவி எந்த அளவுக்கு வெப்பம் அடைந்துள்ளது, அது தொடர்ந்து அபாயகரமாக வெப்பமடைவதைத் தடுப்பதற்கு நம்மாமல் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.\n1. தொடர்ந்து சூடாகும் புவி\nதொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்ததைவிட புவியின் சராசரி வெப்பநிலை தற்போது சுமார் 1 டிகிரி க��டுதலாக இருக்கிறது உலக வானிலை ஆய்வு நிறுவனம். 2018ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் உலகின் சராசரி வெப்பநிலை 0.98C ஆகும். அதாவது இந்த சராசரி அளவு 1850-1900 ஆண்டுகளில் நிலவிய வெப்பநிலையை விட அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.\nஉலகில் அதிக வெப்பநிலை நிலவிய 20 ஆண்டுகள், கடந்த 22 ஆண்டுகளில்தான் பதிவானதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.\nஇதே நிலை தொடர்ந்தால், வரும் 2100ஆம் ஆண்டுவாக்கில் உலகின் வெப்பநிலையில் சுமார் 3-5C அதிகரிக்கும்.\n“பருவநிலை மாற்றமே மனிதகுலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்” – டேவிட் அட்டன்பரோ\nபருவநிலை மாற்றம்: கடைசி 4 ஆண்டுகள்தான் உலகின் மிக வெப்பமான ஆண்டுகள்\nஒரு டிகிரி என்பது குறைவு அல்ல. மனிதர்களுக்கும், புவியில் வாழும் உயிர்களுக்கும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, உயர்ந்து வரும் வெப்பநிலையின் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரிக்கும், அதன் காரணமாக பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.\nஅது கடல் நீர்மட்டம் அதிகரித்தல், பெருங்கடலில் வெப்பநிலை மாற்றம் மேலும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை பயிரிடுவதில் சிக்கல் ஆகியவையாக இருக்கக்கூடும்.\n2. சரித்திரத்தில் இடம்பிடித்த 2018\nஇந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறான காலத்திலும் அதிகளவு வெப்பநிலை பதிவாகியது.\nவலுவான உயர் அழுத்த அமைப்புகளால் வட அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெப்ப அலைகளின் காரணமாக ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா மற்றும் வட ஆபிரிக்காவில் “வெப்ப குவிமாடம்” உருவாகியது.\nகீழே குறிப்பிடப்பட்டுள்ள வரைபடத்தில், மஞ்சள் புள்ளிகள் அந்த குறிப்பிட்ட தினத்தில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளதையும், இளஞ்சிவப்பு நிறம் அந்த குறிப்பிட்ட மாதத்தில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ள இடங்களையும், அடர் சிவப்பு நிறம் இந்த தரவுகள் பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து அதிகளவு வெப்பநிலை பதிவான இடங்களையும் குறிக்கிறது.\n3. காலநிலை மாற்றத்தை தடுக்கும் பாதையில் செல்லவில்லை\nபாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளால் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் சேர்த்துக் கொண்டால், இந்த நூற்றாண்டின் முடிவில் உலகம் இன்னும் 3C க்கும் மேலாக சூடாக இருக்கும்.\nபருவநிலை மாற்றத்தின் ‘பாதுகாப்பான’ அளவாக தாங்கள் கருதிய அளவை கடந்த மூன்றாண்டுகளில் விஞ்ஞானிகள் மாற்றிக்கொண்டுள்ளனர்.\nபருவநிலை மாற்றம்: அமெரிக்காவுக்கு தீவிர எச்சரிக்கை\n“இதுவே இறுதி” – பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nஉலகம் முழுவதும் மோசமான தாக்கங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 2Cக்கும் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்.\nஆனால், தற்போது வெப்பநிலை உயர்வை 1.5Cக்குள் தடுத்து நிறுத்த வேண்டுமென்று விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார்கள்.\n4. அதிக நச்சுக்களை வெளிப்படுத்தும் நாடுகள்\nஅமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளே உலகளவில் பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றி வருகின்றன.\nஇந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து உலகின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றலில் 40 சதவீதத்திற்கு காரணமாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.\nஅந்த சமயத்தில் அமெரிக்க தொழில்களையும், வேலையாட்களையும் பாதிக்காத புதியதொரு ஒப்பந்தத்தை உருவாக்க தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.\n5. அச்சுறுத்தலில் நகர்ப்புற பகுதிகள்\nகிட்டத்தட்ட ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக வெரிஸ்கி மேப்லெக்ரோஃப்ட் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.\nகுறிப்பாக அதிவேகத்தில் வளர்ந்து வரும் நைஜீரியாவின் லாகோஸ், காங்கோவின் கின்ஷாசா ஆகிய நகரங்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.\nபருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை, தீவிர வானிலை ஆகியவற்றால் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் 100 நகரங்களில் 84 நகரங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் என்று அந்த ஆய்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.\n6. அபாயத்தில் ஆர்டிக் கடல்\nஆர்டிக் பெருங்கடலிலுள்ள பனிக்கட்டிகளின் அளவு கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது. ஆர்டிக் பெருங்கடலின் வரலாற்றிலேயே கடந்த 2012ஆம் ஆண்டு தான் பனிக்கட்���ிகளின் அளவு மிகவும் குறைந்தது.\nகடலில் காணப்படும் பனிக்கட்டிகள் பல தசாப்தங்களாக உருகிய வண்ணம் இருந்தாலும், 2000வது ஆண்டிற்கு பிறகுதான் அதன் வீரியம் அதிகரித்ததாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல் தணிக்கை குழு தெரிவிக்கிறது.\n‘பருவநிலை மாற்றம்’ – எதிர்காலம் குறித்து அச்சம் தரும் புகைப்படங்கள்\nஅதிகம் சூடாகும் கடல்கள்: புவி வெப்பமாவதை கட்டுப்படுத்துவதில் புது சிக்கல்\nதற்போதுள்ள மாசுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் வரும் 2050ஆம் வருடத்தின் கோடைக்காலத்திலேயே ஆர்டிக் கடல் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் என்றும் அந்த குழுவின் அறிக்கை கூறுகிறது.\n7. நீங்கள் எப்படி உதவ முடியும்\nவாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது.\nஇயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறையுங்கள். தேவையற்றபோது மின்விசிறியை பயன்படுத்தாமல் இருப்பது முதல் வாஷிங் மிஷன் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள். இது உங்களுக்கு சாதாரணமான விஷயமாக தோன்றலாம். ஆனால், இந்த சிறு விஷயங்கள்தான் வியத்தகு விளைவுகளை தரும்.\nமாமிசம் உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள். நம்புவதற்கு கடினமாகதான் இருக்கும், அதீத விவசாய உற்பத்தியும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.\nகறிகோழிகள் வளர்ப்பது, தண்ணீர் அதிகம் உறிஞ்சும் பணப்பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும். புவியை வெப்பமாக்கும்.\nபாரிஸ் பருவநிலை மாற்ற சந்திப்பில், 119 நாடுகள் விவசாயத்தினால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுவை குறைப்பதாக உறுதி அளித்தன. அந்த நாடுகள் எவ்வாறு அதனை செய்யும் என்று நமக்கு தெரியாது. ஆனால், நாம் மனது வைத்தால் நிச்சயம் முடியும்.\nதுருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி…\nசிரியா அகதிகளுக்கு உதவ தேவைப்படும் ஐந்தரை…\n‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’\nநூற்றுக் கணக்கான டாங்கிகளை யூக்கிரேன் நாட்டு…\nவரலாற்றில் முதன் முதலாக ஐக்கிய அரபு…\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..\nலிபியாவில் பணயக்கைதிகள் 6 பேரை படுகொலை…\nஆப்கானி��்தான்- ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய…\nபிரான்ஸில் தொடரும் போராட்டம்: ஒற்றுமையை மீட்டெடுக்க…\nபருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட…\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை…\nஅமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான்…\nபிரான்ஸின் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டம்:…\n‘தலைவணங்காத கத்தார்’ – தடைகளுக்கு மத்தியில்…\nமியான்மார் அமைச்சரைக் கண்டிக்கிறது பங்களாதேஷ்\n41ஆவது ஜனாதிபதிக்கு அரச மரியாதை\nஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள்…\nபிரான்ஸ் வன்முறை: இழுத்து மூடப்படுகிறது ஈபிள்…\nஈரானில் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே தற்கொலை…\nஅமெரிக்காவுக்கு போட்டியாக நாங்களும் ஆயுதம் தயாரிப்போம்…\nயேமன் போர்: முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை…\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி…\nபுதின்: ‘அமெரிக்கா ஆயுதங்களை தயாரிக்க தொடங்கினால்…\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மதம் குறித்து எழுதிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/x-mini-introduces-nano-x-ultra-portable-bluetooth-speaker-017742.html", "date_download": "2018-12-12T09:25:21Z", "digest": "sha1:HTT6EO7G6I74QEDN35W455XGN4B7U4PL", "length": 12872, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம் | X Mini Introduces Nano X Ultra Portable Bluetooth Speaker - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம்.\nவிண்வெளியில் விண்கலனுக்கு பஞ்சர் ஒட்டி ரஷ்யா சாதனை.\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஅமேசான் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை இந்த���யாவில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்துவருகிறது, மேலும் இந்நிறுவனங்களின் ஸ்பீக்கர் மாடல்கள் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது, ஆனால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் எக்ஸ்-மினி என்ற நிறுவனம் மிகவும் சிறிய ரக நானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்பீக்கர் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பகளை உருவாக்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்:\nநானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல் பொறுத்தவரை மெக்னடிக் ஷீல்டு வடிவமைப்பைக் கொண்டு வெளவந்துள்ளது,அதன்பின்பு சிறந்த ஆடியோ வழங்கும் வகையில் 2வாட் அவுட்புட் ஆற்றல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநானோ- எக்ஸ் அல்ட்ரா சாதனம் பொதுவாக வயர்லெஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக நானோ- எக்ஸ் ஸ்பீக்கரின் வயர்லெஸ் வரம்பு: 10 மீட்டர் வரை இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் இயக்க அதிர்வெண் வரம்பு 2.4ஜிகாஹெர்ட்ஸ்-2.48ஜிகாஹெர்ட்ஸ் என்று\nநானோ-எக்ஸ் ஸ்பீக்கர் பொதுவாக 300எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு ஒருமுறை சார்ஜ் செய்தால் 6மணி நேரம்\nவரை பயன்படுத்த முடியும். குறிப்பாக பயனங்களின் போது கூட இந்த சாதனத்தை மிக அருமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிஸ்டிக் கிரே, மிட்நைட் ப்ளூ மற்றும் கிரிம்சன் ரெட் போன்ற நிறங்களில் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் கிடைக்கும் என்று எக்ஸ்-மினி நிறுவனம்\nதகவல் தெரிவித்துள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தின் எடை வெறும் 47.5 கிராம் தான். குறிப்பாக மிக எளிமையாக இந்த சாதனத்தை\nஇந்த நானோ-எக்ஸ் ஸ்பீக்கில்1 x Micro-USB Cable and 1 x Fastening Cord போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.1790-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நானோ-எக்ஸ் சாதனத்தின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக��க க்ளிக் செய்யவும்.\nநிலவை ஆய்வு செய்ய ரோபோவை அனுப்பிய சீனா.\n2018 இல் நிறைய பேரை பேஸ்புக்குல இணைச்ச காரியங்கள்\nஇனச் சேர்க்கைக்காக பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/matrimony-profile-description/", "date_download": "2018-12-12T09:24:54Z", "digest": "sha1:3HIXX3VW6YPUJWWKRGXCYGTTEYGEIOI5", "length": 31094, "nlines": 126, "source_domain": "www.jodilogik.com", "title": "7 திருமணத்தின் செய்தது விளக்கம் நவீன இந்தியர்கள் மாதிரிகள்", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு திருமணத்திற்கு Biodata 7 திருமணத்தின் செய்தது விளக்கம் நவீன இந்தியர்கள் மாதிரிகள்\n7 திருமணத்தின் செய்தது விளக்கம் நவீன இந்தியர்கள் மாதிரிகள்\nஎப்படி உங்கள் திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுத என்று ஊகிக்கிறீர்களா\nஉங்கள் திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுதுதல் ஒரு எளிதான பணி அல்ல. வெறும் குழந்தைகளுடன் கவலை பெற்றோரிடம் கேட்டு “திருமண வயது”\nசமகால இந்தியா முகத்தை பொதுவான சிக்கல்களுக்கு குடும்பங்களில் சில ஒரு திருமணத்தின் சுயவிவர விளக்கம் அடங்கும் எழுதும் போது:\n1. இளம், இந்தியாவில் ஒற்றை மக்கள் எந்த உறவு இல்லாத திருமணம் செய்துகொள்ளாமலே இருக்க வேண்டும் மகிழ்கிறோம் பெற்றோர்கள் ஒரு திருமணம் biodata உருவாக்க அவற்றை கட்டாயப்படுத்த போது, வட்டி மற்றும் உற்சாகம் இல்லாமை மோசமாக எழுத்தப்பட்ட திருமணத்தின் சுயவிவர விளக்கங்களுக்குள்ளும் மொழிபெயர்க்கலாம்\n2. ஏமாற்றம் வெளியே, பெற்றோர்கள் திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுதும் செயலில் கடத்தி. ஒரே பிரச்சினை விண்ணப்பம் செய்பவர்களுக்கு தங்கள் குழந்தைகளை என்ன வேண்டும் பற்றி ஆதாரமில்லாமல் அல்லது அவை ஒரு பயனுள்ள உருவாக்க முடியும் எப்படி என்று திருமணம் biodata.\n3. பிறகு நீங்கள் ஏனெனில் போன்ற விவாகரத்து சொந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுதி சிரமங்களை எதிர்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் வேண்டும், உடல் ஊனமுற்ற, ஒரு விவாகரத்தான குடும்பத்தில் இருந்து முன் திருமணங்கள் அல்லது குழந்தைகள் குழந்தைகளை.\nஒரு திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுத உங்க���் முயற்சி பீடித்துள்ள மற்றொரு பிரச்சினை இன்னும் உள்ளது மற்றும் அது என “முழக்கமாக பின்பற்ற” மனநிலையை. நாங்கள் கொண்ட முடிவடையும் அதனால் தான் ஒரே மாதிரியான திருமணத்தின் சுயவிவரங்கள்.\nநாம் மற்றவர்கள் திருமணத்தின் சுயவிவரங்கள் எழுத எப்படி பார்க்க மற்றும் முடிவடையும் அது போன்ற சில பிரபலமான வாக்கியத்தைப் விளைவாக நகல் சுற்றி பார்க்க “அப்பாவி மணவிலக்கு”, “ஃபேர் அண்ட் மெலிந்த பெண்”, “உயரமான மற்றும் நியாயமான சிறுவன்”, “பன்னாட்டு மாப்பிள்ளை மட்டும்” ஒரு சில பெயர்களுக்கு.\nநாம் ஒன்றாக வைத்து 7 நீங்கள் உங்கள் திருமணம் biodata அல்லது ஆன்லைன் திருமணத்தின் சுயவிவர உங்கள் திருமணத்தின் சுயவிவர விளக்கம் எழுத ஒரு நல்ல குறிப்பு புள்ளி பணிபுரிவேன் என்று திருமணத்தின் சுயவிவர விளக்கம் மாதிரிகள். உங்கள் தனிப்பட்ட நிலைமை தனித்தன்மை வாய்ந்தது என்று இந்த மாதிரிகள் பயனுள்ளதாக இருக்கும்.\n1. படித்த பெண் இயங்கவில்லை யார்\nநான் 22 பழைய ஆண்டுகள், 5'6″ உயரமான, ஒரு நடுத்தர உருவாக்க மற்றும் வாழ்க்கை நோக்கி மகிழ்ச்சியான தொலைநோக்குப் பார்வையுடன். நான் தில்லி பல்கலைக்கழகத்தில் ஒரு காமர்ஸ் பட்டதாரி, நான் தற்போது மேலும் என் படிப்பு படித்துக் கொண்டிருந்த அல்லது ஒரு வேலை கண்டறியும் வகையில் நான் விருப்பங்கள் கண்டறிவதன் நான். நான் ஓவியம் அன்பு மற்றும் நீங்கள் என் ஓவியம் தில்லி ஒரு சில அலுவலகங்கள் சுவர்களில் ஒட்டும்போது சில காண்பீர்கள் நான் நம்மை சுற்றி அனைத்து இயற்கையின் அழகு ஒரு தனிக்கவனம் பிரகாசித்த என் ஓவியங்கள் பயன்படுத்த. அது வீட்டு வேலைகளை எடுக்கக்கூடிய வரும் போது என் பெற்றோர்கள் எனக்கு மிகவும் கைக்குள் இருக்கிறேன் சொல்லுங்கள். உண்மையில், நான் அலங்கரிக்கும் என் வீட்டில் அனுபவிக்க ஆனால் நான் தூய்மைக்காக ஒரு stickler இருக்கிறேன். நான் என் குடும்பத்துடன் நேரம் செலவு மற்றும் அதே நண்பர்கள் ஒரு பெரிய வட்டம் லவ்.\nதிருமணத்திற்கு உங்களை பற்றி எழுத படி படிப்படியாக வழிகாட்டியாக விளங்குகிறது எனவும் இந்த வீடியோ பாருங்கள்.\n2. ஒரு குழந்தை ஒரு விவாகரத்து பெண் நான் ஒரு 28 வயது இருக்கிறேன், 5'5″ உயரமான, சாதாரண உருவாக்க பெண் ஒரு காதலர் தேடும். நான் விவாகரத்து இப்போது ஒரு 2-வயது மகள் வேண்டும். நான் சென்னையில் ஒரு பெ��ிய ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் நான் அதே வீடிருந்தால் நான். என் வாழ்க்கை என் மகள் என்னை பிஸியாக வைத்து ஆனால் நான் நேரம் கண்டுபிடிக்க செய்யும்போது, நான் சென்னையில் சுற்றி நண்பர்கள் குழு கொண்டு ட்ரெக்கிங் லவ். நான் கர்நாடக இசையை கேட்டு அன்பையும், குடும்பத்தையும் நான் ஒரு பாடலை நடத்த முடியும் என்னை சொல்கிறது. நான் வாழ்க்கை நோக்கி ஒரு நேர்மறையான வேண்டும் நாம் எந்த விஷயம் எங்கள் சூழ்நிலையில் இருக்கலாம் என்ன நீடித்த மகிழ்ச்சியை காணலாம் என்று நம்புகிறேன்.\nஅணுக இங்கே கிளிக் செய்க 17 அற்புதமான குறிப்புகள் ஒரு திருமண சுயவிவர புகைப்படத்தை எடுக்க\n3. எந்த குழந்தைகளுடன் விவாகரத்து மனிதன்\nநான் ஒரு உயரமாக இருக்கிறேன், இருண்ட, அழகான, 30-உண்மையான காதல் கண்டுபிடிக்க ஒரு இரண்டாவது வாய்ப்பு தேடும் வயதான மனிதன். நான் காரணமாக வாழ்க்கை வேறுபாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனால் என் சுருக்கமான திருமணம் அத்துடன் முறிந்தது. நான் யோகா ஒரு நீண்டகால பயிற்சியாளர் இருக்கிறேன் மற்றும் எளிய வாழ்க்கை முறையைக் முன்னணி நம்பிக்கை. நான் பொருள் வசதிகளும் பெறுவதற்கு ஒரு எலி இனம் நுழையும் நம்பிக்கை மற்றும் வேண்டாம் மாறாக குடும்பம் மற்றும் நண்பர்கள் நெருக்கமான உறவுகள் கட்டி கவனம் செலுத்த வேண்டும். இந்த நான் லட்சியமாக இல்லாத அர்த்தம் இல்லை. உண்மையாக, நான் மக்கள் யோகா மூலம் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று ஒரு ஆன்லைன் வணிக தொடுப்பதற்கான திட்டங்களை வேண்டும்.\nஒரு ஒரு திருமண சுயவிவர எழுத இந்த நான்கு எளிய பற்றவும் இரண்டாவது திருமணம்.\n4. பார்வை குறைபாடு பெண்\nநான் ஒரு 26 வயது இருக்கிறேன், 5'5″ உயரமான ஒரு பெண் பெங்களூர் வெளியே சார்ந்த. நான் பார்வை என் துறையில் கட்டுப்படுத்துகிறது என்று ஒரு பிறவி பார்வைக் கோளாறு வேண்டும். என் பார்வைக் கோளாறு என் படித்துக் கொண்டிருந்தனர் என்னை நிறுத்தி இல்லை நான் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் வேண்டும். நான் தற்போது அவர்களை பார்வை சவால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வாசிப்பு கருவிகள் இணக்கமானது உள்ளதாகவும் இருக்கும் மென்பொருள் பயன்பாடுகளை வடிவமைக்க உதவி பெங்களூரில் தன் பன்னாட்டு வேலை பார்த்த. ���ொது போக்குவரத்து தவிர்ப்பது அல்லது என் சொந்த தெருக்களில் வெளியே venturing தவிர, நான் ஒரு அழகான இயல்பான வாழ்க்கை வாழ. நான் தோட்டக்கலை மற்றும் வார இறுதிகளில் மற்றும் திட்டம் போது சமையல் அன்பு, நான் ஒருவேளை நகரில் புதிய உணவகங்கள் முயற்சிக்க முதல் ஒரு இருக்கிறேன்\n5. சக்கர நாற்காலியில் செல்லும் படித்த மனிதன்\nஒரு திருமணத்தின் தளத்தில் செய்து ஒரு சக்கர நாற்காலியில் ஒரு மனிதன் என்ன நான் ஒரு பழமைவாத இருந்து ஒரு 25 வயது மனிதன், ஹைதெராபாத் உள்ள பிராமணக் குடும்பத்தில். நான் 5-ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் என் கால்களையும் இழந்த. நான் சக்கரங்கள் என் புதிய வாழ்க்கை உடல் புனர்வாழ்வு மற்றும் சரிசெய்தல் செய்யப்பட்டது என நான் போராட்டங்களின் நிறைய மூலம் போனாய் நான் ஒரு பழமைவாத இருந்து ஒரு 25 வயது மனிதன், ஹைதெராபாத் உள்ள பிராமணக் குடும்பத்தில். நான் 5-ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் என் கால்களையும் இழந்த. நான் சக்கரங்கள் என் புதிய வாழ்க்கை உடல் புனர்வாழ்வு மற்றும் சரிசெய்தல் செய்யப்பட்டது என நான் போராட்டங்களின் நிறைய மூலம் போனாய் என் மாறாக துரதிருஷ்டவசமான அனுபவம் அதே ஒரு நன்மை உண்டு. வாழ்க்கை மற்றும் என்ன வழங்கப்பட்டது நாம் எடுத்து நோக்கி என் முன்னோக்கு முழுமையாக மாறிவிட்டது மற்றும் நான் இப்போது ஒரு மிகவும் நம்பிக்கை என் நாட்டங்கள் நிர்ணயிக்கப்படுகிறது இருக்கிறேன். அது பூமியில் என் கடைசி நாள் என்ற நான் ஒவ்வொரு நாளும் வாழ மற்றும் முழுமையாக அளவிற்கு வாழ்க்கையை அனுபவிக்க. நான் நிதி சுயாதீன நான் வீட்டில் இருந்து ஒரு வெற்றிகரமான நிறுவன பயிற்சி மற்றும் ஆலோசனை வணிக ரன். என் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவு என் தூணாக இருந்து நான் ஒரு மக்கள் நபர் இருக்கிறேன்.\nநீங்கள் உங்கள் மகன் அல்லது மகள் ஒரு திருமண சுயவிவரத்தை உருவாக்க ஒரு பெற்றோர் கட்டுப்பாடு வேண்டுமா\n6. தொழில் சார்ந்த பெண்\nநான் ஒரு 26 வயது இருக்கிறேன், 5'8″ உயரமான, தடகள பெண் மும்பை வெளியே சார்ந்த. நான் இ.தொ.க மும்பை இருந்து ஒரு பொறியியல் பட்டம் மற்றும் ஐஐஎம் அகமதாபாத் இருந்து MBA வேண்டும். நான் மும்பை வெளியே சார்ந்த ஒரு பெரிய பிரிட்டிஷ் வங்கி ஒரு முதலீட்டு வங்கியாளர் வேலை தற்போதைய இருக்கிறேன். திருமணத்திற்குப் பி���கு மற்றும் ஒரு முற்போக்கான வாழ்ந்து பாராட்டவேண்டும் யார் யாரோ தேடும் என் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை, சுதந்திரமான சிந்தனை பெண். நான் படித்து புத்தகங்கள் அன்புகூர்ந்து, என் அடிக்கடி வணிக பயணங்கள் சமீபத்திய சிறந்த தொடர்ந்து அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எனக்கு வழங்க. நான் இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்தி தொல்பொருள்களின் ஒரு கலெக்டர் இருக்கிறேன். நான் எனது குடும்பத்தை விரும்புகிறேன் மற்றும் நான் என் பெற்றோருடன் பிரி என் வீட்டில் அமைதி அனுபவிக்க முடியும் போது வார இறுதிகளில் எதிர்நோக்குகிறோம்.\n“வாழ்க்கை நீங்கள் எலுமிச்சைப் பழங்கள் வீசுகின்றார் என்றால், லெமனேட் செய்ய” – என் வாழ்க்கையை இந்த அழகான மிகவும் தொகைகள் இதுவரை நான் ஒரு 29 வயது மனிதன், 6 உயரமான கால், ஹைதெராபாத் வாழும். என் பொறியியல் பட்டம் பெற்றதும், நான் ஹைதெராபாத் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தார் பிறகே நீக்கப்படுவர் 3 ஆண்டுகள். மாறாக மற்றொரு நிறுவனம் சேர, நான் மென்பொருள் பொறியாளர்கள் ஒரு வேலை கண்டுபிடிக்க உதவும் ஒரு நிறுவனம் தொடங்க முடிவு நான் ஒரு 29 வயது மனிதன், 6 உயரமான கால், ஹைதெராபாத் வாழும். என் பொறியியல் பட்டம் பெற்றதும், நான் ஹைதெராபாத் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தார் பிறகே நீக்கப்படுவர் 3 ஆண்டுகள். மாறாக மற்றொரு நிறுவனம் சேர, நான் மென்பொருள் பொறியாளர்கள் ஒரு வேலை கண்டுபிடிக்க உதவும் ஒரு நிறுவனம் தொடங்க முடிவு ஆரம்ப போராட்டத்திற்கு பின்னர், நான் இப்போது ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்துவதில் மற்றும் ஒரு டஜன் மக்கள் பயன்படுத்துகின்றனர் நான். நான் இதில் உறுதியான இருக்கிறேன், மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசம் செய்வதில் நம்பும் உணர்ச்சி நபர். நான் ஒரு ஃபூடி மற்றும் அநேகமாக பாரம்பரிய ஹைதராபாதி சமையல் மிகவும் வெறித்தனமான ரசிகர் இருக்கிறேன்.\nகுறிப்பு: மாதிரி சுயவிவரங்கள் உள்ளடக்கத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே பொருள் மற்றும் எந்த வணிக நோக்கத்திற்காக அல்லது வேறு எந்த வகையிலாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிலிருந்து இலாபம் நிற்கும் எந்த நிறுவனத்தால் பயன்படுத்த முடியாது உள்ளது.\nஉங்கள் வாழ்க்கை தேர்வுகள் அடிப்படையில் அதிக திருமணத்தின் சுயவிவர விளக்கம் மாதிரிகள் தேவை\nபெண்கள் மற்றும் ஆண்கள் அற்புதமான இந்த திருமணத்தின் சுயவிவர விளக்கங்கள் இந்த பாருங்கள். அவர்கள் ஆளுமை மற்றும் நேர்த்தியுடன் மற்றும் பாணி வாழ்க்கை வெளியே கொண்டு\n3 மகளிர் போனஸ் மாதிரி செய்தது விளக்கம்\nஒரு புத்தகம் காதலன் மற்றும் ஒரு பயண அடிமையாக யார் பத்திரிகையாளர், குடும்ப நேசிக்கும் சுய வேலை மென்பொருள் பொறியாளர் & சமூக ஆர்வலர் மற்றும் ஒரு மணவிலக்கு\n3 ஆண்கள் பொறுத்தவரை போனஸ் மாதிரி செய்தது விளக்கம்\nநகைச்சுவை உணர்வு கொண்ட மென்பொருள் பொறியாளர், ஒரு உலக பயணி யார் தொழிலதிபர் & மத யார் கலைஞர்\n ஒரு விருப்ப ஜோடி Logik biodata நல்ல பயன் அதை வைத்து. பதிவு இலவசமாக\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்21 இந்தியாவில் காணப்படும் கோவில்கள் – ஒரு அமேசிங் படம் டூர்\nஅடுத்த கட்டுரைஇந்தியக் கோடைகாலம் பாட்டிலில் அடைக்கப்பட்ட இல் 11 மனம் கவரும் கலைப்பணி\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nஉடல் ஊனமுற்றோருக்கான திருமண சுயவிவரங்கள் – 5 மாதிரிகள் நீங்கள் இப்போது நகல் முடியுமா\nவிவாகரத்து பெற்றவர் திருமண சுயவிவரங்கள் – 5 மாதிரிகளில் ரெஸ்பான்செஸ் உத்தரவாதம்\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nஇரண்டாவது திருமணம் – அல்டிமேட் கையேடு (போனஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் உடன் + நடவடிக்கை எடுக்க குறிப்புகள்)\nஉடல் ஊனமுற்றோருக்கான திருமண சுயவிவரங்கள் – 5 மாதிரிகள் நீங்கள் இப்போது நகல் முடியுமா\nவிவாகரத்து பெற்றவர் திருமண சுயவிவரங்கள் – 5 மாதிரிகளில் ரெஸ்பான்செஸ் உத்தரவாதம்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/15542/cinema/Kollywood/Actor-Thideer-Kannaiah-Passes-away.htm", "date_download": "2018-12-12T09:21:07Z", "digest": "sha1:3YQBMI2DDVEJXUEI27WQABQSPSCAWSOO", "length": 12179, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகர் திடீர் கன்னையா காலமானார்...! - Actor Thideer Kannaiah Passes away", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஇந்தியன் 2 : உறுதி செய்த அனிருத் | சூர்யாவிடம் நடிப்பு கற்ற ரகுல் பிரீத் சிங் | நடன இயக்குநருடன் நடிகை சாந்தினி டும் டும் | வாழ்த்தியவர்களுக்கு ரஜினி நன்றி | தமிழ் ராக்கர்ஸை சமாளிக்க தயாராகும் ஒடியன் | முருகதாஸ் படத்துக்கு அனிருத்தை சிபாரிசு செய்த ரஜினி | லலித் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் | விஜய் சேதுபதிதியும் சின்னத்திரைக்கு வந்தாச்சு | ஏ.எல்.விஜய் தீவிரம் : ஜெயலலிதாவாக வித்யா பாலன், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி | வசனமே இல்லாமல் வெளியான பேட்ட டீசர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nநடிகர் திடீர் கன்னையா காலமானார்...\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவின் பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கன்னையா காலமானார். அவருக்கு வயது 76. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின், அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் திடீர் கன்னையா. சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மூச்சு திணறல் காரணமாக கடந்த இரு வாரங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று(நவ., 17ம் தேதி) அவருக்கு மூச்சு திணறல் அதிகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.\nமறைந்த கண்ணையாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். கன்னையாவின் உடல் சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை(18ம் தேதி) அயனாவரத்தில் உள்ள மயானத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.\nActor Thideer Kannaiah Passes away நடிகர் திடீர் கன்னையா காலமானார்\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nகும்கி வீரன் ஆனார் டோனிஜா காதல், காதல், காதலை தவிர வேறு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநல்ல நடிகர் அவரது ஆத்மா சாந்தி் அடைய இறைனை வேண்டுகிறேன்\nஅன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டிகொள்வோம்...\nதிடீர் கண்ணையா ஒரு நல்ல நடிகர். இவரது குரல் தனித்துவமானது. ஒரு படத்தில் வடிவேலு சீனா பானா வாக வந்து, ஆடு திருட்டுபோனதை விசாரிக்கும் பஞ்சாயத்தை கலைப்பார். அதில் ஆடு திருட கொடுத்த ரெண்டு பெண்டாட்டி காரராக வந்து அசத்தலாக நடிப்பார் திடீர் கண்ணையா. அவரது ஆன்மா சாந்தி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.\nசு கனகராஜ் - chennai -33,இந்தியா\nகுடும்பத்தாருக்கு ஆறுதல்கள் ,ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்\nசு கனகராஜ் - chennai -33,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஇந்தியன் 2 : உறுதி செய்த அனிருத்\nசூர்யாவிடம் நடிப்பு கற்ற ரகுல் பிரீத் சிங்\nநடன இயக்குநருடன் நடிகை சாந்தினி டும் டும்\nமுருகதாஸ் படத்துக்கு அனிருத்தை சிபாரிசு செய்த ரஜினி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினியின் அண்ணன் மனைவி காலமானார்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2013/04/blog-post_13.html", "date_download": "2018-12-12T09:16:48Z", "digest": "sha1:ZMVNOJYBGUEC4X2U7XKVNHP3LEBOSFMG", "length": 12484, "nlines": 221, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "கமலைத்தியாகரசனார் நினைவேந்தல் அழைப்பு", "raw_content": "\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதீம் படங்களை வழங்கியவர்: Matt Vince\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ���ைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முனைவர் இரா ...\nசங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முனைவர் இரா ...\nமுனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்ட...\nமுனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்ட...\nமுனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்ட...\nஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nஆவணப்படுத்துவதில் வல்லவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இ...\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்ப...\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்ப...\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்ப...\nமாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்ப...\nஇலக்கிய இணையரின் செந்தமிழ்த் தொண்டு \n திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி \nஇலக்கிய இணையர் அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா ...\nபுரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா அழைப்பிதழ்\nஉணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ...\nஉலக புத்தக தினம் 23.4.2013 புத்தகம் \nஅறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது\nஅறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது\nகவிஞர் .இரா .இரவி அவர்கள் \"உலகின் முதல் மொழி தமிழ்...\nகவிஞர் இரா .இரவி எழுதிய 12 வது நூல் \"ஆயிரம் ஹைக்க...\nமுது முனைவர் வெ இறையன்பு இ.ஆ .ப . அவர்களின் இணையம்...\nபுதுகைத் தென்றல் மாத இதழில் பிரசுரமான (சென்றியு )...\nதமிழ்த்தேனீ முனைவர் இரா .மோகன் எழுதிய \"கவிதை அலைவ...\nஇனிய நண்பர், கவிஞர் அகில் அவர்களுக்கு விருது \n\"உலகை உலுக்��ிய வாசகங்கள் \"முது முனைவர் வெ .இறையன்ப...\nயாழ்பாணத்தில் இருந்து ஒரு வேண்டுகோள் \nஅகில இந்திய வானொலியில் பட்டிமன்றம் \n நூல் ஆசிரியர் கவிஞர் ஆர் ....\nமுனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் ஆற்றிய உரை \n நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர...\nமும்பைத் தமிழ்ச் சங்க விழா அழைப்பிதழ்\nஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1 . நூல் ஆசிரியர் தமிழ்ச்...\nஅகில் அவர்களின் \"கூடுகள் சிதைந்த போது \" நூல் அறிமு...\n ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி \nஆய்வுக் களஞ்சியம் தொகுதி 3 . நூல் ஆசிரியர் தமிழ்ச்...\nதமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் எழுதிய ஆய்வுக்க...\nதமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் எழுதிய ஆய்வுக்க...\nதமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் எழுதிய ஆய்வுக்க...\nதாய் தனிப் பயிற்சி மையத்தின் 14 ஆம் ஆண்டு விழா மணி...\n நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Andha-Oru-Nimidam-Cinema-Film-Movie-Song-Lyrics-POli-thavamirukkum-poiyaane/1215", "date_download": "2018-12-12T09:51:03Z", "digest": "sha1:PQ3HIPIE7VCVB3GFHKTNS2NQCF3TPDVS", "length": 9946, "nlines": 92, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Andha Oru Nimidam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - POli thavamirukkum poiyaane Song", "raw_content": "\nActor நடிகர் : Kamal Hasan கமல்ஹாசன்\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\nMale Singer பாடகர் : SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nநஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/31/DistrictNews_3.html", "date_download": "2018-12-12T09:59:55Z", "digest": "sha1:ZRI4ITNCD4372OAB2XR7BKW3SAN6LSMV", "length": 9837, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு: பசுமைத் தீர்ப்பாயம்\nதிங்கள் 10, டிசம்பர் 2018 3:34:37 PM (IST) மக்கள் கருத்து (2)\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என...\nதூத்துக்குடி கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம்\nதிங்கள் 10, டிசம்பர் 2018 3:21:00 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கமும்\nமகன் இறப்புக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் : ஆட்சியருக்கு தாய் கண்ணீர் மனு\nதிங்கள் 10, டிசம்பர் 2018 1:54:36 PM (IST) மக்கள் கருத்து (0)\nமகன் இறப்புக்கு நிவாரண உதவி வேண்டுமென்றும், குடும்பத்தை காப்பாற்ற மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென.......\nஆட்சியர் அலுவலகத்தில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது : கிராமமக்கள் வினோதம்\nதிங்கள் 10, டிசம்பர் 2018 1:36:55 PM (IST) மக்கள் கருத்து (0)\nகோவிலுக்கு சாெந்தமான நிலத்தினை மீட்க கோரி கயத்தாறு ஓணமாக்குளம் பகுதி மக்கள் கையில் தீர்த்தகுடத்துடன் வந்து....\nசுத்தம் செய்யாத குடிநீர் தொட்டியால் நோய் பரவுகிறது : ஆறாம்பண்ணை பொதுமக்கள் மனு\nதிங்கள் 10, டிசம்பர் 2018 1:25:36 PM (IST) மக்கள் கருத்து (0)\nகுடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் காய்ச்சலால் அவதிப்படுவதாக ஆறாம்பண்ணை ஊர்பொதுமக்கள் தூத்துக்குடி.....\nஏழை மக்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை வழங்கல்\nதிங்கள் 10, டிசம்பர் 2018 1:13:35 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்தில் ஏழை எளிய மக்கள் ஐநூறு.... .....\nதூத்துக்குடியில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை : போக்ஸோ சட்டத்தில் கைது\nதிங்கள் 10, டிசம்பர் 2018 11:02:36 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது....\nதூத்துக்குடி அருகே பைக் எரிப்பு: வாலிபருக்கு வலை\nதிங்கள் 10, டிசம்பர் 2018 10:53:45 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடிஅருகே பைக்கை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீ்ட்டு வாலிபரின் பைக்கை எரித்த நபரை போலீசார் ...\nஆட்சி மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சூழலை வணிக சக்தி உருவாக்கும்: விக்கிரமராஜா பேட்டி\nதிங்கள் 10, டிசம்பர் 2018 10:37:24 AM (IST) மக்கள் கருத்து (0)\nஆட்சி மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சூழலை வணிக சக்தி உருவாக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ,....\nதூத்துக்குடி அலாய்சியஸ் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா\nதிங்கள் 10, டிசம்பர் 2018 10:30:59 AM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடி புனித அலாய்சியஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி...\nஅரசு இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்\nதிங்கள் 10, டிசம்பர் 2018 9:02:27 AM (IST) மக்கள் கருத்து (0)\nதமிழக அரசின் இ-சேவை மையங்களில் பணிபுரியும் ஆபரேட்டர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை...\nவீடு புகுந்து டி.வி. திருடியவர் கைது கார் பறிமுதல்\nதிங்கள் 10, டிசம்பர் 2018 8:09:23 AM (IST) மக்கள் கருத்து (0)\nவீடுபுகுந்து டி.வி. திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து டி.வி. மற்றும் கார் பறிமுதல் ...\nதூத்துக்குடியில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா : முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்\nஞாயிறு 9, டிசம்பர் 2018 10:29:54 PM (IST) மக்கள் கருத்து (0)\nதூத்துக்குடியில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் முதியோர் இல்லத்தில் ...\nஉலகிலேயே பழமையான நீராவி இன்ஜின் ரயில் பயணம் : பொதுமக்கள் ஆர்வம்\nஞாயிறு 9, டிசம்பர் 2018 9:20:04 PM (IST) மக்கள் கருத்து (0)\nதிருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே 163 ஆண்டுகள் பழமையான ஹெரிடேஜ் சிறப்பு ரயில் நீராவி...\nதிருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி\nஞாயிறு 9, டிசம்பர் 2018 9:14:29 PM (IST) மக்கள் கருத்து (0)\nதிருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கிய இரு மாடுகள் பலியானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.lankasri.com/trailer/10/122443", "date_download": "2018-12-12T10:46:55Z", "digest": "sha1:XQLZUL2FZD5WCNT67SOTHHVPVQ5IHUDS", "length": 5279, "nlines": 92, "source_domain": "video.lankasri.com", "title": "பல பிரச்சனைகளுக்கு இடையில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் பத்மாவத் திரைப்பட டிரைலர் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nபல பிரச்சனைகளுக்கு இடையில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் பத்மாவத் திரைப்பட டிரைலர்\nசர்வதேச விருதை கையில் வைத்துக்கொண்டு மாஸாக நிற்கும் விஜய்\nபேட்ட டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா\n90களில் பிறந்தவர்களே இவரை நினைவிருக்கிறதா \"மை டியர் பூதம்\" சீரியல் ஹீரோவின் சிறப்பு பேட்டி\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nவிக்ரம் பிரபு தான் அடுத்த சூர்யா, நீங்களே பாருங்கள்- துப்பாக்கி முனை ஸ்பெஷல் பேட்டி\nநடிகர் சூர்யா செய்த நல்ல விஷயத்துக்காக பாராட்டிய சீமான்\nபிக்பாஸ் முடிந்து ஓவியா நடித்�� படத்தின் பாடல் வீடியோ இதோ\nமாரி 2 படத்தின் ஆனந்தி பாடல் எப்படி இருக்கிறது\nகவுசல்யா மறுமணத்திற்கு சத்யராஜ் வாழ்த்து\nபுதுசாச்சி என் பொறுப்புடா இனி வேகாது உன் பருப்புடா- விஸ்வாசம் அடிச்சுதூக்கு பாடல்\nசர்வதேச விருதை கையில் வைத்துக்கொண்டு மாஸாக நிற்கும் விஜய்\nபேட்ட டீசரில் இதையெல்லாம் கவனித்தீர்களா\n90களில் பிறந்தவர்களே இவரை நினைவிருக்கிறதா \"மை டியர் பூதம்\" சீரியல் ஹீரோவின் சிறப்பு பேட்டி\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nவிக்ரம் பிரபு தான் அடுத்த சூர்யா, நீங்களே பாருங்கள்- துப்பாக்கி முனை ஸ்பெஷல் பேட்டி\nநடிகர் சூர்யா செய்த நல்ல விஷயத்துக்காக பாராட்டிய சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_3268.html", "date_download": "2018-12-12T10:34:07Z", "digest": "sha1:2W233GA7JVF2QN6DEQLVLSVO4GHVVM5W", "length": 7196, "nlines": 107, "source_domain": "www.newmuthur.com", "title": "நாளை இரத்தினக் கல் , தங்கநகைகள் கண்காட்சி - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் நாளை இரத்தினக் கல் , தங்கநகைகள் கண்காட்சி\nநாளை இரத்தினக் கல் , தங்கநகைகள் கண்காட்சி\nபொது நலவாய அரச தலைவர்களின் மாநாட்டுக்கு இணைவாக இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகைகளின் கண்காட்சி யொன்று நாளை 13 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெறும்.\n'த ப்ளூ காஸல்\" என்ற பெயரில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகைகள் அதிகார சபை ஏற்பாடு செய்துள்ளது.\nமுதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ள இக்கண்காட்சி இம்மாதம் 16 ஆம் திகதி வரையில் நடைபெறும். முக்கிய அமைச்சர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/12/blog-post_25.html", "date_download": "2018-12-12T09:43:00Z", "digest": "sha1:3GZQH4DGKLFIVKUWJ2CDX6LHMUTWBTLE", "length": 18294, "nlines": 159, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: இயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாடங்கள்", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஇயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாடங்கள்\nதிருக்குர்ஆன் இயேசுவைப் பற்றி விரிவான வாழ்க்கை வராலாற்றைக் கூறவில்லை. எனினும் அவர் பிறப்பு மேன்மை, அவரது இறைச் செய்தி, அவரது விண்ணேற்றம், அவரைப் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கைகள் மீதான தீர்ப்புகள் ஆகியவை பற்றிய முக்கிய விபரங்களை எடுத்துக் கூறுகிறது. வரலாற்றைக் கற்றுத்தருவது திருக்குர்ஆனின் நோக்கமல்ல. மாறாக இயேசுவின் வாழ்விலிருந்தும் அவரோடு தொடர்புடையவர்களின் வாழ்விலிருந்தும் மனிதகுலம் பெறவேண்டிய பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறான் இறைவன். இறைவேதத்தின் நோக்கமே அதுவல்லவா\nஇயேசு பற்றிய குறிப்பு திருக்குர்ஆனில் அவரது பாட்டியின் பிரார்த்தனையில் இருந்து தொடங்குகிறது. அன்னை மரியாளை அவர் கர்ப்பம் தரித்தபோது இறைவனுக்கு அவரை நேர்ச்சை அவர் செய்த விதத்தை மனித குலத்துக்குப் பாடமாக போதிக்கிறான் கருணையுள்ள இறைவன்.\n3:35 இம்ரானின் மனைவி ''என் இறைவனே என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்'' என்று கூறியதையும்-\n3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும். ''என் இறைவனே நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்'' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்.) ''அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.\n குழந்தைப்பேறு என்பது இறைவனின் அருட்கொடை. அக்குழந்தை நல்லவனாக அல்லது நல்லவளாக வளர ஒரு தாய் இடும் நல்ல உரமே அவளது பிரார்த்தனை கர்ப்பத்தில் குழந்தை உருவாகும்போதே குழந்தையை இறைப்பணிக்காக நேர்ந்து அதன் வளர்ப்பையும் அவ்விறைவனிடமே ஒப்படைக்கும் ஒரு முன்மாதிரித் தாயை நாம் இயேசுவின் பாட்டியிடம் காண்கிறோம். அவ்வாறு யாராவது ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்து இறைவனிடம் ஒப்படைத்தால் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான் என்பதை அடுத்த வசனங்கள் மூலம் கற்றுதருகிறான் இறைவன்:\n3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ''மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது'' என்று அவர் கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்'' என்று அவள்(பதில்) கூறினாள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையையும் அது பிறக்கும்போதே ஷைத்தான் தீண்டி விடுகிறான். ஷைத்தான் தீண்டுவதாலேயே அது சப்தமிட்டு அழுதுக்கொண்டு பிறக்கிறது. (ஆனால்) மரியமையும் அவரது புதல்வரை(இயேசுவை)யும் தவிர” அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்:பு���ாரி\nபாருங்கள், ஒரு தாயின் பிரார்த்தனை அவளது மக்களுக்கு எப்படிப் பயனுள்ளதாக அமைகிறது அவளது மகள் மட்டுமல்ல தொடர்ந்துவரும் சந்ததிகளுக்கும் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு அவளது மகள் மட்டுமல்ல தொடர்ந்துவரும் சந்ததிகளுக்கும் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு இறைவனிடம் ஒப்படைத்ததால் அந்த மகளின் வளர்ப்பு, உணவு என முழு பொறுப்பையும் இறைவனே ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான்.\nநாமும் இதிலிருந்து பாடம் பெறுவோமா\nஅடுத்ததாக அன்னை மரியாளிடமிருந்து நாம் பெரும் பாடங்கள் என்ன\nஇயேசு கிறிஸ்து குறித்த இஸ்லாமிய அறிமுகம் - பாகம் 1.\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஇறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை\nநபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ...\nகூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன\nமாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்\nஇயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாட...\nஅன்னை மரியாளிடமிருந்து மனிதகுலம் பெறும் பாடங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170513", "date_download": "2018-12-12T10:32:04Z", "digest": "sha1:TRODW4LEYKGJ35SJ4NR3VEK2Q46CT26I", "length": 9971, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ அதிரடி.. போலீஸ் மீது வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவு – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாநவம்பர் 30, 2018\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ அதிரடி.. போலீஸ் மீது வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவு\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொலை செய்ய காரணமாக இருந்ததாக காவல்துறை, வருவாய் துறையினருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\nகடந்த மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் அப்போது காவல்துறை மற்றும் பொதுமக்கள் நடுவே மோதல் ஏற்பட்டது.\nபோலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர். பல பகுதிகளிலும் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக தூத்துக்குடியில் பல்வேறு காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இரு பகுதிகளாக விசாரணை தொடங்கியது. ஒரு பகுதி போராட்டம் நடத்தியது தொடர்பாக, மற்றொரு பகுதி விசாரணை என்பது துப்பாக்கி சூட்���ிற்கு உத்தரவிட்டது யார் என்பது தொடர்பாகவும் நடைபெற்றது.\nஆனால் சிபிசிஐடி விசாரித்தால், இந்த வழக்கு நியாயமாக இருக்காது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை முடிவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.\nதுப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது யார்\nஇதையடுத்து சிபிஐ தனிப்படை அமைத்து, அந்த தனிப்படை, தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றது. அதேநேரம் துப்பாக்கி சூடுக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரிக்க வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர், அர்ஜுனன் சிபிஐயிடம் துப்பாக்கி சூடு தொடர்பாக புகார் அளித்தார். அதையேற்று, புதிதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\n7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கூட்டுச்சதி, ஒரே திட்டத்தின் அடிப்படையில் கூட்டாக செயல்படுதல், வழிப்பறி, கொள்ளை, கொலை வெறி தாக்குதல், பிறருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசு ஊழியர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுதல், தவறான ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது சிபிஐ. காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த அதிகாரியின் பெயரும், வழக்கில் இடம்பெறவில்லை. யார் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க…\nஇளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல்\nஓய்ந்த மோடி அலை.. அமைதியான அமித்…\nதேர்தல் முடிவுகள்: இந்த உற்சாகம் பா.ஜ.க-வை…\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா…\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த…\nராமர் பிள்ளை, நாம் தமிழர் தலைமை…\nபெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற…\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம்…\nமேகேதாட்டு அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டுடன் சண்டையிட…\n“36 பேரை அந்த ஆலை நிர்வாகம்…\nநடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் ஜம்மு –…\nபசுமை முழக்கங்களுடன் விடைப்பெற்றார் நெல் ஜெயராமன்\n’10ம் தேதி இறுதி காணொளி ,…\nபிரகதீஸ்வரர் கோயிலில் ‘வாழும் கலை’ நிகழ்ச்சிக்கு…\nதஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை…\nகாவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது..…\nஎன் உயிர் அண்ணன்.. திருமாவுக்கு சீமான்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: கிராம…\n’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி……\nஇந்திய சுதந்திரத்துக்காக துப்பாக்கி ஏந்திய கோவிந்தம்மாளை…\nமேகதாது விவகாரம்: தமிழக அரசு அவமதிப்பு…\nமேகதாதுவை விடுங்க.. ஒகேனக்கல்லில் அணை கட்டுங்க..…\nபொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41010041", "date_download": "2018-12-12T10:35:21Z", "digest": "sha1:ALPLEMLTSGCPZQ5PF7QP6K3GNM37AF47", "length": 11840, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "மனித கறி உண்பதாகக் கூறி போலீஸிடம் பிடிபட்ட தென்னாப்பிரிக்கர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nமனித கறி உண்பதாகக் கூறி போலீஸிடம் பிடிபட்ட தென்னாப்பிரிக்கர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமனிதக்கறி உண்டு அலுத்துப் போய்விட்டதாக போலீசாரிடமே சொல்லி, நான்கு பேர் வசமாக மாட்டிக் கொண்டார்கள்.\nமுதலில் ஒருவர், போலீசாரிடம் சென்று தனது கவலையைச் சொன்னார். இதனால், அவரது நண்பர்களும் சிக்கிக் கொண்டார்கள்.\nதென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.\nதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் வசம் இருந்த மனித உடல் பாகங்களான கை மற்றும் காலை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.\nஅந்த நபரை அழைத்துக் கொண்டு க்வாசுலு-நடால் பகுதியில் உள்ள அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அங்கு மேலும் பல மனித உடல் பாகங்களை கண்டறிந்தனர்.\nபடகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்\nமுகப்பவுடரால் புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்\nஇது தொடர்பாக பாரம்பரிய மருத்துவர்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ள காவல் துறையினர், அவர்கள் மீது கொலை மற்றும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஅவர்கள் நால்வரும் டர்பனிலிருந்து 175 கிலோ தொலைவிலுள்ள எஸ்ட்கோர்ட் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\n22 வயதிலிருந்து 32 வயதிற்குட்பட்ட இந்த நால்வரும், இந்த கொலைக் குற்றத்தில் கூட்டணியாக செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், பிபிசியிடம் தெரிவித்தார்.\nஇந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எஸ்ட்கோர்ட் நகருக்கு அருகிலுள்ள பகுதிகளில் தங்களின் உறவினர்கள் யாராவது காணாமல் போயிருந்தால் தகவல் தெரிவிக்குமாறும் மக்களிடம் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nஉலகின் விளிம்பில் இருக்கும் ஒற்றை மாணவர் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேடும் ஸ்காட்லாந்து\nகைப்பற்றப்பட்டுள்ள மனித உடல் பாகங்களை ஆய்வு செய்ய தடயவியல் குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாகங்கள் ஒரு மனித உடலைச் சேர்ந்ததா அல்லது பல மனித உடல்களைச் சேர்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஒரு மாதத்திற்கு முன்னர், இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய நகரான டர்பனில், மனிதத் தலையை தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார் .அவர் அந்த மனிதத் தலையை பாரம்பரிய மருத்துவர் ஒருவரிடம் விற்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது.\nஇலங்கை: மாசு உற்பத்தி நிலையமாகும் மின் உற்பத்தி நிலையம்\n\"நீட்\" விவகாரம்: சென்னையில் நாளை ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அழைப்பு\nநீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nமுஸ்லிம் நாடுகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள முத்தலாக்\nசிவனின் அர்த்தநாரீஸ்வரர் ரூபம் பாகிஸ்தானில் விரும்பப்படுகிறதா\nகழிப்பறை கட்டித்தராத கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/4447/Managers_job_at_NLC.htm", "date_download": "2018-12-12T11:13:26Z", "digest": "sha1:4KQAGQP2YQRDMOKVSAEJIRVPVMWCTTNX", "length": 4413, "nlines": 48, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Managers job at NLC | என்.எல்.சி-யில் மேலாளர் பணி - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி\nநிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்\nவேலை: மேனேஜர், ஜெனரல் மேனேஜர், மெடிக்கல் ஆஃபிசர் உட்பட பல்வேறு துறைகளில் வேலை\nகல்வித் தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித்திறன் அவசியம். பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.பி.பி.எஸ்., இளநிலைச் சட்டப்படிப்பு, சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., கம்பெனி\nசெக்ரட்டரிஷிப் உட்பட மேலும் சில படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்\nவயது வரம்பு: முற்பட்ட வகுப்பினருக்கு உச்சபட்ச வயது 54, ஓ.பி.சி-க்கு 57 மற்றும் எஸ்.சி-க்கு 58 வயது\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.10.18\nதபால் துறையில் கார் டிரைவர்\nமத்திய அரசு துறைகளில் 60 இடங்கள்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் பணி\nடிப்ளமோ/ஐடிஐ படித்தவர்களுக்கு செயிலில் 156 இடங்கள்\nடெல்லி ஐகோர்ட்டில் 50 இடங்கள்\nCISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி- 519 பேருக்கு வாய்ப்பு\nதமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை\nஇ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி\nவர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி\nதபால் துறையில் கார் டிரைவர்\nமத்திய அரசு துறைகளில் 60 இடங்கள்\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் பணி\nடிப்ளமோ/ஐடிஐ படித்தவர்களுக்கு செயிலில் 156 இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyam.in/index.php?option=com_content&view=article&id=834%3A2015-12-29-11-03-42&catid=51%3A-2016&Itemid=182", "date_download": "2018-12-12T09:49:41Z", "digest": "sha1:ZVQYXCF5PTT7C6RMLMFVTUSJDOEYFWYD", "length": 17974, "nlines": 101, "source_domain": "kaviyam.in", "title": "c தலையங்கம்", "raw_content": "\nபிப்ரவரி 2016 - PDF\nசெப்டம்பர் 2016 - PDF\nஅக்டோபர் 2016 - PDF\nடிசம்பர் 2016 - PDF\n2016 டிசம்பர் மாத இதழ் “பல்சுவை காவியம்” வெளிவந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nமழை ஒரு வழியாக ஓய்ந்துவிட்டது. சென்னையின் பல இடங்களிலும், பல வாழிடங்களிலும், தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வற்றிக் காய்ந்துவிடவில்லை. உலர்ந்த தமிழனை மருந்திற்கும் காண முடியவில்லை என்று பாரதி சொன்னது போல உலர்ந்த இடம் இன்னும் காணக் கிடைக்கவில்���ை.\nமழை கூடுதலாகப் பெய்தால் அதைப் பேய்மழை என்று வசைபாட நாம் தவறுவதே இல்லை. மழை எப்போது பேயாக மாறியது மழை எப்போதும் மழையாகவே இருந்து வந்திருக்கிறது. மண்ணிலும் விண்ணிலும் ஏற்படும் பல தட்ப வெப்பச் சூழலில், பருவ மழையின் அளவு கூடுகிறது, குறைகிறது. ஆனால் மழை எப்போதும் பெய்துகொண்டுதான் இருக்கிறது.\nசென்னை அடையாற்றில் மட்டும் அண்மைக் காலங்களில் வந்து கொட்டிய மழை (1985, 2005ஆம் ஆண்டுகளில்) அனுபவங்களை அநேகமாக நாம் மறந்துவிட்டிருப்போம். கடந்த 50 ஆண்டுகளில், சுமார் ஒன்பதுக்கும் மேற்பட்ட சமயங்களில் பெருமழை பெய்து, இயல்பு வாழ்க்கையைக் கலைத்துப் போட்டது. ஆனாலும் அந்த அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றோமா என்றால் இல்லை. கற்றோம். அதாவது மயான வைராக்கியம் மாதிரி. மயானம் வரைக்கும், எரிக்கும் வரைக்கும் நமக்கு ஏற்படும் தத்துவ உணர்வு எத்தனை மணி நீடிக்குமோ அது மாதிரிதான் வெள்ள அவலமும்.\nபழைய அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வது இல்லை. அந்தத் துயர நேரங்களில் நாம் அதிர்ந்து கையற்று நிற்கிறோம். அப்புறம் மறந்துபோகிறோம். துன்பங்களிலிருந்து நிரந்தர விடுதலை பெற துன்பம் தருவதாக நாம் நம்பும் மழையே தப்புகிற வழிகளையும் கற்றுத் தருகிறது. ஆனாலும் நாம் திருந்துவதாக இல்லை.\nஇன்று நேற்றல்ல. உலகம் தோன்றி, மனிதகுலம் தோன்றி, விவசாயம் என்கிற ஆரம்ப விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மனிதர்கள் மழையை ஆராதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மனித வாழ்க்கை, மழையை ஆதாரமாகக் கொண்டது என்பதை கவிஞர்களும் ஞானிகளும் சமூகத்திற்குச் சொல்லியபடியே இருக்கிறார்கள்.\nவள்ளுவர், கடவுளுக்கு அடுத்தபடியாக மழையை வைக்கிறார். ஆக்கும் சக்தி அது என்று கூறும் அவர், மனிதகுலம் அஜாக்கிரதையாக இருந்தால் அழிக்கும் சக்தியும்கூட அதுதான் என்று பாடம் நடத்துகிறார். மழையை அலட்சியம் செய்கிற மனிதன் மண்ணின் மேல் புல்லின் முகத்தையும் காண முடியாது என்கிறார். எல்லாவற்றையும் கற்றோம். மறந்து போனோம்.\nமன்னர்கள் காலத்தில், ஏரி, குளங்களை உருவாக்கிக் காப்பாற்ற என்றே அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மழைக் காலங்களில், மழை நீருடன் நடந்து, அது எங்கு எந்த இயற்கைப் பள்ளத்தில் போய்ச் சேருகிறதோ அந்த இடத்தைக் குளமாக வெட்டி ஆழப்படுத்தி���ார்கள். நீர் கொள்ளும் இடம் ‘குளம்’. பெரிய நீர்ப்பிடிப்புக்கு ‘ஏரி’ என்று பெயர். ஏரிகள் விவசாயத்திற்கு உரியவை. ‘ஏர்’ என்ற விவசாயத்துக்கு உதவிய ஏரின் பெயரே ‘ஏரி’ என்று ஆயிற்று. குளத்தையும் விடச் சிறியது ‘குட்டை’. இம்மூன்றையும் சிதைவு நேராத வண்ணம் காப்பது ஊர் மக்கள் கடமை. இன்னும் கிராமங்களில் நீர் நிலைகளுக்குச் சேதமோ, அசுத்தமோ செய்வதை மக்கள் அனுமதிப்பதில்லை. ஆறுகள், இயற்கை தரும் பெரும் பேறு. மக்கள் அதை கரை கட்டி, சமயங்களில் தூர் எடுத்து, பாதுகாத்து வைத்துக்கொள்வது அவர்களின் வாழ்க்கைக் கடமை.\nஉலக நாகரிகம் ஆற்றங்கரையில் தோன்றியது. ஊர்கள், குடும்பங்கள், மனித உறவுகள், கலைகள், அரசு என்பவை அனைத்தும் ஆறுகளை அடிப்படையாகக்கொண்டே எழுந்தவை. ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்கிறது ஒரு பழமொழி. தாய் மன்னிப்பாள். தண்ணீர் மன்னிக்காது. தாயின் மன்னிப்பு, தனி ஒருத்தியின் பிரச்சனை. தண்ணீர் என்பது உலகப் பிரச்சனை. அது, கோபம் கொண்டால், இப்போது செய்ததைப்போல ஊரை அழிக்கும்.\nஊர் அழிக்கப்படக்கூடிய சகல வாய்ப்புகளையும் உருவாக்கி வைத்துக்கொண்டு, அழிபடக் காத்தி ருக்கிறோம் நாம். நீர்நிலைகளின் கரைகளை ஆக்கிரமித்து வீடு கட்டிக்கொள்கிறோம். (அரசு அத்தகு வசிப்பிடங்களுக்கு மின்சாரம் தருவது உலக ஆச்சர்யம்). நீர்ப் பெருக்கு ஏற்படும் (சென்ற மாதம் ஏற்பட்டது போல) சமயங்களில் நீரைக் குளங்கள் வாங்கிக்கொள்ளும். நம் ஊர்களில் லேக் ஏரியா என்றும், டேங்க் ரோடு என்றும் பல இடங்களுக்குப் பெயர் உண்டு. ஆனால் லேக்குகளும் இல்லை. டேங்குகளும் இல்லை. அவற்றின்மேல் பல்லடுக்கு மாடி வீடுகள் நிற்கின்றன. தண்ணீர் எங்கு போய் நிற்கும் தமிழகத்தின் பல பேருந்து நிலையங்கள், வறண்ட ஏரிகளின் மேல் கட்டப்பட்டன என்பது பெரும்பாலும் பொய் இல்லை. எல்லா நீர்நிலைகளின் மேலும் கட்டிடங்களைக் கட்டிக்கொண்டால், மழை வெள்ள நீர் எங்குதான் போகும் தமிழகத்தின் பல பேருந்து நிலையங்கள், வறண்ட ஏரிகளின் மேல் கட்டப்பட்டன என்பது பெரும்பாலும் பொய் இல்லை. எல்லா நீர்நிலைகளின் மேலும் கட்டிடங்களைக் கட்டிக்கொண்டால், மழை வெள்ள நீர் எங்குதான் போகும் நீரை உள்ளிழுத்துத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது மணல். அம் மண¬லைச் சுரண்டி ஆற்றைக் கட்டாந்தரையாக்கும் ‘பா���ம்‘ நம் தலைமுறையின் சாபங்களில் ஒன்று. இதன் மத்தியில், ‘நீரைப் பங்குதர மாட்டேன்’ என்ற குரல் வேறு. இயற்கை மனிதகுலத்திற்குத் தரும் நீரைத் தம் ‘அலமாரிக்குள்’ வைத்துப் பூட்டிக்கொள்ள ஆசைப்படும் அரசுகள்.\nஒரு நாட்டிற்கு, பிரதேசத்திற்கு, ஊருக்கு மனிதர் வாழ வீடுகள், தொழிற்சாலைகள், எந்த அளவுக்கு முக்கியமானவையோ, அதைவிடவும் முக்கியமானவை நீர் வாழும் இடங்கள். நீர் இல்லாமல் மனித குலம் இல்லை. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ நாம் கற்றுக்கொள்ளாவிட்டால், மனிதகுலம் நசியும். இதுதான் நவம்பர் - டிசம்பர் வெள்ளப்பெருக்கு நமக்குக் கற்றுத் தரும் பாடம்.\nமக்கள் உழைத்துப் பிழைக்கும், கௌரவம் கொண்டவர்கள். அந்த மக்கள், உணவிற்கும், நீருக்கும் கை நீட்டிய காட்சிகள் மாபெரும் துக்கம் தருபவை. இக்காட்சி மீண்டும் அரங்கேறக் கூடாது. மனித வாழ்க்கைக்கு மீண்டும் ‘வடுவை’ நாம் ஏற்படுத்திவிடக் கூடாது. அப்படியென்றால், நாம் கற்ற மழைப் பாடத்தை மறந்துவிடக் கூடாது. அடுத்துச் சில ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, மக்கள் தங்களுக்கும், இயற்கை வெள்ளத்திற்கும் முறையான இடம் கொடுத்து, சேதங்களைத் தவிர்த்துக்கொண்டார்கள் என்று நாளைய வரலாறு எழுதப்பட்டால்தான் நாம் சிறந்த குடிமக்கள் என்ற பெருமையை அடைவோம்.\nமழைக்காலம் வரும். வெள்ளமும் வரும். நகரம் மிதக்கும். மக்கள் துன்பங்களில் மிதப்பார்கள் என்பது தொடர்ந்தால், வரலாறு நம்மை மதிக்காது. காலம் நமக்கு, ‘மறதி மன்னர்கள்’ என்ற பட்டம் தந்து நகர்ந்து போகும். நாம் கழுத்தளவு வெள்ளத்தில் மிதப்போம்.\nஒன்றை அனைவரும் மறந்து விட்டோம்\nபத்தாண்டுகளுக்கு முன்னால், மழைநீர் சேகரிப்பு என்று ஒரு திட்டம் அமலுக்கு வந்ததே. அது என்னவாயிற்று\n\"Lead India\" - ஆளுமைத் திறன் வளர்ப்புத் திட்டம்\nதகுதிகளை வளர்த்துத் தலைமை ஏற்கச் செய்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது வையத் தலைமை கொள்ள வருகவென அழைக்கிறது\n184, வைகை காலனி (கிழக்கு),\nசமூக வலை தளம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_157076/20180417163132.html", "date_download": "2018-12-12T09:59:07Z", "digest": "sha1:74N45DNJ7AHA4HIMNYFOQRINQ7GSLDRL", "length": 10931, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்? அருண் ஜேட்லி விளக்கம்", "raw_content": "இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nஇந்தியாவில் போதுமான அளவுக்கு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், தாற்காலிக பணத்தட்டுப்பாடு உடனடியாக சரிசெய்யப்படும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.\nஇந்தியாவில், குஜராத், மகாராஷ்டிராவின் கிழக்கு மாவட்டங்கள், மத்தியப் பிரதேசம், பிகார், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டும், ஏராளமானோர் 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.\nஇது குறித்து டிவிட்டரில் இன்று விளக்கம் அளித்த அருண் ஜேட்லி, நாட்டில் பணப்புழக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நாட்டில் போதுமான அளவுக்கு பணப்புழக்கம் இருக்கிறது. வங்கிகளிலும் போதுமான பணம் கையிருப்பில் உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் திடீர் பணத்தேவை, அதிக பணத்தேவை போன்றவை ஏற்பட்டு, ஒரே நேரத்தில் அதிகமானோர் ஏடிஎம்மை பயன்படுத்துவதால் பிகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தாற்காலிக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுவும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.\nஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப போதுமான அளவுக்கு வங்கிகளிடம் கையிருப்பு உள்ளது. தாற்காலிக பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல, பணத்தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம் உடனடியாக கவனத்தில் கொண்டு, மாநிலம் வாரியாக குழுக்கள் அமைத்து, நிலைமையை ஆய்வு செய்து சீரமைக்கும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் ஷுக்லா கூறியுள்ளார்.\nஇதே போல, தேவைப்படும் மாநிலங்களுக்கு மற்றொரு மாநிலத்தில் இருந்து பணப்பரிமாற்றம் செய்ய, ஆர்பிஐ தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலைமை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சீரமைக்கப்படும் என்றும் ஷுக்லா கூறியுள்ளார். இந்த நிலையில், ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியாவில் தற்போதைய பணப் புழக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிலையை அதாவது ரூ.17 லட்சம் கோடியை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க நாட்டை மாத்துவீங்கன்னு பார்த்தா.. நோட்டே மாத்திட்டு இருக்கீங்க..\nதமிழகத்தில் கண்டைனர் போல, பெங்களூருக்கு ஒளிந்து கொண்டு போய் இருக்கலாம் , எலெக்ஷன்க்காக ..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமேகதாது அணை குறித்த திட்டஅறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nமத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராது : சிவராஜ் சிங் சௌஹான்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம் : மத்தியஅரசு அறிவிப்பு\nராஜஸ்தான் மாநில தேர்தலில் தாெடர்ந்து முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்\nபிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா ராஜிநாமா\nபாஜக ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை: தெலங்கானாவில் டிஆர்எஸ் தனிப்பெரும்பான்மை\nஉர்ஜித் படேலின் ராஜிநாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு : பிரதமர் மோடி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-12-12T10:17:21Z", "digest": "sha1:XR4QF5FMAOBDQGDILZOJDKVSBG5E3BCI", "length": 8166, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முதல்வர் டெல்லி செல்வது எதற்காக தினகரன் கேள்வி | Chennai Today News", "raw_content": "\nமுதல்வர் டெல்லி செல்வது எதற்காக தினகரன் கேள்வி\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஆணவத்துடன் பேசிய பிரதமருக்கு மக்கள் தந்த மரண அடி: ஸ்டாலின்\nஅரசியலில் களமிறங்கப் போகிறாரா கவுதம் காம்பீர்\n5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nமுதல்வர் ��ெல்லி செல்வது எதற்காக தினகரன் கேள்வி\nகஜா புயலின் பாதிப்பிற்காக இன்று மாலை டெல்லி செல்லும் முதல்வர் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் முதல்வர் டெல்லிக்கு செல்வது கஜா புயலுக்கா அல்லது தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடவா அல்லது தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடவா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி செல்வது உண்மையிலேயே நிவாரண நிதி கோருவதற்கா அல்லது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்\nமேலும் கஜா புயலால் சேதமடைந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை, அதிகாரிகள் பார்வையிட்டு இழப்புகளை மதிப்பீடு செய்யாத நிலையில், எதன் அடிப்படையில் முதலமைச்சர் நிவாரணம் கோர இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மிகப்பெரிய இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ள நிலையில், மத்திய அரசிடம் இருந்து இடைக்கால நிவாரணம் கோராதது ஏன் என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுதல்வர் டெல்லி செல்வது எதற்காக தினகரன் கேள்வி\nமின்கம்பங்களை சரிசெய்ய மின் ஊழியர்களை அனுப்பிகிறார் பினராயி விஜயன்\nமுதல்வருக்கு சபரிமலை ஐயப்பன் நல்ல ஞானத்தை தர வேண்டும்: இல.கணேசன்\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஆணவத்துடன் பேசிய பிரதமருக்கு மக்கள் தந்த மரண அடி: ஸ்டாலின்\nஅரசியலில் களமிறங்கப் போகிறாரா கவுதம் காம்பீர்\n5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/history/", "date_download": "2018-12-12T09:45:09Z", "digest": "sha1:B3OHXLXSSDIDQ5GH7LVBLZ6D2EONY2JS", "length": 30029, "nlines": 143, "source_domain": "www.meipporul.in", "title": "வரலாறு – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: வரலாறு\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இமாம் ஷாமில், இமாம் ஹுசைன், சையித் அஹ்மது ஷஹீது, ஜிஹாது, முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி, ஹஜ்0 comment\nமுஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாது இயக்கத்தை துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்தான் அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர்.\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் – அறிமுகவுரை\nDestiny Disrupted: A History of the World Through Islamic Eyes – Tamim Ansary என்ற நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் அறிமுகப் பகுதி உங்களுக்காக…\nஆளுமை இஸ்லாமிய இயக்கம் வரலாறு\nசஃபர் 21, 1439 (2017-11-10) 1440-01-12 (2018-09-22) மர்வான் முஹம்மது அலீ ஷரீஅத்தி, இமாம் ஹுசைன், உயிர்த்தியாகம், ஷஹாதத்1 Comment\nஉயிர் வாழவேண்டும் எனும் ஆசையில், அனைத்து ஆசாபாசங்களுக்கும் அடிமைப்பட்டோர், உண்மையில் வரலாற்றிலே இழிவோடும், நிரந்தரமாகவும் இறந்துவிட்டனர். ஆனால், உயிர் வாழ்வதற்காக தங்களைக் காத்துக்கொள்வதற்கு எத்தனையோ காப்பரண்கள் இருந்த போதிலும், எத்தனையோ சாக்குப்போக்குகள் இருந்த போதிலும், அவற்றை முன்வைக்காது, கொலைக்களத்திற்கு கனவான்களாய் சென்று இமாம் ஹுசைனோடு வீரமரணத்தை அடைந்துகொண்டோர் இன்றும் நித்தியமாய் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். உயிர் துறத்தலின் அழகியலே, ‘ஷஹாதத்’ ஆகும். அதனூடாக, சிறப்பாக வாழவும், சிறப்பாக உயிர் துறக்கவும் இமாம் ஹுசைன் அவர்கள் நம்மனைவருக்கும் கற்றுத்தந்துள்ளார்.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 4)\nரஜப் 08, 1438 (2017-04-05) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது இஸ்லாமிய அரசு, குடிமை அரசு, சமத்துவமின்மை0 comment\nநபியவர்கள் எவ்வாறு முக்கிய அதிகார மையங்களை குடிமை உடன்பாடுகளின் கீழ் ஒன்றிணைத்தார்கள் என்பதையும்; தாம் செய்வதாக அவை வாக்களித்தவற்றுக்கு எவ்வாறு அவற்றைப் பொறுப்பாக்கினார்கள் என்பதையும் அவதானிப்பதன் மூலம், எல்லாக் காலத்திலும் முஸ்லிம்கள் தமது குடிமைப் பண்பை அநீதிக்கு எதிரான கூட்டுச் செயற்பாடு���ளுக்கான ஒரு அடித்தளமாக மாற்றி வலுப்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்கிக் காட்டுவதே பரந்த நோக்கில் இந்தப் புத்தகத்தைப் பிரசுரிப்பதன் பின்னணியிலுள்ள குறிக்கோள். ஏனையவர்கள் ஏற்கனவே கூறியுள்ளவற்றை மீண்டும் எடுத்துரைப்பதோ; அல்லது நபி வரலாறு பற்றிய ஏனைய முந்தைய ஆய்வு முயற்சிகளில் செய்யப்பட்டுள்ளது போல், கொஞ்சம் மேலதிக விவரங்களுடன் காலக்கிரம ரீதியில் நபி வரலாற்றை எடுத்துரைப்பதோ எமது நோக்கம் அல்ல. மிகச்சிறந்த முன்மாதிரியென அல்லாஹ்வால் வருணிக்கப்பட்ட அண்ணல் நபிகளாரின் வரலாற்றின் ஊடாக, நாம் இங்கு நமது சமகாலப் பிரச்சினைகளுக்கு விடையளிக்கும் நோக்கில், விவரிப்பு அணுகுமுறையை விடுத்து பகுப்பாய்வு அணுகுமுறையை நோக்கி நகருவதற்கு முயற்சி செய்திருக்கிறோம்.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 3)\nரஜப் 08, 1438 (2017-04-05) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அபிசீனியா, அம்ரு இப்னு அல்-ஆஸ், குறைஷிகள், சீறா, ஜாஃபர் இப்னு அபீ தாலிப், நஜ்ஜாஷி, ஹிஜ்ரத், ஹுதைபிய்யா0 comment\nஒடுக்கப்படும் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது, அநீதிக்கு எதிராகப் பேசுவது போன்ற அதிமுக்கியப் பொறுப்புகளை ஒருவர் பலவீனராக இருக்கும் நிலையில் நிறைவேற்ற முடியாது. ஒடுக்குமுறையாளர்களை எதிர்கொள்வதற்கு அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருப்பது அவசியம். அண்ணல் நபியவர்கள் தாம் வென்றெடுத்த உலகியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட வழிமுறைகளில் ஒன்று என்ற வகையில், ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதில்லையென நீதமானவொரு உடன்பாட்டுச் சட்டகத்திற்குள் வரும்படி சூழவிருந்த பிராந்திய அதிகார மையங்களை நோக்கி அழைப்பு விடுத்தார்கள். பங்குபெறும் அனைத்துத் தரப்புகளின் சட்டபூர்வமான தேவைகளும் மதிக்கப்படும் விதத்தில் பரஸ்பர நலன்பயக்கும் நோக்கில் உடன்படிக்கை ஷரத்துகள் வகுக்கப்பட்டன. ஒவ்வொருவரின் உரிமைகளும் கடமைகளும் மிகத் தெளிவாக விரித்துரைக்கப்பட்டன. இத்தகைய ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்படும் சமயத்தில், அதனால் வரக்கூடிய தீங்கான பின்விளைவுகளைக் களையும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு சாத்தியமான சகலவித அரசியல் முயற்சிகளையும் முயன்றுபார்க்க வேண்டும் என்று நபிகளாரின் முன்னுதாரணம் காட்டுகிறது.\nநபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 2)\nரஜப் 07, 1438 (2017-04-04) 1440-01-13 (2018-09-23) ஸஃபர் பங்காஷ், உவைஸ் அஹமது அபூ தாலிப், அபூ பக்ரு, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சல்லூல், இஸ்லாமிய அரசு, சீறா, ஸஃபர் பங்காஷ்0 comment\nமக்காவில் நபியவர்கள் முன்வைத்த தூதுத்துவ அழைப்புக்கு மறுமொழியளித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பலவீனமான, ஒடுக்கப்பட்ட, துயருக்குள்ளாக்கப்பட்ட அடிமைகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்களாகவே இருந்தார்கள். அவர்கள் மத்தியில் மேல்தட்டினரின் வாரிசுகள் சிலரும் இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் கூட தங்களின் புதிய இஸ்லாமிய நெறியைக் கைவிடும்படி அவர்களின் குடும்பத்து மூத்தவர்களால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் முஸ்லிம்கள் கொஞ்சமும் பலியாகிவிடவில்லை. இஸ்லாத்தையோ அல்லாஹ்வின் தூதர் மீதான விசுவாசத்தையோ கைவிடுவதைக் காட்டிலும், தண்டனைகளையும் சித்ரவதைகளையும் அனுபவிப்பதையே அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். நபியவர்களின் தூதின் உண்மைத் தன்மையையும், மக்காவின் சமூக ஒழுங்கு மிகத் தீவிரமாகப் பழுதடைந்த ஒன்று என்பதையும் அவர்கள் முற்றாக நம்பினார்கள்.\nஅல்பகறா (பசுமாடு) அத்தியாயம் – முன்னுரை (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 03, 1438 (2017-03-31) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இஸ்லாமிய ஆட்சி, காஃபிர்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், முஃமின்கள், யூதர்கள்0 comment\nஅன்று இஸ்லாமும் முஸ்லிம்களும் எதிர்கொண்ட அந்த சூழல்களைத்தான் பொதுவாக எல்லா இடங்களிலும் காலகட்டங்களிலும் – சிறிது மாற்றத்துடன் – முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதே வகையான நண்பர்கள், அதே வகையான எதிரிகள். இதுதான் குர்ஆனின் போதனைகளை இஸ்லாமிய அழைப்பின் நிரந்தர சட்டமாக ஆக்கி விடுகிறது. அதன் வசனங்களில் ஒவ்வொரு காலகட்டத்தையும் நிலையையும் எதிர்கொள்ள புத்தம் புதிய வழிமுறைகள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. சிரமங்கள்மிகுந்த தம் நீண்ட பாதையில் முஸ்லிம் சமூகம் அந்த வசனங்களைக் கொண்டு வழிகாட்டலைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாதையில் வரக்கூடிய தடைகள் வெவ்வேறு வடிவங்கள��க் கொண்டதாக ஆனால் ஒத்த இயல்பினைக் கொண்டவையாக இருக்கின்றன. குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திலும் இந்த தனித்தன்மை வெளிப்படுகிறது. இது அதன் அற்புதங்களில் ஒன்றாகும்.\nஇமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக\nமுஹர்ரம் 10, 1438 (2016-10-11) 1440-01-13 (2018-09-23) அபுல் அஃலா மௌதூதி, ஜி. அப்துர் ரஹீம் அபுல் அஃலா மௌதூதி, இமாம் ஹுசைன், இஸ்லாமிய அரசு, கிலாஃபா, முஆவியா, யஸீத்0 comment\nஇஸ்லாமிய அரசின் தனித்தன்மையே இறைநம்பிக்கைதான். அப்பழுக்கில்லாத, எந்தவித குறையும் இல்லாத, உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்பதையும், குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் கூட முதலில் தாம் இறைவனின் அடிமைகள் என்கிற உணர்வுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்து தமது நாட்டு குடிமகன் மீது இறைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.\nபனூ குறைளா சம்பவம்: ஒரு மீளாய்வு\nதுல் ஹஜ் 24, 1437 (2016-09-26) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது ISIS, இப்னு இஸ்ஹாக், சீறா, வரலாற்றுத் திரிபுகள்0 comment\nஇஸ்லாத்தின் பெயரால் கொலைபாதகங்களை நிகழ்த்திவரும் ஒரு சமகால கிரிமினல் கும்பலை (ISIS) ஆதரிப்பதென இவர்கள் எடுத்திருக்கும் அநீதமான நிலைப்பாடு, இவர்களை எப்படியெல்லாம் தரம்தாழ்ந்து பேச வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது சினமும் பரிதாபமும் கலந்தவொரு உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\n‘பற்றியெரியும் பாலைவனம்’ – இது வழமையானதொரு சாகசப் பயண நூல் இல்லை. இந்நூலை வாசிக்கையில் எனது இதயத்திற்குள் மனதிற்குள் சத்தியம், வீரம், ஆண்மை ஆகிய உணர்வுகள் உக்கிரமாக ஊடுருவிப் பாய்ந்ததாக உணர்ந்தேன். இந்நூலை வாசித்த நானறிந்த பலரும் இதே விதமான கிளர்ச்சியூட்டும் உணர்வை அனுபவித்ததாகச் சொன்னார்கள். வாசிக்க வாசிக்க அவரை மென்மேலும் நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஒவ்வொரு புதிய பக்கத்தை திருப்புவதற்கு முன்னும் இவ்வுணர்வு அதிகரித்துச் செல்வதை உணர்வீர்கள்.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nபாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது...\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-03-18 (2018-11-26) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\nசவூதி அரசு மக்காவை துஷ்பிரயோகம் செய்கிறது\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-17 (2018-11-25) காலித் அபூ எல் ஃபழ்லு, புன்யாமீன் சல்மான் அல்-அவ்தா, சவூதி அரேபியா, ஜமால் கஷோக்ஜி, மக்கா, மஸ்ஜிதுல் ஹராம், ஷெய்கு அப்துர்ரஹ்மான் அஸ்-சுதைஸ், ஷெய்கு பந்தர் பின் அஜீஸ் பிலிலா, ஷெய்கு ஸாலிஹ் அல்-தாலிப்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=287", "date_download": "2018-12-12T09:46:14Z", "digest": "sha1:OWLQYW3LESJBMLVW2TCJX763JSFICHID", "length": 19479, "nlines": 110, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசங்கச் சிந்தனைகள் - 6\nஇதழ் எண். 18 > பயணப்பட்டோம்\nசென்ற இதழில் நாம் முழுவதுமாக கருவரையை பார்த்தோம். இப்பொழுது உள்சுற்று பற்றி சிறிது காணலாம். கருவரையில் இருந்து வலது புறமாக வெளியில் வரும் பொழுது சுவர் முழுவதும் நாம் நிறைய கல்வெட்டுகளை காணமுடிகிறது. இங்கு உள்ள உள்மண்டபம் பிற்கால சேர்க்கை. இங்கு செல்பவர்கள் தயவு செய்து கோட்ட தெய்வங்களை சற்று நின்று தரிசனம் செய்யுங்கள். அப்பொழுது நீங்களாகவே ரசிகனாக மாறுவதை உணரலாம்.\nகுருவை பார்த்தவுடன் நம்மையும் அறியாமல்,\nகுரு பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஷ்வரஹ\nகுரு சாக்ஷாத் பரப்பிரம்மா தஸ்மைஸ்ரீ குரவே நஹ\nஎன்று குருவை வேண்டிக்கொண்டு அவரை உற்று நோக்கினோம்..\nதனிக்கோவில் போல சற்று முன்னோக்கி இழுக்கப்பட்ட கோட்டத்தில், விழுதுகளுடன் கூடிய ஆலமரத்தின் அடியில் குரு அமர்ந்துள்ளார். உற்றுப்பார்த்தால், தனித்தனியாக உள்ள இலைகள் நிஜ இலைகள் போலவே இருப்பதைக் காணலாம்.\nதலையில் சடாபாரம், காதுகளில் பனை ஓலை (வித்தியாசமாக உள்ளது), கோரைபற்கள், கழுத்தில் சவடி, அழகான வேலைப்பாடுகள் கூடிய சரப்பளி, இடது பின் கையில் தீப்பந்தம், தீப்பந்தத்தில் உள்ள ஜ்வாலையை கவனிக்கவும், வலது பின் கையில் அக்க மாலையுடன் உட்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.\nகாட்டில் அமர்ந்து தவம் செய்வதை குறிக்கும் பொருட்டு, கால்களுக்கு கீழே மான்கள் (2 மான்), பாம்பு (வலது கால் அருகே) என சில\nபிள்ளையார்பட்டியில் உள்ளது போல, பிள்ளையார் ரொம்ப சுகமாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். தலையில் மகுடமும், கழுத்தில் சரப்பளியும், மார்பில் முப்புரினூலும் அணிந்துள்ளார்.\nவலது முன்கையில் கொழுக்கட்டையா அல்லது உடைந்த தந்தமா என வந்த நான்குபேரும் சண்டை போட்டு, முடிவில் தந்தம் என்று கண்டுபிடித்தோம்.\nதிருமால் தலையில் சிம்மமுகம் பதித்த மகுடமணிந்துள்ளார். அவரது கண்களில்தான் என்ன ஒரு கருணை. எதிரில் இருப்பவரை நிச்சியமாக ஈர்க்கும் சக்தியை அந்த கண்களில் நாம் காணலாம். இச்சிலையை செதுக்கிய சிற்பியை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். கல்லிலே என்ன ஒரு நேர்த்தி. இதழ்களில் என்ன ஒரு புன்னகை. மனதுக்குள்ளே.. குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயும்... . கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை, காதுகளில் மகர குண்டலத்துடன் கூடிய முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டே நிற்கலாம்.\nவலது பின்கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம் - அதாவது தீயவைகளை உடனடியாக அழிக்க புறப்படும் நிலையில் சக்கரம் உள்ளது. வலது முன்கை அருள் பாலிக்கும் விதமாக அபய ஹஸ்தத்தில் உள்ளது. இடது பின்கையில் சங்கு உள்ளது, ஒரு வேளை இதை தான்\nமறைமுகமாக த்ரேதயுகத்தில் கிருஷ்ணர் சாந்திபனி முனிவர் மூலம் நாடகம் நடத்தி திருப்பாற்கடலில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டாரோ என்னவோ இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளார்.\nமார்பில் முப்புரினூலும் அதில் உள்ள வேலைப்பாடும் கவனிக்கத்தக்கது. மார்பையும் இடுப்பையும் பிரிக்கும் விதமாக உள்ள உதரபந்தம் சற்று அகலமாக இருக்க, இடையில் அரைஞாண் கயிறு ஒன்றும் உள்ளது.\nஇடுப்பில் புலிக்கச்சுடன் கூடிய பட்டாடை அணிந்துள்ளார். பட்டாடைக்கச்சில் உள்ள வேலைப்பாடு கவனிக்கத்தக்கது. வலது காலை மடக்கிய நிலையிலும், இடது காலை தரையில் பதித்த வண்ணம் கால்களில் கழல் அணிந்து சுகாஸனத்தில் அமர்ந்துள்ளார்.\nகோவிலில் நான்முகன் முக்கியமான இடத்தில் உள்ளார். பொதுவாக பிரம்மாவிற்கு கோயில்களில் இந்த இடம் இருக்காது. பிரம்மாவிற்கு கீழே பார்த்தால் கோமுகம் (கருவரையில் உள்ள நீர் வெளியேறும் வழி) உள்ளது. பொதுவாக காணப்படும் கோமுகத்திற்கு பதில், ஒரு அரக்கன் வாயில் இருந்து நீர் வருவது போல கற்பனையுடன் அமைத்துள்ளனர்.\nதலையில் சிம்மமுகம் பதித்த மகுடமணிந்துள்ளார். அவரது பார்வையில் என்ன ஒரு அமைதி. ஒருவேளை இந்த அமைதி கொண்டிருப்பதால் தான் எல்லாவற்றையும் படைக்க முடிகிறதோ தெரிவதோ நான்கு காது. அதற்குள் தான் எத்தனை வேலைப்பாடு. எவ்வளவு வித்தியாசம். ஆகா தெரிவதோ நான்கு காது. அதற்குள் தான் எத்தனை வேலைப்பாடு. எவ்வளவு வித்தியாசம். ஆகா மிக அழகா��� வித்தியாசம் காட்டி உள்ளனர்.\nஅவரது இதழ்களில் என்ன ஒரு புன்னகை புன்னகை. கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம். வலது பின்கையில் அக்கமாலையும் வலது முன்கை அபய ஹஸ்தத்திலும் இடது முன்கையை கரங்களை மூடியவண்ணம் இடது தொடையின் மேல் வைத்துள்ளார்.\nமார்பில் வஸ்திர முப்புரினூலும், மார்பையும் இடுப்பையும் பிரிக்கும் விதமாக தடித்த உதரபந்தமும், இடையில் அரைஞாண் கயிறும் உள்ளது.\nவலது காலை மடக்கிய நிலையிலும், இடது காலை தரையில் பதித்த வண்ணம், இடையில் புலிக்கச்சுடன் கூடிய பட்டாடை அணிந்து சுகாஸனத்தில் அமர்ந்துள்ளார்.\nமுதன் முறையாக மூன்று வளைவுகளுடன் கூடிய துர்கையை இங்கு கண்டேன். அதாவது தலை, இடை, கால்கள் என மூன்றும் வளைவுகளுடன் மிகவும் ஒய்யாரமாக நிற்கும் துர்கையை காணலாம். இப்படி ஒரு சிலையை செதுக்க சிற்பிக்கு சில நாட்கள் கூடுதலாகத்தான் ஆகியிருக்கும்.\nதலையில் சிம்மமுகத்துடன் கூடிய கரண்டமகுடமணிந்துள்ளார். கண்களில் தாய்மை. இதழ்களில் ஒரு புன்னகை. காதுகளில் மகர குண்டலமும், கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம்.\nவலது பின்கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம். வலது முன்கை அருள் பாலிக்கும் விதமாக அபய ஹஸ்தத்தில் உள்ளது. இடது பின்கையில் சங்கு உள்ளது. இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளார்.\nஇங்கு ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். துர்கைக்கும் விஷ்ணுவிற்கும் கைகளை பொறுத்தவரையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. நான்கு கைகளும் ஒரே மாதிரி அமைக்கப்பட்டுள்ளன.\nமார்பில் சன்னவீரம், கொடி இடை, புலிக்கச்சுடன் கூடிய இடை ஆடை. கால்கள் வளைந்த நிலையில் ஸ்வஸ்திகத்தில் உள்ளன.\nபூத வரியில், பறவை முதற்கொண்டு தலைகீழாக தொங்கும் பூதங்கள், மத்தளம், ஒருகண் சிறுபறை முழக்கும் பூதம், கையில் தாளம் போடும் பூதம், இசை பாடும் பூதம் என சிற்பிகள் தமது முழு கற்பனைத் திறனையும் இங்கு காட்டியுள்ளனர்.\nசிலைகள் அணிந்துள்ள நகைகளில் இருக்கும் வேலைப்பாடுகளைப் பார்த்தால், கல்லிலேயும் இத்தனை வேலைப்பாட்டுடன் அமைத்திருக்கும் பொழுது, பொன்னிலே பொற்க்கொல்லர்கள் எத்தனை விதமான அணிகளன்களை செய்திருப்பார்கள் என ஊகித்திக்கொள்ளலாம். என்ன இருந்தாலும் அந்தக்காலம் அந்தக்கால���் தான்.\nகோவிலில் உள்ள மற்ற தெய்வங்களும், தெய்வநிலைக்கு உயர்ந்தவர்களும் (சமயக்குரவர்)\nகோவிலின் உள்ளே நுழையும்பொழுது, வாயிற்படிக்கு தெற்கில் சூரியனையும், வடக்கில் சந்திரனையும் காணலாம்.\nஅம்மன் சன்னிதியின் முன்மண்டபத்திலும் தூண்களில் கல்வெட்டுகளை பார்க்கலாம். பலகை மாதிரி உள்ள கற்களில் எழுதலாம். இந்த உருள் தூணில் எப்படி எனது சந்தேகத்தை தீர்க்க அங்கு சிற்பிகள் யாரும் இல்லை.\nஒன்று நிச்சயம். அந்த காலத்தில் ஆண்டி முதல் அரசன் வரை, எந்த இடத்தில் பொறுமையை கடைபிடித்து வேலை செய்ய வேண்டுமோ அங்கு பொறுமையை கடைபிடித்து வேலைசெய்துள்ளனர். அந்த பொறுமை இல்லை என்றால் இந்த அளவிற்கு கலைநயம் மிக்க கோவில்கள் இல்லை.\nமீண்டும் சந்திப்போம்this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170712", "date_download": "2018-12-12T09:14:08Z", "digest": "sha1:M65MUG34QXNMW4LMAX2PP5GH6DEDMXA7", "length": 9717, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "“பருவநிலை மாற்றமே மனிதகுலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்” – டேவிட் அட்டன்பரோ – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திடிசம்பர் 4, 2018\n“பருவநிலை மாற்றமே மனிதகுலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்” – டேவிட் அட்டன்பரோ\nஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மனிதகுலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் விளங்குவதாக இயற்கையியலாளர் டேவிட் அட்டன்பரோ தெரிவித்துள்ளார்.\nபருவநிலை மாற்றமானது நாகரிகங்களின் சரிவு தொடங்கி, “இயற்கை உலகின் பெரும்பகுதி” அழிந்து போவதற்கு வழிவகுக்கலாம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய டேவிட் அட்டன்பரோ மேற்கூறிய கருத்துகளை தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கைக்குப் பின்னர் நடைபெறும் மிக முக்கியமான கூட்டமாக இது கருதப்படுகிறது.\n“தற்போதைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட இடர்களை உலகம் முழுவதும் நாம் சந்தித்து வருகிறோம். ஆனால��, ஆயிரக்கணக்கான வருடங்களில் நமது மிகப் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம்” என்று அவர் மேலும் கூறினார்.\nபருவநிலை மாற்றம்: கடைசி 4 ஆண்டுகள்தான் உலகின் மிக வெப்பமான ஆண்டுகள்\nகலிஃபோர்னியா காட்டு தீ: பருவநிலை மாற்றம் காரணமா\n“நாம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், நமது நாகரிகம் சரிவடைவதுடன், உலகம் அழிவுப்பாதையை நோக்கி செல்லும்.”\nதொடக்க விழாவில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே பல நாடுகளின் வாழ்க்கை மற்றும் இறப்பு சார்ந்த ஒன்றாகிவிட்டது என்று தெரிவித்தார்.\nகுறைந்தளவு கார்பனை வெளியேற்றும் இலக்கை நோக்கிய பயணத்தில் உலக நாடுகள் இன்னமும் பாதி தூரத்தை கூட அடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.\nஇந்த கூட்டத்தின் முக்கியத்துவம் என்ன\nஉலகின் வெப்பநிலை உயர்வை 1.5Cக்கு குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மேற்கோள் காட்டிய கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த ஐபிசிசி குழுவின் அறிக்கைக்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.\nஉலகின் வெப்பநிலை உயர்வை 1.5Cக்குள் வைத்திருத்தல், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலக நாடுகள் வெளியேற்றும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை 45 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை ஐபிசிசியின் அறிக்கை விளக்குகிறது.\nஆனால், நான்காண்டுகால குறைவிற்கு பின்னர் மீண்டும் கார்பன் உமிழ்வுகளின் அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. -BBC_Tamil\nசிரியா அகதிகளுக்கு உதவ தேவைப்படும் ஐந்தரை…\n‘பதவி விலக்கல், சிறையை ட்ரம்ப் எதிர்கொள்ளலாம்’\nநூற்றுக் கணக்கான டாங்கிகளை யூக்கிரேன் நாட்டு…\nவரலாற்றில் முதன் முதலாக ஐக்கிய அரபு…\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..\nலிபியாவில் பணயக்கைதிகள் 6 பேரை படுகொலை…\nஆப்கானிஸ்தான்- ராணுவம் நடத்திய தாக்குதலில் முக்கிய…\nபிரான்ஸில் தொடரும் போராட்டம்: ஒற்றுமையை மீட்டெடுக்க…\nபருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட…\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோவை…\nஅமெரிக்காவின் தடைகள் பொருளாதார பயங்கரவாதம்- ஈரான்…\nபிரான்ஸின் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டம்:…\n‘தலைவணங்காத கத்தார்’ – தடைகளுக்கு மத்தியில்…\nமியான்மார��� அமைச்சரைக் கண்டிக்கிறது பங்களாதேஷ்\n41ஆவது ஜனாதிபதிக்கு அரச மரியாதை\nஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள்…\nபிரான்ஸ் வன்முறை: இழுத்து மூடப்படுகிறது ஈபிள்…\nஈரானில் பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே தற்கொலை…\nஅமெரிக்காவுக்கு போட்டியாக நாங்களும் ஆயுதம் தயாரிப்போம்…\nயேமன் போர்: முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தை…\nஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி…\nபுதின்: ‘அமெரிக்கா ஆயுதங்களை தயாரிக்க தொடங்கினால்…\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மதம் குறித்து எழுதிய…\nபோராட்டத்திற்கு பணிந்தது பிரான்ஸ்: எரிபொருள் விலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/60/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2018-12-12T11:05:19Z", "digest": "sha1:ABME6ZXAUDSPLGDTC7AJDMJEKNGWFGJI", "length": 27590, "nlines": 418, "source_domain": "www.islamicfinder.org", "title": "Sourate Baqarah, ayaat 60 [2:60] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\nமூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, \"உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக\" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; \"அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்\" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.\n ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்\" என்று நீங்கள் கூற, \"நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்\" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் ப��ியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.\nஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\nஇன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, \"நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்\" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).\nஅதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.\nஉங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி \"சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்\" என்று கூறினோம்.\nஇன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.\nஇன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், \"நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்\" என்று சொன்னபோது, அவர்கள்; \"(மூஸாவே) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா\" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், \"(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்\" என்று கூறினார்.\n\"அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக\" என்றார்கள். \"அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். என��ே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக\" (மூஸா) கூறினார்.\n\" என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக\" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; \"திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்\" என்று மூஸா கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/article/how-to-cook-and-eat-jackfruit-seeds", "date_download": "2018-12-12T09:46:00Z", "digest": "sha1:QDOWBSOEYZNS2VCSMRZIWHGHBQSUM6RV", "length": 10316, "nlines": 137, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nபலாப்பழ கொட்டைகளை எப்படி சமைப்பது, எப்படி சாப்பிடுவது\nபலாப்பழ கொட்டைகளை எப்படி சமைப்பது, எப்படி சாப்பிடுவது\nபலாப்பழ கொட்டைகளை எப்படி சமைப்பது, எப்படி சாப்பிடுவது\nபலாப்பழ கொட்டைகளை 3 விதங்களில் சமைக்கலாம்.\nஒரு பெரிய கிண்ணத்தில் பலாப்பழ கொட்டைகளைப் போட்டு நீர் விடவும். கொட்டைகளுக்கு மேலே நீர் இருப்பதாகப் பார்த்துக் கொள்ளவும் .\nகொட்டை சேர்க்கப்பட்ட நீரை நன்றாக கொதிக்க விடவும். கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 30 நிமிடங்கள் வேக விடவும்.\nபிறகு தண்ணீரை வடிகட்டி, கொட்டையை ஆற விடவும்.\nமேலே உள்ள வெள்ளை நிற தோலை உரித்து, பின் உள்ள உள்ள பழுப்பு நிறக் கொட்டையை உண்ணலாம்.\n400o F க்கு ஓவனை சூடாக்கவும். பின் கோட்டைகளை பேக்கிங் அட்டையில் பரப்பி வைக்கவும்.\n20 நிமிடங்கள் பேக் செய்தது பின் ஆற வைக்கவும்.\nஆறியபின், தோல் உரித்து, சாப்பிடவும்.\nப்ரையிங் பேனில் வறுப்பது :\nப்ரையிங் பேனை அடுப்பில் வைத்துக் கொள்ளவும்.\nஅதில் பலாப்பழ கொட்டைகளைப் பரப்பி வைத்து சூடாக்கவும்.\nஅடிக்கடி பேனை நன்றாக குலுக்கி விடவும்.\nசில நிமிடங்களில் கொட்டைகள் உடையத் தொடங்கும்.\nஆறியவுடன் தோல் உரித்து சாப்பிடவும்.\nமற்றொரு சுவையான முறையில் பலாப்பழ கொட்டைகளை நாம் உட்கொள்ளலாம். அதனை இப்போது பார்க்கலாம்.\nரோஸ்டட் கார்லிக் ஜாக்ப்ருட் சீட் ஹும்முஸ் ரெசிபி :\n2 கப் பலாப்பழ கொட்டை\nவேக வைப்பதற்கு ஏற்ப தண்ணீர்\n6 டேபிள் ஸ்பூன் லோ - சோடியம் ப்ரோத்\n2 டேபிள் ஸ்பூன் நான் - டைரி பால்\nஅரை எலுமிச்சை பழச் சாறு\n2 டேபிள் ஸ்பூன் தாகினி (வெள்ளை எள் )\nசிறிதளவு செலெரி பவுடர், மிளகு தூள் சுவைக்கு\nபலாப்பழ கொட்டைய��� தண்ணீர் முழுகும் படி வைத்து நன்றாக கொதிக்க விடவும், கொதித்த பின், சிம்மில் வைத்து வேக விடவும்.\nகொட்டைகள் ஒரு புறம் வேகட்டும், மறுபுறம் , பூண்டை பேக்கிங் அட்டையில் வைத்து 40 நிமிடங்கள் பேக் செய்யவும். பாதியளவிற்கு டாஸ் செய்யவும்.\nகொட்டைகள் முழுமையாக வெந்தவுடன், அவற்றை வடிகட்டி தனியே எடுத்துக் கொண்டு காய வைக்கவும்.\nஆறியவுடன் கொட்டையில் உள்ள தோலை உரித்துக் கொள்ளவும்.\nஹும்முஸ் செய்வதற்காக, மற்ற பொருட்களுடன் சேர்த்து, பலாப்பழ கொட்டையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மென்மையாக வரும்வரை அரைக்கவும்.\nபப்ரிகா சேர்த்து கார்னிஷ் செய்யவும்.\nபலாப்பழ கொட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொண்ட பின், நாம அன்றாட சமையலில் , வெஜிடபிள் குருமா அல்லது உருளைகிழங்கு வறுவல் போன்றவற்றில் கூட இதனைச் சேர்த்து உண்ணலாம். பலாக்கொட்டையை தனியாகவும் மசாலாப்பொடி சேர்த்து வறுவல் போல் செய்து சாப்பிடலாம்.\nபலாப்பழ கொட்டைகளை சரியான முறையில் வேக விடவும். வேகாமல் பச்சையாக இவற்றை உட்கொள்வது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.\nஅம்பிகா சரவணன், புதிய சிந்தனையும் தமிழ் மீது தீராக் காதலும் கொண்ட ஒரு முற்போக்கு படைப்பாளி. பல கட்டுரைகள் மற்றும் புதுக்கவிதைகள் எழுதி வருபவர். அறிவியல் உள்ளிட்ட பல பொதுவான விடயங்கள் சார்ந்த பல வித ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அவற்றை அனைவருக்கும் புரியும் விதம\nராம்நாத் கோவிந்த் , அக்டோபர் 1, 1945ம் ஆண்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூரில், பருங்க் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்...\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/SLPP.html", "date_download": "2018-12-12T10:58:12Z", "digest": "sha1:LELKSGQL2YZHTJO6MCZBDPJY4BT52CW3", "length": 10811, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "ஆட்சிக் கவிழ்ப்பு - கூட்டு எதிரணியின் முக்கிய ஒன்றுகூடல் நாளை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஆட்சிக் கவிழ்ப்பு - கூட்டு எதிரணியின் முக்கிய ஒன்றுகூடல் நாளை\nஆட்சிக் கவிழ்ப்பு - கூட்டு எதிரணியின் முக்கிய ஒன்றுக���டல் நாளை\nதுரைஅகரன் October 08, 2018 கொழும்பு\nகூட்டுஎதிரணி எம்.பிக்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை ( 09) கொழும்பில் நடைபெறவுள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் கட்டாயம் பங்கேற்குமாறு எம்.பிக்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nகூட்டரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் இடைக்கால அரசு அமைப்பது குறித்து இதன்போது பேசப்படவுள்ளது என்றும், அரசியலமைப்பு ரீதியில் அதற்கு உள்ள தடங்கள் நிலைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்படும் என்றும் தெரியவருகின்றது.\n“இடைக்கால அரசு அமைக்கும் யோசனை கூட்டத்தில் முன்வைக்கப்படும்” என்று கூட்டுஎதிரணியின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியான ரஞ்சித டி சொய்சா தெரிவித்தார்.\nஅதேவேளை, இடைக்கால அரசு அமைப்பதற்கு இலங்கை அரசியலமைப்பில் ஏற்பாடு இல்லை என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே அத்தகையதொரு அரசை அமைக்க முடியும் என்றும் சட்டநிபுணர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbuvanam.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2018-12-12T09:15:54Z", "digest": "sha1:LI4NUAYBHEDVIOZ6ABO5XKM6RKAKUUKJ", "length": 21510, "nlines": 353, "source_domain": "anbuvanam.blogspot.com", "title": "இலக்கியா: உயிர்காப்போம் தோழர்களே...", "raw_content": "\nசக பதிவர் நையாண்டி நைனா அவர்களின் பதிவை இன்று காலையில் படிக்க நேர்ந்தது. அதில் உயிருக்கு போராடும் நம் பதிவுலகைச் சேர்ந்த செந்தில்நாதன் பற்றி எழுதியதைப் படித்ததும் மனம் கலங்கிப் போனேன். அவருக்கு நம்மால் ஆனதை அது சிறு தொகையாக இருந்தாலும் செலுத்தி அவர் உயிரை காப்பாற்ற உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுதுளி பெருவெள்ளம். தங்களால் முடிந்ததை அது நூறு ரூபாயானாலும் சரி, அதை உடனே செய்யுங்க்ள் தோழர்களே...\nநையாண்டி நைனா அவர்களின் பதிவில் இருந்ததை அப்படியே கீழே உங்கள் பார்வைக்காக கொடுத்திருக்கிறேன்...\nசக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.\nஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nபணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan\" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.\nமேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம்\nஎனது செல்பேசி எண்: +966 508296293\nகருணாநிதி செல்பேசி எண்: +65 93856261\nசகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.\nஇடுகையிட்டது குடந்தை அன்புமணி நேரம் Friday, August 14, 2009\nலேபிள்கள்: உயிர் காப்போம் வாருங்கள்., பதிவர் வட்டம்\nஇருப்பவர்கள் அள்ளிக் கொடுங்கள். இல்லாதவர்கள் கிள்ளியாவது கொடுங்கள்.\nநண்பரே.... கை கோர்த்து செய்வோம். நன்று.\nகண்டிப்பாக செய்வோம். நண்பர் தண்டோராவும் கூறினார்.\nஆம் நண்பா, நம்மால் இயன்றதை செய்யலாம்.. நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல ஏற்பாடை உடனே செய்யுங்கள்.. இரு இதயம் துடிக்க அவனசெய்யுங்கள்\nநன்று நண்பரே...என்னால் இயன்றதைச் செய்து விட்டேன்.. செந்தில்நாதன் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்..\nசென்னையில் வசிக்கும் பதிவர்கள் தங்கள் நிதியை தோழர் நர்சிம் வசம் ��ேர்ப்பிக்கலாம்.\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட விருப்பமா\nகுழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்ட இங்கு செல்க.\n49 ஓ பற்றிய தகவல் அறிய...\nயாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லாதவரா நீங்கள்\nஉயிர் காப்போம் வாருங்கள். (1)\nஎன்பார்வையில் நான் கடவுள் (1)\nதுரித உணவும் பிரபுதேவாவும் (1)\nவலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு... (1)\nதஞ்சையில் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன். தொடர்புக்கு - 9840992769 thambaramanbu@gmail.com\nவேலன்:-வீடியோ ப்ளேயர் -Wise videoplayer.\nசெம்மையாக கலாய்த்த மட்டக்களப்பு மைக்கேல்ஸ் பிள்ளைகள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\n:: வானம் உன் வசப்படும் ::\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nஉரத்த சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை நிமிர்ந்தால் வானம் ...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nமேகங்கள் கலைந்த போது ..\nவட இந்தியா - 1\nநீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஆகஸ்ட் 2011 - பதிவர்களின் வெள்ளிநிலா இதழ்\nஜிமெயில் - அலுவலகத்தில் உபயோகப்படுத்த.... (Suject உடன் வரும் message-ஐ எப்படி மறைப்பது)\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஇது பைத்தியக்காரனின் பதிவுக்கு எதிர்பதிவு அல்ல...\nஇயக்குனர் பாலுமகேந்திராவுடன் கிணற்றடியில் நிகழ்ந்த...\nதகவல் பெட்டகம் - விக்கிப்பீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/forum/policy/", "date_download": "2018-12-12T09:46:12Z", "digest": "sha1:W635JOAPWJRKS2QBQFZRY3YCQ3ENPRDZ", "length": 4816, "nlines": 87, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கொள்கைகள் Archives - World Tamil Forum -", "raw_content": "\nகொள்கைகள் Subscribe to கொள்கைகள்\nஉலகத் தமிழர் பேரவை – வரைவு கொள்கைகள்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்து மேலும் புரிதலுக்காக…. December 12, 2018\nமுதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nஉலக மனித உரிமைகள் தினம் – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/Tamilnadu-News/", "date_download": "2018-12-12T10:22:16Z", "digest": "sha1:53SWKO5KJL43TAEDTWW3Y7ULBHHR52YH", "length": 8568, "nlines": 104, "source_domain": "www.news.mowval.in", "title": "தமிழகச் செய்திகள் | Tamilnadu News in Tamil | மௌவல் செய்திகள் | மௌவல் தினசரி செய்திகள் | Mowval Tamil News | Mowval Tamil Daily News", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\n சிறையில் உள்ள தன்னை, அணியமாக வேண்டும் என்ற எழும்பூர் அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை, ரத்து செய்ய வேண்டி\n24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை...\nதிருமணத்தை நிறுத்திய திமுக பதாகை இது கொஞ்சமல்ல ரொம்ப கூடுதல்தான்\n24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரணி அருகே உள்ள ராந்தம் தௌ;ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்....\nதிமுக கூட்டணியில் பாமக இல்லை; இருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது\n24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக கூட்டணியில் பாமக சேராது என்றும், அதற்கான வாய்ப்பு இல்லை...\n150 ஆண்டுகால செவிலியர் குட்டைப் பாவடைகளுக்கு முழுக்கு அரசு மருத்துவ மனைகளில் ஆடைஅமைப்பு மாற்றம்\n23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் 25 ஆயிரத்துக்கு அதிகமான...\nகடுப்படிப்பால் கடம்பூர் இராசுவைக் கவிஞர் ஆக்கிய தமிழிசை\n23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தன் மகளுக்கு அழகாகத்தான் பெயர் வைத்தார் அந்த மாமனிதர்...\nஆணவக் கொலையால் பாதிக்கப் பட்ட கௌசல்யா கோவையில் மறுமணம்\n23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தையே உலுக்கிய அந்த ஆணவக் கொலை நடந்து ஒரு ஆண்டு ...\n3 ஆயிரம் பெயர்கள் தமிழில் மாற்றப்பட தமிழகஅரசு ஆணை தமிழ்நாட்டில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பிறமொழிகளில் உள்ள பெயர்கள்\n22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இனிக்கும் தமிழில் இருந்த ஊர், சாலைகளின் பெயர்களையெல்லாம்...\nமறைந்தார்; ஆனால் மறையவில்லை; ஊண்உடலால் மறைந்தார்; புகழுடல் தமிழ்மண்ணில் நடுகல்லாய் நிற்கும்\n22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த இயற்கை உழவர் நெல் செயராமனின் உடல் திருவாரூர் மாவட்டம்,...\nசென்னைக் கடற்கரை- தாம்பரம் இடையே இன்று (சனிக்கிழமை) இரவு மின்தொடர்வண்டிகள் இயங்காது\n22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேணுதல் பணிகள் மேற்கொள்ளவுள்ள காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து...\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/170515", "date_download": "2018-12-12T10:53:55Z", "digest": "sha1:YONRCIT7VSVVAG6PFYIHDGLRB56HCFOF", "length": 12652, "nlines": 94, "source_domain": "malaysiaindru.my", "title": "நாளை டெல்லி ஸ்தம்பிக்கும்.. களத்தில் 5 லட்சம் விவசாயிகள்.. நிர்வாண போராட்டம் நடத்த திட்டம்! – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாநவம்பர் 30, 2018\nநாளை டெல்லி ஸ்தம்பிக்கும்.. களத்தில் 5 லட்சம் விவசாயிகள்.. நிர்வாண போராட்டம் நடத்த திட்டம்\nடெல்லி: டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மாலையில் இருந்து நாளை மாலை வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.\nநாம் நட்ட விதையொன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்று தமிழக விவசாயிகள் சந்தோசமாக மார்தட்டிக் கொள்ள முடியும். தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று வருடம் முழுக்க நடத்திய போராட்டம் தற்போது இந்திய விவசாயிகளின் போராட்டமாக மாறியுள்ளது.\nடெல்லியில் இன்று நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வந்துள்ளனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் டெல்லியை உலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதலில் சென்றவருடம் தமிழக விவசாயிகள்தான் டெல்லியில் இப்படி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அப்போது இந்தியாவின் பிற மாநில மக்கள் தமிழர்களை கிண்டல் செய்தனர். விவசாயிக்கு ஒன்று என்றால் விவசாயிதான் வருவான் என்பதை போல சில நாட்களில் மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட தொடங்கினர். இதோ இன்று இந்தியா முழுக்க உள்ள விவசாயிகள் ஒன்றாக போராட இருக்கிறார்கள்.\nஇதற்காக தற்போது இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்கு வந்துள்ளனர். டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடக்க இருக்கிறது. இதற்காக இப்போதே ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் கூடி வருகிறார்கள். இன்று மாலை இந்த போராட்டம் தொடங்க உள்ளது.\nமொத்தம் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடக்கிறது.\nதேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.\n*கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சேதங்களை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.\n*விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மிக முக்கியமான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.\nஇதில் மொத்தம் 4-5 லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆம், டெல்லியில், பல மாநிலத்தை சேர்ந்த 5 லட்சம் விவசாயிகள் போராட உள்ளனர். இப்போதே அங்கு 3 லட்சம் பேர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ���ாளை காலைக்குள் மீதமுள்ள விவசாயிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து 350 பேர் அங்கு சென்று இருக்கிறார்கள். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அவர்கள் டெல்லி சென்றுள்ளனர். திருச்சியில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.\nஇந்த போராட்டம் மூன்று கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு இந்த போராட்டம் நடக்க உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.\n1. முதற்கட்டமாக நாளை மாலை வரை அமைதியாக ராம்லீலா மைதானத்தில் போராடுவது.\n2.இரண்டாவது கட்டமாக, கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் ரயில் மறியல் போராட்டம் செய்வது.\n3. மூன்றாவது கட்டமாக டெல்லியில் சாலையில் இறங்கி மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.\nநாளை மாலைக்குள் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், டெல்லியில் நாளை மாலை நிர்வாண போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 5 லட்சம் பேர் நாளை மாலை டெல்லியில் நிர்வாண போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் இப்போதே டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.\nஇதற்காக டெல்லியில் இப்போது 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். நாளை இன்னும் அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nமேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க…\nஇளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல்\nஓய்ந்த மோடி அலை.. அமைதியான அமித்…\nதேர்தல் முடிவுகள்: இந்த உற்சாகம் பா.ஜ.க-வை…\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா…\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த…\nராமர் பிள்ளை, நாம் தமிழர் தலைமை…\nபெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற…\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம்…\nமேகேதாட்டு அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டுடன் சண்டையிட…\n“36 பேரை அந்த ஆலை நிர்வாகம்…\nநடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் ஜம்மு –…\nபசுமை முழக்கங்களுடன் விடைப்பெற்றார் நெல் ஜெயராமன்\n’10ம் தேதி இறுதி காணொளி ,…\nபிரகதீஸ்வரர் கோயிலில் ‘வாழும் கலை’ நிகழ்ச்சிக்கு…\nதஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை…\nகாவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது..…\nஎன் உயிர் அண்ணன்.. திருமாவுக்கு சீமான்…\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: கிராம…\n’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி……\nஇந்திய சுதந்திரத்துக்காக துப்பாக்கி ஏந்திய கோவிந்தம்மாளை…\nமேகதாது விவகாரம்: தமிழக அரசு அவமதிப்பு…\nமேகதாதுவை விடுங்க.. ஒகேனக்கல்லில் அணை கட்டுங்க..…\nபொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/move-over-skinny-legs-that-thigh-gap-may-up-death-risk-by-300/", "date_download": "2018-12-12T11:13:14Z", "digest": "sha1:YWE74TVF5HAB2R4URJ3M3RU6UZCHCT7L", "length": 12879, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒல்லியான கால்கள் இருந்தால் இறக்கும் வாய்ப்புகள் 300% அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி-Move over, skinny legs. That thigh gap may up death risk by 300%", "raw_content": "\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nஒல்லியான கால்கள் இருந்தால் இறக்கும் வாய்ப்புகள் 300% அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி\nஒல்லியான கால்கள் இருந்தால் , இதய நோய், பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 300 சதவீதம் அதிகம்.\nஒல்லியாக இருப்பவர்கள் தங்களுடைய உயரத்திற்கேற்ற எடையைக் கொண்டிருந்தாலும், அவர்களுடைய கால்கள் ஒல்லியாக இருப்பதால், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 300 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியான தகவல் வெளியானது.\nஒல்லியாக இருப்பவர்கள், சரியான எடை மற்றும் உடல் நிறை குறியீட்டெண் எனப்படும் பி.எம்.ஐ. கொண்டிருந்தாலும், அவர்களுக்கு வளர்சிதை மாற்றம் ரீதியாக ஆரோக்கியமாக இல்லாததால் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 300 சதவீதம் அதிகம் என அந்த ஆய்வும் முடிவில் தெரியவந்துள்ளது. இதற்கு நேரெதிராக உடல் பருமனாக இருப்பவர்களின் பி.எம்.ஐ. அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக குறிப்பிட்டால் இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலார் நோய்களால் அவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு ஜெர்மனியில் உள்ள டுபிங்கென் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது.\nஒல்லியாக இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் பருமன���ன உடலைக் கொண்டவர்கள் இவற்றால் பாதிக்கப்படுவதற்கு 25 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.\nஒல்லியாக இருப்பவர்களில், அவர்களுடைய கால்கள் மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இத்தகைய கார்டியோவாஸ்குலார் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஅடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக சென்னையின் பழம்பெரும் மாளிகை பல கோடிக்கு விற்பனை\nஒரு பெண்ணால் இப்படி கூட சேவை செய்ய முடியுமா\nஜெயலலிதாவின் வாழ்க்கையை மாற்றிய வழக்கு.. அதிமுகவின் கறுப்பு நாள்\nவிடிய விடிய வாகனம் ஓட்டுபவர்களுக்கு தேநீர் கொடுக்கும் காவல் துறை… விபத்துகளை தடுக்க புதிய ஐடியா…\nநிஜ வாழ்க்கை ஹீரோவில் இருந்து உருவாக்கப்பட்ட 2.0 வில்லன்…\nசாதாரண தையல் கூலி தொழிலாளியான விஜி.. இன்று சர்வதேச சாதனை பெண்கள் பட்டியலில் பெண்களுக்காக போராடி அவர் வாங்கி தந்தது என்ன தெரியுமா\nதனி ஒரு வீராங்கனையாக ஆஸ்திரேலியா சென்று பதக்கத்தை அடித்த பவானி தேவி..டெல்டா மக்களுக்கு அர்பணித்த நெகிழ்ச்சி தருணம்\nஆகஸ்ட் 18 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் : மார்க்சிஸ்ட் மாநிலக் குழு தீர்மானம்\nசிவாஜி சிலை அகற்றம்: ஸ்டாலின் கடும் கண்டனம்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nActress Nayanthara: ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம்.\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டாருக்காக எத்தனையோ ஜாம்பவான்கள் இரவு பகல் கண் விழித்து எழுதினர்,\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் ��ன்று அறிமுகம்\nபசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்… சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்\nசுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு குற்றச்சாட்டு…\nபாக்ஸ் ஆபீஸ் ஃபைட் அப்புறம்… இது ரிலீஸுக்கு முந்தைய குஸ்தி\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/gaja-updates/", "date_download": "2018-12-12T11:13:11Z", "digest": "sha1:6OF3GSQZUPBZ6YK7XHF3PD2H5HHNNGYN", "length": 12323, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கஜா புயல் பாதிப்பு: விடுமுறை, தேர்வுகள் ரத்து அப்டேட்ஸ் - gaja holiday updates", "raw_content": "\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nகஜா புயல் பாதிப்பு: நாளை விடுமுறை, தேர்வுகள் ரத்து அப்டேட்ஸ்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயலின் தாக்கத்தினால் சின்னாபின்னமாகிப் போயிருக்கிறது டெல்டா மாவட்டங்கள். வீடுகள், நிலங்கள், தோப்பு, ஆடு, மாடு என மக்களின் அவசிய அன்றாட தேவைகள் அனைத்தும் நாசமாகி உள்ளது. முடிந்த வரை அரசும் துரிதமாக செயல்பட்டாலும், பாதிக்கப்பட்ட பல இடங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக, பல கிராமங்கள் கஜ புயலின் தாக்கத்தில் இருந்து சிறிதும் மீளவில்லை.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைப��ற்று வருகிறது. இந்த நிலையில், நாளை அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறைகள் குறித்தும் தேர்வுகள் ரத்து குறித்தும் இங்கே பார்க்கலாம்,\nநாகை மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்.\nதமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் டிச.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு. நவம்பர் 22ம் தேதி முதல் பல்கலை. தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட வடதமிழகத்தில் இரவில் மழை பெய்ய வாய்ப்பு. நாளை காலை மிதமான மழைக்கும், பிற்பகலில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்.\nதிருவாரூரில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு – ஆட்சியர் நிர்மல்ராஜ்.\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nசென்னை மக்களே உஷார்.. வரும் 15 ஆம் தேதி மையம் கொள்ளும் புயல்\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும் ; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்\nசென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெதர்மென்\nசென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\n8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nகொட்டித் தீர்க்கும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை\nகஜ புயலும், மத்திய அரசும்: கிள்ளிக் கொடுப்பது நியாயம்தானா\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nஇங்கு மக்கள் அவதியில்.. நீரோ குதூகலத்தில்.. எடப்பாடி மீது பாய்ந்த ஸ்டாலின்\nஜோதிகாவின் காற்றின் மொழி லீக் என்ன செய்யப் போகிறது சினிமா உலகம்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nActress Nayanthara: ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம்.\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டாருக்காக எத்தனையோ ஜாம்பவான்கள் இரவு பகல் கண் விழித்து எழுதினர்,\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nபசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்… சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்\nசுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு குற்றச்சாட்டு…\nபாக்ஸ் ஆபீஸ் ஃபைட் அப்புறம்… இது ரிலீஸுக்கு முந்தைய குஸ்தி\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/05/31/%E2%80%8B%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-12T10:25:25Z", "digest": "sha1:ZS7HCJTPZLD47PE2E5UNW62ZXXUNAJFG", "length": 4479, "nlines": 80, "source_domain": "sripadacharanam.com", "title": "​(எனதானான், யதுநந்தன்….) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nதளர்ந்தது தேகம்; நரைத்தது ரோமம்;\nதள்ளாட்டம் நடையில்; தயக்கங்கள் மதியில்;\nதயாபரன் உன்னைப் பிரிந்துழன்ற எனக்கு−\nதாங்கிடும் இரு கரம், தந்ததும் என்ன\nதாயினும் சாலப் பரிந்ததும் என்ன\nசேயின் வழுவுகள், மறந்ததும் என்ன\nநாயினும் கீழோன், நல்லடி சேர−\nநீயும் உன் அருளை, நிறைத்ததும் என்ன\nநேற்றையப் பொழுதில், நினைத்திலன் நானே;\nஇன்றைய பொழுதோ, இசைந்திலன் நானே;\nமற்றைய காமங்கள், மடியினில் மகிழ்ந்த−\nமனிதப் பதருக்கு, மனம் கனிந்ததும் என்ன\nபொருளாம், உன் பதம், புறக்கணித்தேனே\nஅருளாம் கடல் நீ, ஆட்கொண்டதென்ன\nஈதென்ன ஈகை, முன் உணர்ந்தறியேனே;\nஈடில்லாக் கருணை இது, கண்டறியேனே;\nயாதுமாகி நிற்கும் என் யாதவக் கொழுந்தே\nயானும் உன் கருணைக்கு, இலக்கு ஆனதுமென்ன\nஅடியேனை, உன் அன்பால், அணைத்ததும் என்ன\nஆறாத துயரங்கள், கரைத்ததும் என்ன\nயான் பெற்ற பேறும், வார்த்தையில் அடங்குமோ\nயதுநந்தன் பார்த்திருக்க, வினையுமே தீண்டுமோ\nவானாளும் வைகுந்தன், வலிந்தென்னை ஏற்றானே;\nதேனாளும் பாதங்கள், இனி, எந்நாளும் எனதாமே\nNext Next post: (கைது செய்யவா, கண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=7&ch=15", "date_download": "2018-12-12T10:01:46Z", "digest": "sha1:7WO4LLSDLV63H5LLOZG3VK2VW6TGYVWH", "length": 12923, "nlines": 129, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 நீதித் தலைவர்கள் 14\nநீதித் தலைவர்கள் 16 》\n1சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார். “நான் அறையிலுள்ள என் மனைவியிடம் செல்கிறேன்” என்றார். அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.\n2அவள் தந்தை, “நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாக இருக்கட்டும்” என்றார்.\n3சிம்சோன் “இம்முறை நான் பெலிஸ்தியருக்குத் தீமை செய்யும் பொழுது அவர்களின் முன் குற்றமற்றவன்” என்றார்.\n4சிம்சோன் சென்று முந்நூறு நரிகளைப் பிடித்தார். அவர் தீப்பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரு வால்களுக்கு இடையே ஒரு தீப்பந்தமாக வைத்தார்.\n5பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முற்றிய பயிர்களிடையே நரிகளை அனுப்பினார். அவை தானியங்களையும், முற்றிய பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரித்தன.\n6பெலிஸ்தியர் “இதைச் செய்தது யார்” என்றனர். “இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன். ஏனெனில் திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான்” என்றனர். எனவே பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர்.\n7சிம்சோன், “நீங்கள் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன்” என்றார்.\n8அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார்.\n9பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர்.\n10யூதா மக்கள் அவர்களிடம், “ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்” என்றனர். அதற்குப் பெலிஸ்தியர் “சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம்” என்றனர்.\n11யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம், “பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய் ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்” என்றனர். அவர் அவர்களிடம், “அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன்” என்றார்.\n12அவர்கள் அவரிடம், உன்னைப் பிடித்துக் கட்டிப் பெலிஸ்தியர் கையில் ஒப்படைக்க நாங்கள் வந்துள்ளோம்” என்றனர். சிம்சோன் அவர்களிடம், “என்னைத் தாக்கமாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள்” என்றார்.\n13அவர்கள் அவரிடம், “இல்லை; நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம். நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர்.\n14அவர் இலேகியை நெருங்கி வருகையில், பெலிஸ்தியர் கூச்சலிட்டுக்கொண்டு அவரைக் காண வந்தனர். ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன.\n15அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார்.\n16சிம்சோன், “கழுதைத் தாடையால் குவியல் குவியல்கள் கழுதையின் தாடையால் கொன்றேன் ஆயிரம் பேரை” என்றார்.\n17அவர் இதைச் சொல்லி முடித்ததும், தாடை எலும்பைத் தம் கையிலிருந்து வீசி எறிந்தார். அவ்விடத்தை “இராமேத்து இலேகி” என அழைத்தார்.\n18அவர் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி, “நீர் உம் ஊழியன்மூலம் இம் ���ாபெரும் விடுதலையைத் தந்தீர். ஆனால் இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ\n19கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை ‘ஏன்ககோரே’* என அழைத்தார். அது இந்நாள் வரை இலேகியில் உள்ளது.\n20பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.\n15:17 எபிரேயத்தில், ‘தாடை எலும்பின் மலை’ என்பது பொருள். 15:19 எபிரேயத்தில், ‘மன்றாடுவோரின் நீரூற்று’ என்பது பொருள்.\n《 நீதித் தலைவர்கள் 14\nநீதித் தலைவர்கள் 16 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/sully-the-dog-in-front-of-the-casket-for-former-president-george-hw.html", "date_download": "2018-12-12T10:23:59Z", "digest": "sha1:LORYAAJHZM7VTVSNWGQK7JL7ASA27LTZ", "length": 5245, "nlines": 27, "source_domain": "www.behindwoods.com", "title": "Sully the dog in front of the casket for former President George H.W. | தமிழ் News", "raw_content": "\n'எஜமானரை இழந்து கலங்கி நிற்கும் சுல்லி'...அனைவரையும் கலங்க வைத்த புகைப்படம்\nஅமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்யின்,மரணத்தை தாங்க முடியாமல் சோகத்தில் படுத்திருக்கும் அவரது வளர்ப்பு நாயின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nபார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த,அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், கடந்த 1-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் தன் மனைவி பார்பரா புஷ் இறந்தபிறகு, அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. கடந்த சில மாதங்களில் மட்டும், இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரின் இறுதி சடங்கு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் அவரின் உடல் இன்று எலிங்டன் ரிசர்வ் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட இருக்கிறது.இந்நிலையில்,புஷ் வீட்டின் செய்தித்தொடர்பாளர் ஜிம் மெக் க்ராத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.அதில்,‘ பணி முடிந்தது’ என கேப்ஷன் இட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் H.W. புஷ்ஷின் வளர்ப்பு நாய் ‘சுல்லி’ மிகவும் சோகமாக அவரின் உடல் வ��க்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் படுத்திருந்தது. இந்தப் புகைப்படம் உலக அளவில் அனைவரது மனத்திலும் இடம்பிடித்து, சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.\nH.W. புஷ் பார்பரா நோயால் பாதிக்கப்பட்டு, இருசக்கர நாற்காலியில் சில காலம்,தனது காலத்தை கழித்து வந்தார்.அப்போது அவருக்கு பல வழிகளிலும் உதவியாக இருந்தது சுல்லி தான்.அவருக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவது,கதவு திறந்து விடுவது என பல வழிகளிலும் உதவியாக இருந்தது.இந்நிலையில் H.W. புஷ்யின் மரணம் சுல்லியை வெகுவாக பாதித்திருப்பதாக ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/29/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-12-12T09:48:16Z", "digest": "sha1:CYDLDTZCKRBIAVPUCP3SC3ET3JDGHTFN", "length": 19878, "nlines": 164, "source_domain": "goldtamil.com", "title": "அ.தி.மு.க - பா.ஜனதா உறவு: அமைச்சர்கள் கருத்து வேறுபாடு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News அ.தி.மு.க - பா.ஜனதா உறவு: அமைச்சர்கள் கருத்து வேறுபாடு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / செய்திகள் / இந்தியச் செய்திகள் /\nஅ.தி.மு.க – பா.ஜனதா உறவு: அமைச்சர்கள் கருத்து வேறுபாடு\nCategory : இந்தியச் செய்திகள்\nபா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கட்சி கூட்டணி அமைப்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி கூறிய மாறுபட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபா.ஜனதா கட்சியுடன் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 1998-ம் ஆண்டு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது.\nஆனால் சில மாதங்களுக்குள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விலகினார். அதன் பிறகு பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி ஏற்படவில்லை.\nஜெயலலிதா 2001, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் சுமூகமான உறவை மட்டுமே கடைபிடித்து வந்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளாக அவர் தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி எதையும் வைத்துக் கொள்ளவில்லை.\n2014-ம் ஆண்டு மத்தியில் வெற்றி பெற்று பிரதமரான நரேந்திரமோடி, மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு முக்கிய இடம் கொடுப்பதாக கூறிய போது கூட அதை ஏற்க ஜெயலலிதா மறுத்து விட்டார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்தியில் ஆளும் ப��.ஜ.க.வுடனான அ.தி.மு.க.வின் நெருக்கம் அதிகரித்துள்ளது.\nஅ.தி.மு.க.வில் பிளவு மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் ஆதரவு காரணமாக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இடையூறு இல்லாமல் ஆட்சியை மேற்கொண்டுள்ளனர்.\nபிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நல்ல நெருக்கமான நட்பில் இருப்பதால் பா.ஜ.க. – அ.தி. மு.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று தகவல்கள் வெளியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டாலும், 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டால் ஓரிரு இடங்களை பெற முடியும் என்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீர்மானமாக உள்ளனர். அதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. தலைவர்களையும் ஆட்சியையும் பா.ஜ.க. அரசு மறைமுகமாக தங்கள் கட்டுப்பாட்டுகள் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடையே இப்போதே கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. அ.தி.மு.க.வில் ஒரு சாரார், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.\nஆனால் மற்றொருசாரார், பா.ஜ.க.வுடனான உறவு வி‌ஷயத்தில், ஜெயலலிதா எத்தகைய நிலைப்பாட்டை கடைபிடித்தாரோ, அதே நிலைப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.\nதற்போது இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ராஜேந்திர பாலாஜியும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.\nகூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-\nபா.ஜனதா கட்சியுடன் இனி ஒட்டோ, உறவோ இல்லை என்று ஜெயலலிதா முன்பே திட்டவட்ட முடிவை எடுத்தார். பா.ஜனதா கட்சி மதவாத கட்சி என்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். ஜெயலலிதாவின் அந்த நிலைப்பாட்டைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.\nபண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மத்திய அரசு மீது நாடு முழுவதும் மக்களிடம் எதிர்ப்பும் அதிருப்தியும் உள்ளது. பா.ஜ.க.வுடன் தற்போது அ.தி.மு.க. இணக்கமாக இருப்பதால் தமிழக மக்கள் மனதில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க. மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 30 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைக்கமாக இருந்ததால்தான் அந்த வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை.\nஅதனால்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியைத் தழுவ நேரிட் டது. அந்த 30 சதவீத வாக்குகளும் மத்திய அரசை எதிர்த்த டி.டி.வி.தினகரனுக்கு கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றார்.\nமத்திய ஆளும் பா.ஜனதா கட்சி மதவாத கட்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. நிச்சயம் கூட்டணி வைக்கக்கூடாது.\nஅத்தகைய கூட்டணி சூழ்நிலை வராது என்றே நினைக்கிறேன். அப்படி வந்தால் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி ஏற்படவிடாமல் இந்த செல்லூர் ராஜு தடுத்து நிறுத்துவான். அந்த கூட்டணியை நான் வர விடமாட்டேன்.\nமத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதால் அந்த கட்சியுடன் இணைக்கமாக இருக்கலாம். தமிழ்நாட்டுக்கு தேவையானதை கேட்டுப் பெற வேண்டும் என்பதால் இணக்கமாக இருக்கலாம். ஆனால் கூட்டணி கூடாது. கூட்டணி வேறு, இணக்கும் வேறு.\nபா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் தவறை மீண்டும் செய்யக்கூடாது. அதில் தெளிவாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.\nஅவரது இந்த கருத்துக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-\nஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்ததே காரணம் என்று செல்லூர் ராஜு கூறி இருப்பதை ஏற்க இயலாது. அது அவரது தனிப்பட்ட கருத்து.\nதோல்வி என்பது விபத்து போன்றது. அது வெற்றி படிக்கட்டாகவும் மாறும்.\nஅரசியலை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது.\nஏற்கனவே ஒரு தடவை பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. பா.ஜ.க.வுடன் மற்ற கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளன. எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதில் தவறு இல்லை.\nஅரசியலில் வெற்றி பெற பல சித்து விளையாட்டுகள் தெரிந்து இருக்க வேண்டும். ரஜினி வெகுளி. அவர் அரசியலுக்கு சரிபட்டு வர மாட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் அவர் ஜெயித்திருக்கலாம். அவரது வயது, குணத்துக்கு இப்போதுள்ள அரசியல் சரிபட்டு வராது.\nபா.ஜ.க.வு���ன் கூட்டணி குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகள் வெளியிட்டது. அ.தி.மு.க. வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/9885-2018-02-11-22-41-39", "date_download": "2018-12-12T10:12:42Z", "digest": "sha1:PILKYUOGGVYPRASD2ZJO4GNGXZDNSMCP", "length": 7102, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "கேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக ரேஷன் அரிசி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக ரேஷன் அரிசி\nகேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக ரேஷன் அரிசி\tFeatured\nதேனி மாவட்டம், போடிமெட்டு வழியாக கேரளாவிற்கு, தமிழக அரசு பஸ்களில், இலவச ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.கேரளாவின் எல்லையோரம் உள்ள இடுக்கி மாவட்டத்திற்கு, தமிழகத்தில் இருந்து இலவச ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது.\nகம்பம் மெ��்டு, போடிமெட்டு வழித்தடங்களில் கூடுதலாக கடத்தப்படுகின்றன.டிரைவர் உதவிதனியார் வாகனங்களைக் காட்டிலும், தமிழக அரசு பஸ்களில், அதன் ஊழியர்களின் உதவியுடன் வெகு, 'ஜோராக' கடத்தல் நடக்கிறது. போடிமெட்டு வழியாக கடத்தும் அரிசி, நகர் பகுதி பஸ்களில் ஏற்றப்படுவதுஇல்லை.\n5மூட்டைமுன் கூட்டியே ஆட்டோக்களில் கொண்டு வரப்பட்டு, வரும் வழியில் பஸ்களில் ஏற்றப்படுகிறது. அதற்கு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வசதி செய்து கொடுக்கின்றனர்.தேனியில் இருந்து, நேற்று முன்தினம் காலை, 10:40 மணிக்கு புறப்பட்ட பஸ், முந்தல் அருகே வந்த போது, ஆட்டோவில் தயாராக இருந்த ஐந்து மூட்டை ரேஷன் அரிசி ஏற்றப்பட்டது. இதை, பெண் ஒருவர் கடத்தி வந்து, ராஜாக்காட்டில் இறக்கினார்.\nஅதற்கு ஏதுவாக டிரைவர் மற்றும் கண்டக்டர் செயல்பட்டதால், பஸ் சற்று தாமதமாக மூணாறு வந்து சேர்ந்தது. தேனியில் இருந்து வரும் போது, முந்தல் மற்றும் போடிமெட்டு பகுதிகளில், போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை பெயரளவுக்கு மட்டும் செயல்படுவதால், எவ்வித பயனும் இல்லை.\nநடவடிக்கைகுறிப்பாக, 'சில்லரை'க் காக தனியார் வாகனங்களை மட்டும் குறி வைப்பதால், அரசு பஸ்களை கண்டு கொள்வது இல்லை. ஆகவே,கடத்தல்காரர்களின் நோக்கம்எளிதில் நிறைவேறிவிடுகிறது.தேனி மாவட்ட நிர்வாகம், கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகேரளா, தமிழக ரேஷன் அரிசி, கடத்தல்,\nMore in this category: « பொள்ளாச்சி : அசத்திய கால்நடை திருவிழா\tசட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு »\nவட மாநில தேர்தல்கள் : பாஜகவிற்கு பலத்த அடி\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புஜாரா, வில்லியம்சன் முன்னேற்றம்\nதந்தி டிவியிலிருந்து ரெங்கராஜ் பாண்டே ராஜினாமா\nஅடிலெய்டு டெஸ்ட் : இந்தியா திணறல் வெற்றி\nகஜா புயல் நிவாரண நிதி : அமெரிக்காவில் மொய் விருந்து\nஇணைப்பில் உள்ளவர்கள்: 102 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://simplicity.in/tamil-index.php?qtype=education", "date_download": "2018-12-12T10:34:37Z", "digest": "sha1:77YCUUNPMLT2LVSDPPJOTDBJ2FATYAMQ", "length": 6583, "nlines": 151, "source_domain": "simplicity.in", "title": "SimpliCity - Breaking Coimbatore News and Updates", "raw_content": "\nகோவையில் வரும் 14-ம் தேதி தானியங்கி ரோபாட்டிக்ஸ் மற்றும் சென்சிங் துறையின் சர்வதேச கருத்தரங்கு\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் வர்த்தகம் மற்றும் சமூக���்தின் நிலைப்புதன்மை குறித்து பன்னாட்டு கருத்தரங்கு\nகுனியமுத்தூர் அரசு பள்ளிக்கு கழிப்பறைகளை இலவசமாகக் கட்டி தந்த கோவை ரோட்டரி கிளப்\nஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம் : 'மலை உச்சியில் மறுபிறப்பு' புத்தகம் வெளியீடு\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பார்வையற்றோருக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு\nபாரதியார் பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு\nதோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பணியிட தேர்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள்\nபி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிப்பு\nவகுப்பறையில் மாணவர்களின் பதிலைவிட கேள்விகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை\nஉழவியல் ஆசியர்களுக்கான மேம்பட்ட பயிற்சி தொடக்கம்\nகோவை கிக்கானி பள்ளியின் சார்பில் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-12T10:13:11Z", "digest": "sha1:FA7ZVMLM2OSVLXAF6EF2UY3N63QSKAG3", "length": 4363, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அந்தரப்படுத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அந்தரப்படுத்து யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றைச் செய்ய ஒருவரை) அவசரப்படுத்துதல்.\n‘‘முதலாளி வெளியே கிளம்புவதற்குள் கடிதத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வா’ என்று அந்தரப்படுத்தினான்’\n‘மாமாவை அந்தரப்படுத்தாதே, அவர் சொன்னதைச் செய்வார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%B2", "date_download": "2018-12-12T09:51:47Z", "digest": "sha1:VHG6D3OI53J72ZY4EOEZESN4GNVLBNKW", "length": 4568, "nlines": 87, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கம்மல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கம்மல் யின் அர்த்தம்\nதங்கத்தால் ஆன (பெண்கள் அணியும்) கல் பதிக்காத காதணி.\n‘இலை வடிவில் செய்த கம்மல்’\nதமிழ் கம்மல் யின் அர்த்தம்\n(ஜலதோஷம் போன்றவற்றால்) குரலின் கம்மிய ஒலி.\n‘கம்மலான வெளிச்சத்தில் எப்படிப் படிக்க முடியும்\nவட்டார வழக்கு லேசான மாநிறம்.\n‘பையன் நெடுநெடுவென்று உயரமாக இருந்தான். சற்றுக் கம்மலான நிறம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-12T09:51:07Z", "digest": "sha1:P574BI5VM3DAVU3Q47QT3ZLDAAA643RE", "length": 4160, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பந்தயம் கட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேல���ம் கண்டறிக\nமுகப்பு தமிழ் பந்தயம் கட்டு\nதமிழ் பந்தயம் கட்டு யின் அர்த்தம்\n(பணம் கட்டி அல்லது ஒரு பொருளை ஈடாக வைத்து) பந்தயத்தில் ஈடுபடுதல்.\n‘இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறி நூறு ரூபாய் பந்தயம் கட்டியிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-12T10:05:51Z", "digest": "sha1:BGQP4OPMHJAER6W2YGMIKBDPXKCUKZAL", "length": 3761, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முஷ்டி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முஷ்டி யின் அர்த்தம்\nவிரல்களை இறுக்கி மூடிய கை.\n‘கோபத்தில் மேஜையை முஷ்டியால் குத்தினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/17/congress.html", "date_download": "2018-12-12T09:21:29Z", "digest": "sha1:IVRHAVIONF4PFE2PWD2A5IQ3DRMAFFEZ", "length": 16182, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா எரிச்சல்: இளங்கோவன் பதவிக்கு ஆபத்து | Senior Cong. leader demands removal of Ilangovan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜக சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கண���ம்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nஜெயலலிதா எரிச்சல்: இளங்கோவன் பதவிக்கு ஆபத்து\nஜெயலலிதா எரிச்சல்: இளங்கோவன் பதவிக்கு ஆபத்து\nதமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இளங்கோவனை உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸ்மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் கட்சித் தலைவி சோனியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு வந்த மணிசங்கர் ஐயர் இந்தக்கோரிக்கையை விடுத்தார். ஜெயலலிதாவின் நெருக்குதல் காரணமாகவே அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனத்தெரிகிறது.\nசமீபத்தில் அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிராக கடும் கருத்துக்களைத் தெரிவத்திருந்தார் இளங்கோவன்.தமிழகத்தில் அதிமுக, திமுக இரு கட்சிகளையும் ஒழித்துக் கட்டும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.\nவரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு அதிமுக அதிக இடங்களை ஒதுக்காவிட்டால், இரு முக்கிய திராவிடகட்சிகளிடமிருந்தும் விலகி காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.\nதமிழக காங்கிரஸ் கட்சிக்குள் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் எல்லோரது கவனத்தையும் வேறுபக்கம் அவர் இவ்வாறு பேசியதாகக் கருதப்படுகிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தங்கபாலு,அன்பரசு உள்ளிட்டவர்கள் கோரி வருகின்றனர்.\nஅவர்களை அதிமுக தான் தூண்டிவிடுவதாகக் கருதும் இளங்கோவன் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கருத்துத்தெரிவித்திருந்தார். இதைத் கண்டித்து அதிமுக தரப்பிலிருந்தும் அறிக்கை விடப்பட்டது.\nஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் அதிமுக தலைமைக் கழகச் செயலாளர் செங்கோட்டையன் விடுத்தஅறிக்கையில், இளங்கோவனையும் காங்கிரஸ் கட்சியையும் ஒரு பிடி பிடித்திருந்தார். இந்த அறிக்கையில்சோனியாவுக்கும் சேர்ந்து திட்டு விழுந்தது.\nஇந் நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னையில் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்மணிசங்கர் ஐயர். இளங்கோவனின் பேச்சால், கடும் எரிச்சல் அடைந்துள்ள ஜெயலலிதாவை சமாதானப்படுத்தவேகாங்கிரஸ் கட்சித் தலைமை அவரை சென்னைக்கு அனுப்பியதாகக் ��ூறப்படுகிறது.\nதன்னைச் சந்தித்த மணிசங்கர் ஐயரிடம் பேசிய ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்துஇளங்கோவனை நீக்கினால் தான் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடரும் இல்லாவிட்டால், காங்கிரசைகூட்டணியிலிருந்து விரட்டுவோம் எனக் கூறியதாகத் தெரிகிறது.\nஇந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் மணிசங்கர் ஐயர் கூறியதாவது:\nகட்சியின் தலைமையின் அனுமதி இல்லாமல் இளங்கோவன் அதிகப் பிரசங்கித்தனமாக அதிமுகவுக்கு எதிராககருத்துத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், கட்சியே காணாமல் போய்விடும்.இது தான் உண்மை நிலை.\nஇதை கட்சித் தலைமை (சோனியா) உணர வேண்டும். உடனடியாக இளங்கோவனை நீக்க வேண்டும்.\n1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது ஒரு இடம் தவிர எல்லாதொகுதிகளிலும் டெபாசிட் பறி போனது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.\nஇளங்கோவனை வைத்துக் கொண்டு அதிமுகவுடனான உறவை நீடிக்க முடியாது.\nகருணாநிதி கைது சரி தான்:\nதிமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோரை கைது செய்தது சரி தான். இவ்விஷயத்தில் தமிழக அரசுடன் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது.\n1999ம் ஆண்டில் பா.ஜ.க. அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். இதனால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் மத்தியஅரசு நடந்து கொள்கிறது. தமிழக கவர்னர் பாத்திமா பீவியை நீக்கியதும் தவறு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/01/22/", "date_download": "2018-12-12T09:43:12Z", "digest": "sha1:FQJGI2644RFDLKYNO6M6ORMMBKEXP3BZ", "length": 7016, "nlines": 77, "source_domain": "winmani.wordpress.com", "title": "22 | ஜனவரி | 2011 | வின்மணி - Winmani", "raw_content": "\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில்\nமுக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால்\nஉபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு முக்கியமான\nகோப்புகளையும் பாடல் மற்றும் வீடியோவையும் கொண்டு\nஇலவச Filelibrary ஒன்று உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகூகுளில் சென்று தேடினாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த\nகோப்பு கிடைக்காது இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காகவும்\nஆன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் கோப��புகளை பிறருக்கு\nபகிர்ந்து கொள்ளவும் உதவ ஒரு இலவச தளம் உள்ளது.\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« டிசம்பர் பிப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/11/09153805/1212076/narasimha-avatharam.vpf", "date_download": "2018-12-12T10:53:06Z", "digest": "sha1:B35P6Y4DMC27LGRMK3LORSPQ4ZQXQKCL", "length": 24907, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது || narasimha avatharam", "raw_content": "\nசென்னை 12-12-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது\nபதிவு: நவம்பர் 09, 2018 15:38\nவிஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nவிஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nவிஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.\nமற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.\nநரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-\nசத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nவராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலிய வனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந் தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது.\nஎவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.\nஇந்த நிலையில் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் கயா��ுக்கும் மகனாக பிரகலாதன் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.\nஅவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.\nபிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன.\nஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.\nஇரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.\nபிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் த��ரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.\nஇரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.\nஇரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.\nஇரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை.\nபின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அப்போது லட்சுமியும், நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.\nநரசிம்மருக்கு பல்வேறு வடிவங்கள் புகழ்ந்து கூறப்படுகின்றன. அதில் மிகமிக முக்கியமானது லட்சுமி நரசிம்மர் வடிவமாகும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தான் இந்த பிறவியானது அனைத்து வகையிலும் பூர்த்தியாகும்.\nநரசிம்மர் | லட்சுமி நரசிம்மர் | வழிபாடு |\nமுருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகோவை ரத்தினபுரி தில்லை நகரில் ரெயில் மோதி 6 மாத கர்ப்பிணி, 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் நாளை வருமான வரித்துறையினர் விசாரணை\nமத்திய பிரதேச ஆளுநருடன் கமல் நாத் சந்திப்பு- ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார் - தங்க தமிழ்ச்செல்வன்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகஜா புயல் அறிக்கை தாமதமாக தமிழக அரசே காரணம்- மத்திய அரசு\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nயானை, சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான்\nபாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 18-ந்தேதி ச��ர்க்கவாசல் திறப்பு\nதொட்டில் கட்டினால் கை மேல் பலன்\nஜோதி வடிவில் அருள் புரிந்த ஆஞ்சநேயர்\nகார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்\nபில்லி, சூனியத்தை விரட்டும் ‘சோளிங்கர் நரசிம்மர்’\nபாவம் போக்கி மோட்சம் தரும் நரசிம்மர்\nகாமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம்\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n5 மாநில தேர்தல் முடிவுகள் - இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம்\nமத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட அதிக வாக்குகள் பெற்ற பாஜக\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nமத்திய பிரதேச தேர்தல் இறுதி முடிவுகள் - காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள்- 4 மணிவரை முன்னிலை நிலவரம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் காங். முதல்வர்கள் யார் - டெல்லியில் ராகுல் அவசர ஆலோசனை\nதினகரன் சமரச முயற்சி தோல்வி- 6 தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் திமுகவில் இணைகிறார் செந்தில்பாலாஜி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27401-rain-in-next-24-hours.html", "date_download": "2018-12-12T11:04:59Z", "digest": "sha1:6C2WZHPQ3KH45GQXTVY4QKINSYSN4VWV", "length": 6569, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு | rain in next 24 hours", "raw_content": "\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஅறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nஜன.21 முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nகலப்பட பால்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nவட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னையை பொறுத்தவரை பகலில் வெப்பம் சுட்டெரித்தாலும், இரவில் ஆங்காங்கே பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n சென்செக்ஸ் 630 பு��்ளிகள் உயர்வு\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n5. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n6. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n7. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/varaathu-vantha-song-lyrics/", "date_download": "2018-12-12T10:46:46Z", "digest": "sha1:TWV2GADZP3F7OVUNOG4LYXR37JWEBE2J", "length": 9630, "nlines": 289, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Varaathu Vantha Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : முதாக ராத்த மோதகம்\nகலா தறாவ தம் சகம்\nபெண் : நதாசு பாசு நாஷ்யகம்\nஒரே சிறந்த ஓர் வரன்\nபெண் : வராது வந்த நாயகன்\nஒரே சிறந்த ஓர் வரன்\nபெண் : வராது வந்த நாயகன்\nஒரே சிறந்த ஓர் வரன்\nஆண் : தொடாமலும் படாமலும்\nபெண் : உன்னோடுதான் பின்னோடுதான்\nஆண் : உன் பார்வை யாவும் நூதனம்\nபெண் : உன் வார்த்தை அன்பின் சாசனம்\nபெண் உள்ளம் உந்தன் ஆசனம்\nஆண் : அள்ளாமலும் கிள்ளாமலும்\nபெண் : வராது வந்த நாயகன்\nஒரே சிறந்த ஓர் வரன்\nஆண் : வரம் தரும் உயர்ந்தவன்\nபெண் : வராது வந்த நாயகன்\nஒரே சிறந்த ஓர் வரன்\nஆண் : தராதரம் புரிந்தவன்\nபெண் : கல்யாணமும் வைபோகமும்\nகொண்டாடும் நல்ல நாள் வரும்\nமாலை உந்தன் தோள் வரும்\nஆண் : சல்லாபமும் உல்லாசமும்\nகண் காணும் நேரம் ஷோபனம்\nபெண் : இந்நேரம் அந்த ஞாபகம்\nஆண் : கண்ணார நாமும் காணலாம்\nபெண் : என் ஆசையும் உன் ஆசையும்\nஆண் : வராது வந்த நாயகன���\nஒரே சிறந்த ஓர் வரன்\nபெண் : வரம் தரும் உயர்ந்தவன்\nஆண் : வராது வந்த நாயகன்\nஒரே சிறந்த ஓர் வரன்\nபெண் : தராதரம் புரிந்தவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=299", "date_download": "2018-12-12T09:46:09Z", "digest": "sha1:VUHSKBIAO5FNQ37D4ALAGQLLMD7CJSOK", "length": 3879, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபலே பலே மகாதேவோ (தெலுங்கு)\nயோகிபாபு உடன் இணைந்த யாஷிகா ஆனந்த்\nஆம்பலாப்பட்டும், சான் ஆண்டோனியோவும், சற்குணமும்\nஇந்தியன் 2 : உறுதி செய்த அனிருத்\nசூர்யாவிடம் நடிப்பு கற்ற ரகுல் பிரீத் சிங்\nநடன இயக்குநருடன் நடிகை சாந்தினி டும் டும்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-12-12T10:08:43Z", "digest": "sha1:X3GH6QA34O4WUENQHQ3EFYCOVUNHF3QT", "length": 17058, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் | CTR24 அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் – CTR24", "raw_content": "\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்\nமகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான���க்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்\nஇலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்\nஅமெரிக்க ஓபன் டென்னிசில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயின் வீரர் பஸ்தா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் 9-வது நாளில் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.\nஒரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியனும் தரவரிசையில் 9-வது இடம் வகிப்பவருமான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், விம்பிள்டன் முன்னாள் சாம்பியன் பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.முதல் இரு செட்டுகளை தலா ஒன்று வீதம் இருவரும் பகிர்ந்து கொண்ட நிலையில் டைபிரேக்கர் வரை நீடித்த 3-வது செட்டில் வீனசின் கை ஓங்கியது. முடிவில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 3-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் கிவிடோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரைஇறுதியை உறுதி செய்திருக்கும் 37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் மீண்டும் டாப்-5 இடத்திற்குள் நுழைகிறார்.\nஇதே போன்று ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)- அனஸ்டசிஜா செவஸ்தோவா (லாத்வியா) இடையிலான மற்றொரு கால்இறுதி ஆட்டமும் அமைந்தது. 3 செட் வரை நகர்ந்த இந்த மோதலில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் செவஸ்தோவாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.\nஅமெரிக்க ஓபனில் முதல் முறையாக அரைஇறுதிக்கு வந்திருக்கும் 83-ம் நிலை வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் அடுத்து சக நாட்டவர் வீனஸ் வில்லியம்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.\nஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 19-ம் நிலை வீரர் ஸ்பெயினின் பாப்லோ காரெனோ பஸ்தா 6-4, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். பஸ்தா, கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அரைஇறுதிக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.\nநடப்பு தொடரில் ஒரு செட்டை கூட இழக்காத பஸ்தா கூறுகையில், ‘அரைஇறுதிக்கு முன்னேறியதை நம்பவே முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டது உண்டு. ஆனால் இங்கு வருகை தந்த போது இந்த நிலையை எட்டுவேன் என்று நினைக்கவே இல்லை. இறுதிஆட்டத்தில் சக நாட்டவர் ரபெல் நடாலை சந்தித்தால் அற்புதமாக இருக்கும்’ என்றார்.\nஇன்னொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 7-6 (7-5), 6-7 (9-11), 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சாம் குயரியை சாய்த்து, கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். 22 ஏஸ் சர்வீஸ்களை வீசி மிரட்டிய கெவின் ஆண்டர்சன் இந்த வெற்றியை ருசிக்க 3 மணி 25 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.\n31 வயதான கெவின் ஆண்டர்சன் அடுத்து பஸ்தாவுடன் மோதுகிறார்.\nPrevious Postகாணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம் Next Postஇர்மா’ புயலுக்கு கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் மார்டின் தீவுகளில் 6 பேர் பலி\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nதிரு கந்தையா ஆறுமுகம் (JP)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா (B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்திய தொழி��் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம்...\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nமேகதாது விவகாரத்தை பேசி தீர்ப்பதற்கு விரும்புவதாக கூறி கர்நாடக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-12T10:09:41Z", "digest": "sha1:SCVD5BAZBMYVC2PRXCWTZ2U3QEAHQ24W", "length": 8493, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "ரெட் அலர்ட் : முதலமைச்சர் பழனிசாமி | Madhimugam", "raw_content": "\nவடகடலோர மாவட்டங்களில் 15, 16 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது\nமத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அம் மாநில ஆளுநர் ஆனந்தி பட்டேல் அழைப்பு\nநாடாளுமன்றத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன\nகஜா புயல் நிவாரணத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்திப்பு\nரெட் அலர்ட் : முதலமைச்சர் பழனிசாமி\nவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள ரெட் அலர்ட் குறித்து, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.\nசென்னை தலைமைச் செயலகத்��ில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 24 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையிலிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். வடகிழக்குப் பருவமழையின் போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி கண்டறியப்பட்டுள்ள, பாதிக்கப்படக்கூடிய இடங்கள், மிகவும் பாதிக்க கூடிய இடங்களில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வேலுமணி, காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், காவல்துறை இயக்குனர் டிகே. ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.\nமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் :ராகுல் காந்தி\nமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை : அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகரிப்பு\nகர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து\nபிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து\nவடகடலோர மாவட்டங்களில் 15, 16 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2018-12-12T10:13:33Z", "digest": "sha1:WDOG6IB3RSBJBOHMVTFRECZ4DBMJFPPN", "length": 8628, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதம், ஊழல் ஒழிந்துவிட்டதா? கனிமொழி கேள்வி | Chennai Today News", "raw_content": "\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதம், ஊழல் ஒழிந்துவிட்டதா\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஆணவத்துடன் பேசிய பிரதமருக்கு மக்கள் தந்த மரண அடி: ஸ்டாலின்\nஅரசியலில் களமிறங்கப் போகிறாரா கவுதம் காம்பீர்\n5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதம், ஊழல் ஒழிந்துவிட்டதா\nகடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த நிலையில் இன்றுடன் ஓராண்டு பூர்த்தி ஆகியுள்ளது. இந்த நாளை திமுக, கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றது.\nஇந்த நிலையில் இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘;பழைய ரூ.500, ரூ.1000 விவகாரத்தில் ஓராண்டாகியும் பொருளாதாரமும், மக்களும் மீளவில்லை. எனவே தான் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது\nமத்திய அரசு கூறியது போல் கறுப்பு பணம், பயங்கரவாதம், ஊழல் உள்ளிட்டவை ஒழிந்துவிட்டதா சாதாரண மக்கள் வங்கி வாசலில் நின்றபோது சேகர் ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கில் புதிய நோட்டுகள் கைப்பற்றப்பட்டன’ என்று கூறினார்.\nமேலும் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, ‘உள்ளாட்சி தேர்தலை நடத்த திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தோல்வி பயத்தால் தான் அதிமுக தேர்தலை நடத்தவில்லை’ என்று கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகிறிஸ்துமஸ் விடுமுறையில் குவியும் திரைப்படங்கள்\nமோடி-கருணாநிதி திடீர் சந்திப்பு ஏன்\nஎதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா: கனிமொழி பாராட்டு\nஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து கனிமொழி\nமுதல்வர் ஈபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nஇந்திய ராணுவத்தை கேவலப்படுத்திய மோகன் பகவத்துக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்: கனிமொழி\nகஜா புயல் பாதிப்பு: மத்திய அரசின் அறிக்கை எப்போது\nஆணவத்துடன் பேசிய பிரதமருக்கு மக்கள் தந்த மரண அடி: ஸ்டாலின்\nஅரசியலில் களமிறங்கப் போகிறாரா கவுதம் காம்பீர்\n5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலி: மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/11/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-12-12T10:20:56Z", "digest": "sha1:665VGXNDCLMHTPM7BYOTUMRKSPN7MIDL", "length": 3107, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "அவகாடோ ஐஸ் கிரீம் செய்வது எப்படி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nஅவகாடோ ஐஸ் கிரீம் செய்வது எப்படி\nஅவகாடோ ஐஸ் கிரீம் செய்வது எப்படி\nஹெவி கிரீம் – 1 + 1/2 கப்\nகன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு\nவெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி\nமுதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து வைக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டென்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/intercourse-on-wedding-day-night-is-good-or-bad-017718.html", "date_download": "2018-12-12T10:51:03Z", "digest": "sha1:M2XH5JHTXH6RGWTGEQFXHCBVMUEAEB75", "length": 16111, "nlines": 135, "source_domain": "tamil.boldsky.com", "title": "என் வருங்கால மனைவியிடம் முதலிரவு பற்றி பேசவே பயமாக இருக்கிறது! | intercourse on wedding day night is good or bad - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என் வருங்கால மனைவியிடம் முதலிரவு பற்றி பேசவே பயமாக இருக்கிறது\nஎன் வருங்கால மனைவியிடம் முதலிரவு பற்றி பேசவே பயமாக இருக்கிறது\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்... திருமணத்தை அனைவரும் ஊரையே அழைத்து விமர்ச்சையாக செய்வார்கள். ஊரையை அழைக்கும் போது அவர்களை முந்தைய நாள் முதல் அடுத்த நாள் இரவு வரை வரவேற்று, உபசரித்து, போட்டோக்களை எடுத்து மணமக்கள் மிகவும் சோர்வடைந்து இருப்பார்கள். இது நம்மில் 95% பேருக்கு நடக்க கூடிய உண்மையாகும். இதில் பெரியவர்கள் வேறு, திருமணத்து அன்று இரவே முதலிரவை ஏற்பாடு செய்து விடுவார்கள்.\nதிருமண களைப்பில் யாருக்காக இருந்தாலும், தூங்க வேண்டும் என்று தான் தோன்றும்... வீட்டில் பார்த்து வைத்த திருமணம் என்று பார்த்தால், மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் சற்றும் ஒரு நெருக்கம் கூட இருக்காது... ஒருவரை பற்றி ஒருவர் புரிந்தும் வைத்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் உடலுறவு என்பது சரியான விஷயமாக இருக்காது. இதுபற்றி ஒருவரது வாழ்கை அனுபவத்தையும் அதற்கான தீர்வையும் பற்றி இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎனக்கு விரைவில் திருமணமாக போகிறது. எனக்கு நடக்கவிருப்பது பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். எனக்கு நான் திருமணம் செய்து கொள்ள போகும் நபரை நான்கு வருடங்களாக தான் தெரியும். நான் அவரை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. மேலும் நாங்கள் இருவரும் உடலுறவு பற்றி எல்லாம் பேசியது கிடையாது. அவள் நன்றாக படித்தவாள். அவள் பாரம்பரியமான ஒரு இந்திய பெண். அவளிடம் எப்படி உடலுறவு பற்றி எல்லாம் பேசுவது என்று தெரியவில்லை. எனக்கு அவளிடம் இதை பற்றி எல்லாம் பேசினால் என்னை பற்றி என்ன நினைப்பாள் என்று கவலையாகவும் உள்ளது. திருமணத்தன்று முதலிரவை நான் அவளுடன் கழிப்பது சரியானது தானா\nஉங்களது கேள்வி நியாயமானது தான். இந்த சந்தேகம் நிறைய பேருக்கு இருப்பது தான். அதுவும் ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அவளை அணுகுவது முறையானது அல்ல. முதலிரவு என்பது அனைவரும் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒன்று. அன்று தம்பதிகளுக்கு பயமும், கூச்சமும் வருவது இயல்பு தான். உங்களது குழப்பம் நியாயமானது தான். அது உங்களது மனைவி மீது நீங்கள் வைத்துள்ள நியாயமான அக்கறையை காட்டுகிறது. இதிலிருந்து நீங்கள் உங்களது வாழ்க்கையில் அவரிடம் இருந்து எதையும் கட்டாயப்படுத்தி, பெற மாட்டீர்கள் என்று தெரிகிறது.\nநீங்கள் இவ்வளவு அக்கறை உங்களது வருங்கால மனைவி மீது வைத்து இந்த கேள்வியை கேட்பது என்பது, நீங்கள் அவருடன் ஒரு நண்பனாகவும், இருப்பீர்கள் என்பதை காட்டுகிறது. நீங்கள் அவர் மீது மிகுந்த மரியாதையுடன் இருப்பதையும் இது காட்டுகிறது. ஒவ்வொரு ஆணும் தன் மனைவி மீது இந்த அளவு அக்கறையுடன் தான் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் இருவருக்கும் இடையில் அக்கறையும், அன்பும் அதிகரிப்பதே உங்களது உடலுறவு சார்ந்த பேச்சிற்கு வழிவகுக்கலாம். இவை தான் உடலுறவின் அடிப்படை.. முதலில் ஒரு பெண்ணின் மனதை, அவளது உணர்ச்சிகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nஉங்களது கேள்வி என்னவென்றால், திருமணத்தன்று இரவு உடலுறவு வைத்து கொள்வது சரியா தவறா என்பது தான். இதில் சரி என்று சொல்வதற்கும், தவறு என்று சொல்வதற்கும் எதுவும் இல்ல���. எல்லாம் உங்கள் இருவரது மனது சார்ந்தது தான். நீங்கள் இருவரும் ரீலாக்ஸ் ஆக இருப்பது இரவு நேரத்தில் தான். அப்போது அன்பான, ரொமேண்டிக்கான வார்த்தைகளால் அவரது மனதை வருடுங்கள். அவருக்கும் நிச்சயம் உங்கள் மீது காதல் எண்ணம் இருக்கும். உங்கள் இருவருக்கும் முதலிரவு அன்று உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் மெதுவாக கூட நடக்கலாம்.\nஅவர் உங்களது மனைவி, அவருக்கும் உங்கள் மீது ஆசை இருக்கும் எனவே நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை. அவரது மனதை புரிந்து நடந்து கொண்டால் போதுமானது. உங்களுக்கு அவர் மீது மரியாதை, அன்பு, அக்கறை எல்லாம் இருக்கிறது.. கூடிய சீக்கிரம் இந்த காதல் அடுத்த நிலைக்கு சென்றுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nOct 13, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\nபுராணங்களில் வாழ்ந்த உங்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத ஆபத்தான வில்லன்கள் இவர்கள்தான்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/as-brangelina-split-internet-hit-with-hilarious-jennifer-aniston-memes-042340.html", "date_download": "2018-12-12T09:38:23Z", "digest": "sha1:2YFX5PCTAFFYGR3IL5BHRRDNTXUH5N2J", "length": 11277, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தெறி' பேபி மீம்ஸ் இருக்கட்டும் இந்த மீம்ஸுகளை பார்த்தீங்களா பாஸ்? | As Brangelina split, internet hit with hilarious Jennifer Aniston memes - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தெறி' பேபி மீம்ஸ் இருக்கட்டும் இந்த மீம்ஸுகளை பார்த்தீங்களா பாஸ்\n'தெறி' பேபி மீம்ஸ் இருக்கட்டும் இந்த மீம்ஸுகளை பார்த்தீங்களா பாஸ்\nசென்னை: ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், ஏஞ்சலினா ஜூலியும் பிரிந்துவிட்ட செய்தி அறிந்த நெட்டிசன்கள் ட்விட்டரில் அசத்தல் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.\nஹாலிவுட்டின் அழகு ஜோடியாக வலம் வந்தவர்கள் நடிகர் பிராட் பிட்டும், நடிகை ஜெனிபர் ஆனிஸ்டனும். அவர்களுக்கு இடையே நடிகை ஏஞ்சலினா ஜூலி வந்தார். இதனால் பிட், ஆனிஸ்டன் விவாகரத்து பெற்றார்கள்.\nஇந்நிலையில் பிட்டுக்கு வேறு ஒரு நடிகையுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் அவரை பிரிந்துள்ளார் ஜுலி. இது குறித்து ஆனிஸ்டனுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பல மீம்ஸ் போட்டுள்ளனர்.\nபிரா்ட பிட் மற்றும் ஏஞ்சலினா ஜூலி விவாகரத்து பெறுகிறார்கள். ஜெனிபர் ஆனிஸ்டன் தற்போது இப்படித்தான் உள்ளார்.\nஜெனிபர் ஆனிஸ்டன் தற்போது இப்படி தான் இருப்பார் என நினைக்கிறேன் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.\nபிராஞ்சலினா விவாகரத்து செய்தி அறிந்த ஜெனிபர் ஆனிஸ்டன் இப்படி தான் சிரிப்பாராம்\nபிராட் பிட் மற்றும் ஜுலி பிரிந்தது கர்மா அதாவது ஊழ்வினை என்று தெரிவித்துள்ளார் ஆனிஸ்டன். இந்நிலையில் அவரும், கர்மாவும் விவாகரத்து செய்தி அறிந்து கொடுத்த ரியாக்ஷன் இதுவாம்.\nபிராட் பிட், ஏஞ்சலினா விவாகரத்து செய்தி அறிந்து ஜெனிபர் ஆனிஸ்டன் இப்படி தான் இருப்பார்.\nபணம் தான் எல்லாமே: சேரன் உருக்கம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: twitter பிராஞ்சலினா ட்விட்டர்\nவெளியானது #maarisaanandhi பாடல்: தேனாய் பாடிய இளையராஜா\n11 பேர் கொண்ட கும்பல் என் மனைவியை கடத்திவிட்டது: பவர்ஸ��டார் போலீசில் புகார்\nராதிகாவுக்காக அட்ஜஸ்ட் செய்த சன் டிவி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/announcement-tholkappiar-awards/", "date_download": "2018-12-12T10:25:02Z", "digest": "sha1:JKRUIWSBXK3TPFNHA3Z2GM2ATYNWUBSU", "length": 15569, "nlines": 136, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் அறிவிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nDecember 12, 2018 3:54 pm You are here:Home தமிழகம் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் அறிவிப்பு\nமத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் அறிவிப்பு\nமத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் அறிவிப்பு\nதமிழறிஞர்கள் சோ.ந.கந்தசாமி, அ.தட்சிணாமூர்த்தி, இரா.கலைக்கோவன் ஆகியோருக்கு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 15 பேருக்கு இளம் அறிஞர் விருதும் வழங்கப்படுகிறது.\nஒன்றுபட்ட உ உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு லகத் தமிழினத்தைஅழுத்தவும்\nமத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. மேலும் பழந்தமிழ் நூல்களை வெளியிடுவது, அவற்றை ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவது, நிதி வழங்குவது, தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.\nசெம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆற்றியோருக்கு கடந்த 2005-ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. பண்டைக்காலம் தொடங்கி கி.பி.600 வரையிலான தமிழியல் சார்ந்த இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழிபெயர்ப்பு, வரலாறு, நுண்கலைகள், கட்டிடவியல், தொல்பொருளியல், நாணயவியல், கல்வெட்டியல், சுவடியல், பண்பாடு முதலிய துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வு நிகழ்த்தியோர் விருது பெறத் தகுதி உடையவர் ஆவர்.\nதமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஆண்டுதோறும் நினைவுப் பரிசும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள அயல்நாடு வாழ் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் நினைவுப் பரிசும், ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய குறள்பீடம் விருது வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தமிழியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள 30-40 வயதுக்கு உட்பட்ட இளம் அறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புச் சான்றிதழும், நினைவுப் பரிசும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் அடங்கிய இளம் அறிஞருக்கான விருதும் (5 பேருக்கு) வழங்கப்படுகிறது. தற்போது 2013-14, 2014-15, 2015 16 ஆகிய 3 ஆண்டுகளுக்கான தொல்காப்பியர் விருது, இளம் அறிஞர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.\n2013-2014 தொல்காப்பியர் விருது :\nஇளம் அறிஞர் விருது :\n5. சௌ. பா. சாலாவாணிஸ்ரீ\n2014-2015 தொல்காப்பியர் விருது :\nஇளம் அறிஞர் விருது :\n2015-2016 தொல்காப்பியர் விருது :\nஇளம் அறிஞர் விருது :\n5. மு. முனீஸ் மூர்த்தி\nடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மே மாதம் 9-ம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரால் மேற்கண்ட விருதுகள் வழங்கப்படும். இது தொடர்பாக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பதிவாளர் முகிலை ராஜபாண்டியன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nகடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்ற... கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே - வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம் பீச் கபடி போட்டியில் 2 முற...\nதைரியத்திற்கான சர்வ தேச மகளிர் விருதை அமெரிக்க தூத... இலங்கை பெண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம் அமெரிக்க தூதரகம் வாழ்த்து ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வருடா வருடம் மனித உரிமை, நீதி, ச...\nதமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... த��ிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது ... தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள...\nமுகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுக... முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுகணை ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை ஈழத் தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nபெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்து மேலும் புரிதலுக்காக…. December 12, 2018\nமுதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nஉலக மனித உரிமைகள் தினம் – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு – நமது நாட்டில் எப்படியிருக்கிறது மனித உரிமைகள் பாதுகாப்பு\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nதீரன் சின்னமலை | லண்டன் ஆதவன் TV\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/advertisement-t/234-thozhargal-advertisement.html", "date_download": "2018-12-12T10:19:28Z", "digest": "sha1:2KOMK5FVJNV46CMKIBMH5QLNFFUP4QWC", "length": 4433, "nlines": 107, "source_domain": "www.darulislamfamily.com", "title": "தோழர்கள் - முதலாம் பாகம்", "raw_content": "\nமுகப்புவிளம்பரம்தோழர்கள் - முதலாம் பாகம்\nதோழர்கள் - முதலாம் பாகம்\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழர்கள் தொடரின் முதல் இருபது அத்தியாய��்கள்.\n“இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.” (அதிரை அஹ்மது)\nபுத்தகம் பெற தொடர்பு முகவரி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/news-t/common-news/1033-salahuddin-ayyubi-serial.html", "date_download": "2018-12-12T10:21:59Z", "digest": "sha1:4D2BHXBKJGJQUDCGEPWWBWAMF4DR6KOB", "length": 6624, "nlines": 84, "source_domain": "www.darulislamfamily.com", "title": "சுல்தான் ஸலாஹுத்தீன் - புதிய தொடர்", "raw_content": "\nமுகப்புசெய்திகள்பொதுவானவைசுல்தான் ஸலாஹுத்தீன் - புதிய தொடர்\nசுல்தான் ஸலாஹுத்தீன் - புதிய தொடர்\n ஃபலஸ்தீன், ஜெருஸலம் குறித்த பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம் இவரது பெயர் கொட்டை எழுத்தில் இடம்பிடித்து விடுகிறதே - ஏன்\n வருவாரா மீண்டும் ஒருவர் என்று கட்டுரைகளும் பதிவுகளும் மக்களின் விழிகளும் தேடலும் கேள்வியுமாக அலைபாய்கின்றனவே - எதற்கு\nஜெருசலத்தை மீட்டார், வென்றார், சிலுவை யுத்தக்காரர்களை விரட்டினார் என்கிறார்களே - எப்படி\nஎங்கோ இருந்த ஐரோப்பியர்களுக்கு ஏன் ஜெருசலம் நோக்கி படையெடுப்பு கலீஃபா எங்கிருந்தார் ஸெல்ஜுக் துருக்கியர்கள், நூருத்தீன் ஸங்கி, இவர்களுக்கும் ஸலாஹுத்தீனுக்கும் என்ன தொடர்பு\n என்று இன்று பரபரத்துக் கிடக்கிறதே நிலப்பரப்பு; சிலுவை யுத்தங்களின்போது அந்த டமாஸ்கஸ், அலப்போ களங்களின் நிலை என்ன அவையும் தெற்கே தொலைவில் இருந்த எகிப்தும் அன்று அந்த அரசியலுக்கு மையப்புள்ளியாய் அமைந்தது ஏன்\nதங்களைத் தோற்கடித்தவர், வீழ்த்தியவர் என்றாலும் தங்கள் எதிரி சுல்தான் ஸலாஹுத்தீனை இன்றும் கதாநாயகனாகக் கொண்டாடுகிறார்களே மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் - எப்படி நிகழ்ந்தது அந்த மாயம்\nவெகு முக்கியமாக இன்றைய முஸ்லிம்களின் அரசியல் சூழலுக்கும் அன்றைய அரசியல் சூழலுக்கும் வித்தியாசம் என்ன அட வித்தியாசம் என்றொன்று இருந்ததா என்ன\nவிடையளிக்க வருகிறார் - சுல்தான் ஸலாஹுத்தீன்\nகுருதி பெருக்கெடுத்து ஓடும் பரபரப்புத் தொடர்\nபடம் - முஹம்மது சர்தார்\nசஹீஹ் புகாரீ - முழு நூல்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 11\nநல்லதொரு பகிர்வு ...அ��ியதந்தமைக்கு ஜஸாகல்லா ஹைரா\n// தமிழ்நாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் பலப்பல பெரியார்கள் பாலெல்லாம் விண்ணப்பித்துப் பார்த்தேன். எல்லாரும் ...\n அழகிய நடையினூடே காஹிராவில் சில காலம் வாழ்ந்த பிரம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/11/blog-post_24.html", "date_download": "2018-12-12T09:18:57Z", "digest": "sha1:62FCK2ZD7W27O2YLX5BZJNILDRWNN2EQ", "length": 27662, "nlines": 228, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஇஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல்\nஎன்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும். அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது.\nஎதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிராரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.\n. இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப் பட்டது.\n% யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு - அதாவது நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள். யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும் உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள்\n% இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவெ��்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் – அது மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி, ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன\nமனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.\n% இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் - அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச்சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும் சமமே அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம். இக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள்\nஇவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.\nஇப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற\nஇக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்று\n% தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் வெகுண்டெழுகிறார்கள். அநீதி, அக்கிரமம், அடக்குமுறை, கொள்ளை, வட்டி, விபச்சாரம், போதைப்பொருட்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு வயிறு வளர்ப்பவர்களால் இக்கொள்கையின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடிவதில்லை.\n% இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள்\nஉணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது\n% நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக���க வாய்ப்பில்லை.\n% மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.\nஇவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.\nஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:\n'தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)\nஅணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால்\nஇறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)\nஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள\nவேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும்\nஐரோப்பாவிலும் இம்மார்க்கத்தின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.\nஇதுவரையில் படித்தவரை நியாயமாகவே படுகிறது ஆனால் நபிகள் நாயகத்திற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர் திருவள்ளுவர்,சாக்ரட்டீஸ்,இன்னும்பலர் ஆனால் அத்தகையோ எந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் என்றோ அல்லா என்றோ குறிப்பிடவில்லையே இஸ்லாம் சொல்வதையோ நபிகள் சொல்வதையோ,குரான் சொல்வதையோ மனிதன் ஏற்றுகொண்டு தான் ஆகவேண்டும் என்பதுதான் முரண்பட்டு\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பி���ந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஇளம் மனங்களில் இறையச்சம் விதை\nகுருடனாகக் கண்விழித்தால் எப்படி இருக்கும்\nமனிதத் தன்மையில் ஆணும் பெண்ணும் சமமே\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nபெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்\nபகுத்தறியத் தூண்டும் அற்புத வான்மறை\nகடவுளின் பெயரால் சுரண்டலைத் தவிர்க்க....\nபெரியார் தாசனை திசை திருப்பிய கேள்வி\nநாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்\nதிருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் ...\nசொர்க்கம் செல்ல எளிய வழிகள்\nஇறைத் தூதரோடு நமக்கென்ன தொடர்பு\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nபெண்ணுரிமைகள்– ஒப்பீடு செய்தால் உண்மை விளங்கும்\nஆதி இறைத்தூதர் நூஹ் அவர்களின் பிரச்சாரம்\nஇறந்தபின்னும் மக்களை வழிநடத்தும் மகான்\nநம் கால கட்டத்திற்கான ஒரு தீர்க்கதரிசி - திரு. ...\nஇறந்தோரை விளித்துப் பிரார்த்திப்பது பாவம் \nமுஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது\nகர்வம் தவிர்க்க கருவறையை நினை\nஇறைவனை வணங்க இடைத்தரகர்கள் தேவை இல்லை\nஅன்னை மரியாளைக் கல்லெறி தண்டனையிலிருந்து காப்பாற்ற...\nபெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஉங்கள் வாழ்விடத்தை தேர்வு செய்யுங்கள்\nசுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை\nஅண்டை வீட்டாருக்கு அன்பு செய்\nஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறது என்ற மாயை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/121357-which-one-is-best-curd-or-butter-milk.html?artfrm=read_please", "date_download": "2018-12-12T10:37:11Z", "digest": "sha1:WOIQZEGZSBQHYYATBHINATKG74MRLVIV", "length": 26380, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "தயிர், மோர்... இரண்டில் எது பெஸ்ட்? - மருத்துவம் சொல்வது என்ன? #Curd | Which one is best curd or butter milk", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:50 (06/04/2018)\nதயிர், மோர்... இரண்டில் எது பெஸ்ட் - மருத்துவம் சொல்வது என்ன - மருத்துவம் சொல்வது என்ன\nகோடை வெயிலுக்கு இதமானது தயிரா, மோரா என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள் என்பதை அலசும் கட்டுரை.\nவரும்போதே நமக்குத் தருவதற்காகப் பல்வேறுவிதமான உடல் உபாதைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு வருகிறது கோடைக்காலம். அவற்றில் முக்கியமானவை வயிறு தொடர்பான கோளாறுகள். ``சிக்கன் சாப்பிட்டேன்... ரெண்டு நாளா வயிற்றுப்போக்கா இருக்கு’’, ``டீக்கடையில சமோசா சாப்பிட்டேன்... வயிற்றுவலி’’ போன்ற புலம்பல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. ஏற்கெனவே வெப்பமாகியிருக்கும் உடலில் இதுபோன்ற உணவுகளைச் சாப்பிடுவதால், சூடு இன்னும் அதிகமாவதால்தான் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nஉடல்சூட்டைத் தவிர்க்க இளநீர் குடிக்கலாம்; ஜூஸ் குடிக்கலாம்; நிறையத் தண்ணீர் குடிக்கலாம்; மோர் குடிக்கலாம். ஆனால், இவையெல்லாம் பானங்கள் மட்டுமே. திட உணவாக நமக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் தய��ர்சாதம்தான். வெயில் காலத்தில் உடல்சூட்டைத் தணிக்கவோ, வயிறு தொடர்பான கோளாறுகளுக்கோ அனைவராலும் பரிந்துரைக்கப்படும் உணவு தயிர்சாதம். அதே நேரத்தில், `தயிர் சாதம் உடலுக்குக் குளிர்ச்சி தராது; சூட்டைக் கிளப்பிவிடும்’ என்பது வேறு சிலரின் கருத்து. அதோடு, `தயிர்சாதம் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்கும்’ என்றும் கூறுகிறார்கள்.\nஉண்மையில் தயிரோ, தயிர்சாதமோ உடலுக்குக் குளிர்ச்சி தருமா... சூட்டை அதிகப்படுத்துமா\nசாதாரணமாகவே வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.\nஎன்.டி ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nஉணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ்\nபால், தயிர் போன்ற உணவுப் பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால்தான் அது, உடல் சூட்டை உண்டாக்கும். மற்றபடி தயிர் நியூட்ரலைஷிங் ஏஜென்ட்டாகச் (Neutralizing Agent) செயல்படும். உடலின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தும். வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும். தயிரில் உள்ள ட்ரிப்டோபேன் (Tryptophan) செரோட்டனினாக (Serotonin) மாறி மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும்.\nதயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். ஆனால், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள உதவும். மோருடன் இஞ்சி, பெருங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கலந்து குடிக்கலாம். சாதமாகச் சாப்பிடும்போது தயிரைப் பயன்படுத்தலாம், தவறில்லை.\nஆயுர்வேத மருத்துவத்தின்படி தினமும் சாப்பிடக் கூடாத உணவுகளில் தயிரும் ஒன்று. தினமும் தயிர் சாப்பிட்டால் உடலில் அதிகக் கொழுப்பு, சீழ்கட்டி, சரும நோய்கள், சுவாசப் பிரச்னைகள், இருமல் போன்றவை உண்டாகும் என ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nதயிர்தான் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, அத���லிருந்து வெண்ணையைக் கடைந்து எடுத்துவிட்டு மோராகப் பயன்படுத்தலாம். மோர் மனிதனுக்கு அமிர்தம் போன்றது. தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும். கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை எளிதாக்கும். கொழுப்பைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றைச் சரிசெய்யும். மூலநோயைக் குணப்படுத்த உதவும். ஆனால் தயிர் உடலுக்குச் சூட்டைத்தான் கொடுக்கும். மூலநோய் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக் கூடாது மோர்தான் சாப்பிட வேண்டும்.\nதயிரில் மொத்தம் ஐந்து வகைகள் இருக்கின்றன. புளிக்காத தயிர், இனிப்புச் சுவையுடைய தயிர், புளித்த தயிர், மிகவும் புளித்த தயிர், பயன்படுத்தவே முடியாத அளவுக்குப் புளித்த தயிர். இவற்றில் சரியான அளவில் புளித்த தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், கண்டிப்பாக தினமும் தயிரை உட்கொள்ளக் கூடாது. உடல் குளிர்ச்சிக்காக இதை உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. அது சூட்டைத்தான் ஏற்படுத்தும்.\nதயிரில் தண்ணீரைக் கலந்து, அதை மோர் என்று பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அது மோர் கிடையாது. தயிரைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணையைப் பிரித்தெடுத்தால் மட்டுமே அது மோர்.\nஆக, கோடைக்காலத்தில் தயிரைவுடவும் , மோரைப் பயன்படுத்துவதே சிறப்பான நன்மை தரும்.\nஆண் அடையாளத்தை அகற்ற நடக்கும் உயிர்வலி சிகிச்சை - திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள் - திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\nஎன்.டி ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\nஅப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்\n`பவர்ஸ்டாருக்கு `செக்'; பிரித்தியைத் தேடும் போலீஸ்' - ஃபைனான்சியர் விடுவிக்கப்பட்ட பின்னணி\nசுயேச்சையிடம் வீழ்ந்த இந்தியாவின் முதல் பசுபாதுகாப்பு அமைச்சர்\n`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்ட\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செ\nபாயின்ட்ல நீ நின்னா, பங்காளி பயப்படுவான் பாரு... அதான் யுவி\n``பரதம், ஜிம்னாஸ்டிக், குவாண்டோ, சிலம்பம்... பக்கா மெட்டீரியல்\" - பிரசாந்த் - த\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் த\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/102373-daily-horoscope-for-september---16-with-panchangam-details.html", "date_download": "2018-12-12T09:57:50Z", "digest": "sha1:JTDCNLMVOCSC2HJ6OUUT7E4KL4N4SSJI", "length": 28275, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் - 16-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் | Daily Horoscope for September - 16 with Panchangam details", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:28 (16/09/2017)\n தினப் பலன் செப்டம்பர் - 16-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்\nசெப்டம்பர் - 16 - சனிக்கிழமை\nமேஷம்: உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nரிஷபம்: காலை வேளையில் பு��ிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ளவும். சிறிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.\nமிதுனம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nகடகம்: உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.\nசிம்மம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தபடி இருக்கும். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்துசேரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.\nகன்னி: முற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அன்றாடப் பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த தெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். மாலையில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்���ாகும்.\nதுலாம்: காலைப் பொழுது இதமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nவிருச்சிகம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். உங்களுடைய அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nதனுசு: இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.\nமகரம்: காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.\nகும்பம்: இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.\nமீனம்: இன்று நீங்கள் அன்றாடப் ப��ிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையாக இருக்கவும்.\n''வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் புல்லட் ரயில்'' - நனவாகிய மோடியின் கனவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\nஅப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்\n`பவர்ஸ்டாருக்கு `செக்'; பிரித்தியைத் தேடும் போலீஸ்' - ஃபைனான்சியர் விடுவிக்கப்பட்ட பின்னணி\nசுயேச்சையிடம் வீழ்ந்த இந்தியாவின் முதல் பசுபாதுகாப்பு அமைச்சர்\n`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.\n`கடற்கரைக்குப் போனாலே போலீஸ் சந்தேகிக்கிறது - திருமுருகன் காந்தி வேதனை\n``அவரும் ஒருநாள் இத்தாலிக்கு வருவார்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்ட\n``பரதம், ஜிம்னாஸ்டிக், குவாண்டோ, சிலம்பம்... பக்கா மெட்டீரியல்\" - பிரசாந்த் - த\nபாயின்ட்ல நீ நின்னா, பங்காளி பயப்படுவான் பாரு... அதான் யுவி\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்க\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் த\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/116177-tirunelveli-college-student-begins-10-hour-long-bowling-session-for-creating-guinness-world-record.html", "date_download": "2018-12-12T09:48:11Z", "digest": "sha1:43C5W6UVKDVS3NIPIGTHUZIIA6ZKRVEM", "length": 20641, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "கின்னஸ் சாதனைக்காக 10 மணி நேரம் பந்துவீசிய கல்லூரி மாணவர்! | Tirunelveli College student begins 10 hour long bowling session for creating Guinness world record", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:30 (12/02/2018)\nகின்னஸ் சாதனைக்காக 10 மணி நேரம் பந்துவீசிய கல்லூரி மாணவர்\nநெல்லையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் 10 மணி நேரம் பந்துவீசி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் உற்சாகம் அளித்தனர்.\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வரலாறு படித்து வரும் மாணவர், செந்தில்வேல் குமார். திசையன்விளையைச் சேர்ந்த அவர் கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பாக அதீத ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைக்கும் நோக்கில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்த அவர், தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு கிரிக்கெட் பந்து வீசும் முயற்சியில் ஈடுபட்டார்.\nஇடது கையைக் கட்டிக்கொண்டு பந்துவீச்சைக் காலை 7.20 மணிக்குத் தொடங்கிய இந்தச் சாதனை முயற்சியை கல்லூரி முதல்வர் முகமது சாதிக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். உலக சாதனை முயற்சியாக அவர் மேற்கொண்ட இந்தப் பந்துவீச்சை, மெடல் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் இந்தச் சாதனை முயற்சி நடைபெற்றது.\nஇந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர் செந்தில்வேல் குமார், ஒரு மணிநேரப் பந்து வீச்சுக்கு இரண்டு நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டார். பின்னர் அவர் தொடர்ந்து பந்து வீசினார். 10 மணி நேர பந்து வீச்சு சாதனை முயற்சியில் ஈடுபட்ட அவரை சக மாணவ மாணவிகள் உற்சாகப்படுத்தினர். மாலை 5.20 மணிக்குப் பின்னர் அவர் பந்துவ��சுவதை நிறுத்தினார். மாணவரின் சாதனையை கின்னஸ் சாதனை அமைப்பு அங்கீகரித்த பின்னர், அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.\nஇதுபற்றி மாணவர் செந்தில்வேல் குமார் கூறுகையில், ’’கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவனான நான் கிரிக்கெட் விளையாட்டில் கொண்ட ஆர்வம் காரணமாக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். வேறு எவரும் இதுபோன்ற முயற்சியில் இதுவரை ஈடுபடவில்லை. முதன்முறையாக நான் இந்த முயற்சியில் ஈடுபட்டு இருப்பதால், நிச்சயமாக கின்னஸ் சாதனை படைக்க முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் உற்சாகம் காரணமாகவே இந்தச் சாதனை முயற்சியைச் செய்ய முடிந்தது. சக மாணவர்கள் எனக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளித்தது மறக்க முடியாதது’’ என்றார்.\nஇந்தச் சாதனை முயற்சியை ஆய்வு செய்யும் அலுவலர்கள் கூறுகையில், ‘இந்த முயற்சியில் ஈடுபட்ட மாணவரின் பந்துவீச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அவரது பந்துவீச்சின் திறன், ஒருமணி நேரத்தில் எத்தனை பந்துகளை வீசினார் இடையில் எவ்வளவு நேரம் ஓய்வு எடுத்தார் இடையில் எவ்வளவு நேரம் ஓய்வு எடுத்தார் போன்றவற்றையும் கவனத்தில்கொண்டு அவரது சாதனையை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் இறுதி முடிவெடுத்து சாதனையை அங்கீகரிப்பார்கள்’’ என்று தெரிவித்தனர்.\nTirunelveliGuinness World recordBowlingதிருநெல்வேலிகின்னஸ் உலகச் சாதனை\nகாகிதக் கோப்பையில் அப்துல் கலாம் உருவம் : கின்னஸ் சாதனை முயற்சி செய்து அசத்திய மாணவர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\nஅப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்\n`பவர்ஸ்டாருக்கு `செக்'; பிரித்தியைத் தேடும் போலீஸ்' - ஃபைனான்சியர் விடுவிக்கப்பட்ட பின்னணி\nசுயேச்சையிடம் வீழ்ந்த இந்தியாவின் முதல் பசுபாதுகாப்பு அமைச்சர்\n`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.\n`கடற்கரைக்குப் போனாலே போலீஸ் சந்தேகிக்கிறது - திருமுருகன் காந்தி வேதனை\n``அவரும�� ஒருநாள் இத்தாலிக்கு வருவார்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/123558-activist-writes-letter-to-chief-secretary-over-idols-issue.html", "date_download": "2018-12-12T10:09:55Z", "digest": "sha1:XVYQUHIR4E3VRCK7ATU6LBBNBEU7LOVG", "length": 18029, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "'இருட்டு அறைகளிலிருந்து சுவாமி சிலைகளை விடுதலைசெய்யுங்கள்'- தமிழக அரசுக்குச் சென்ற கடிதம் | Activist writes letter to Chief secretary over idol's issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:30 (28/04/2018)\n'இருட்டு அறைகளிலிருந்து சுவாமி சிலைகளை விடுதலைசெய்யுங்கள்'- தமிழக அரசுக்குச் சென்ற கடிதம்\nதினமும் பூஜைகள் செய்யவேண்டிய கடவுள் சிலைகளை, பாதுகாப்பு என்ற பெயரில் இருட்டறையில் பூட்டிவைக்கக் கூடாதென, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான யானை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து விரிவாகப் பேசிய யானை ராஜேந்திரன், ‘சுவாமி சிலைகள், பூஜைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் 1959-ல் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சரத்துகளைப் பின்பற்றுவதே இல்லை. 1951-ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஏராளமான ஐம்பொன் மற்றும் கருங்கல் சிலைகள், விலையுயர்ந்த ஆபரணங்கள், பூஜைப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. சாமி சிலைகளை அந்தந்த கோயில்களில் வைத்து பாதுகாக்க முடியாத அறநிலையத்துறை, பாதுகாப்பு மையம் என்ற பெயரில், இருட்டறைகளில் குப்பைகளுக்கி டையே அடைத்து வைத்துள்ளனர்.\nபூஜை செய்து வணங்கவேண்டிய தெய்வங்களை இர���ம்புக் கதவுகளுக்குப் பின்னால் அடைத்துவைத்திருப்பது, தெய்வங்களைச் சிறை வைத்திருப்பதுபோல உள்ளது. கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம், பூஜைகள் தொடர்ந்து செய்ய வேண்டும். இல்லையென்றால், அவைகள் சக்தியை இழந்துவிடும் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை. எனவே, பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அந்தந்த கோயில்களில் ஒப்படைத்து, மக்கள் பார்வையில் வைக்க வேண்டும்” என்றார்.\nகிராமங்களைக் குறிவைக்கும் சிலைகடத்தல் கும்பல் அடுத்தடுத்த கைதால் அதிரும் அரியலூர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன்.டி ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\nஅப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்\n`பவர்ஸ்டாருக்கு `செக்'; பிரித்தியைத் தேடும் போலீஸ்' - ஃபைனான்சியர் விடுவிக்கப்பட்ட பின்னணி\nசுயேச்சையிடம் வீழ்ந்த இந்தியாவின் முதல் பசுபாதுகாப்பு அமைச்சர்\n`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134985-flowers-rate-goes-up-in-hosur.html?artfrm=read_please", "date_download": "2018-12-12T10:04:23Z", "digest": "sha1:7A6JM36WEEKWIJGUFEL56OFZ7LOXSWGU", "length": 18342, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "மல்லிகை 700 ரூபாய்; கனகாம்பரம் 1600 ரூபாய்!- ஓசூரில் களைகட்டிய வியாபாரம் | Flowers rate goes up in Hosur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:50 (24/08/2018)\nமல்லிகை 700 ரூபாய்; கனகாம்பரம் 1600 ரூபாய்- ஓசூரில் களைகட்டிய வியாபாரம்\nவரலட்சுமி விரதம் கர்நாடகாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதால் ஓசூர் பூ மார்க்கெட்டில் அதிக விலைக்குப் பூக்கள் விற்பனையானதால் பூ வியாபாரிகளும், பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாரணம், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பூக்களின் விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு பூக்களின் விலை புதிய உச்சத்தைத் தொடவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்துக்குப் பிறகு, கடந்த ஆறு மாதங்களாகப் பூக்களின் விலை உயர்வில் ஒருவித தேக்கநிலை நீடித்து வந்தது. இதற்கு கேரளாவில் அதிகளவு மழை பெய்ததே காரணம்.\nகேரளாவில் அதிகளவு மழை பெய்ததால் இந்தமுறை கேரள மக்கள் ஓணம் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. இதனால் ஓசூர் பகுதிகளில் மட்டும் 15 கோடி ரோஜா பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கநிலை ஏற்பட்டது. இதனால் பூ விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\nஅப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்\nஇந்த நிலையில், கர்நாடகாவில் வரலட்சுமி விரதத்தை எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்ததுபோலவே ஓசூர் மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாகப் பூக்களின் தேவை அதிகரித்தது. வரலட்சுமி விரதம் விழாவை ஒட்டி ஓசூர் பூ மார்க்கெட்டில் சாமந்தி மஞ்சள் கலர் கிலோ ரூபாய் 100க்கும், வெள்ளை 160க்கும், ரோஸ் 180 ரூபாய்க்கும், மல்லிகை 700 ரூபாய்க்கும் கனகாம்பரம் 1600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடும்போது 50% குறைவு என்றாலும் பூ வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nநாலாபக்கமும் வெள்ளம்... மணல்திட்டில் தவிக்கும் 50 மாடுகள்... அச்சத்தில் உரிமையாளர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\nஅப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மால���க்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்\n`பவர்ஸ்டாருக்கு `செக்'; பிரித்தியைத் தேடும் போலீஸ்' - ஃபைனான்சியர் விடுவிக்கப்பட்ட பின்னணி\nசுயேச்சையிடம் வீழ்ந்த இந்தியாவின் முதல் பசுபாதுகாப்பு அமைச்சர்\n`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.\n`கடற்கரைக்குப் போனாலே போலீஸ் சந்தேகிக்கிறது - திருமுருகன் காந்தி வேதனை\n``அவரும் ஒருநாள் இத்தாலிக்கு வருவார்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\n\" 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க வைத் தோற்கடிப்போம்\" - ராகுல் காந்தி பேட்டி #LiveUpdates #Results2018\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Government", "date_download": "2018-12-12T10:40:16Z", "digest": "sha1:YRMUO6SINTJASU3TFVKCESCF343V3LL5", "length": 15112, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஎன்.டி ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\nஅப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்\n`பவர்ஸ்டாருக்கு `செக்'; பிரித்தியைத் தேடும் போலீஸ்' - ஃபைனான்சியர் விடுவிக்கப்பட்ட பின்னணி\nசுயேச்சையிடம் வீழ்ந்த இந்தியாவின் முதல் பசுபாதுகாப்பு அமைச்சர்\n`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.\n``ஆம், மரபணு மாற்ற பருத்தி தோல்வியடைந்துவிட்டது\" - எம்.எஸ்.சுவாமிநாதன்\nசிதம்பரம் அரசு மருத்துவமனையில் எலித் தொல்லை\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nகறவைப் பசு வழங்குவதில் குளறுபடி; கண்டுபிடித்த கிராம மக்கள்\nஸ்மார்ட் கார்டு, எல்.கே.ஜி வகுப்புகள், 11 லட்சம் டேப்லட்ஸ் - அரசுப் பள்ளிகளில் அசத்தும் வசதிகள்\nஉர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன் - பின்னணியைக் கூறும் நண்பர்கள்\n`உங்களால் ஏமாற்றப்பட்டேன்; இனி நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்' - பிரதமர் மோடியை விளாசிய மத்திய அமைச்சர்\nதேவகோட்டையில் கேள்வித்தாள் திருடிய மாணவர்கள் சிக்கியது எப்படி\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\nஓங்கும் கை... மூழ்கும் தாமரை\nசரியும் சாம்ராஜ்யம்... ‘ஆட்டம்’ ஆரம்பம்\n - நேருவும், படேலும் சந்திக்கு வருவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/indian-wells-tennis-tournament-m/", "date_download": "2018-12-12T10:29:23Z", "digest": "sha1:KUYOX4UT64U5KCLNAZEDVTLKDOROTLWF", "length": 5841, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "Indian Wells tennis tournament m – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் வீனஸிடம் செரீனா தோல்வி\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் செரீனா...\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… December 12, 2018\nசீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்…. December 12, 2018\nமகிந்த உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்களின் மனு ஒத்திவைக்கப்பட்டது… December 12, 2018\nரணிலிற்கு ஆதரவளிக்க வேண்டாம் – MY3 – ஆதரவளிப்போம் – TNA.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந��து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/01/blog-post_31.html", "date_download": "2018-12-12T09:16:40Z", "digest": "sha1:5HH4ZPMJNZ7VUCTGJHWRCS5RTEWTZ2QA", "length": 13077, "nlines": 146, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: முதுமைக்குப் பின் மீண்டும் இளமை சாத்தியமா?", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nமுதுமைக்குப் பின் மீண்டும் இளமை சாத்தியமா\nமுதுமைக்குப் பின் மீண்டும் இளமையா\nஇம்மை உலகோடு மறுமை வாழ்வை இணைத்துக் காண்போரைப் பொறுத்தவரை அது சாத்தியமே என்பதை அறிவார்கள். முற்றிய முதுமையும் அதைத் தொடரும் மரணமும் உண்மையில் வாழ்வின் முடிவல்ல, மாறாக ஒரு நிரந்தர வாழ்வின் தொடக்கமே அது என்பதை அவர்கள் அறிவார்கள். அதுதான் உண்மையான பகுத்தறிவு நாளை மறுமையில் நல்லோருக்குக்காக தயார்செய்யப்பட்டுள்ள சொர்க்கத்தில் அவர்கள் நுழையும்போது என்றும் மாறா இளமையோடு அவர்கள் நுழைவார்கள்\nஏனெனில்..... மரணம் என்பதே இனி இல்லையல்லவா\nபுலன்களுக்கு எட்டும் தகவல்களை ஆய்வு செய்து புலன்களுக்கு எட்டாத விடயங்களை அறிவதற்கே பகுத்தறிவு எனப்படும். இன்று நம்மால் இறைவனையும் மறுமையையும் காண முடியாவிட்டாலும் நம்மைச் சுற்றி அவற்றை நிரூபிக்கும் அத்தாட்சிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவ்வாறு இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்��ியும் பகுத்தறியச் சொல்கிறது திருக்குர்ஆன்:\n3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.\n36:77-79. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார் அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்” என்று. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே” என்று. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்ப���்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - பிப்ரவரி 2016\nமுதுமைக்குப் பின் மீண்டும் இளமை சாத்தியமா\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/09-1-samuel-11/", "date_download": "2018-12-12T11:04:56Z", "digest": "sha1:LQKBY4NGJZAILUM64JLYCJ4R447JI4ZH", "length": 8693, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "1 சாமுவேல் – அதிகாரம் 11 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 சாமுவேல் – அதிகாரம் 11\n1 அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.\n2 அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின் மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.\n3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.\n4 அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.\n5 இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.\n6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,\n7 ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்.\n8 அவர்களைப் பேசேக்கிலே இலக்கம் பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள்.\n9 வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.\n10 பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள்.\n11 மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப் போனார்கள்.\n12 அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார் அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.\n13 அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒர���வரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்.\n14 அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.\n15 அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.\n1 சாமுவேல் – அதிகாரம் 10\n1 சாமுவேல் – அதிகாரம் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/busy-in-texting-and-talking-on-mobile-phone-engineer-crushed-to-death-by-train-on-his-wedding-day/", "date_download": "2018-12-12T11:13:17Z", "digest": "sha1:IYFKNB2L74XHAQDE4O4326Q3WIYOQLZD", "length": 11988, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செல்போனில் ’பிஸி’: திருமண தினத்தன்றே ரயில் மோதி இளைஞர் பலியான சோகம்-Busy in Texting And Talking on Mobile Phone, Engineer Crushed to Death by Train on His Wedding Day", "raw_content": "\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nசெல்போனில் ’பிஸி’: திருமண தினத்தன்றே ரயில் மோதி இளைஞர் பலியான சோகம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில், செல்போனில் பேசிக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில், செல்போனில் பேசிக்கொண்டே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு அன்றைய தினம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பரிதாபமாக இறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nஉத்தரபிரதேச மாநிலம் பேரிலி மாவட்டத்தில் உள்ள நந்தோசி எனும் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றது. அவர் அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்கும்போது செல்போனில் பேசிக்கொண்டு கடந்ததாக, அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அப்போது, விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nபோலீசார் விசாரணையில் அவர் நரேஷ் பால் காங்வார் என்பதும், அன்றைய தினம் மாலையில் அவருக்கு திருமணம் நடைபெறவிருந்ததும் தெரியவந்தது. அவர் இரண்டு செல்போன்களில், ஒன்றில் பேசிக்கொண்டும், ஒன்றில் மெசெஜ் செய்துகொண்டும் பிஸியாக ர���ில்வே தண்டவாளத்தைக் கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக மணமகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.\nமேகதாது அணை விவகாரம்: திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்\nஇத்தனை நலத்திட்டங்களைச் செய்தும் 3 மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றது ஏன் \nகாங்கிரஸ் வியூகம் : 3 மாநில சட்டசபைத் தேர்தல் வெற்றிகளும் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலும்…\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nமிசோரம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2018 : மிசோ தேசிய முன்னணியின் வெற்றிக் கொண்டாட்டம்\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 : செல்வாக்கை உறுதி செய்த சந்திரசேகர ராவ்\nம.பி. சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 : முதல்வராவது யார் \nசுருக்கமான பதில் இல்லை… ஆனா சுருக்குனு கிப்ஸுக்கு பதில் தந்த அஷ்வின்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nActress Nayanthara: ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம்.\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டாருக்காக எத்தனையோ ஜாம்பவான்கள் இரவு பகல் கண் விழித்து எழுதினர்,\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nபசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்… சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்\nசுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு குற்றச்சாட்டு…\nபாக்ஸ் ஆபீஸ் ஃபைட் அப்புறம்… இது ரிலீஸுக்கு முந்தைய குஸ்தி\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/12/20/", "date_download": "2018-12-12T09:14:47Z", "digest": "sha1:Z5IVY74XDXMLIUNZA6AG3NK2MF55Y6FL", "length": 7019, "nlines": 76, "source_domain": "winmani.wordpress.com", "title": "20 | திசெம்பர் | 2010 | வின்மணி - Winmani", "raw_content": "\nநம் அனைத்து கேள்விகளுக்கும் விரல் நுனியில் பதில் சொல்ல புதிய தளம்.\nநம் கேள்வியை தேடு பொறியில் சென்று தேடி கிடைக்கும்\nஇணையதளங்களை விட அந்த கேள்விக்கு சரியான பதில்\nகொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று என்னும்\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான்\nதேடுபொறியில் சாதாரண கேள்வி கேட்டால் கூட மிகப்பெரிய\nஅளவிற்கு பதிலும் விளம்பரமும் உள்ள இணையதளங்களை\nசேர்த்தே கொடுக்கிறது எந்த பதில் சரியாக இருக்கும் என்று\nதேடக்கூட நாம் பல தளங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது\nஇந்த சுமையை குறைப்பதற்காகக ஒரு தளம் உள்ளது.\nContinue Reading திசெம்பர் 20, 2010 at 9:14 முப 6 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப��பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« நவ் ஜன »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-12T09:21:05Z", "digest": "sha1:AKP3OUMJEHQIL6S2XHLZNI2MWEIVB6PI", "length": 16735, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "மரண அறிவித்தல்கள் | CTR24 மரண அறிவித்தல்கள் – CTR24", "raw_content": "\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்\nமகிந்த ர��ஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்\nஇலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nதிரு கந்தையா ஆறுமுகம் (JP)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா (B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ...\nதிருமதி அனுஷம்மா இளையதம்பி (பாம்பக்கா- விஷகடி வைத்தியர்)\nயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nயாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nயாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை...\nதிரு வாசுதேவன் கந்தையா செட்டியார் (SAK & Sons புடவை மாளிகை உரிமையாளர், யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவன்)\nயாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ...\nமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும்...\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nதிரு கந்தையா ஆறுமுகம் (JP)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா (B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம்...\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nமேகதாது விவகாரத்தை பேசி தீர்ப்பதற்கு விரும்புவதாக கூறி கர்நாடக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீ��்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-53796/", "date_download": "2018-12-12T10:39:47Z", "digest": "sha1:QNHG2MVBKZS522OVMA3JL5M33ICFIFZ3", "length": 11138, "nlines": 112, "source_domain": "www.chennaicitynews.net", "title": "செவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் | ChennaiCityNews", "raw_content": "\nHome Divine செவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்\nசெவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்\nசெவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்\nஉலகம் முழுவதும் வாழும் தென்மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் மையமாக விளங்குகிறது குலசை முத்தாரம்மன் கோயில். அறுபடை வீடுகளில் சக்திவாய்ந்த திருத்தலமாகத் திகழும் திருச்செந்தூர் அருகிலிருக்கிறது குலசேகரப்பட்டினம். இங்கே அம்மையும் அப்பனுமாக முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரரும் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்\nஇந்தியா முழுவதும் ‘தசரா பண்டிகை’ கொண்டாடப்பட்டாலும் ஒரு சில இடங்களில்தான் மிகச்சிறப்பாகவும் தனித்தன்மையுடனும் கொண்டாடப்படுகின்றது. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றாகத் திகழ்கின்ற இடம்தான் குலசை என்கிற குலசேகரப்பட்டினம்.\nநவராத்திரி திருவிழா தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது இங்கு மட்டுமே தசரா பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இங்கு பன்னிரண்டு நாள்கள் கொண்டாடப்படுகிறது. குலசேகரப் பாண்டியன் என்ற மன்னனின் நினைவாக இந்த ஊர் குலசேகரப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே கோயில் கொண்டுள்ள முத்தாரம்மன் – ஞானமூர்த்தீஸ்வரர் சுத்த சுயம்புவாகத் தோன்றியவர்கள். இங்கு இருந்த சுயம்பு விக்ரகங்களை வழிபட்டு வந்த மக்களுக்கு, ‘பெரிய திருமேனிகளில் வழிபட முடியவில்லையே’ என்ற குறை இருந்தது. உலகையே ஆளும் அம்மன், மக்களின் உள்ளக் குறிப்பைக்கூட அறிய மாட்டாளா என்ன\nஒரு நாள் இரவு கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன்,’ குமரி மாவட்டம், மயிலாடியில், சிற்பி சுப்பையா ஆசாரி என்பவர் வசித்து வருகிறார். அவரிடம் செ��்று, எங்களின் பெரிய திருமேனியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறி மறைந்தாள்.\nஇதைப்போலவே, சிற்பி சுப்பையாவின் கனவில் அம்மை அப்பன் தோன்றி, “எங்கள் வடிவங்களை ஒரே கல்லில் வடித்தெடுத்து, வருகின்ற மக்களிடம் வழங்கு” எனக் கூறி மறைந்தனர். தூக்கம் கலைந்து எழுந்த ஆசாரியார், இது என்ன விந்தை… இப்படியும் நடக்குமோ என ஆச்சர்யப்பட்டார். ஆனால், முதல் நாள் கனவில் கூறியது போலவே கோயில் அர்ச்சகருடன் ஊர்மக்களும் இணைந்து வந்து, தங்களது கோரிக்கையை வைத்தனர். அவர்களின் கோரிக்கையைச் சிரமேற்கொண்டு செய்துமுடித்தார். உயிரோட்டம் மிக்க இந்த சிலைகளை 1934-ல் பிரதிஷ்டை செய்தனர்.\nஅம்மன் வலக்காலை மடக்கிய நிலையில், நான்கு கைகளோடு சிங்கப்பல் முகத்துடனும், அப்பன் இடக்காலை மடக்கிய நிலையில் இரண்டு கைகளோடும் காட்சியளிக்கின்றனர். அம்மையும் அப்பனும் வடதிசை நோக்கி அமர்ந்து காட்சி தருகின்றனர்.\nஇந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின், முத்தாரம்மன் கோயிலுக்கு வந்து வணங்குவது வழக்கம்.\nகாவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கு காட்சி அளித்ததைத் தொடர்ந்து இங்கு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் எழுப்பப்பட்டது.\nமுத்து, மரகதம், கோமேதகம், புஷ்பராகம், நீலம், வைடூரியம், பவழம், மாணிக்கம், வைரம் ஆகிய நவரத்தினங்களில் முத்து மட்டுமே பட்டை தீட்டப்படாமல் தானே ஒளிவிடும் தன்மை கொண்டது. அதனால்தான், இங்கு தோன்றிய அம்மன் ‘முத்தாரம்மன்’ என அழைக்கப்படுகிறாள். அம்மனுக்கு இங்கு நான்கு கால பூஜை. விசேஷ நாள்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி. சித்திரை விஷு மற்றும் நவராத்திரி இங்கு விசேஷம். தசரா திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் அன்னை ஒவ்வொரு திருக்கோலத்தில் காட்சி தருவாள்\nமக்களுக்கு வரும் தீராத வியாதிகளை எல்லாம் முத்தாரம்மன், தீர்த்து வைப்பாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. பிரார்த்தனைகளை பலித்ததைத் தொடர்ந்து அவர்கள் தசரா திருவிழாவில் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.\nஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், அம்பாளுக்கு செவ்வரளி மாலை வாங்கிச் சார்த்தி பூஜை செய்தால், விரைவில் திருமணம் கைகூடும்.\nஆன்மீக களஞ்சியம். ���ம்மா ஆன்மீக பேரவை\nசெவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்\nNext articleஇளையதளபதி விஜய்யின் ‘மெர்சல்’ இசை வெளியீட்டுக்காக பிரமாண்ட மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/mar/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2880183.html", "date_download": "2018-12-12T09:18:29Z", "digest": "sha1:MFNOFBMJ7MJ7ZWITGKEER4NTPRBTC2CE", "length": 7201, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு\nBy DIN | Published on : 14th March 2018 07:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருநெல்வேலியில் பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.\nபாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் மனைவி நந்தினி (28). கர்ப்பிணியான இவர், வண்ணார்பேட்டை பரணி நகரில் சவுடாம்பிகை தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார். செவ்வாய்க்கிழமை பகலில் தனியாக மாடியில் இருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர் நந்தினியை தாக்கியதோடு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றாராம். அப்போது நந்தினி சப்தம் போட்டதையடுத்து பொதுமக்கள் தப்பியோடிய இளைஞரை துரத்தினர். பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸாரும் அங்கு வந்து தப்ப முயன்ற இளைஞரை மடக்கினர்.\nவிசாரணையில் அவர், மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த ஆசைத்தம்பி (30) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆ���்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jayam-ravi-16-01-1840382.htm", "date_download": "2018-12-12T10:58:42Z", "digest": "sha1:IMNLXDEXDI3WKPCEAVLDKDCETGXTM25V", "length": 6995, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.! - Jayam Raviajith - நட்சத்திர கலை விழா | Tamilstar.com |", "raw_content": "\nநட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மலேசியாவில் சமீபத்தில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சி ஒன்று நடைப் பெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் இந்த நிகழ்ச்சி பற்றி தல அஜித், நாம் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக நாம் ஏன் மக்களிடம் பணம் வாங்க வேண்டும், நாமே நிதி அளித்து கட்டி கொள்ளலாம் என கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது இது குறித்து ஜெயம் ரவி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நான் நடித்தால் தான் எனக்கு பணம், அதேபோல் தான் இந்த கலை நிகழ்ச்சியும் என கூறியுள்ளார்.\nமேலும் யார் நிகழ்ச்சிக்கு வந்தார்களோ அவர்களிடம் தான் பணம் வாங்கப்பட்டது, இது எங்களது வேலைக்கு கிடைத்த ஒரு விலை தான் என கூறியுள்ளார்.\n▪ முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா\n▪ அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\n▪ டிக் டிக் டிக் 5 நாளில் பிரம்மாண்ட வசூல் - முழு விவரம்\n ஏன் இப்படி கூறினார் ஜெயம் ரவி\n▪ ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு\n▪ ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்\n▪ தள்ளிப் போகிறது டிக் டிக் டிக் ரிலீஸ் தேதி\n▪ கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி - அதிர்ச்சியில் பிரபலங்கள்\n▪ பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.\n▪ படபிடிப்பு அரங்கம் எங்களின் நடிப்பை எளிதாக்கியது - ஜெயம் ரவி\n• இளம் இயக்குனர் மீது நயன்தாரா கோபம்\n• 96 பட ரீமேக்கில் பாவனா\n• சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n• ர���ினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்\n• நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n• அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா\n• ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n• சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\n• முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா\n• இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/03/27/%E2%80%8B%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E2%88%92-105/", "date_download": "2018-12-12T09:13:45Z", "digest": "sha1:DYDNOS2ALG7X6XHAGF6XBPHXKXOQTW4M", "length": 3520, "nlines": 69, "source_domain": "sripadacharanam.com", "title": "​(நாச்சியார் மறுமொழி − 105) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\n​(நாச்சியார் மறுமொழி − 105)\nஎந்தன் பைங்கிளி, பார்த்துப் பேசடி,\nஎத்தனை நாள் நீயுமே, இருப்பாய் இப்படி\nஉந்தன் கண்ணனின் வாழ்வும் இன்றுமே−\nவஞ்சி நீ இன்றியே, ஊனமானதே\nமேகம் போல பொழிந்திடுவேன், எந்தன் அன்பையே−அதில்,\nதாகம் எல்லாம், தீர்த்துக் கொள்வாய், எந்தன் நங்கையே\nகோபமெல்லாம் பறந்திடுமே, கேளு சுந்தரி,\nகண்ணனை உன் அடிமையாய், நீயும் அனுபவி\nதுணிந்து விட்டாலே, என்றும் துக்கம் இல்லேயே;\nஇனியுமே நமக்குள்ளே, இல்லை எல்லையே\nஅன்ன நடையும், சின்ன இடையும் எந்தன் மனதிலே−ஒரே\nஆரவாரம் செய்யுதடி, நாளும், பொழுதுமே\nகன்னமதை தாங்கிடுவேன், இந்த கரத்திலே−நீ\nகண் அசைத்தால் போதுமடி, கணத்தில் நடக்குமே\nகாலமெல்லாமே, நானும் காத்துக் கிடக்கிறேன்−\nகாதலின் பிடியிலே, தினமும் தோற்கிறேன்….\nNext Next post: (நாச்சியார் மறுமொழி − 106)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9", "date_download": "2018-12-12T09:50:44Z", "digest": "sha1:SBSNPIDQGGZZLEYU6MMTSPLACJOXD73I", "length": 4175, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கரும்பேன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கரும்பேன் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு துணி தொடர்ந்து ஈரமாக இருப்பதால் தோன்றும் கரும்புள்ளி.\n‘மழைக்குள் நனைந்து வந்த நீ, உடனே உடுப்பை நல்ல தண்ணீரில் அலம்பிவிடு; இல்லாவிட்டால் கரும்பேன் பிடித்துவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-12-12T10:49:12Z", "digest": "sha1:532GTBIQBG3B3NBZUSHYWACDP4UYRNFF", "length": 4365, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாய்முகூர்த்தம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாய்முகூர்த்தம் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு பலித்துவிடும் என்று மற்றவர்கள் நம்பும் ஒருவரின் பேச்சு.\n‘‘அவர் வீட்டில் இருக்க மாட்டார்’ என்று சொன்னாய். உன் வாய்முகூர்த்தம் அவர் வீட்டில் இல்லை’\n‘உன் வாய்முகூர்த்தப்படி பணம் கைக்கு வரட்டும். நாளைக்கு ஜமாய்த்துவிடுவோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/18/london.html", "date_download": "2018-12-12T11:03:19Z", "digest": "sha1:GXCXQCAOHGN6TAKZJFQGFRXOABQNAHND", "length": 14103, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "லண்டன் ஹோட்டல் வழக்கு: ஜூன் 12 ல் ஆஜராக ஜெ.க்கு சம்மன் | london hotel case: summon for jaya to come to court on june 12th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டீஸ்கரில் பாஜ��� சரிவுக்கு இதான் காரணம்- வீடியோ\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nலண்டன் ஹோட்டல் வழக்கு: ஜூன் 12 ல் ஆஜராக ஜெ.க்கு சம்மன்\nலண்டன் ஹோட்டல் வழக்கு: ஜூன் 12 ல் ஆஜராக ஜெ.க்கு சம்மன்\nலண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கில் ஜூன் 12 ம் தேதி ஆஜராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,டி.டி.வி.தினகரன் எம்.பி. ஆகியோருக்கும் சம்மன் அனுப்ப முதன்மை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.பி.தினகரன் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குத்தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரும், தினகரனும் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். தினகரன்உதவியுடன் துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு இந்திய பணத்தைஜெயலலிதா கொண்டு சென்றுள்ளார்.\nஇந்தப் பணத்தின் மூலம் இங்கிலாந்தில் வர்ஜின் தீவில் பதிவு செய்யப்பட்ட டிப்பர் இன்வெஸ்ட்மென்ட், டர்ன்கீஇன்டஸ்ட்ரீஸ், பன்யன் ட்ரீ என்டர்பிரைசஸ் ஆகிய 3 நிறுவனங்களை தினகரன் வாங்கியுள்ளார்.\nமேலும் 39 கோடியே 56 லட்சத்து 78 ஆயிரத்து 465 ரூபாய் செலவில் இங்கிலாந்தில் ஜெயலலிதா பேரில் இரண்டுஹோட்டல்களை வாங்கியுள்ளார் தினகரன்.\nகடந்த 98 ம் ஆண்டு இவ்விரு சொத்துக்களையும் சுமார் 121 கோடியே 53 லட்சம் ரூபாய் விற்றுள்ளனர்.\nஇதன்மூலம் ஜெயலலிதாவும், தினகரனும் வருமானத்துக்கு அதிகமாக 49 கோடிக்கு மேல் சொத்துக்களைசேர்த்துள்ளனர். இதற்கு ஜெயலலிதா எந்தக் கணக்கையும் வைத்துக் கொள்ளவில்லை.\nஜெயலலிதாவும், தினகரனும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளனர்.இவ்வாறு குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்க�� செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா,தினகரன் ஆகியோர் ஜூன் 12 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்புமாறு முதன்மை செஷன்ஸ்நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டார்.\nமேலும் சென்னை செய்திகள்View All\nதிமுகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை இணைகிறார்\nஅறிவாலயத்தில் முளைத்த பிரமாண்ட கொடி கம்பம்.. கொடி ஏற்றினார் ஸ்டாலின் \nடிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..\n3 மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற அபார வெற்றியால், திமுக கூட்டணிக்குள் குழப்பமா\nஆணவத்துடன் பேசிய பிரதமர் மோடிக்கு மரண அடி... ஸ்டாலின் கடும் தாக்கு\nஇன்று மாலைக்குள் கரை திரும்புங்கள்.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை\nவெற்றியில் அடக்கமும்.. தோல்வியில் எழுச்சியும் தேவை.. எச். ராஜா\nஇப்போ வேண்டாம்.. நேரம் சரியில்லை.. பாஜக தோல்வியால் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டாரா ரஜினி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/antha-naal-nyaabagam-song-lyrics/", "date_download": "2018-12-12T10:00:05Z", "digest": "sha1:SKUNA5D4SRQ4YPTYQYQWL46WXWBINPAC", "length": 7838, "nlines": 293, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Antha Naal Nyabagam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபாடகர் : விஜய் யேசுதாஸ்\nபெண் : { அந்த நாள்\nஆண் : தினமும் ஓர்\nபெண் : அந்த நாள்\nகுழு : ஓ ஓஹோ\nஓ ஓஹோ ஓ ஓஹோ\nஓ ஓஹோ ஓ ஓஹோ\nதினம் தினம் வரும் கனவுகளில்\nரதி ஒருத்தி அருகினில் வர\nஆண் : வருகிறாள் வருகிறாள்\nபெண் : அந்த நாள்\nஆண் : தினமும் ஓர்\nபெண் : அந்த நாள்\nஆண் : கேட்குதே கேட்குதே\nகோவில் பொன் மணி ஓசைகள்\nபெண் : ஓஹோ கேட்குதே\nஆண் : அந்த நாள்\nபெண் : அந்த நாள்\nஆண் : தினமும் ஓர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://advancedworkingclass.blogspot.com/2018/08/", "date_download": "2018-12-12T09:26:55Z", "digest": "sha1:QOCEYXWNVWLR5SG6OW7CMJXJ7C23LPG2", "length": 67812, "nlines": 183, "source_domain": "advancedworkingclass.blogspot.com", "title": "முன்னேறிய தொழிலாள வர்க்கம் Advanced Working Class: August 2018", "raw_content": "முன்னேறிய தொழிலாள வர்க்கம் Advanced Working Class\ncan do change the world - உலகை மாற்றச்செய்ய முடியும்\nதினசரி செய்திகள், ஆய்வுகள் (ஆங்கிலத்தில்)\n - உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்\nலியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிந்தைய எழுபத்தியெட்டு ஆண்டுகள்\nஎழுபத்திய��ட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, 1940 ஆகஸ்டு 21 அன்று, சோவியத் ஸ்ராலினிச இரகசிய போலிஸ் GPU வின் ஒரு முகவரான ரமோன் மெர்க்கடேர் டெல் ரியோவினால் முந்தைய நாளில் படுகாயமடையச் செய்யப்பட்டிருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, மெக்சிகோ நகரில் மரணமடைந்தார்.\nரஷ்யப் புரட்சியில் லெனினுக்கு இணைத்தலைவரும், செம்படையின் தளபதியும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டமை ஒரு பிரம்மாண்டமான அரசியல் குற்றமாகும். 1933 இல் ஜேர்மனியில் பாசிசம் அதிகாரத்திற்கு வந்தமை, 1936-39 ஸ்பானியப் புரட்சி தோற்கடிக்கப்பட்டமை, மற்றும் 1939 இல் இரண்டாம் உலகப் போரின் வெடிப்பு ஆகியவை உள்ளிட்ட வன்முறையான எதிர்ப்புரட்சி அலை ஒன்றின் உச்சப்புள்ளியாக இது அமைந்திருந்தது.\nசோவியத் ஒன்றியத்துக்குள்ளாக, கிட்டத்தட்ட ரஷ்யப் புரட்சியின் முதன்மைத் தலைவர்கள் அனைவரும் உட்பட, மார்க்சிச பாரம்பரியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு எதிரான ஒரு அரசியல் படுகொலைப் பிரச்சாரம் ஸ்ராலினிச ஆட்சியால் நடத்தப்பட்டது. 1936-39 பாரிய பயங்கரத்தில் 800,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ”ஸ்ராலினிசமும் போல்ஷிவிசமும்” என்ற 1937 கட்டுரையில்: “இப்போதைய அழித்தொழிப்பானது, போல்ஷிவிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான பிளவு என்பது ஒரு இரத்தக் கோடு அல்ல, மாறாக ஒரு முழு இரத்த ஆறாகும்” என ட்ரொட்ஸ்கி எழுதினார்.\nட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ மற்றும் தேசியவாதச் சீரழிவை எதிர்த்த அரசியல் இயக்கத்திற்கு தலைமை கொடுத்தார். ஸ்ராலினுக்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டமானது, எண்ணற்ற வரலாற்றாசிரியர்கள் பொய்யாக வாதிட்டு வந்திருப்பதைப் போல, தனிப்பட்ட அதிகாரத்துக்கான அகநிலை ஆசையினால் உந்தப்பட்டிருந்ததல்ல. மாறாக, இந்தப் போராட்டம் இரண்டு நேரெதிரான அரசியல் முன்னோக்குகளைப் பிரதிபலித்தது.\nசோவியத் ஒன்றியத்தில் 1924 இல் லெனினின் மரணத்தால் எளிதாக்கப் பெற்ற, ஸ்ராலினின் அதிகாரம் வலுப்பெறலானது, பொருளாதாரரீதியாகப் பின்தங்கியதும் சர்வதேசரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதுமான ஒரு தொழிலாளர்’ அரசின் கட்டமைப்புக்குள்ளாக எழுந்திருந்த ஒரு தேசியவாத மற்றும் பழமைவாத அதிகாரத்துவ சாதியால் அதிகாரம் தட்டிப்பறிக்கப்பட்டதாக இர��ந்தது. முதன்முதலாக 1924 இல் முன்மொழியப்பட்ட “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஸ்ராலினிச தத்துவமானது, ரஷ்யப் புரட்சியின் சர்வதேச முன்னோக்கினை மறுதலித்து, உலகப் புரட்சியை சோவியத் ஒன்றியத்திலான அதிகாரத்துவ எந்திரத்தின் நலன்களுக்கு கீழ்ப்படியச் செய்வதை நியாயப்படுத்தியது.\n1923 இல் ட்ரொட்ஸ்கி முன்முயற்சியளித்த இடது எதிர்ப்பாளர்கள் அணியும், 1938 இல் அவர் ஸ்தாபித்த நான்காம் அகிலமும், ரஷ்யப் புரட்சிக்குமே கூட தத்துவார்த்த அடிப்படையாகத் திகழ்ந்திருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவத்தால் வழிநடத்தப்பட்டன. முதலாளித்துவத்தை தூக்கிவீசுவது ஒரு நாட்டிற்குள்ளானதாக சாத்தியமில்லை என்பதை ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாடு உலக சோசலிசப் புரட்சியின் ஊடாகவே தாண்டிச் செல்லப்பட கூடியதாகும்.\nநாடுகடத்தப்பட்டு மெக்சிகோ நகரில் வாழ்ந்த ட்ரொட்ஸ்கி, அவரது வாழ்க்கை தொடர்ச்சியான அச்சுறுத்தலில் இருப்பதைப் புரிந்துகொண்டார். 1927 நவம்பரில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றம், 1928 ஜனவரியில் அல்மா அட்டாவுக்கு நாடுகடத்தப்பட்டமை, 1929 இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றம், அதன்பின் துருக்கியில் இருந்து பிரான்சுக்கும் நோர்வேக்குமாய் அவர் விரட்டப்பட்டமை ஆகியவற்றைத் தொடர்ந்து அதன்பின் இறுதியாக 1937 இல் மெக்சிகோவில் அவரது இறுதி வீட்டுக்கு என இந்த வட அமெரிக்க நாட்டில் அவர் தஞ்சமடைந்திருந்தார்.\n1940க்குள்ளாக, ஸ்ராலின் நான்காம் அகிலத்தின் பல முன்னணிப் பிரதிநிதிகளை படுகொலை செய்து முடித்திருந்தார், இதில் ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலரான எர்வின் வொல்ஃப் 1937 ஜூலையிலும், GPU இல் இருந்து விலகி நான்காம் அகிலத்திற்கு ஆதரவாளரான இக்னஸ் ரீய்ஸ் 1937 செப்டம்பரிலும், ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவ் 1938 பிப்ரவரியிலும், நான்காம் அகிலத்தின் செயலரான ருடோல்ஃப் கிளெமெண்ட் 1938 ஜூலையில் ஸ்தாபக காங்கிரஸை ஒட்டியும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\n1940 மே 24 அன்று, தீவிர-ஸ்ராலினிச ஓவியரான டாவிட் சிக்கேய்ரோஸ் தலைமையிலான ஒரு படுகொலைப் படை ட்ரொட்ஸ்கியின் வீட்டின் மீது ஒரு தாக்குதல் தொடுத்தது, ட்ரொட்ஸ்கியும் அவரது மனைவி நத்தலியா செடோவாவும் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குள் எந்திரத் துப்பாக்கிகள் புல்லட்டுகளால் துளைத்தன. இருவரும் உயிர் தப்பினர் என்றாலும், இது கடைசி முயற்சியாக இருக்கப்போவதில்லை என்பதை ட்ரொட்ஸ்கி அறிந்திருந்தார். அந்த தாக்குதலைத் தொடர்ந்து அவர் எழுதினார்: “நான் இந்த பூமியில் விதிக்கு இணங்க வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, மாறாய் விதிவிலக்காகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாம் வாழ்ந்துகொண்டிருப்பதை போன்றதொரு ஒரு பிற்போக்கான சகாப்தத்தில், ஒரு புரட்சியாளன் எதிர்நீச்சல் போட தள்ளப்படுகிறான்.”\nஅதன்பின், ஆகஸ்டு 20 அன்று, உலகின் கவனம் இரண்டாம் உலகப் போரின் மீது குவிந்திருந்த நிலையில், ஸ்ராலின் ஏவிய படுகொலையாளன், உயிர்வாழும் மாபெரும் மார்க்சிசவாதியும் உலகப் புரட்சியின் மூலோபாயவாதியையும் வீழ்த்திய அந்த இறுதி அடியைக் கொடுத்தான்.\nட்ரொட்ஸ்கியின் படுகொலையானது துயரகரமானதும் தொலைகாலத்திற்கானதுமான விளைவுகளைக் கொண்டிருந்த நிலையிலும், இந்தக் குற்றமானது, 1975 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாப்பும் நான்காம் அகிலமும்விசாரணையைத் தொடக்கும் வரையில் தீவிர புலன்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.\nட்ரொட்ஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்களது படுகொலையானது ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஊடுருவியிருந்த உளவாளிகள் மற்றும் படுகொலையாளர்களின் ஒரு உலகளாவிய வலைப்பின்னல் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டதாய் இருந்தது என்பதை நிரூபிக்கின்ற ஏராளமான வெளிக்கொணர்வுகளை பாதுகாப்பும் நான்காம்அகிலமும் விசாரணை முன்வைத்தது. மார்க் ஸ்பரோவ்ஸ்கி, ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட், ஃபிளாயிட் கிளீவ்லேண்ட் மில்லர், சில்வியா காலன் மற்றும் ஜோசப் ஹான்சன் ஆகியோரும் இந்த வலைப்பின்னலில் இடம்பெற்றிருந்தனர்.\nகாலென், சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி.கனனுக்கு தனிப்பட்ட காரியதரிசியாக இருந்தார், ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக GPUவுக்கு முக்கியமான தகவல்களை வழங்குவதற்கு அவர் இந்த அந்தஸ்தை பயன்படுத்தினார். (காணவும்: “ஒரு ‘உதாரணகரமான தோழர்’: ஸ்ராலினிச உளவாளியான சில்வியா காலென் குறித்த சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் 40 ஆண்டுகால மூடிமறைப்பு”.) ஹான்சன் மெக்சிகோ நகரில் ட்ரொட்ஸ்கியின் காரியதரிசிகளில் ஒருவராக இருந்தார், ட���ரொட்ஸ்கியை கொலை செய்ய வழிதருகின்ற மிக முக்கியமான முடிவுகளை அவர் எடுப்பதற்கு இந்த அந்தஸ்து அவரை அனுமதித்தது.\nஇந்தக் குற்றத்தை விசாரணை செய்யத் தவறியமையானது, அதன் ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டிருந்தவர்களை மூடிமறைக்கின்ற பாதிப்பை மட்டுமன்றி, ஸ்ராலினிச எதிர்ப்புரட்சிகரத் தன்மையை புரிந்து கொள்வதை பலவீனப்படுத்துகின்ற பாதிப்பையும் சேர்த்துக் கொண்டிருந்தது. இந்த மூடிமறைப்பு எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் நலன்களால் உந்தப்பட்டதாக இருந்தது. 1953 இல் நான்காம் அகிலமானது, மிஷேல் பப்லோ மற்றும் எர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு ஸ்ராலினிச-ஆதரவு கன்னையால் உடைக்கப்பட்டது. பப்லோவாதிகள் அப்போதும் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகளாகவே காட்டிக்கொள்ள முனைந்தார்கள் என்றபோதும், ஸ்ராலினிச அதிகாரத்துவம் புரட்சிகரக் கொள்கைகளை நடத்துவதற்கு நெருக்குதலளிக்கப்பட முடியும் என்பதான திருத்தல்வாதக் கொள்கையை ஊக்குவித்தனர்.\nஸ்ராலினிசத்தை நோக்கிய இந்த அரசியல் நோக்குநிலையானது அதன் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கான எந்த முயற்சிக்கும் எதிரான வெறித்தனமான குரோதத்துடன் கைகோர்த்ததாய் இருந்தது. ICFI இன் விசாரணையானது நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவியிருந்த GPU முகவர்களின் வலைப்பின்னலை அம்பலப்படுத்தியது, GPU மற்றும் FBI இரண்டுடனும் ஹான்சன் பராமரித்து வந்திருந்த முன்னர் தெரிந்திராத உறவுகளுக்கான ஆதாரத்தை வெளிக்கொணர்ந்தது என்ற நிலையில், பப்லோவாதிகள் ஒரு சர்வதேச அவதூறுப் பிரச்சாரத்தைக் கொண்டு இதற்கு பதிலிறுத்தனர். அனைத்துலகக் குழுவால் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆய்வுசெய்வதற்கு, ICFI மற்றும் சர்வதேச பப்லோவாத அமைப்பு இரண்டில் இருந்தும் சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் கொண்ட ஒரு இணை-நிலை ஆணையத்தை உருவாக்குவதற்கு ICFI விடுத்த அழைப்பை எடுத்தஎடுப்பிலேயே அவர்கள் நிராகரித்தனர்.\n1977 ஜனவரி 14 அன்று, பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலத்தையும் அச்சமயத்தில் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவின் தலைவராக இருந்த ஜெரி ஹீலியையும் கண்டனம் செய்வதற்காக பப்லோவாத சர்வதேச செயலகம் ஒரு பொது ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தது. எர்னெஸ்ட் மண்டேல், ஜோர்ஜ் நோவாக், பியர் லம்பேர் மற்றும் தாரிக் அலி உள்ளிட முன்னிலை பப்லோவாதிகளும் அவர்களது கூட்டா��ிகளும் மேடையில் இருந்தபடி இரண்டு மணி நேரங்களாக அவமதிப்புகளையும் வசைகளையும் கத்தித் தீர்த்தனர். ஆனால் அவர்களில் எவரொருவரும் அனைத்துலகக் குழுவால் வெளியிடப்பட்டிருந்த ஆதாரங்களைக் குறித்துக் குறிப்பிடவேயில்லை.\nஇந்த வசைமழைகளது பிரதான இலக்காக இருந்த ஜெரி ஹீலி, இந்த கண்டனங்களுக்கு பதிலளிப்பதற்காகவும் இணை-நிலை கமிட்டி ஒன்றுக்கான ICFI இன் அழைப்பை மீண்டும் எழுப்புவதற்காகவும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து எழுந்தபோது, அங்கே நிகழ்ச்சி ஏற்பாடுகளது தலைவராக இருந்த தாரிக் அலி, முறையற்று நடந்து கொள்வதாகக் கூறி அவரை பேச அனுமதிக்க மறுத்தார். மிகையில் கோர்பசேவ் மற்றும் போரிஸ் யெல்ட்சினின் ஒரு தீவிர ஆதரவாளராக அலி ஆகவிருந்தார் என்பதும், பல தசாப்தங்களுக்கு முன்பாக ட்ரொட்ஸ்கிசத்துடனான எந்த தொடர்பையும் அவர் மறுதலித்தார் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும்.\nபாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் வெளிக்கொணரப்பட்ட ஆதாரங்கள் முழுமையாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும், அனைத்துலகக் குழுவின் மீதான தாக்குதல் அபாண்டமானது என்பதை பப்லோவாதக் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களது எச்சசொச்சங்கள் ஒருபோதும் ஒப்புக்கொண்டது கிடையாது.\nICFI ஐப் பொறுத்தவரையில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையானது வெறுமனே அரசு முகவர்களை அம்பலப்படுத்துவது குறித்த ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மற்றும் முதலாளித்துவ அரசின் எதிர்ப்புரட்சிகர தன்மை தொடர்பான அடிப்படையான அரசியல் கேள்விகளை தெளிவுபடுத்துவதற்கு அவசியமானதாக அது இருந்தது. பப்லோவாத திருத்தல்வாதத்திற்கும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களை மறைப்பதற்கான அத்தனை முயற்சிகளுக்கும் எதிரான போராட்டத்துடன் அது பிரிக்கவியலாமல் தொடர்புபட்டிருந்தது.\nஸ்ராலினிச சதியின் பொறிமுறைகள் மற்றும் வீச்சு குறித்த முன்னர் அறிந்திராத உண்மைகளை வெளிக்கொணர்ந்ததும், ட்ரொட்ஸ்கிசக் காரியாளர்களுக்கு இயக்கத்தின் வரலாற்று அனுபவங்கள், ஸ்ராலினிசத்தின் தன்மை, மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்தின் பாத்திரம் ஆகியவற்றில் கல்வியூட்டியதும் அதன் மாபெரும் சாதனையாக இருந்தது.\nபாரிய அரசுக் கண்காணிப்பு மற்றும் போலிஸ் ஒடுக்குமுறை��ின் ஒரு சகாப்தத்தில் அரசியல்மயமாக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது ஒரு புதிய தலைமுறைக்கு, அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தொழிலாளர் இயக்கத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதென்பது வாழ்வா சாவா பிரச்சினையாகும். முதலாளித்துவ அரசின் முகமைகளுக்கு எதிராக தொழிலாளர்களது மற்றும் சோசலிச இயக்கத்தை பாதுகாப்பதற்கான இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையில் அவர்கள் காண்பார்கள்.\nபாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணை அனைத்துலகக் குழுவின் புரட்சிகரப் பாரம்பரியத்தில் ஒரு இன்றியமையாத பகுதியாகும். ஸ்ராலினிச ஆட்சிகள் அப்போதும் அரசு அதிகாரத்தைக் கொண்டிருந்ததும் தீவிரமான அரசியல் செல்வாக்கை கொண்டிருந்ததுமான ஒரு சமயத்தில் GPU இன் குற்றங்களை அம்பலப்படுத்த ஒரு போராட்டம் நடத்துவதற்குத் தயாரிப்புடன் இருந்த ஒரே அமைப்பாக அது மட்டுமே இருந்தது. ICFI ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகளுக்கு இணங்கி நடப்பது என்பதையும் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் அத்தனை அரசியல் முகமைகளுக்கும் எதிரான போராட்டத்தில் சமரசமற்றது என்பதையும் நடைமுறையில் அது நிரூபித்தது.\nட்ரொட்ஸ்கியின் மரணத்தின் எழுபத்தியெட்டாவது நினைவுதினமான இந்தநாளில், ட்ரொட்ஸ்கி தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த உலக சோசலிசத்தின் கோட்பாடுகளுக்கும் வேலைத்திட்டத்திற்குமான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்ற அனைத்துலகக் குழு, இந்த அசாதாரண புரட்சியாளருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறது.\nLabels: அரசியல், ஆய்வுகள், உலகத் தொழிலாள வர்க்கம், ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சி\nதுருக்கிய லீரா நெருக்கடியின் உலகளாவிய தாக்கங்கள்\n2008 உலகளாவிய நிதி நெருக்கடி தொடங்கியதன் பத்தாவது ஆண்டுதினம் நெருங்குகையில், துருக்கிய செலாவணியான லீராவைச் சுற்றி நிகழ்ந்து வரும் கொந்தளிப்பானது அந்த முறிவை உண்டாக்கிய அனைத்து நிலைமைகளும் இன்னும் நீடிக்கின்றன என்பதற்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.\nஉண்மையில், அந்த நிதியஉருகுதலுக்கு விடையிறுப்பாக, பிரதான முதலாளித்துவ நாடுகளது அரசுகளும் மத்திய வங்கிகளும் எடுத்த நடவடிக்கைகளே அவற்றைத் தீவிரப்படுத்தி உள்ளன. இது மற்றொரு நிதிய பேரழிவு வெடிப்பதற்கு களம் அமைத்துள்ளது, அனேகமாக இது பத்தாண்டுகளுக்கு முன்னர் வெடித்ததை விட இன்னும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கலாம்.\nஉலகளாவிய நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியமை, அத்துடன் அந்த பொறிவை ஏற்படுத்துவதற்குக் காரணமான ஊகவணிக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதே நிதியியல் அமைப்புகளுக்கு ஒரு பிரமாண்ட வெகுமதியை உருவாக்கிய அதி-மலிவு வட்டி விகித முறையை வழங்கியமை என இவையொரு புதிய நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகையை உருவாக்கியுள்ளது.\nஆனால் 2008 இல் கற்பனை செய்யவியலாத ஒரு அளவிற்கு உலகின் அனைத்து முன்னணி பொருளாதாரங்களும், தொடர்ந்து தீவிரமடைந்து வரும் பொருளாதார மோதல் சுழற்சியில் சிக்கியுள்ளன. இந்த உலகளாவிய வர்த்தக போரில் ட்ரம்ப் வெள்ளை மாளிகை முன்னிலையில் உள்ளது, அது அதன் நண்பர்கள் மற்றும் எதிரிகளை ஒருபோல விலையாக கொடுத்து அமெரிக்காவின் புவிசார்அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான அதன் முனைவில், துருக்கிக்கு எதிராக தொடங்கிய தாக்குதலைப் போன்ற வர்த்தக தடையாணைகள் மற்றும் இறக்குமதி தீர்வை உயர்வுகள் போன்றவற்றை ஓர் உள்ளார்ந்த அம்சமாக காண்கிறது.\nகடந்த பத்தாண்டில் உலக பொருளாதாரத்தின் தன்மை ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்குள் சென்றுள்ளது. இதில் பொருளாதார வளர்ச்சியானது, அது நிகழ்ந்து வரும் அளவைக்கொண்டு பார்க்கையில், அது உற்பத்தி வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளின் மூலமாக உந்தப்படவில்லை, மாறாக பணமானது ஊகவணிகத்தினதும் ஒட்டுண்ணித்தனத்தினதும் நடவடிக்கை மூலம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாய்ந்ததன் மூலமாக உந்தப்பட்டுள்ளது.\nஅதற்கேற்ப, பணமானது துருக்கி போன்ற எழுச்சிபெற்று வரும் சந்தைகள் என்றழைக்கப்படுவதற்கு உள்ளே பாய்ந்துள்ளது, அந்த அரசுகளும் பெருநிறுவனங்களும் டாலர்-அடிப்படையிலான கடன்கள் மற்றும் பிற வெளிநாட்டு செலாவணி கடன்களை மிகவும் மலிவான விகிதங்களில் பெற்றுக்கொள்வதிலிருந்து விளைந்த, அதிக வட்டிவிகித இலாபத்திற்கான சாத்தியக்கூறும் வேகமான வளர்ச்சி விகிதமும் விரைவான இலாபங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.\nவெள்ளமென பாய்ந்த இந்த பணத்தின் அளவு சர்வதேச நிதியியல் அமைப்பு தொகுத்தளித்த புள்ளிவிபரங்களால் சுட்டிக் காட்டப்படுகின்றன. அதன் ��ுள்ளிவிபரங்களின்படி, 30 மிகப்பெரிய எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் ஒருங்கிணைந்த கடன்நிலை (indebtedness) 2011 இன் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 163 சதவீதத்தில் இருந்ததில் இருந்து இந்தாண்டின் முதல் காலாண்டில் 211 சதவீதமாக உயர்ந்தது. பணத்தின் அடிப்படையில் இது, எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களின் கடன்களில் 40 ட்ரில்லியன் டாலர் அதிகரிப்பாகும்.\nவட்டிவிகிதங்களும் அமெரிக்க டாலர் மதிப்பும் குறைவாக இருக்கும் வரையில், இந்த நடைமுறை தொடரும். ஆனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கும் \"பணத்தைப் பாய்ச்சும்\" அதன் திட்டத்தை நிறுத்துவதற்கும் நகர்கையில், அதன் விளைவாக டாலர் மேல் நோக்கி நகருகையில், டாலர் மதிப்பிலான கடன் சுமை வேகமாக உயரும் என்பதே இதன் அர்த்தம். இது அனைத்து வழிகளிலும் வெளியேறுவதற்கான நெருக்குதலை உருவாக்கி உள்ளது, இதை துருக்கி லீரா மதிப்பு இந்தாண்டு ஏறத்தாழ 40 சதவீதம் சரிந்திருப்பதில் பார்க்கலாம்.\nஆனால், இது வரையில் நடந்துள்ள இன்னும் நிறைய பரந்த நிகழ்வுகளில், துருக்கிய நெருக்கடியானது மிகவும் வெளிப்படையான வெளிப்பாடு மட்டுந்தான். தென் ஆபிரிக்க ரான்ட் (rand) கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது, பிரேசிலின் ரியல் (real) இந்தாண்டு முழுவதும் கீழ்நோக்கிய அழுத்தத்தின் கீழ் உள்ளதுடன், இவ்வாரம் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாற்றிலேயே அதன் குறைந்த மட்டத்திற்கு வீழ்ந்தது. துருக்கிய நெருக்கடி வெடித்துள்ள நிலையில், அர்ஜென்டினா செலாவணி பெசோவின் (peso) வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிக்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஜூனில் அவசர உதவி கோரியிருந்த அந்நாடு, நிதி வெளியேறுவதைத் தடுப்பதற்காக அதன் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 5 சதவீத புள்ளிகள் உயர்த்தி 45 சதவீதத்திற்குக் கொண்டு சென்றது.\nஎழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களின் கொந்தளிப்பானது, 1997-98 ஆசிய நிதியியல் நெருக்கடியுடன் மலைப்பூட்டும் அளவிற்கு ஒத்ததன்மையைக் கொண்டுள்ளது, அப்போது தாய்லாந்து செலாவணி பஹ்த் (baht) பொறிந்த போது அப்பிராந்தியம் எங்கிலும் செலாவணிகளின் வீழ்ச்சியைத் தொடங்கி வைத்தது. பூகோளமயமாக்கல் பாதையில் வெறுமனே ஒரு \"சிறிய தவறு\" என்று அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனால் விவரிக்கப்பட்ட ஆ���ிய நெருக்கடி அப்பிராந்தியம் எங்கிலும் ஓர் ஆழ்ந்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதையொட்டி அது ரஷ்ய செலாவணி ரூபிள் (rouble) நெருக்கடிக்கு இட்டுச் சென்றது, அது அமெரிக்க நீண்டகால முதலீட்டு நிதி நிறுவனம் Long Term Capital Management இன் பொறிவில் ஒரு மத்திய பாத்திரம் வகித்த நிலையில், அதன் தோல்வி ஒட்டுமொத்த அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியைத் தூண்டிவிடலாம் என்று அஞ்சி நியூயோர்க் பெடரல் ரிசர்வ் ஆல் அதற்குப் பிணை வழங்கப்பட்டது.\nஇதேபோல, துருக்கி மற்றும் பிற எழுச்சி பெற்று வரும் சந்தைகளில் இருந்து \"தொற்றுதலைப்\" பரப்பும் அனைத்து அம்சங்களும் இப்போதைய இந்த நிலைமையிலும் உள்ளதுடன், நூறு பில்லியன் கணக்கான டாலர்களை பிரதான ஐரோப்பிய வங்கிகளில் கடன்களுக்காக வழங்கியுள்ள நிலையில் அவை மிகவும் முன்னேறிய மட்டத்தில் உள்ளன.\nஆனால் முந்தைய நெருக்கடிகளுடன் ஒத்தத்தன்மைகள் இருந்தாலும் கூட, முக்கிய வித்தியாசங்களும் உள்ளன. இவை புவிசார் அரசியல் சூழலுடன் சம்பந்தப்பட்டுள்ளன, இவை, அனைத்திற்கும் மேலாக, பிரதான சக்திகள் அவை தலைமை தாங்கிய இந்த பொருளாதார அமைப்புமுறையின் முரண்பாடுகளை ஒருங்கிணைந்து எதைக் கொண்டு நெறிமுறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் முயன்றனவோ அந்த போருக்குப் பிந்தைய அனைத்து ஏற்பாடுகளும் இயங்குமுறைகளும் இன்று சிதைந்துள்ளதால் குணாம்சப்பட்டுள்ளது.\nபெருமந்த நிலைமைக்கு இட்டுச் சென்ற கொள்கைகளான அண்டை நாடுகளைப் பலிக்கொடுத்து தான் செழிக்கும் கொள்கைகளுக்கு ஒருபோதும் மீண்டும் திரும்புவதில்லை என்று 2008 இல் இருந்து தொடர்ந்து கூறப்பட்டு வந்த சூளுரைகள் ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா தொடங்கி வைத்த இறக்குமதி தீர்வை மற்றும் வர்த்தக போர் முறைமைகள் மீதான கசப்புணர்வால் கடந்த ஜூன் மாதம் பிரதான சக்திகளின் ஜி7 குழுக் கூட்டம் முறிந்து போனது.\nமூன்று மாதங்களுக்கும் குறைவான நாளில், இந்த உடைவின் விளைவுகள் தெளிவாக தெரிகின்றன. மத்தியக் கிழக்கில் அதன் வெளிநாட்டு கொள்கை மற்றும் இராணுவ நோக்கங்களுக்கு ஏற்ப துருக்கியை அடிபணிய செய்வதற்கான முயற்சியில் அதன் மீது திணிக்கப்பட்ட உருக்கு இறக்குமதி தீர்வை வரிகளை இரட்டிப்பாக்க ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முடிவு தான், லீரா நெருக்கடிக்கான உடனடி தூண்டுதல் என்பது ம��கவும் முக்கியமானது. முந்தைய நெருக்கடிகளில் போல , அமெரிக்கா ஏனைய பிரதான சக்திகளுடன் கூட்டு சேர்ந்து, நிலைமையைத் தணிக்க முயல தலையீடு செய்யலாமென பரவலாக குறிப்பிடப்படுகிறது.\nஆனால் அமெரிக்க நிர்வாகத்தின் \"அமெரிக்கா முதலில்\" திட்டநிரலின் கீழ் அக்கொள்கை கைவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துருக்கிய தலையீட்டால், அந்நாட்டில் பலமாக முதலீடு செய்துள்ள ஐரோப்பிய வங்கிகளுக்கு என்ன விளைவுகள் கிடைக்குமென அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். ஆனால் பொருளாதார உறவுகளைப் பொறுத்த வரையில் ட்ரம்ப் ஐரோப்பாவை ஒரு \"எதிரி\" என்று பண்புமயப்படுத்தி உள்ள நிலைமைகளின் கீழ், அது தனக்கு ஒரு கூடுதல் ஆதாயமாக மாறிவிடுமென்றே வாஷிங்டன் கருதுகிறது.\nவர்த்தக போரின் வளர்ச்சி அமெரிக்காவோடு நின்றுவிடவில்லை. போருக்குப் பிந்தைய பொருளாதார இயங்குமுறைகள் மற்றும் நிதியியல் நெறிமுறைகளின் முறிவால், ஒவ்வொரு பிரதான சக்தியும் அதன் சொந்த நலன்களைப் பார்த்து வருகின்றன, இது பொருளாதார போர்முறை தீவிரமடைவதற்கும் இறுதியாக இராணுவ மோதலுக்கும் இட்டுச் செல்கிறது. உலகளாவிய பொருளாதாரத்திற்கும் உலகம் எதிர்விரோத தேசிய அரசுகளாக மற்றும் வல்லரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடு முன்பினும் அதிகமாக தெளிவான புலப்பாட்டு வடிவங்களைப் பெற்று வருகின்றன.\nஆனால் அவை அவற்றின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்களில் ஆழமாக பிளவுபட்டிருந்தாலும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் ஓர் இன்றியமையா பிரச்சினையில் ஒற்றுமையாக உள்ளன. உலக முதலாளித்துவ நடைமுறைகளில் நிகழ்ந்து வரும் உடைவின் அடுத்த கட்டம் என்னவாக இருந்தாலும், அதற்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்வதற்கு அவசியமான என்னென்ன வழிவகைகள் உள்ளதோ அவை அவற்றை பரிசீலிக்க முனையும்.\nஇது தான் கடந்த தசாப்தத்தின் படிப்பினையாகும், இது, ஒவ்வொரு நாட்டிலும், கூலிகள், சமூக நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான ஆழ்ந்த தாக்குதலைக் கண்டுள்ளது, அதேவேளையில் செல்வவளம் உயர் வருவாய் மட்டத்தில் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளதால், சமூக சமத்துவமின்மை முன்பில்லாத உயரங்களுக்கு அதிகரித்துள்ளது.\n2008 இல், உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசுகள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு, தொழிற்சங்க��்கள் மற்றும் அரசியல் ஸ்தாபக கட்சிகள் மூலமாக பல தசாப்தங்களாக வர்க்க போராட்டம் ஒடுக்கப்பட்டதில் இருந்து மிகப்பெரும் ஆதாயமடைந்திருந்தன. இந்த ஒட்டுண்ணித்தனமான மற்றும் குற்றகரமான நிதியியல் மூலதனத்தின் சார்பாக அவை செய்திருந்த மீட்பு நடவடிக்கைகள், இவை எல்லாம் இல்லாமல் சாத்தியமாகி இருக்காது.\nஆனால் நிலைமைகள் இப்போது மாறி வருகின்றன. 2018 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் வர்க்க போராட்டத்தின் மீள்எழுச்சியைக் கண்டுள்ளது. 2008 க்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அந்த பொறிவை உண்டாக்கிய நிலைமைகளைச் சீராக்க ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதும், விரைவிலேயோ அல்லது தாமதமாகவோ மற்றொரு நெருக்கடி வெடிக்கும் என்பதும் அரசுகள், அரசு எந்திரங்கள் மற்றும் நிதியியலின் உயரடுக்கிற்கு நன்கு தெரியும். அதனால் தான், இராணுவ-போலிஸ் வன்முறை மற்றும் தணிக்கையின் அடிப்படையில் முன்பினும் அதிக சர்வாதிபத்திய வடிவங்களை அபிவிருத்தி செய்வதன் மூலமாக இதுபோன்றவொரு நிலைமைக்கு அவர்கள் தயாரிப்புகளைச் செய்து வருகின்றனர்.\nசர்வதேச தொழிலாள வர்க்கம் அது தள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்களுக்கு அதன் தயாரிப்புகளைத் தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும். அதன் போராட்டத்திற்குத் தலைமை கொடுப்பதற்கு, பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே மிகவும் அடிப்படை மட்டத்தில் சுயாதீனமான அமைப்பு வடிவங்களை அபிவிருத்தி செய்வதும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதும் மற்றும் சோசலிச புரட்சிக்கான உலக கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டமைப்பதையும் இது உள்ளடக்கி உள்ளது.\nLabels: அரசியல், ஆய்வுகள், உலகத் தொழிலாள வர்க்கம், உலகப் பொருளாதாரம், துருக்கி, லீரா\nநிதியியல் பொறிவின் அபாயம் குறித்து எச்சரிக்கை மணி உரக்க ஒலிக்கிறது\nAlarm bells sound louder over danger of financial collapse அ மெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளிடம் இருந்து வங்கிகளு...\nதுருக்கிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கை\nகாஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க ஊடகங்கள் பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவை ஆதரிக்க அச்சுறுத்துகின்றன\nட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்\nஐ.நா இ���ங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு குழுவை நியமித்தது\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு (UNHRC) தலைவர் நவநீதம் பிள்ளை, கடந்த வாரம், 2009ல் பிரிவினைவாத தமிழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரி...\nThe assassination of Yasser Arafat பிரெஞ்சு இராணுவ மருத்துவமனையில் நவம்பர் 11, 2004இல் யாசர் அராபத் மரணமடைந்த ஒன்பது ஆண்டுகளுக்குப...\nஏன் ஏகாதிபத்தியம் மண்டேலாவுக்காக துக்கப்படுகிறது\nWhy imperialism mourns Mandela 95 வயதில் நெல்சன் மண்டேலாவின் மரணதிற்கான உத்தியோகபூர்வ துக்க அனுசரிப்பு , தோற்றப்பாட்டளவில் முன்னுதாரணம...\nமுதலாம் உலக யுத்தம் வெடித்ததில் இருந்து ஒரு நூறு ஆண்டுகள்\nOne hundred years since the outbreak of World War I நே ற்றைய தினம் ஜேர்மனிக்கு எதிரான பிரிட்டனின் யுத்த பிரகடனத்தின் 100வது நினைவுதி...\nவாஷிங்டன் உலகப் போருக்கு திட்டமிடுகிறது\nWashington plans for world war அ மெரிக்க இராணுவ திட்டமிடல் மீது ஜூலை 31இல் பிரசுரமான ஒரு குறிப்பிடத்தக்க ஆவணம், அணுஆயுதங்களைக் கொண்டி...\nட்ரம்பின் வெற்றி: அமெரிக்க அரசியலில் ஓர் அபாயகரமான திருப்புமுனை\nTrump’s victory: A dangerous turning point in American politics இன்றைய நிலையில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளராக டோனால்ட் ட்ரம்ப் ...\n“நடுத்தர வர்க்கம் ஒரு முற்போக்கான வர்க்கமல்ல”\n“Middle Class is not a progressive class” டேவிட் நோர்த், டெய்லி மிரர் நேர்காணலில் அ மெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், ...\nலியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்குப் பிந்த...\nதுருக்கிய லீரா நெருக்கடியின் உலகளாவிய தாக்கங்கள்\n#MeToo (1) David North (1) Facebook (1) Google (8) ICFI (2) LSSP (1) RCL (1) SEP (1) USSR (1) wsws (1) wsws.org (2) அகதிகள் (8) அமெரிக்கா (115) அரசியல் (575) அவுஸ்திரேலியா (1) அவுஸ்திரேலியா & தென்பசுபிக் (1) அறிவியல் (2) ஆசியா (102) ஆபிரிக்கா (1) ஆய்வுகள் (551) ஆஸ்திரேலியா (5) இணைய தணிக்கை (1) இந்தியா (111) இலங்கை (72) இஸ்ரேல் (5) ஈராக் (5) ஈரான் (3) உக்ரைன் (7) உடல் நலம் (2) உலகத் தொழிலாள வர்க்கம் (435) உலகப் பொருளாதாரம் (39) உலகப் போர் (21) எகிப்து (1) ஏகாதிபத்தியம் (11) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐரோப்பா (15) ஐரோப்பிய ஒன்றியம் (6) ஒப்பந்த தொழிலாளர்கள் (1) ஒஸ்லோ (1) கட்சி (1) கட்டலோனியா (2) கலை (1) கலை விமர்சனம் (1) காசா (1) காலநிலை ஒப்பந்தம் (1) காஷ்மீர் (1) காஸா (4) கியூபா (14) கிழக்கு ஐரோப்பா (3) சவூதி (1) சிபிஎம் (1) சிரியா (20) சீனா (28) செய்திகள் (208) சென்னை (11) டேவிட் நோர்த் (3) ட்ராட்ஸ்கி (4) ட்ரொட்ஸ்கி (29) தமிழ் (1) தமிழ் தேசியம் (6) தமிழ்நாடு (2) தாய்வான் (1) துருக்கி (3) தெற்கு ஆபிரிக்கா (1) தென் கொரியா (1) தேசிய இனப் பிரச்சனை (8) தேசிய பிரச்சனை (20) தேசியம் (1) தேசியவாதிகள் (1) தேர்தல் (2) தொழிலாள வர்க்கம் (120) தொழிற் சங்கம் (1) நடுத்தர வர்க்கம் (1) நான்காம் அகிலம் (15) நிதி நெருக்கடி (1) நிரந்தரப் புரட்சி (20) நூல் (1) நேட்டோ (1) பட்டினி (1) பத்திரிகை சுதந்திரம் (1) பயங்கரவாதம் (1) பாகிஸ்தான் (16) பாசிசம் (1) பாசிசவாதம் (1) பாரிஸ் (1) பாலஸ்தீனம் (1) பிரான்ஸ் (19) பிரிட்டன் (3) பிரித்தானியா (4) பின்நவீனத்துவம் (2) புலம்பெயர்ந்தோர் (1) புவி வெப்பமயமாதல் (1) பெண் விடுதலை (1) பெண்ணியம் (1) பேச்சு சுதந்திரம் (1) பேர்லின் (1) பொதுக் கூட்டம் (4) பொதுக்கூட்டம் (4) பொருளாதாரம் (1) மஞ்சள் சீருடை (1) மண்டேலா (1) மத்திய கிழக்கு (18) மத்திய கிழக்கு நாடுகள் (2) மரண தண்டனை (1) மாணவர்கள் (2) மாருதி சுசுகி (1) மார்க்சிசம் (2) மார்க்ஸிசம் (5) மாலைதீவு (1) மாவீரர் தினம் (1) மாஸ்கோ வழக்கு (1) முதலாளித்துவம் (15) முன்னோக்கு (98) மே தினம் (4) யப்பான் (3) யூரோ (1) ரசியல் (1) ரஷ்யப் புரட்சி (19) ரஷ்யா (12) ரஷ்யா மற்றும் முந்தைய USSR (1) ரஷ்யா மற்றும் முந்தைய USSR (1) லீரா (1) லெனின் (1) வட அமெரிக்கா (21) வட கொரியா (15) வரலாறு (5) விக்கிலீக்ஸ் (4) விஞ்ஞானம் (1) வேலைநிறுத்தம் (2) ஜப்பான் (2) ஜி20 நாடுகள் (4) ஜி7 (1) ஜூலியான் அசான்ஜ் (3) ஜே.வி.பி (1) ஜேர்மனி (11) ஜேர்மன் (1) ஸ்டெர்லைட் (1) ஸ்பெயின் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-12-12T11:05:55Z", "digest": "sha1:4WGIHIOKAEHHRBDZYGXQ7RR57TFFW3MX", "length": 15500, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. | CTR24 தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. – CTR24", "raw_content": "\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்\nமகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்\nஇலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்\nதியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nயாழ். நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் அமைந்துள்ளது.\nதிலீபனின் பிறந்தநாள் அன்றும் இவருடைய நினைவு நாள் அன்றும் தான் அவ்விடத்தை நோக்கி பெரும்பாலும் மக்கள் வருவார்கள்.\nஆனால் அண்மையில் திலீபனின் நினைவிடத்திற்கு வந்த சிறுவன் அனைவர் மனதிலும் இடம்பிடித்ததுடன், ஒரு கணம் சிந்திக்கவும் வைத்து விட்டார்.\nஒரு மனிதன் தன்னுடைய பிறந்த தினத்தில் என்ன செய்வான்…… காலை எழுந்து தாய் தந்தையிடம் ஆசி பெற்று, ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.\nஇதேநேரம், பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவுவோரும் உண்டு, நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்வோரும் உண்டு. ஆனால் ஒரு தியாகியை தேடிச் சென்று ஆசி பெறுவது மிகவும் அரிதான செயலாகும்.\nஆனால் யாழ்ப்பாணத்தில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் தன்னுடைய பிறந்த தினத்தில் தியாகி திலீபனின் நினைவிடத்தை தேடிச் சென்று, ஆசி பெற்றுள்ளமை தற்போது அனைவர் மத்தியிலும் பேசப்படுகின்றது.\nதிலீபனின் நினைவிடத்தில் பூஜைப் பொருட்களை வைத்து, கடவு��ுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை திலீபனுக்கு கொடுத்து தனது 7ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார் சாதுரியன்.\nசாதுரியன் தன்னுடைய பிறந்த தினத்தில் வேஷ்டி கட்டி திலீபனின் நனைவிடத்திற்கு சென்று தேங்காய், பூ, பழம், பத்தி, பட்டு என்பவற்றை வைத்து கற்பூரம் காட்டி தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதை அப்பகுதியில் இருந்த அனைவரும் ஒருகணம் தம்மை மறந்து பார்த்துக்கொண்டு இருந்ததுடன், மனதளவில் அனைவரும் ஒருவித பூரிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி Next Postநம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்திருந்தாலும், அது தங்களுக்கு வெற்றியே - நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nதிரு கந்தையா ஆறுமுகம் (JP)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா (B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம்...\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nமேகதாது விவகாரத்தை பேசி தீர்ப்பதற்கு விரும்புவதாக கூறி கர்நாடக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pussyxxxcock.com/ta/132125.html?id=XMelbs-5rZIV8-6nAn4WwcQnKQ-FeJSxRoRqQTdfpbiXd4IrL3hI-:A7mauubaQY66&cat=indian", "date_download": "2018-12-12T09:18:44Z", "digest": "sha1:ZSP4XS2P4M53H4VCMGI7OCFNFYVUDZKO", "length": 11622, "nlines": 222, "source_domain": "pussyxxxcock.com", "title": "South indian sex film - IndianGilma.Com", "raw_content": "Pussies மற்றும் dicks அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பார்க்கிறார்கள். இந்த தளத்தில் அவர்கள் அதை கண்டுபிடிக்கும் போது எவ்வளவு அற்புதம் காட்டுகிறோம். செக்ஸ் மகிழ்ச்சி, ஆபாச வரையறுக்கப்பட்ட மற்றும் XXX ஹார்ட்கோர் வீடியோக்களில் PussyXXXCock.com\nமேலும் கண்டுபிடிக்கவும் பிரியமான வீடியோக்கள்\nஇந்திய வீடியோக்கள் வீடியோக்கள் வெளியாகும் கழிப்பறை வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் கணவன் வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅழகான வீடியோக்கள் சகோதரர் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அழகான வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஇந்திய வீடியோக்கள் வீடியோக்கள் வெளியாகும்\nஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் நிர்வாண வீடியோக்கள் stepmom வீடியோக்கள்\nஅமெரிக்கன் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nகொரிய வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள்\nநெகிழ்வான வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nயோனி பெண் உருப்பு இந்திய வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் பணிப்பெண் வீடியோக்கள் வீடியோக்களைப் பார்ப்பது\nஅத்தை வீடியோக்கள் பேப் வீடியோக்கள் பெரிய மார்பகங்கள் ரப்பர் வீடியோக்கள் கொம்பு வீடியோக்கள்\nகட்டாய வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் பெண் வீடியோக்கள்\nகல்லூரி வீடியோக்கள் ஜோடி வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nபடுக்கையறை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள் படி அண்ணா\nஇந்திய வீடியோக்கள் ஸ்டூடியோ வீடியோக்கள்\nஅழகான வீடியோக்கள் தனியா வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் தீவிர வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் ஹார்ட்கோர் வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் உறிஞ்சும் வீடியோக்கள்\nகவர்ச்சியான வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் தொகுப்பு வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் நிர்வாண வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இல்லத்தரசி கணவன் வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் ஏமாற்றப்பட்ட வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nமுதல் தடவை இந்திய வீடியோக்கள்\nபடுக்கையறை வீடியோக்கள் ஜோடி வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் அத்தை வீடியோக்கள் சிற்றின்ப வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் லிங்கரி வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் தூங்கும் வீடியோக்கள்\nபேப் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் சுயஇன்பம் வீடியோக்கள் அனிமேஷன் ஆபாசம்\nவீடியோக்களைப் பிடிக்கிறது ஆபாச வீடியோக்கள் கணவன் வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் பால் வீடியோக்கள்\nஇந்த தளம் எந்த வீடியோவையும் நடத்தவில்லை, எல்லா வீடியோக்களையும் மற்ற உரிமையாளர்கள் ஹோஸ்ட் செய்கிறார்கள். நாங்கள் இந்த பக்கங்களை கட்டுப்படுத்தவில்லை மற்றும் நாங்கள் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களின் உள்ளடக்கத்திற்கு பொறுப்பு இல்லை. சட்டவிரோத ஆபாசத்திற்கு எதிராக நாங்கள் சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/five-years/photo/812/20170821/19199.html", "date_download": "2018-12-12T11:03:06Z", "digest": "sha1:VINEVPW4NUHYOJ7JGWK7VVKHKM4QQJYD", "length": 3089, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை - தமிழ்", "raw_content": "மணிக்கு 350 கி.மீ வேகத்துடன் இயங்கும் தொடர்வண்டிச் சேவை\nவரும் செப்டம்பர் 21ஆம் நாள் முதல், ச���னாவில் தொடர்வண்டிச் சேவை இயங்கும் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். சில இருப்புப் பாதைகளில் இயங்கும் பயணியர் மற்றும் சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் மாநகரங்களுக்கிடையே வந்துச் செல்லும்'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி, மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்துடன் இயங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், உலகளவில் மிக வேகமாக இயங்கும் வணிக ரீதியான தொடர்வண்டி சேவையை சீனா கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமணிக்கு 350 கி.மீ வேகத்துடன் ஓடினால், பெய்ஜிங்-ஷாங்காய் இடையேயான பயண நேரம் சுமார் 4.5 மணி நேரமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163178/20180810154949.html", "date_download": "2018-12-12T10:26:20Z", "digest": "sha1:6WN27DJBQEQ3FLKWM24JMAXKB2QJDXXT", "length": 8609, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்கடி மாவட்டத்தில் புதிய தாலூகா உதயம்: அமைச்சருக்கு வருவாய்த்துறையினர் நன்றி", "raw_content": "தூத்துக்கடி மாவட்டத்தில் புதிய தாலூகா உதயம்: அமைச்சருக்கு வருவாய்த்துறையினர் நன்றி\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்கடி மாவட்டத்தில் புதிய தாலூகா உதயம்: அமைச்சருக்கு வருவாய்த்துறையினர் நன்றி\nஏரலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.\nதூத்துக்கடி மாவட்ட நிர்வாக நலன் கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் ஏரலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அடைத்திட வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக கடந்த 22.11.17 அன்று நடைபெற்ற பாரத ரத்னா எம்ஜிஆர் நூற��றாண்டு விழாவின் போது முதல்வர் பழனிசாமி ஏரல் புதிய வருவாய் வட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.\nஇதையடுத்து 23.7.18 அன்று தூத்துக்குடி மாவட்டத்தின் 10வது வருவாய் வட்டமாக ஏரல் தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏரல் தாலூகா உருவாக அரசாணை வெளியிட அனைத்து முயற்சிகள் மேற்கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை அலுவலகர்கள் சங்கம் சார்பாக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அவர்கள், வட்டாட்சியர்கள் செல்வகுமார், ஞானராஜ், ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர்கள், செல்வகுமார், ஜஸ்டின், கலையரசன், வாமனன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், அதிமுக மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் என். சின்னத்துரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் இல்லத்திருமண விழா\nமின்சாரம் பாய்ந்து அஸ்ஸாம் வாலிபர் பரிதாப சாவு\nஇளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீஸ் வலை\nஸ்டெர்லைட் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பியதாக சமூக ஆர்வலர் கைது\nஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி : ஆட்சியர் சந்தீப்நந்தூரி பங்கேற்பு\nதிருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை தாயாக்கிய வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது\nபாரதியார் பிறந்த நாள் விழாவில் ரூ.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/09-1-samuel-31/", "date_download": "2018-12-12T11:03:07Z", "digest": "sha1:DP6AWZGKEAWJEFMP36NJEQWEQPCKCN4X", "length": 6636, "nlines": 40, "source_domain": "www.tamilbible.org", "title": "1 சாமுவேல் – அதிகாரம் 31 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 சாமுவேல் – அதிகாரம் 31\n1 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.\n2 பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.\n3 சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,\n4 தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.\n5 சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.\n6 அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.\n7 இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.\n8 வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,\n9 அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,\n10 அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள்.\n11 பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது,\n12 அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்து போய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உட��ையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்பண்ணி,\n13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்.\n1 சாமுவேல் – அதிகாரம் 30\n2 சாமுவேல் – அதிகாரம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/how-get-rid-scars-natural-way-017712.html", "date_download": "2018-12-12T11:13:30Z", "digest": "sha1:NOAPDBFIQLUMPYBJZ446NUAZHYXG4ZWV", "length": 22576, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "அனைத்து விதமான தழும்புகளையும் விரைவில் மறைய வைக்க இது மட்டும் போதும்! | How to get rid of scars in natural way - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அனைத்து விதமான தழும்புகளையும் விரைவில் மறைய வைக்க இது மட்டும் போதும்\nஅனைத்து விதமான தழும்புகளையும் விரைவில் மறைய வைக்க இது மட்டும் போதும்\nமாசு மருக்கள் எல்லாம் இல்லாமல் புதிதாக பூத்த ரோஜாவை போல இருந்த முகம் தற்போது எல்லாம் மாசு, மருக்கள் நிறைந்த தழும்புகள் உள்ள சருமமாக மாறிவிட்டதா தழும்புகள் பல வகைப்படும். ஆடைகளை இறுக்கமாக அணிவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள் என பலவகைகள் உள்ளன.\nஇந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும். பல க்ரீம்கள் உள்ளன, அவையும் விலை அதிகமாக இருக்கும். மேலும் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சரி, இதற்கு என்ன தான் செய்வது என கேட்டால், இயற்கையிலேயே பல நல்ல தீர்வுகள் இருக்கின்றன. இது நவீன மருத்துவ அளவிற்கு வேகமானதாக இல்லை என்றாலும், தழும்புகளை போக்க கூடியது. மேலும் பக்க விளைவுகள் அற்றதாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅம்மைக்குப் பிறகு வந்தது, பருக்கள் விட்டுச் சென்றது என தழும்புகளில் 2 வகை உண்டு. இரண்டுக்கும் தனித்தனி அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். பருக்களைக் கிள்ளுவதாலோ, உடைப்பதாலோதான் பரு உண்டாகும் என்பது பரவலான கருத்து. அது மட்டுமே காரணமில்லை. பருக்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் ஃபங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இந்தப் பரு உள்ள நபர்களின் மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருப்பதைப் பார்க்கலாம்.\nசிஸ்டிக் அக்னேவை கிள்ளாமலும், உடைக்காமலும்கூட அது தழும்பை விட்டுச் செல்லும். அந்தளவுக்குக் கொடுமையான குணம் கொண்டது. ஒன்றிரண்டு பரு கிளம்பும் போதே மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கினால், தழும்புகளில் இருந்து தப்பிக்கலாம். டிஸ்க்ரன்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் இவர்களுக்குச் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் பருக்களும் அதிகரிக்காது. தழும்புகளும் வராது.\nசிஸ்டிக் அக்னே உள்ளவர்களது சருமத் துவாரங்கள் அகண்டு, பெரிதாக இருக்கும். வெளியில் செல்லும் போது சருமத்துக்கு எந்த விதப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார்களானால், இவர்களது சருமத்திலிருந்து சுரக்கும் சீபம் என்கிற எண்ணெய் பசையானது வெளியே கசிந்து, வெளிப்புற மாசுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். துவாரங்கள் பெரிதாக இருப்பதால் பருக்களும் பெரிய கொப்புளங்கள் போலவே வரும். இவர்கள் தலையில் பொடுகு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை செய்து பார்த்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டாலே பருவையும் அது விட்டுச் செல்கிற தழும்பையும் விரட்டலாம்.\nதழும்புள்ள முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தேய்த்து, முகத்தை மெல்லிய ஆவியில் சிறிது நேரம் காட்டிக் கொண்டிருக்க வேண்டும். இதனால் முகத்தில் உள்ள சிறுசிறு துளைகள் மறைந்து, தழும்புகளும் மறையத் தொடங்கும்.\nசந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் அல்லது பாலுடன் கலந்து, அக்கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.\nபால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊற வைத்து, பின் அதன் தோலை உரித்து விட்டு, அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், அரைத்ததை ரோஸ் வாட்டருடன் கலந்து ப��ஸ்ட் செய்து, அந்தப் பேஸ்ட்டைத் தழும்புகளின் மீது தடவி வர வேண்டும்.\nஎலுமிச்சைச் சாற்றில் பஞ்சை நன்றாக ஊற வைத்து, பின் அதை மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். எலுமிச்சைச் சாற்றை தோல் உறிஞ்சும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும். இதனால், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறையச் செய்து புதிய ஃப்ரெஷ்ஷான தோல் வருவதற்கு உதவும்.\nபேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதை தழும்புகளின் மீது ஸ்கரப் செய்து ஓரிரு நிமிடங்கள் வரை அடிக்கடி தேய்க்க வேண்டும். பின் முகத்தை மிதமான சுடுநீர் கொண்டு கழுவ வேண்டும்.\nமுள்ளங்கி விதைகளை நன்றாக அரைத்து, தழும்புள்ள முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.\nஉருளைக்கிழங்கை நன்றாக ஜூஸாக்கி, அதை தழும்புகளில் தேய்க்க வேண்டும். உருளையில் உள்ள சல்பர் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தழும்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டவை.\nதழும்புகளை நீக்குவதற்கென்றே, சில க்ரீம்கள் மற்றும் ஜெல்கள் கடைகளில் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தி வந்தாலும், முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் வடுக்கள் மறைந்து, உங்கள் முகம் பளிச்சிடும்.\nஎலுமிச்சை ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். இதனை நீங்கள் முகத்திற்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எலுமிச்சைச் சாற்றை தினமும் 3 முறை குடித்து வந்தாலும், முகத் தழும்புகள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்....\nமுகப்பரு வருவதை விட வந்தபின் அது விட்டுச் செல்லும் தழும்புகள் முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் வேறு எளிதில் போகாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பை போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணைய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.\nசந்தனம், டீ ட்ரீ ஆயில்\nசந்தனம், தேயிலை மர எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவை பருக்களை நீக்குவதில் ஆற்றல் வாய்ந்தவையாகும். இவை தழும்புகளை லேசாக்கி எளிதில் மறைய செய்கின்றன.\nசந்தனம் - 1 டேபிள் ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் - 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் மேலே கூறிய பொருட்கள் இயற்கையான முறையில் தழும்பு ��ருக்கும் இடத்தில் புதிய செல்களை உருவாக்குகின்றன. கொலாஜன் இழைகளை விடுவிக்கின்றன. இதனால் தழும்பு மெல்ல மறையும். எலுமிச்சை சாறில் இயற்கையான ப்ளீச் செய்யும் ஆற்றல் உள்ளதால் அது சருமத்தை இன்னும் மென்மையாக்கி, தழும்பை லேசாக்கும்.\nசந்தனம், தேயிலை மர எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளுங்கள்.\nஇதனை தழும்பு உள்ள இடத்தில் போட்டு, 15 நிமிடங்கள் காயவிடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனை இரவில் தூங்குவதற்கு முன் தழும்பில் போட்டுக் கொள்ளலாம். மறு நாள் காலையில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்தால், நாளடைவில் தழும்பு மறைந்துவிடும். முயன்று பாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nOct 13, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த பழங்கால முறைகள் உங்களின் முடியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தருமாம்..\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\nஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/how-to-cure-mouth-ulcers-fast-naturally-018941.html", "date_download": "2018-12-12T10:12:14Z", "digest": "sha1:4OJ3BLUS47YCN7VUIIU3RCN4LYZNTHK7", "length": 19246, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "வாய்ப்புண்ணை விரைவில் குணப்படுத்தும் எளிய வைத்தியங்கள்!! | 15 Amazing Ways As To How To Cure Mouth Ulcers Fast Naturally - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாய்ப்பு���்ணை விரைவில் குணப்படுத்தும் எளிய வைத்தியங்கள்\nவாய்ப்புண்ணை விரைவில் குணப்படுத்தும் எளிய வைத்தியங்கள்\nவாய்ப்புண்ணை விரைவில் குணப்படுத்தும் எளிய வைத்தியங்கள்\nவாய்புண் என்பது ஈறுகளுக்கு அடியில் உண்டாகும் புண்ணாகும். இதன் வலி மிகவும் அதிகம். நாள் முழுதும் இந்த வலி நம்மை சிரமப்படுத்திக் கொண்டே இருக்கும். எதையாவது சாப்பிடும்போதும் பருகும்போதும் வலி உண்டாகும்.\nகாரமான உணவை சாப்பிடும் போது, இன்னும் அதிகமான எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். இந்த வலி மற்றும் புண் எதனால் ஏற்படுகிறது என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. ஆனால் புகை பிடித்தல், பல் கட்டுதல், பற்களில் க்ளிப் அணிதல், அதிக காரமான உணவை உண்ணுதல் போன்றவற்றால் இந்த வாய் புண் உண்டாகலாம்.\nஅப்படி உண்டாகும் புண்ணை பற்றி இனி கவலை வேண்டாம். இவற்றை உடனடியாக போக்க சில இயற்கை வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாய் புண்ணில் சிறிதளவு தேனை தடவி, இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று இரவுகள் இதனை செய்வதால் வாய்ப்புண் குணமாகிறது. தேன் ஒரு சிறந்த குணமளிக்கும் தன்மை கொண்ட பொருள்.\nகிருமிகளை எதிர்க்கும் தன்மை தேனுக்கு உண்டு. இந்த தன்மை, வாய் புண்ணை எளிதில் குணமாக்க உதவுகிறது. இது மட்டுமில்லாமல், புண்ணால் உண்டாகும், வீக்கம் மற்றும் எரிச்சலை இது குறைக்க உதவுகிறது.\nஒரு டீஸ்பூன் அளவு, பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து ஒரு பேஸ்ட்டாக்கிக் கொள்ளவும். இந்த பேஸ்டை வாயில் புண் உள்ள இடத்தில் தடவவும். சில நிமிடம் கழித்து மறவாமல், வாயை கொப்பளிக்கவும்.\nஒரு நாளில் மூன்று முறை இதனை செய்யவும். இதனால் உங்கள் புண் எளிதில் குணமடைகிறது. பேக்கிங் சோடாவிற்கு, வலியை குறைக்கும் தன்மை உண்டு. மேலும், வேகமாக புண் ஆறுவதற்கான தன்மையும் உண்டு. இதன் அன்டி பேக்டீரியல் தன்மை, தொற்றுகளில் இருந்து வாயை பாதுகாக்கிறது.\nதேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்களை நாம் அனைவரும் அறிவோம். பலவிதமான தொற்றுகளை குணமாக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. வாயில் புண் இருக்கும் இடத்தில் சிறிதளவு, தேங்காய் எண்ணெய்யை தடவி அப்படியே விட்டு விடவும்.\nவேகமான தீர்வுக்கு , ஒரு நா��ில் பலமுறை இந்த எண்ணெய்யை தடவலாம். தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மையால், வாய் புண் வேகமாக குறைகிறது.\nதேங்காய் எண்ணெய்யில் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால், வாயின் புண் இருக்கும் இடத்தில் வீக்கம் மற்றும் எரிச்சலை குறைத்து, இதமான நிலையை தருகிறது.\nஆப்பிள் சிடர் வினிகர் :\n1/2 கப் வெதுவெதுப்பான நீரில், 1 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்துக் கலக்கவும். இந்த நீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்கவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனை செய்யவும். வினிகரில் உள்ள அமில தன்மை, புண்ணில் இருக்கும் கிருமிகளை அழித்து புண்ணை ஆற்றும்.\nபடிகாரத்தை சிறிய துகள்களாக உடைத்து கொள்ளவும். ஒரு பஞ்சை எடுத்து ஈரமாக்கி, அந்த துகளில் முக்கி எடுக்கவும். பின்பு அந்த பஞ்சை, புண் உள்ள இடத்தில் ஒத்தி எடுக்கவும். தினமும் இரண்டு முறை, புண் சரியாகும் வரை இதனை செய்து வரவும்.\nபடிகாரத்திற்கு, கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு . மேலும், செரிமான மண்டலத்தில் ஏற்படும் தொற்றுகளை நீக்கும் தன்மையும் படிகாரத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.\nஇந்த சிகிச்சைக்கு தேவையான 2 பொருட்கள், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டம்ப்ளர் வெந்நீர். உப்பை, நீரில் சேர்த்து நன்றாக கலந்து, தொண்டைக்குள் ஊற்றி சில நிமிடங்கள் கொப்பளிக்கவும்.\nஒரு நாளில் நான்கு முதல் ஐந்து முறை இதனை செய்து வரலாம். இந்த திரவத்திற்கு, வாயில் இருக்கும் கிருமிகளை போக்கி, இதமான ஒரு உணர்வை தரும் தன்மை உண்டு. உப்பின் அன்டிசெப்டிக் தன்மை , தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.\nவாயில் புண் இருக்கும் இடத்தில் பேஸ்டை விரல்களால் தடவலாம். சில நிமிடம் கழித்து வாயை கொப்பளித்து கழுவலாம். டூத் பேஸ்டில் கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது நாமனைவரும் அறிந்ததே. ஆகவே வாய் புண்ணையும் இது எளிதில் போக்குகிறது. இதே காரணத்திற்காகத்தான் பருக்கள் மீதும் பேஸ்டை தடவி வருகின்றனர்.\nதினமும் 2 முறை ஆரஞ்சு பழச்சாறு பருகுவது, நல்ல தீர்வை கொடுக்கும். வைட்டமின் \"சி\" குறைப்பாடு ஏற்படுவதாலும் வாய்புண் ஏற்படலாம். ஆகவே உடலுக்கு இந்த சத்தை கொடுப்பதால் வாய்புண் குறையும். வைட்டமின் \"சி\", நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் உடலை தொற்றிலிருந்து பாதுக��க்கிறது.\nபஞ்சை எடுது கிராம்பு எண்ணெய்யில் முக்கி எடுக்கவும். வாய்ப் புண் இருக்கும் இடத்தில் இந்த பஞ்சை ஒத்தி எடுக்கவும். இதனை செய்வதற்கு முன்னும் பின்னும் வெந்நீரில் வாயை சுத்தம் செய்து கொள்ளவும்.\nஇதனால் கிருமிகள் வாயில் இருந்து வெளியேறும். கிராம்பு எண்ணெய்யில் இருக்கு யுஜினால் என்னும் கூறு, வாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகிறது. கிராம்பில் உள்ள கிருமிகளை எதிர்க்கும் தன்மை, விரைவாக இந்த புண்ணை ஆற்றுவதற்கு உதவுகிறது.\nகடைசியாக சொல்லப்பட்டாலும், மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணி. மஞ்சளை சிறிதளவு நீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, புண்ணில் தடவலாம். அடிக்கடி இதனை செய்து வந்தால், புண் விரைவில் மறையும். மஞ்சளுக்கு கிருமிகளை எதிர்க்கும் தன்மை உண்டு. மேலும், இது வீக்கத்தை குறைப்பதில் சிறந்தது. ஆகவே வலியும் வீக்கமும் உடனடியாக மறையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎவ்வளவு அவசரமா இருந்தாலும் கீழதான் உட்கார்ந்து சாப்பிடணும்... அது ஏன்னு தெரியுமா\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nJan 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு பெரிய பணக்கஷ்டம் ஏற்படப்போகிறது\nமுத தடவ பார்க்கும் போது கொஞ்சம் எசகபிசக தான் தெரியும், நல்லா உத்து பாருங்க # Funny Photos\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/14004413/Kamal-Haasan-chargesMinister-Kadambur-Raju-answered.vpf", "date_download": "2018-12-12T10:24:47Z", "digest": "sha1:RQLX7HUNZHW3N3JADTUWDMRZ5R2RRTF3", "length": 16001, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Haasan charges Minister Kadambur Raju answered || தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் + \"||\" + Kamal Haasan charges Minister Kadambur Raju answered\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்து உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 03:30 AM\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்து உள்ளார்.\nதமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-\nகமல்ஹாசன் டாஸ்மாக் தண்ணீரை போல் குடிநீர் கிடைப்பது இல்லை என்று கூறியுள்ளார். அவர் எந்த நாட்டில் இருந்து கொண்டு பேசுகிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை.\nதூத்துக்குடி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் குழாய் திட்டம், கோவில்பட்டி நகராட்சியில் 2-வது குடிநீர் குழாய் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதால் தண்ணீர் பிரச்சினை இல்லை. இந்த நிலையில் கமல்ஹாசன் எந்த மயக்கத்தில் இதனை சொன்னார் என்பது தெரியவில்லை.\nநெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்பணிகள் வழங்கியதில் ஊழல் நடந்ததாக தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு அவர்களுக்கு எதிராகவே திரும்பும். இதனை காலம் நிச்சயமாக உணர்த்தும். ஏனென்றால், இந்த வழக்கை தொடர்ந்த தி.மு.க.வினர் அவர்கள் ஆட்சி காலத்தில் எந்தெந்த டெண்டரில் எந்தெந்த நிறுவனங்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்தார்களோ இதே முறை தான் தற்போதும் பின்பற்றப்பட்டு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஆட்சி காலத்தில் டெண்டரில் கொடுக்கப்பட்ட தொகையை விட தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகளவில் தொகை கொடுக்க��்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து ஆதாரமும் அரசிடம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும். கருணாஸ் எம்.எல்.ஏ. சுயேட்சை போல் செயல்பட்டு வருகிறார். அவர் அனைவரையும் சந்தித்து வருகிறார். அவர் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று உள்ளார். தனி அமைப்பாக இருந்தாலும் சரி எங்கள் சின்னத்தில் நின்றால் தான் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறி தான், கருணாசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் அ.தி.மு.க. கொறடாவிற்கு கட்டுப்பட்டவர். யாரை சந்திப்பது என்பது அரசியலில் சாதாரண நடைமுறை. அதனை மீறி வேறுவிதமான நடவடிக்கையில் தொடர்ந்து செயல்பட்டால் அரசின் கொறடா உத்தரவிற்கு அவர் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்படும்.\nஇதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ முறப்பநாடு சென்றார். அங்கு மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்கங்கை என்று அழைக்கப்படும் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராட வரும் பக்தர்களின் வசதிக்காக, ரூ.55 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று அனைத்து படித்துறைகளிலும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nதாமிரபரணி மகா புஷ்கர விழா, அரசு விழாவாக நடைபெறாவிட்டாலும், அனைத்து படித்துறைகளிலும் சிறப்பான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. புஷ்கர விழா வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. பாபநாசம் கோவில் படித்துறை பழுதடைந்த நிலையில் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். அதை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோடி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வ���யை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. சிதம்பரத்தில் பரிதாபம்: காதலி இறந்த வேதனையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: உடலை எலிகள் கடித்து குதறியதால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\n3. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n4. உலகிலேயே அதிக பொருட்செலவில் முகேஷ் அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்\n5. தந்தை மீது சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் எதிரொலி: வீட்டில் கழிவறை கட்டிக்கொடுக்க கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவு - ஆம்பூர் நகராட்சியின் தூதுவராகவும் நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27075-irom-sharmila-tied-knot-with-her-long-time-partner-desmond-coutinho.html", "date_download": "2018-12-12T11:09:42Z", "digest": "sha1:NVVEKWU6D7H3LFXZZKSCVUPHR673QUKV", "length": 8433, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் சர்மிளா | Irom Sharmila tied knot with her long - time partner Desmond Coutinho", "raw_content": "\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஅறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம்\nநீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் சர்மிளா\nசமூக போராளியான இரோம் சர்மிளாவுக்கு இன்று கொடைக்கானலில் திருமணம் நடந்தது. தனது நீண்ட நாள் காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோவை சர்மிளா திருமணம் செய்துள்ளார். மணிப்பூரில் அமலில் உள்ள சிறப்பு ராணுவ அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற கோரி 16 ஆண்டு காலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் சர்மிளா. தற்போது தனது காதலருடன் கொடைக்கானலில் வசித்து வரும் அவர், கடந்த மாதம் 12-ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதற்காக கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இவரது திருமணத்தை கொடைக்கானலில் நடத்தக் கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரத்த சொந்தங்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் திருமணத்திற்கு தடை விதிக்க முடியாது என சார் பதிவாளர் மறுத்து விட்டார். கொடைக்க��னல் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து இரோம் சர்மிளாவின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தார் யாரும் கலந்து கொள்ளவில்லை. கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி மணப்பெண் தோழியாக திருமணத்தில் கலந்து கொண்டார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n5. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n6. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n7. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-12-12T09:19:23Z", "digest": "sha1:SM4TSM6JDEX7RLID4XAQ2PHC7XXB5RTU", "length": 11101, "nlines": 145, "source_domain": "ctr24.com", "title": "முதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984) | CTR24 முதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984) – CTR24", "raw_content": "\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் ��மிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்\nமகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்\nஇலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்\nமுதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)\nமுதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)\nPrevious Postரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் உளுத்தம் பருப்பு Next Postசிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nதிரு கந்தையா ஆறுமுகம் (JP)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா (B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம்...\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nமேகதாது விவகாரத்தை பேசி தீர்ப்பதற்கு விரும்புவதாக கூறி கர்நாடக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/health-tips/unfertility-tablets", "date_download": "2018-12-12T10:49:30Z", "digest": "sha1:A4IT77CMIAOOAPS7SULNZZYRGOLZJ7V4", "length": 11351, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகருத்தரிப்பதை தடுக்க பல உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால், யாவும் உதவாத நிலையில் தம்பதிகள் தேர்ந்தெடுப்பது கருத்தடை மாத்திரைகள். கருத்தடை மாத்திரைகள் மற்றவையுடன் ஒப்பிடுகையில் கருத்தரிப்பை தடுக்க பயனளிக்கும் என்றாலும் கூட, அதனால் பெண்களுக்கு நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் ���ொள்ள வேண்டும். இனி கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதில் இருந்து, அதன் பிறகு எப்போது கருத்தரிக்க முயலலாம் என்பது வரையிலான தகவல்கள் பற்றி காணலாம்.\nபாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக கருத்தரிக்காமல் இருக்க, கருத்தரிப்பை தடுக்க தம்பதிகள் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்கின்றனர். அல்லது வேறு கருத்தடை கருவிகள் / உபகரணங்கள் பயனளிக்கவில்லை என்ற காரணத்தாலும் பலர் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள முனைகின்றனர்.\nமகப்பேறு மருத்துவர்கள், தம்பதிகள் அவர்களது வாழ்நாளிலேயே ஓரிரு முறை தான் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். அதுவும் மருத்துவர் பரிந்துரை பேரில். தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது, பிறகு நீங்களே நினைத்தலும் கருத்தரிக்க முடியாத நிலைக்கு எடுத்து செல்லும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nபெரும்பாலும் மகப்பேறு மருத்துவர்கள் குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது இருக்கும் நபர்களுக்கு தான் கருத்தடை மாத்திரைகளை பரிந்துரை செய்கின்றனர்.\nகருத்தடை மாத்திரை உட்கொண்ட பிறகு, சரியான மாதவிடாய் சுழற்சி அமையும் போது கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nகருத்தடை மாத்திரை காரணமாக சிலருக்கு ஓரிரு மாதங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் உண்டாகலாம். எனவே தான் தம்பதிகள் கருத்தடை மாத்திரை உட்கொண்ட பிறகு சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்பட்ட பிறகு கருத்தரிக்க முயல்வது சரி என கூறுகின்றனர். இல்லையேல் கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படலாம்.\nயாராக இருப்பினும் தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது சரியானது அல்ல. எனவே, இதை தவிர்ப்பது தான் சரி என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு கருத்தடை மாத்திரை உட்கொண்டும் கூட கருத்தரிக்க வாய்ப்புண்டு. இதனால் பக்கவிளைவுகள் வருமா என அஞ்ச வேண்டாம். அப்படி எதுவும் நடக்க வாய்ப்புகள் இல்லை என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனார்.\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nதலை முடி உதிரும் பிரச்சனை இனி இல்லை..\nமழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பு அவசியம்\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் வெந்தயம்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2011/08/blog-post.html", "date_download": "2018-12-12T09:37:45Z", "digest": "sha1:PPDR5BHOWWF6ID3MJT535MKVTAQK3PKQ", "length": 47197, "nlines": 700, "source_domain": "www.kousalyaraj.com", "title": "உள்ளத்தில் நல்ல உள்ளம்...! யார் இவர்...?! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nநம் வாழ்க்கையில் பல வேறுபட்ட குணமுள்ள மனிதர்கள் நம்மை கடந்து சென்று இருப்பார்கள். அதில் ஒரு சிலர் நம் மனதை அதிகமாக கவர்ந்துவிடுவார்கள். பதிவுலகம் வந்தபின் எனக்கு தெரிந்தவர்கள் வட்டம் விரிந்துகொண்டே செல்கிறது...அதிலும் முக்கியமாக நெல்லை பதிவர்கள் சந்திப்பிற்கு பிறகு, என் அலைவரிசையோடு ஒன்றி போனவர்களை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன் என்பது மிக ஆச்சரியம்.\nஎங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக சில முயற்சிகள் மேற்கொண்டபோது, சேவை உள்ளம் நிறைந்த மிகச் சிறந்த ஒருவருடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. உடலளவில் ஒரு குறை இல்லை என்றாலும் மனதில் பல குறைகளை வைத்துகொண்டு வலம் வருகிறோம். ஆனால் நம் போன்றோருக்கு மத்தியில் தான் அற்புதமான, சில நல்ல உள்ளங்களும் வாழ்ந்துவருகின்றன.\nஉடலில் குறை இருந்தும் தன்னை போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிற மனிதர்களை காண்பது அபூர்வம். அப்படி கால் ஊனமுற்ற ஒருவர் நவீன காலிபர் ஷூ ஒன்றை பிற மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் என்பதை கேள்விப்படும்போது என்னால் பாராட்டாமல் இருக்க இயலவில்லை. அச்செய்தியை நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅது என்ன காலிபர் ஷூ \nகால் ஊனமுற்றவர்கள் அதிலும் போலியோவால் பாதிக்க பட்டவர்கள் 'காலிபர் ஷூ' என்று அழைக்கப்படும் செயற்கை காலை அணிந்து இருப்பார்கள். ஆனால் அது சுகம் அல்ல வலி என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம்.\nசொல்லமுடியாத நரக வேதனை அது. சுமார் ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், தொடையிலும், முட்டியிலும் முட்டி மோதி உயிரை உறிஞ்சி எடுக்கும் அளவிற்கு வலி கொடுக்குமாம். தவிரவும் சில நேரம் உடைந்து போய், அடுத்த அடி வைக்க முடியாத அளவிற்கு முட��்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார இயலாது, இரு சக்கர வாகனம் ஓட்ட இயலாது. அடிக்கடி காலில் ஏற்படும் காயத்தினால், வலி, மருத்துவம் என்று தொடரும் சிரமங்கள் சொல்லி முடியாது...ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு இந்த வலியையும் சுமந்துகொண்டுதான் பல ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.\nடாக்டர்.அப்துல்கலாம் அவர்களின் கண்டுபிடிப்பு இது என்பது நாம் பெருமைபடகூடிய ஒரு விஷயம்.\nஇந்த நவீன செயற்கைகால் ஒன்றின் மொத்த எடையே முக்கால் கிலோ தான். ஷாக்ஸ் மாட்டுவதை போன்று மாட்டிக்கொள்ளலாம். வாகனம் ஓட்டலாம், வலி ஏதுமின்றி வழக்கமான எந்த வேலையிலும் ஈடுபடலாம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்காயிரம் என்றால் இதன் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும். இந்த விலை காரணமாக புதிய செயற்கைகால் இன்னும் பிரபலமாகவில்லை. இதை பற்றி தெரிந்தவர்கள் இதன் அதிக விலையின் காரணமாக வலியுடன் வாழ்க்கையை தொடருகின்றனர்.\nஊனமுற்றவர்கள் மறுவாழ்வு துறையோ பட்ஜெட் காரணமாக பழைய ஷூவையே கொடுக்கின்றனர். வலி இன்மைக்காக உருவாக்கப்பட்ட ஒன்றை அதிக விலை காரணமாக வாங்க வழி இல்லாமல் தவிப்பது கொடுமை.\nஇந்த வலியை அன்றாடம் அனுபவித்தவர் சென்னையை சேர்ந்த திரு.மின்னல் பிரியன். அதன் பிறகு இவர் நவீன காலிபர் வாங்கி அணிந்து அதன் அருமையை முழுமையாக உணர்ந்திருக்கிறார். இத்துடன் இவர் இருந்திருந்தால் நம்மை போன்ற ஒரு சராசரி மனிதராக மட்டுமாகவே இருந்திருப்பார். ஆனால் தான் பெற்ற இன்பத்தை, வலி அனுபவிக்கும் பிறரும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இவர் மேற்கொண்ட செயல் தான் மிக ஆச்சர்யம்.\nஇவர் பெரிய வசதியானவர் இல்லை, ஆனால் தனக்கு தெரிந்தவர்களிடத்தில் பணம் கேட்டு பெற்று இந்த நவீன ஷூவை மாற்றுதிறனாளிகளுக்காக வாங்கி, அதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதை ஒரு சேவையாக செய்து வருகிறார். இதுவரை இருபது பேருக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். பழைய காலிபர் ஷூவுடன் ரோட்டில் நடக்க முடியாமல் யாராவது சென்றால், அவர்களிடம் வலிய சென்று அவரது காலை அளவெடுத்து புது ஷூவை வாங்கி அணிவித்து மாட்டி அந்த புதிய நடையை பார்த்து சந்தோஷபடுகிறார் இந்த மின்னல் பிரியன்...\nஇவரது இந்த சீரிய சேவைக்கு மிக பக்க பலமாக இருப்பது இவரது துணைவியார் திருமதி பவானி அவர்கள்.\nதிரு.மின்��ல் பிரியன் மேற்கொண்டுள்ள இதர பணிகள்\n* 'அன்பு கரம்' மாற்று திறனாளிகளுக்கான மாத இதழில் துணை ஆசிரியர்.\n* தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் (அரசு பதிவு )\n* திரைத்துறையில் உதவி இயக்குனர்,பாடலாசிரியர்.\nபோன வாரத்தில் ஒரு நாள் மதுரையில் இருந்து ஒருவர் மின்னல் பிரியனை தொடர்பு கொண்டு.' எனக்கு இந்த காலிபர் வேண்டும், எவ்வளவு பணம் வேணும்' என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பிரியன் 'ஒரு பைசா கூட வேண்டாம், நான் இலவசமா தருகிறேன்' என்று சொல்லி இருக்கிறார். உடனே அவர் திடுக்கிட்டு, 'இல்லைங்க நான் ஒரு பிரபல வக்கீல், பணம் கொடுத்தே வாங்கிக்கிறேன், என் காலை அளவெடுக்க வேண்டியது இருப்பதால் நேரில் வந்து சந்திக்கிறேன்' என்று கூறி சென்னை வந்து சந்தித்து இருக்கிறார். நேரில் பிரியனின் எளிமையை பார்த்து மிக வியந்து, உங்களின் சேவைக்கு முன் நான், என் பணம் இரண்டும் எம்மாத்திரம், எனது காலிபருக்கு நான் பணம் கொடுத்துவிடுகிறேன், மேலும் மூன்று பேருக்கு தேவையான காலிபரையும் ரெடி பண்ணுங்கள், அந்த செலவு முழுதும் நான் ஏற்றுக் கொள்கிறேன்' என்று சொல்லி இருக்கிறார் \n இது போல் உதவி செய்ய மனம் கொண்டவர்கள் நம்மை சுற்றி நிறைந்து இருக்கலாம்...இப்படி அவர்களை ஒருவருக்கு ஒருவர் இணைத்து வைப்பது இறைவனின் செயல் மட்டுமல்ல நம் போன்றோரின் முயற்சியும் தான்.\n உங்களிடம் இரண்டு வேண்டுகோள்கள் வைக்கிறேன்\nஉங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களிடம் பிரியன் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் கொடுங்கள். தொடர்பு கொண்டு முன் அனுமதி வாங்கிக்கொள்ள சொல்லுங்கள். நீங்கள் செய்ய போகும் இந்த சிறு உதவி, மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும். செய்வீர்களா பதிவுலக நட்புகளே \n310 A குளக்கரை 3வது தெரு,\n\"மாற்றுத்திறனாளிகள் துறை இப்போது முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால் அவர் மனது வைத்தால் அரசின் மூலமாக பழைய ஷூவிற்கு பதில் புதியதை கொடுத்து உதவலாம். அதுவரை நாங்கள் எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம்\" என்று பிரியன் அவர்கள் சொன்னது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.\nஅரசாங்கம் இதில் உதவி செய்யும் என்று நம்புவோம்\nமேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , சேவை எண்ணம் கொண்ட நல் இதயங்கள் முன் வந்தால் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிக��ின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். அந்த நாள் ஒன்று நிச்சயம் வரும்...\nபலரையும் இந்த தகவல்கள் சென்றடையச் செய்யுங்கள்... என்றாவது, யார் மூலமாவது முதல்வரின் பார்வைக்கு செல்லலாம். மேலும் நல்ல உள்ளங்கள் இதற்கு உதவி செய்ய முன் வரலாம்...\n1. கவிபேரரசு வைரமுத்து அவர்கள் இந்த சேவையை கேள்விப்பட்டு தம்பதிகள் இருவரையும் அழைத்து பாராட்டி ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளார். மேலும் நிறைய பேருக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்...\n2. நெல்லையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளில் காலிபர் ஷூ தேவைப்படும் நிலையில் இருப்பவர்கள் டிரஸ்ட் இமெயில் ஐடியை தொடர்பு கொள்ளுங்கள். எனது டிரஸ்ட் மெயில் ஐடி - easttrust2011@gmail.com\nகாலிபர்ஷூ சமூகம் சேவை மாற்றுத் திறனாளி மின்னல்பிரியன்\nLabels: காலிபர்ஷூ, சமூகம், சேவை, மாற்றுத் திறனாளி, மின்னல்பிரியன்\nநெகிழ வைத்த பதிவு, கௌசல்யா. பயனுள்ள தகவலை தந்து இருக்கீங்க. பலரை சென்றடைய வேண்டும். பலரும் பயன் பெற வேண்டும். அனைவருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nமின்னல் பிரியன் பண்ணும் சேவைகள் உலகறியச் செய்த உங்களுக்கு நன்றி சகோ.\n//எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக சில முயற்சிகள் மேற்கொண்டபோது, சேவை உள்ளம் நிறைந்த மிகச் சிறந்த ஒருவருடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.//\nஎவ்ளோ பெரிய விஷயம். இப்படி சிம்பிளா சொல்லீட்டீங்களே.\n//அப்படி கால் ஊனமுற்ற ஒருவர் நவீன காலிபர் ஷூ ஒன்றை பிற மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் என்பதை கேள்விப்படும்போது என்னால் பாராட்டாமல் இருக்க இயலவில்லை. அச்செய்தியை நண்பர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.//\nஅந்த நல்ல உள்ளத்திற்கு ஆயிரம் கோடி வணக்கங்கள். அதை நெல்லையில் பயன்படுத்திட விளைந்த உங்களின் முயற்சிகளுக்கு, என்றும் துணை நிற்போம்.\nநம்மால் முடிந்த உதவி செய்வோம் சகோதரி.\nஉண்மையிலேயே பயனுள்ள பதிவு.உங்கள் நல்ல எண்ணத்திற்கு பாராட்டுக்கள். i will support ASAP\nமனதினை நெகிழச் செய்த பதிவு...\nகவிஞர் மின்னல் ப்ரியன் மற்றும் அவரது துணைவி பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nஎன்னால் ஆன உதவி செய்கிறேன்...\nநல்ல உள்ளங்களைப் பற்றி பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.\n//தவிரவும் சில நேரம் உடைந்து போய், அட��த்த அடி வைக்க.......//\nசொல்லும் போதே உடல் சிலிர்க்கிறது....\nமனதை நெகிழ வைத்த பதிவு\nமனதைப் பிசையும் விவரம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\n('மாற்றுத்திறன்' என்றால் என்னவென்று சரியாகப் புரியவில்லை.. prosthetic\nமின்னல் பிரியனின் மனித நேயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி\nஅரசு நிச்சயம் உதவ வேண்டும்\n// பலரை சென்றடைய வேண்டும். பலரும் பயன் பெற வேண்டும். அனைவருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nஉங்களின் வாழ்த்து எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது சித்ரா. மிக்க நன்றிகள்.\n//அதை நெல்லையில் பயன்படுத்திட விளைந்த உங்களின் முயற்சிகளுக்கு, என்றும் துணை நிற்போம்.//\nதுணை நிற்பதாக சொன்னதுடன் மட்டும் இல்லாமல் தேவை நிலையில் உள்ள ஒருவரை பற்றிய தகவலை எனக்கு தெரிவித்தமைக்கு நன்றி அண்ணா.\nஅவருக்கு தேவையான காலிபர் ஷூவை விரைவில் பெற ஏற்பாடு செய்யப்படும்.\nநம்மால் முடிந்த உதவி செய்வோம் சகோதரி.//\n@@ வெங்கட் நாகராஜ் said...\n//கவிஞர் மின்னல் ப்ரியன் மற்றும் அவரது துணைவி பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nஎன்னால் ஆன உதவி செய்கிறேன்...//\nநமக்கு இந்த வலிகள் பெரும்பாலும் தெரிவதில்லை தோழி\n//('மாற்றுத்திறன்' என்றால் என்னவென்று சரியாகப் புரியவில்லை.. prosthetic\nஉடல் ஊனம் அல்லது மனநலக் குறைபாடு ஆகியவற்றைக் குறிக்க தற்போது பயன்படுத்தப்படும் (இடக்கரடக்கல் போன்ற) சொல் என நினைக்கிறேன்.\n@@ சென்னை பித்தன் said...\n//அரசு நிச்சயம் உதவ வேண்டும்\nஅரசு மாற்றுத் திறனாளிகளுக்காக நிறைய செய்து வருகிறது. இதையும் செய்வார்கள் என நம்புவோம்.\nகுடும்பத்தின் ஒரு முக்கிய உறவின் திருமண நிகழ்வில் கலந்து முடித்து கிடைத்த இடைவெளியில்\nவலைப்பூவின் மணம் நுகர அமர்ந்த நொடிப் பொழுதில்\nகண்ணில் பட்டது \"உள்ளத்தில் நல்ல உள்ளம்\"\nஎன்ன ஒரு ஆச்சர்யம், அதே சமயம் அலைபேசியில் 'நல்ல உள்ளத்தின் \" குரல்\nசொன்னதும் \"நம்ம ரெண்டு பேருக்குள்ள எதுவோ இருக்குக்கா \nகண்டிப்பா உங்க நல்ல முயற்சிகள் அனைத்திற்கும் என்னால் இயன்ற உதவி உண்டு.\nபயனுள்ள பதிவு இதை நான் என் வாலிலும் பதிவிடுகிறேன்.\nப‌ய‌னுள்ள‌ ப‌திவு கௌச‌ல்யா, மாற்றுதிற‌னாளிக‌ளை ச‌ந்திந்தால் க‌ண்டிப்பாக‌ அவ்ர்க‌ளுக்கு இதைப் ப‌ற்றி தெரிவிக்கிறேன்.\nமுகநூலில் பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் நல்லது ந���க்கும். நாங்களும் உங்களுடன் உறுதுனையாக இருப்போம்.\nகவிஞர் மின்னல்பிரியனின் சேவையை வெளி உலகத்திற்கு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் மற்று திறனாளிகள் பயனுறும் வித்மாகவும் உங்கள் பதிவு இருந்தது . ' மின்னல் பிரியன்- பவானி '' தம்பதியினர் தொண்டு தொடரட்டும்\nஅனைவருக்கும் வணக்கம் நான் மின்னல்ப்ரியன் பேசுகிறேன். என் சேவைக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் அன்பான நன்றி .எனது புதிய தொலைபேசி எண் 9003179929 உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும் கடிதம் எழுத விரும்புவோர்வி ரும்புவோர் mgrminnal@gmail.com என்ற e mail முகவரிக்கு மெயில் பண்ணவும்.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nதாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1021&lang=ta", "date_download": "2018-12-12T10:48:12Z", "digest": "sha1:IBLOFAMHZZZNG2TFSROWB6YV4LLL6YG5", "length": 8585, "nlines": 63, "source_domain": "www.tyo.ch", "title": "சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணி குறைப்பு அர்த்தமற்றது என பிரித்தானியா தெரிவிப்பு", "raw_content": "\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணி குறைப்பு அர்த்தமற்றது என பிரித்தானியா தெரிவிப்பு\nயுத்தம் நிறைவடைந்திருந்தாலும், முகம் கொடுக்க வேண்டிய பாரிய சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை குறைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nயுத்தம் நிறைவடைந்து விட்டாலும், சவால்கள் மீதமிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை அர்த்தமற்றது என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மலோக் பிரவுன் தெரிவித்துள்ளார்.\nசவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணி குறைப்பு அர்த்தமற்றது என பிரித்தானியா தெரிவிப்பு\nயுத்தம் நிறைவடைந்திருந்தாலும், முகம் கொடுக்க வேண்டிய பாரிய சவால்கள் முன்னிற்கையில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை குறைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nயுத்தம் நிறைவடைந்து விட்டாலும், சவால்கள் மீதமிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை அர்த்தமற்றது என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மலோக் பிரவுன் தெரிவித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் உள்ள மக்களுடன் தொடர்புடைய பல்வேறு சவால்கள் இலங்கை அரசாங்கத்தின் முன்இருப்பதாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மீண்டும் இலங்கையில் தமது பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என அவர் தமது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமோதல் காலங்களிலும், மோதல்களின் பின்னரும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணிகள் அளப்பரியது என்பதை உலகம் அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் பணி குறைக்கப்பட்டமை, இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகள் தொண்டு பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-12T10:12:20Z", "digest": "sha1:L4JT2SFV5EOXXKEPKR2YESGBJUU4F7PG", "length": 8092, "nlines": 106, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆக்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆக்கு யின் அர்த்தம்\n‘உலகம் தானாகத் தோன்றியதா அல்லது ஆக்கப்பட்டதா\n‘இந்தத் தொழிற்சாலையில் ஆக்கப்பட்ட வார்ப்பட அச்சுகள் நன்றாக உள்ளன’\n‘குறிப்பிட்ட இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை இணைத்துத் தனி மாநிலமாக ஆக்க அரசு முடிவுசெய்தது’\n‘தனது மகனை ஒரு விஞ்ஞானியாக ஆக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்’\n‘அந்த மகானுடைய வாழ்க்கையைத் திரைப்படமாக ஆக்க எண்ணியிருக்கிறேன்’\n‘ஆங்கிலத்திலிருந்து பல மருத்துவ நூல்களைத் தமிழில் ஆக்கித் தந்துள்ளார்’\nஉயர் வழக்கு (நூல் முதலியன) எழுதுதல்; இயற்றுதல்.\n‘தமிழில் இவர் பல அரிய நூல்களை ஆக்கியுள்ளார்’\n‘மரபு இலக்கணத்தின்படி அந்தக் கவிஞர் பல கவிதைகளை ஆக்கியுள்ளார்’\nவிதிமுறைகளின் அடிப்படையில் ஒன்றை நிறைவேற்றுதல்.\n‘நாட்டிலுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்க முடியாது’\n‘தேசப்பற்று மிக்க அந்த எழுத்தாளரின் படைப்புகள் யாவும் நாட்டுடமையாக ஆக்கப்பட உள்ளன’\n‘ஆங்கிலப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்’\n‘சீக்கிரம் சோறு ஆக்கு என்று அவன் அவசரப்படுத்தினான்’\n‘ஆக்கிய சோற்றை எடுத்துப்போட்டுச் சாப்பிடக்கூட நேரமில்லாமல் அப்படி என்ன வேலை\n(ஒன்றை அல்லது ஒருவரை) குறிப்பிட்ட நிலைக்குக் கொண்டுவருதல்.\n‘ஊரார் திருடனை வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி ஆக்கிவிட்டனர்’\n‘தகரத்தைத் தங்கமாக ஆக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அந்தக் காலத்தில் பலர் தங்கள் சொத்தையே இழந்திருக்கின்றனர்’\n‘குண்டாக இருப்பவர்களை ஒல்லியாக ஆக்க முடியும்’\nதமிழ் ஆக்கு யின் அர்த்தம்\n‘ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல்’, ‘குறிப்பிட்ட நிலைக்கு உள்ளாகுமாறு செய்தல்’ முதலிய பொருள்களில் பயன்படுத்தும் ஒரு வினையாக்கும் வினை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9", "date_download": "2018-12-12T10:49:24Z", "digest": "sha1:QIAKR7V2GZILMN7HUQP5COFTPSZUGVFT", "length": 4398, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தடிமன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தடிமன் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு தடித்தது; பருமன்.\n‘ஆள் தடிமனாகத் தனித்துத் தெரிவார்’\n‘அலமாரியிலிருந்து தடிமனான ஒரு புத்தகத்தை எடுத்தான்’\nதமிழ் தடிமன் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு ஜலதோஷம்.\n‘சுடச்சுட ஊதுமாக்கூழ் குடித்தால் தடிமன் பழுத்துவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41004407", "date_download": "2018-12-12T09:51:16Z", "digest": "sha1:2IQGRSY2IR2V66WPOMJKJKQT3AJXJR6T", "length": 8484, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்க போர்க்கப்பல் மோதியது எப்படி? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅமெரிக்க போர்க்கப்பல் மோதியது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்காவின் ஒரு ஏவுகணை எதிர்ப்பு நாசகார கப்பலான யூ எஸ் எஸ் மக்கெய்ன் சிங்கப்பூரின் கடலோரமாக அல்நிக் மக் என்னும் வணிகக் கப்பலுடன் மோதி சேதமடைந்துள்ளது.\nகாணாமல் போன பத்துப் படையினரை தேடி மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடருகின்றன. ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்தக் கப்பல் எப்படி மோதியது. பிபிசியின் காணொளி.\nகழிப்பறை கட்டித்தராத கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்\n72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல்\nஅமெரிக்கா- தென்கொரியா ராணுவ ஒத்திகை: மீண்டும் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்\nசிங்கப்பூர் அருகே எண்ணெய் கப்பலுடன் அமெரிக்க போர் கப்பல் மோதி விபத்து\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ சிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nசிறைவைக்கப்படும் பெண்களை காக்கும் ரகசிய சுரங்க முகாம்கள்\nவீடியோ பிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nபிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nவீடியோ “ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\n“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nவீடியோ சமீப காலங்களில் குழந்தைகள�� அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nசமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nவீடியோ 'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\n'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/panniru-thirumurai/panniru-thirumurai-muzhumaiyum", "date_download": "2018-12-12T10:34:51Z", "digest": "sha1:NDJTX55CXK7CXJ4XFMUGOQTIBIUWHQZC", "length": 30711, "nlines": 304, "source_domain": "www.shaivam.org", "title": "Panniru Thirumurai (Complete) - பன்னிரு திருமுறை (முழுவதும்) - தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருமந்திரம், பெரியபுராணம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nமார்கழி மாத சிவாலய வழிபாட்டில் பங்குபெற அரிய வாய்ப்பு\n1 திருக்கடைக்காப்பு திருஞான சம்பந்தர்\n8 திருவாசகம் & திருச்சிற்றம்பலக் கோவையார் மாணிக்க வாசகர்\n9 திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்\n11 பிரபந்தம் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி\n12 திருத்தொண்டர் புராணம் சேக்கிழார்\n3. திருத்தொண்டர்புராணத்தில் குறிக்கப்படும் தேவாரப் பதிகங்கள்\n10. Thirumurai Acharyas-27 (திருமுறை ஆசிரியர்கள் 27வர்)\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nஅப்பர் சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - தலமுறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கம���ம் வேதமும்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத் திருப்பதிகங்கள் - வரலாற்று முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறை பாடல்கள் (1-4147)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் மூன்று திருமுறைகள் - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 4169\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேணுபுரம - வண்டார்குழ\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - தல முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nசுந்தரர் தேவாரம் - ஏழாம் திருமுறை - வரலாற்று முறை - பாடல்கள் 1 – 1037\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nCampantar tevaram First Tirumurai (verses 1-1469) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை பாடல்கள் (1 - 1469)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nCampantar tevaram second tirumurai (verses 1 - 1331) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை பாடல்கள் (1 - 1331 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nCampantar tevaram third tirumurai (verses 1 - 1347) (in tamil script, unicode format) - திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை பாடல்கள் (1 - 1347 )\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை பாடல்கள் (1-981)\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை பாடல்கள் (1 - 1037)\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nசேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த அப்பர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சம்பந்தர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோலக்கா - மடையில் வாளை\nபெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சுந்தரர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாச்சிலாச்சிராமம் துணிவளர் திங்கள்\nதிருஆலங்காடு-திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nமூவர் தேவாரம் - அடங்கன் முறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சண்பைநகர் - பங்மேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிர���ஞானசம்பந்தர் தேவாரம் - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\n1.83 அடையார் புரமூன்றும்-திருஅம்பர்மாகாளம்-திருஞானசம்பந்தர் தேவாரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கண்ணார்கோயில - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/09194645/1005503/Thoothukudi-Sterlite-Affair-Vaiko.vpf", "date_download": "2018-12-12T10:35:55Z", "digest": "sha1:NF25U3QMW57L3Q3QDYELZ247AFKOEEWM", "length": 8189, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரம்- வைகோ மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள��� நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டெர்லைட் விவகாரம்- வைகோ மனு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியதாக, மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளம்பரத்திற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என தெரிவித்துள்ளார் .\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதெலங்கானாவில் காங்கிரஸ் தோற்றது ஏன்\nதெலங்கானாவில் காங்கிரஸ் தோற்றது ஏன் என்பது குறித்து திருநாவுக்கரசர் விளக்கம்.\nபிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு ஸ்டாலின், அமிதாப், கமல் வாழ்த்து...\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nநாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில் தி.மு.கவின் கொடியை ஏற்றி வைத்தார் ஸ்டாலின்...\nநாட்டிலேயே மிக உயரமான கம்பத்தில், தி.மு.கவின் கொடியை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு...\nமத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.\n114 அடி உயரமுள்ள கம்பத்தில் திமுக கொடி\n114 அடி உயரமுள்ள ��ம்பத்தில் திமுக கொடி\nதேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து\nதேர்தல் முடிவு - கமல்ஹாசன் கருத்து\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105453-marriage-announcement-of-popular-producers-son.html", "date_download": "2018-12-12T10:35:11Z", "digest": "sha1:KXRTFKULVTQSCZHCV6CJ7EPXSW7FGLTC", "length": 16818, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜ் டிவி நிர்வாக இயக்குநரின் மகளை மணக்கிறார் சினிமா தயாரிப்பாளர் | marriage announcement of popular producer's son", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:25 (20/10/2017)\nராஜ் டிவி நிர்வாக இயக்குநரின் மகளை மணக்கிறார் சினிமா தயாரிப்பாளர்\n'இறைவி', 'காதலும் கடந்து போகும்', 'பாம்புச் சட்டை', 'சதுரங்க வேட்டை 2' போன்ற படங்களின் தயாரிப்பு நிறுவனம் அபி & அபி பிக்சர்ஸ். இந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் துணைத் தலைவராகவும் அபினேஷ் இளங்கோவன் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் பல வெற்றிப் படங்களுக்கான உரிமையைப் பெற்றுள்ள ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரனின் மகளான நந்தினிக்கும் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், இவர்களின் திருமண நாளை அறிவிக்கவும் அழைப்பிதழ் வழங்கவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்பில் சித்ரா லக்ஷ்மணன், அபி & அபி குழுமத்தின் தலைவர் இளங்கோவன், ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் இரு வீட்டார் சார்பில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nவரும் அக்டோபர் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இவர்களின் திருமண நிகழ்வு திருவான்மியூரில் நடக்கவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு மணமகன் அபினேஷ் இளங்கோவன் அனைவருக்கும் அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார்.\n\" ‘ஜெயிக்கறது'ங்கறதே ஒரு காமெடியான வார்த்தைதான்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎன்.டி ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nதினகரன், ராமதாஸ், விஜயகாந்த் மௌனம் ஏன் - 5 மாநில ரிசல்ட் குறித்து ராகுலுக்கு மெசேஜ்\n - உணவு சாப்பிட்ட ஊழியரை டிஸ்மிஸ் செய்தது ஜொமோட்டோ நிறுவனம்\nபல்கலைக்கழகத்தின் சர்ச்சை கேள்வி - இனி வினாத்தாள்களுக்கு சென்சார் வேண்டுமா\nஅப்போ 'மாணிக்' பாட்ஷா, இப்போ 'மாலிக்' காளி - 'பேட்ட' அப்டேட்ஸ்\n`பவர்ஸ்டாருக்கு `செக்'; பிரித்தியைத் தேடும் போலீஸ்' - ஃபைனான்சியர் விடுவிக்கப்பட்ட பின்னணி\nசுயேச்சையிடம் வீழ்ந்த இந்தியாவின் முதல் பசுபாதுகாப்பு அமைச்சர்\n`சமூகத்தைக் கெடுக்கும் நோக்கில் படம் எடுக்கல'- வழக்கை ரத்து செய்ய ஏ.ஆர்.முருகதாஸ் முறையீடு\n` மேதாவி போலப் பேசினால் டெபாசிட் கூட கிடைக்காது' - காளான், இமயமலை பேச்சால் தகிக்கும் அ.ம.மு.க.\n``எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது’’ - மன்மோகன் வேதனை\n‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்\nசாவிலும் குழந்தைகள் மீது பாசம் காட்டிய தம்பதி - நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்த தொழிலதிபர்\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்\nதூங்கி எழும்போது பேக் பெயின் இருக்கா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/iyal/68-tamil/iyal/imperunkapiyam/seevaga-sinthamani/4043-avai-adakkam", "date_download": "2018-12-12T10:25:49Z", "digest": "sha1:KGBAWNTQIR64ZVFLCALJDFEORNFTN7SE", "length": 1907, "nlines": 38, "source_domain": "ilakkiyam.com", "title": "அவை அடக்கம்", "raw_content": "\nகற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்\nநற்பால் அழியும் நகை வெண்மதி போல் நிறைந்த\nசொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவிப்\nபொற்பா இழைத்துக் கொளல்பாலர் புலமை மிக்கார். 4\nமுந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்\nஅந் நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்\nஇந் நீர என் சொல் பழுது ஆயினும் கொள்ப அன்றே\nபொய்ந் நீர அல்லாப் பொருளால் விண் புகுதும் என்பார். 5\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_155551/20180319153058.html", "date_download": "2018-12-12T10:07:50Z", "digest": "sha1:4ULLJHHVPRBHFP4SUJRWQMA5PUAR5IG3", "length": 9346, "nlines": 76, "source_domain": "tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிகள் நடைபெற வேண்டும்: ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு", "raw_content": "ஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிகள் நடைபெற வேண்டும்: ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு\nபுதன் 12, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் விரிவாக்கப் பணிகள் நடைபெற வேண்டும்: ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு\nஸ்டெர்லைட் நிறுவனம் விரிவாக்கப் பணிகள் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு அளித்தனர்.\nஇது தொடர்பாக ஸ்டெர்லைட் அனைத்து ஒப்பந்ததாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் தியாகராஜன் தலைமையில் ஒப்பந்ததாரர்கள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கடந்த 1994ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றி வருகின்றோம். எங்கள் நிறுவனங்களில் அனைத்து வகையான தொழில் சார்ந்த தொழிலாளர்களும் ஒப்பந்த பணியாளர்களாகவும், நிரந்தர பணியாளர்களாகவும் உள்ளனர். அனைவரும் நல்ல உடல் நலத்துடன் பணியாற்றி வருகிறோம்.\nஎங்களுக்கு எந்தவிதமான உடல் உபாதைகள் ஏற்பட்டத்தில்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும், சுமார் 15ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த ஆலையில் தொடர்ந்து உற்பத்தி நடைபெறவும், விரிவாக்கம் செய்வதன் மூலம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்து தொழில் வளர்ச்சியை பெருக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்க நிர்வாகிகள் திருமணி மாரியப்பன், லெட்சுமணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.\nஉங்க புள்ளைங்களோட தலைமுறையை நினைச்சி பாருங்க உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் சேர்த்து தான் போராட போறாங்க உசுர விட உழைப்பு முக்கியமா\nநாங்க எது அனுப்பினாலும் நீங்க அழிக்க போறீங்க ....அப்புறம் என்ன ம...துக்கு உண்மைய சொல்லணும்\nஇவங்கள பார்த்த நுறு ரூபாய் வாங்கிட்டு நிக்கிற மாதிரி இருக்கு ...\nமக்களே நீங்கள் சிந்தித்து உண்மை சொல்லுங்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகை��ில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி மூத்த பத்திரிகையாளர் இல்லத்திருமண விழா\nமின்சாரம் பாய்ந்து அஸ்ஸாம் வாலிபர் பரிதாப சாவு\nஇளம்பெண்ணை கடத்திய வாலிபருக்கு போலீஸ் வலை\nஸ்டெர்லைட் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பியதாக சமூக ஆர்வலர் கைது\nஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி : ஆட்சியர் சந்தீப்நந்தூரி பங்கேற்பு\nதிருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை தாயாக்கிய வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது\nபாரதியார் பிறந்த நாள் விழாவில் ரூ.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2012/12/blog-post_8721.html", "date_download": "2018-12-12T09:45:11Z", "digest": "sha1:RCWVL5VWGW642CC4QRTHKR5FYR4DWXVF", "length": 29265, "nlines": 174, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: திரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nமற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப்படத் தக்கது அல்ல, மாறாக நமக்கு உலக அரங்கிலேயே தமிழினத்திற்கு இழிவைத் தேடித் தரும் விடயம் அது ஆம், ஒரு காலத்தில் தீண்டத் தகாதவர்கள் என்று தமிழினமே முத்திரை குத்தி வைத்திருந்த ஒரு கூட்டத்தை இன்று அவர்கள் திரையில் செய்யும் சாகசங்களை உண்மை என்று கருதி அவர்களை அனைத்து மக்களுக்கும் மேலே உயர்த்திவைத்து அழகுப்பார்க்கும் விந்தையே அது ஆம், ஒரு காலத்தில் தீண்டத் தகாதவர்கள் என்று தமிழினமே முத்திரை குத்தி வைத்திருந்த ஒரு கூட்டத்தை இன்று அவர்கள் திரையில் செய்யும் சாகசங்களை உண்மை என்று கருதி அவர்களை அனைத்து மக்களுக்கும் மேலே உயர்த்திவைத்து அழகுப்பார்க்கும் விந்தையே அது பொறுப்பற்ற இந்த ��மூகப் போக்கு கட்டுப்படுத்தப் படாததன் விளைவாக இன்று பல அபாயங்கள் நம்மை அலைகழித்துக் கொண்டிருக்கின்றன.\nகலைச் சேவை என்ற பெயரில் திரை வழியாக ஆபாசத்தையும் காமவெறியையும் கொலைவெறியையும் விதைத்து சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் வழிகெடுக்கும் பணியில் நடிக நடிகையர்கள், கதாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் என ஒரு பெரும் படையே திரண்டு இயங்கி வருகிறது. திரைக்கும்பல் மூலம் உருவாகப்பபட்டு காட்டுத்தீயாக பரவிவரும் இத்தீமைகளுக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்து வருகின்றது ஊடகக் கும்பல்.\nபொதுமக்களின் பொருளை கொள்ளையடிப்பது ஒன்றே இவ்விரண்டு கும்பலகளுக்கும் உள்ள பொது நோக்கம் அவர்களின் காமப் பசிக்கும் ஆர்வப் பசிக்கும் தீனி போட்டு தங்கள் வயிறை வளர்ப்பது ஒன்றே இவர்களின் இலட்சியம் அவர்களின் காமப் பசிக்கும் ஆர்வப் பசிக்கும் தீனி போட்டு தங்கள் வயிறை வளர்ப்பது ஒன்றே இவர்களின் இலட்சியம் சமூகம் எக்கேடு கேட்டுப் போனால் நமக்கென்ன, ,நமக்கு வேண்டியது பணம் என்ற கண்மூடித்தனமான வெறிகொண்டு இயங்கி வருகிறது இக்கூட்டணி சமூகம் எக்கேடு கேட்டுப் போனால் நமக்கென்ன, ,நமக்கு வேண்டியது பணம் என்ற கண்மூடித்தனமான வெறிகொண்டு இயங்கி வருகிறது இக்கூட்டணி அதேவேளையில் இவர்களின் பணப்பசிக்கு இரையாகும் ரசிகர் கூட்டமோ தங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நாசத்தையோ, தங்கள் நாடே பறிபோய்க் கொண்டிருக்கும் அபாயத்தையோ, உலக அரங்கில் தமிழினத்திற்கு உண்டாகும் அவமானத்தையோ கண்டுகொள்ளாமல் ஒருவிதமான போதையில் ஊறிப்போயுள்ளது.\nஇந்த இரு கும்பல்களும் சின்னத்திரை மூலமாகவும், பெரியதிரை மூலமாகவும் நம் வீடுகளுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் சமூகத்திற்குள்ளும் ஊடுருவிப் பாய்ச்சி வரும் நச்சுக் கிருமிகள் ஏராளம், ஏராளம் அவற்றின் விளைவாக நம் குடும்ப உறவுகளையும் உயர்ந்த பண்பாடுகளையும் மானம் மரியாதை அனைத்தையும் தொலைத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் அவலநிலையில் உள்ளோம் அவற்றின் விளைவாக நம் குடும்ப உறவுகளையும் உயர்ந்த பண்பாடுகளையும் மானம் மரியாதை அனைத்தையும் தொலைத்துவிட்டு நிர்கதியாக நிற்கும் அவலநிலையில் உள்ளோம் எங்கு பார்த்தாலும் உடைந்து போன உறவுகள், பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், முதியோர் இல்லங்கள், கள்ளக்காதல் உறவுகள், விபச்சாரம், போதைப்பொருள் ஆதிக்கம், நம்பிக்கை மோசடிகள்..... என முடிவுறாத பட்டியல் எங்கு பார்த்தாலும் உடைந்து போன உறவுகள், பெற்றோரை மதிக்காத பிள்ளைகள், முதியோர் இல்லங்கள், கள்ளக்காதல் உறவுகள், விபச்சாரம், போதைப்பொருள் ஆதிக்கம், நம்பிக்கை மோசடிகள்..... என முடிவுறாத பட்டியல் .....இனி என்னதான் இல்லை என்று நம்மைக் குழப்பங்கள் சூழ்ந்து நிற்கின்றன .....இனி என்னதான் இல்லை என்று நம்மைக் குழப்பங்கள் சூழ்ந்து நிற்கின்றன இனியாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டாமா\nஇந்த நோய் முழுவதுமாக முற்றி நம்மை அழித்துவிடும் முன் எவ்வாறு இதைத் தடுப்பது தன்னலமற்ற சமூக அக்கறை கொண்ட அனைவரின் இதயத் துடிப்பும் இவ்விடயத்தில் பலமாகவே ஒலிப்பதை நாம் கேட்கமுடிகிறது தன்னலமற்ற சமூக அக்கறை கொண்ட அனைவரின் இதயத் துடிப்பும் இவ்விடயத்தில் பலமாகவே ஒலிப்பதை நாம் கேட்கமுடிகிறது ஒவ்வொரு குடும்பங்களிலும் தனிநபர் வாழ்விலும் இவ்வளவு மோசமாகப் புரையோடிப் போயுள்ள இந்தக் கலாசாரத்தை மாற்ற முடியுமா\nகலை உணர்வு, வேடிக்கையை ரசித்தல், காம உணர்வு, பொருளாசை, புகழாசை... போன்றவை எல்லா மனிதனுக்குள்ளும் குடிகொள்வது இயற்கையே. இவைதானே இன்றைய இந்த இழிநிலைக்கு நம்மை இட்டுச்செல்கின்றன இவற்றிற்கு வடிகால் போடமுடியுமா என்றெல்லாம் நீங்கள் கேட்பதும் உரக்கவே கேட்கிறது.\nஆம் அன்பர்களே, சீர்கேட்டின் சிகரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் தமிழகத்தைக் காப்பாற்ற ஒரே வழிதான் உள்ளது. அது தனிநபர் சீர்திருத்தம் மூலம் மட்டுமே சாத்தியம் ஆம், இங்கு தீமைகளை விதைப்போரையும் அவற்றிற்குத் துணைபோவோரையும் பாதிக்கப் படுவோரையும் என அனைவரையும் ஒருசேர சீர்திருத்தியாக வேண்டும். அது சாத்தியமா ஆம், இங்கு தீமைகளை விதைப்போரையும் அவற்றிற்குத் துணைபோவோரையும் பாதிக்கப் படுவோரையும் என அனைவரையும் ஒருசேர சீர்திருத்தியாக வேண்டும். அது சாத்தியமா நிச்சயமாக சாத்தியமே அதற்கு மனிதகுலம் அடிக்கடி மறந்துவிடும் சில அடிப்படை உண்மைகளை மீண்டும் அவர்களின் மனங்களில் விதைக்க வேண்டும். சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் இவற்றை நினைவூட்ட ஆவன செய்யவேண்டும்.\nஅதில் முதல் அடிப்படை நாம் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியவர்களே என்ற உண்மை. அதாவது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்ற மறுக்கமுடியாத உண்மையை நாம் மறந்து விட்டதனால்தான் ஒருவரை ஒருவர் வெல்லவேண்டும், கொல்லவேண்டும், கொள்ளையடிக்க வேண்டும் என்ற சுயநலம் நமக்குள் தலை தூக்குகிறது. மட்டுமல்ல மனித சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நாம் மறந்துவிடுகிறோம்.\nஇரண்டாவது அடிப்படை, நம் அனைவரையும் படைத்தவனும் பரிபாலித்து வரக்கூடியவனும் ஆகிய இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதும் அவன் ஒரே ஒருவன்தான், என்ற உண்மை. அந்தப் படைத்தவன் மட்டுமே இறைவன் அவனுக்கு மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க சக்தியுள்ளது என்ற உண்மையை மறந்துவிடுவதால்தான் நம்மில் பலரும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் கண்டவர்களையும் கடவுளாக பாவிக்கத் தலைப்படுகிறார்கள். அதனால் கடவுளைப் பற்றிய பயமே இல்லாமல் போகிறது. பாவங்கள் சமூகத்தில் மலிகின்றன.\nமூன்றாவது அடிப்படை, அந்த இறைவனுக்கு நாம் இன்று செய்துகொண்டிருக்கக் கூடிய செயல்கள் அனைத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பேருண்மை. அதாவது இந்தத் தற்காலிகமான உலகை ஒருநாள் இறைவன் அழித்துவிட்டு மீண்டும் அனைவரையும் எழுப்பி விசாரணை செய்வான். அதன்பின் பாவிகளுக்கு தண்டனையாக நரகத்தையும் புண்ணியவான்களுக்குப் பரிசாக சொர்க்கத்தையும் வழங்கவுள்ளான் என்ற உணர்வு சமூகத்தில் பொறுப்புணர்வு வளர மிகமிக அவசியம்.\nசமூகம் சீர்கெடும்போது இந்த அடிப்படை உண்மைகளைத்தான் தொன்றுதொட்டு பூமியின் பல்வேறு பாகங்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வந்த இறைவனுடைய தூதர்கள் மக்களுக்கு நினைவூட்டி அவர்களை நெறிப்படுத்திச் சென்றார்கள்.\nசமூக நலனில் அக்கறை கொண்டுள்ளவர்களும் சீர்திருத்தவாதிகளும் இன்றும் அதே வழிமுறையைத்தான் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். பெருகி வரும் பேராபத்துகளில் இருந்து நம்மையும் நம் தலைமுறைகளையும் காப்பாற்றி மீண்டும் நாட்டில் தர்மத்தை நிலைநாட்ட யாருக்கெல்லாம் நாட்டம் உள்ளதோ அவர்கள் ஓரணியில் திரளவேண்டும். நமது மதம், ஜாதி, குலம் , நிறம் மொழி போன்ற வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படை உணர்வோடு இணைந்து செயல்பட வேண்டும். மனிதனின் எதிரியான ஷைத்தான் என்ற கொடிய சக்திதான் நம் வேற்றுமைகளைப் பெரிதாகக் காட்டி நம்மைப் பிரித்தாள்கிறான். அதன்மூலம் நம்மில் இருந்து இறைவனின் மீதுள்ள பக்தியையும் பயத்தையும் மறக்கடிக்கிறான்.\nமேற்கண்ட அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைப்பதோடு இறைவன் இவ்வுலகில் எதையெல்லாம் நமக்கு அனுமதித்திருக்கிறான், எதையெல்லாம் தடுத்திருக்கிறான் என்ற வரையறைகளையும் அவற்றைப் பேணுவதால் இவ்வுலகில் நமக்கு சில கஷ்டங்கள் வந்தாலும் அவற்றிற்குப் பரிசாக மறுமையில் சொர்க்க இன்பங்களை இறைவன் வழங்க இருக்கிறான் என்ற உண்மையையும் இறைவன் தடுத்த பாவகாரியங்களைச் செய்தால் மறுமையில் நரக நெருப்பின் வேதனை காத்திருக்கிறது என்ற உண்மையையும் அறிவுபூர்வமான முறைகளில் மக்களின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கவேண்டும். அதேவேளையில் நீதிபோதனை என்ற பெயரில் கட்டுக்கதைகளையும் காலாவதியாகிப் போன பழம் புராணங்களையும் மூடநம்பிக்கைகளையும் போதித்தால் மீண்டும் மனிதனின் கடவுள் நம்பிக்கையும் இழந்துவிடுவான் இறையச்சமும் அவனைவிட்டுப் போய்விடும். தமிழ்நாட்டில் நாத்திகம் தலைதூக்கக் காரணம் அதுவாகத்தான் இருந்தது என்பதை நாம் அறிவோம்.\nபிறகு எவ்வாறு அறிவுபூர்வமான முறையில் போதிப்பது\nஅதற்காக இன்றைய காலகட்டத்தில் வாழும் மக்களைச் சீர்திருத்துவதற்காக இறைவன் அனுப்பிய வேதமாம் திருக்குர்ஆனையும் இறுதித் தூதரின் மொழிகளையும் நாம் நாடியே ஆகவேண்டும். காரணம் இவை மட்டுமே எந்தக் கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இறை உபதேசங்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்பதையும் முந்தைய வேதங்கள் காலாவதியாகிவிட்ட காரணத்தால் அவற்றில் மனித வாக்குகள் கலந்து விட்டன எனபதையும் நடுநிலையோடு ஆராய்வோர் அறியலாம்.\nஇறையச்சத்தை எவ்வாறு விதைப்பது என்பதை அறிய இதையும் படியுங்கள் :\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயி��் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nசிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்\nஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஅன்பை வளர்க்க ஆழமானதோர் அடித்தரை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nதிரை உலகுக்கு ஓர் எச்சரிக்கை\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nநடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டுவோர் கவனிக்க.....\nநீங்களும் செய்யலாம் திருக்குர்ஆன் சிகிச்சை\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\n2012 –இல் உலகம் ஏன் அழியாது\nபாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/abu9863?referer=tagTrendingFeed", "date_download": "2018-12-12T11:12:47Z", "digest": "sha1:OCRPVHDVGWQSFGFEH4CGKRDNQS32RQPJ", "length": 2481, "nlines": 99, "source_domain": "sharechat.com", "title": "Abu - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகுரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகுரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகுரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகுரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகுரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகுரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகுரு கிருபானந்த வாரியார் அவர்கள் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/06/16/%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87-10/", "date_download": "2018-12-12T10:48:10Z", "digest": "sha1:O2TGKX5UD36FYOATMI7UTJQ7TYYOADPZ", "length": 5625, "nlines": 96, "source_domain": "sripadacharanam.com", "title": "​(யாரேனும் ஆவேனே…) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nகங்கையின் வயிற்றில் ஜனனம் வாங்கி,\nமங்கி என் உடலம், மண்ணில் விழும் வரை,\nமணம் புரியேன் என சூள் செய்யவா\nகவுரவர் குடும்பத்து நன்மை நிலைத்திட−\nகண்ணுக்குத் தெரிந்தே தவறு செய்தாலும்,\nதட்டிக் கேட்காமல், நான் ஒதுங்கிடவா\nசூதெனும் சூழ்ச்சியில், பாண்டவர் சிக்கிட,\nசற்றும் வாளாது, நான் இருந்திடவா\nஏதங்கள் பெருகும் கவுரவர் சபையில்,\nஎன் கடன் பணியாக கிடந்திடவா\nதுரியனும் அங்கே, துருபதன் மகளைத்\nசரியல்ல இதுவென, ஏதும் சொல்லாமல்,\nஅஞ்சாது துரியன், நான் தாரேன் என,\nதருமத்தை ஒதுக்கி, தீயவர் சேனைக்கு, தளபதியாய் நான் சென்றிடவா\nதருமமே வெல்லும் என்றே தெரிந்தும்,\nகருமமே கண்ணாய், போர் புரிந்திடவா\nஆயுதம் ஏந்தேன் என்றே சொன்ன\nஅண்ணலே, உன் சொல் மீறச் செய்யவா\nதயையாலே, நீ தரும் வரமல்லவா\nபார்த்தன் செய்த அம்புப் படுக்கையில்,\nஅகிலம் காக்கும் அண்ணலே, உன்னை−\nஆயிர நாமத்தால், துதி சொல்லவா\nசகலமும் அங்கே உன்னில் தொலைத்து,\nசரணடைந்தே, நான் எனை வெல்லவா\nஎத்தனை பிறவிகள் எடுக்க நேர்ந்தாலு��்,\nஎம்பிரான் உனக்கென, எனைத் தரவா\nஎடுக்கும் பிறவியில், எது வந்தாலும்,\nஎல்லாம் உன் அருள், எனச் சொல்லவா\nஎட்டெழுத்தில் இங்கு ஒளிந்தவன் நீயே என−\nஎங்கும் நிறைந்த பரம்பொருள் உன்னை−\nஎன்னில் நிறைத்து, மணம் பெறவா\nNext Next post: ​(ஆதலால், அழைக்கின்றேனே…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-12T09:19:51Z", "digest": "sha1:W2KGDHVTK6YOT7EQ2SVHFRW4BL2Q5FBC", "length": 14646, "nlines": 160, "source_domain": "ctr24.com", "title": "திருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை) | CTR24 திருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை) – CTR24", "raw_content": "\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்\nமகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டுகிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்\nஇலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்\nதிருமதி இராசமணி செல்லத்துரை (இளைப்பாறிய ஆசிரியை- இந்து மகாவித்தியாலயம், கொழும்புத்துறை)\nயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசமணி செல்லத்துரை அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,\nசெல்வராஜன், வித்தியாதரன், மணிமேகலா, மணிமேகலை ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற ருக்குமணி(யாழ்ப்பாணம்), நவமணி(மங்கையற்கரசி- யாழ்ப்பாணம்), கனகமணி(யாழ்ப்பாணம்), பூபாலசிங்கம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nராசையா, முத்தம்மா, காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nபவதாரணி, நிரஞ்சனி, புவேந்திரலிங்கம், யோகரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nஆர்த்திகா, குருதீபன், திவ்யா, பிருந்தா, தீபிகா, அவனீஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின்பூதவுடல் 55 Rue Gince, Saint-Laurent, QC ல் அமைந்துள்ள AETERNA FUNERAL COMPLEX ல் OCT 06 சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் 9 மணிவரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,\nமறுநாள் OCT 07 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று மதியம்12:00 மணிக்கு தகனம்\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nPrevious Postதனது நாட்டை விட்டு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது Next Postமன்னார் மனித புதைகுழியில் காணப்படும் உடலங்களில் ஆடைகள் இருந்ததற்கான தடயங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nதிரு கந்தையா ஆறுமுகம் (JP)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா (B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம்...\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nமேகதாது விவகாரத்தை பேசி தீர்ப்பதற்கு விரும்புவதாக கூறி கர்நாடக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/category&path=93_107&page=2", "date_download": "2018-12-12T11:05:45Z", "digest": "sha1:2WDVGJIY3IHH2BCFEQO6S5SJXDCGOCWI", "length": 5834, "nlines": 147, "source_domain": "dravidianbookhouse.com", "title": "தமிழ்", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\n2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்\n21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா..\n69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்\n95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் சமூகப் புரட்சி\nஇந்நூல் 1919இல் முதன் முதலில் பதிப்பிக்க..\nரத்துசெய்தல் ��ற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20181010/193614.html", "date_download": "2018-12-12T11:00:48Z", "digest": "sha1:EA3AFLNPNXEQ7T5OVEHENWIG4XOWWB2N", "length": 3458, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு சீன அரசு உதவி - தமிழ்", "raw_content": "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு சீன அரசு உதவி\nசீன அரசு வழங்கிய மனித நேய உதவி பொருட்கள் நிறைந்த முதலாவது சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 9ஆம் நாள் இந்தோனேசியாவின் பலிக்பப்பன் விமான நிலையத்தைச் சென்றடைந்தது.\nசெப்டம்பர் 28ஆம் நாள், இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாகப் பதிவான கடும் நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 9ஆம் நாள் வரை, இதில் 2010 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்தோனேசியாவின் தேவைக்கிணங்க, கூடாரங்கள், நீரை தூய்மைப்படுத்தும் கருவிகள், மின்னாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, சீனா வழங்கியுள்ளது. மேலும், அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்களை, இந்தோனேசியாவுக்கான சீனத் தூதரகம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு அனுப்பியுள்ளது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%7C-you-turn", "date_download": "2018-12-12T09:18:54Z", "digest": "sha1:FD3P6YV7RDNI7TTVZG6NQQBRYDY7ZKM5", "length": 3362, "nlines": 76, "source_domain": "tamilus.com", "title": " ஃபேஸ்புக் கமெண்டில் சில வார்த்தைகளை டைப் செய்தால் சிவப்பாக மாறுவது ஏன் ? | You Turn | Tamilus", "raw_content": "\nஃபேஸ்புக் கமெண்டில் சில வார்த்தைகளை டைப் செய்தால் சிவப்பாக மாறுவது ஏன் \nhttps://youturn.in - ஃபேஸ்புக்கில் நண்பர்களின் பிறந்தநாளின் போதும், பிற நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள், congrats என்று கமெண்டில் டைப் செய்யும் பொழுது சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் மாறும், பலூன் பறப்பது போன்று காணலாம். இவை பார்க்கும் அனைவரின் மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும். ஃபேஸ்புக்கில் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அனிமேஷன்களுக்கு உண்டான keyword-களை ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா எனக் கண்டறியும் வார்த்தைகள் என்று தவறாகப் பரப்பி வருகின்றனர்.\nஃபேஸ்புக் கமெண்டில் சில வார்த்தைகளை டைப் செய்தால் சிவப்பாக மாறுவது ஏன் \nஆப்பிள் விதையை சாப்பிட்டா சாவு..\nசென்னையில் காது கேளாத சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை.. | You Turn\nஎதிரே எந்த வாகனமும் வராமல் விபத்திற்குள்ளாகும் வாகனங்கள்\nமாத்திரை வடிவில் டிஷ்சு பேப்பர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2006/01/2005-2.html", "date_download": "2018-12-12T11:11:32Z", "digest": "sha1:7EKMND26EOM3OAMU6VJVYLIZPUBTH45J", "length": 49386, "nlines": 292, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: 2005 ஆண்டின் அறிவியல் -2", "raw_content": "\n2005 ஆண்டின் அறிவியல் -2\n7. இதே பெருஅலகுப் பண்புகளில் முக்கிய இடம் வகிக்கும் இடைப்பரப்பு, வெளிப்பரப்பு அறிவியலும் சில முக்கியமான கண்டுபிடிப்புகளைச்செய்தது. அனைத்து இறுகுநிலைப் பொருள்களும் மேற்பரப்பைக் கொண்டுள்ளன. தம் புறத்துடன் அவை ஒருவித இயங்குசமச்சீர் நிலையில் இருக்கின்றன. புறப்பொருள், வளி இவற்றுடன் அவை வெப்பம், ஒளி, பொருள்மாற்றம்\nபோல பல செயல்கள்மூலம் இடைவினைபுரிகின்றன. காட்டாக அப்பளம் பொரிக்கும்போது என்ன நடக்கிறது எனப்பார்ப்போம். புறத்திலுள்ள எண்ணெயிலிருந்து அப்பளத்தின் புறப்பரப்பு மூலம் வெப்பம் உள்புகுகிறது. அப்பளத்தை பொள்ள வைக்கிறது. அப்போது உள்ளே ஊடுருவியிருக்கும் காற்று விரிவடந்து மீண்டும் அப்பளத்தின் பரப்பிலிருக்கும் நிறு\nதுளைகள் வழியே வெளியேறுகிறது. அப்பளத்தின் புறப்பரப்பின் பரப்பளவு, அதன் கடினத்தன்மை, அதன் பொருகுத்தன்மை, ஈரத்தன்மை என பல காரணிகள் எவ்வாறு அப்பளம் பொரிகிறது என்பதை கட்டுப்படுத்துகின்றன. இயற்கையில் நடைபெறும்\nபல நிகழ்வுகளும், தொழில்நுட்பத்துக்கு தேவையான பல வினைகளும் இத்தகைய புறப்பரப்பின் தன்மைகளால் கட்டுப்படுத்தப்படுவதால் இத்துறை மிகவும் செயலூக்கம் ந���றைந்ததாக உள்ளது. குறைக்கடத்திகள் வடிவமைப்பில், சிலிக்கான் சில்லுகள் மீது அடையவைக்கும் வேதி அணுக்களும், அணுத்தளங்களும், அவற்றின் ஒட்டும்தன்மையும், குறையில்லா கட்டுமானமும் சில்லுவின் புரப்பரப்பின் சுத்தம், சீர்தள அமைப்பு, திசைமுகம் ஆகியவற்றைப் பொறுத்தே\nஅமையும். இது சில பத்தாண்டுகளாகவே நன்கு ஆராயப்பட்ட துறையானாலும் இப்போது நானோ அலகுகளில் அணுத்தொகுதிகலைக் கட்டுப்படுத்தி வடிவமைப்பது இயலுமாகிறது. இதன்மூலம் நேனோ வடிவங்களில் சேர் அணுத் தீவுகள், குவாண்டப் புள்ளிகள் இவற்றின் இயல்புகளைக் கட்டுப்படுத்த முடிகிறது. பல திசைகளில் இத்துறை முன்னேற்றம்\nகண்டது. மேலும் உயிரியலிலும் இடைப்பரப்புகள் மிகவும் கவனம் பெற்றன. செல்லின் வெளிப்பரப்பின் தன்மையே ஒரு செல்லின் பல செயல்பாடுகளில் பங்குபெறுவதால் இப்பரப்பு மிககவனம் பெற்றது. இத்தகைய பரப்புகளை ஆராய்வதில் இப்போது கணிதமும், கணினித்துறையும், இயல்பியலும் சேர்ந்த பல்துறை அறிஞர்கள் செயல்படுகின்றனர்.\n8.1. மனித ஜினோம் முற்றிலுமாக கோர்க்கப்பட்டுவிட்டது என்று ஓரளவு நிறைவாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு நோய்நாடி, நோய்முதல் நாடி தீர்வுகாணலாம் என்பது தற்போதைய கண்டுபிடிப்புகளால் சற்றே ஆட்டம் கண்டுள்ளது. சிறு அளவுகளில் மட்டுமே தனிநபர்களிடையே மாற்றங்கள் இருக்கும் என கருதப்பட்டதற்கு மாறாக பெரும் அளவைகளில் டி என் ஏ தொகுதிகளில் இக்கோர்ப்புகள் மாறவும், இடவல மாற்றமாகவும், முற்றிலும் காணாமல் போவதும், இடைசொருகி இருப்பதும் கண்டதால் இன்னும் மனிதர் அனைவருக்குமான அடிப்படைக் கதைக்கு ஒரே 'வாசிப்பு' இல்லை என்பதே தெளிவாகி இருக்கிறது.\n8.2. நமது செல்களில் ஆற்றலை உருவாக்ககூடியவை மைடொகாண்றியா எனப்படும் இழைகள். இவை அம்மாவிடமிருந்து குழந்தைக்கு குரோமோசோம்களிலுள்ள ஜீன்களைப் போல மாறாமல் அப்படியே வருகின்றன. செயற்கை கருத்தரித்தல் முறையில் ஒரு ஒருபெண்ணின் சினைமுட்டையில் இன்னொரு பெண்ணின் மைடோ காண்ட்றியாவை இணைப்பதன் மூலம் அம்மூட்டை ஊக்கத்துடன் வளர்வதாகவும், முன்னிருந்த மைடோ காண்ட்றியாவில் ஏதோனும் குறகள் இருந்தாள் அவை களையப்படுவதாகவும் ஒரு சோதனை மூலம் நிறுவமுயன்றுள்ளனர். இப்படி கருத்தரித்த குழந்தைக்கு நிஜமாகவே மூன்று பெற்றோர்கள் (இரண்டு தாய் , ��ரு தகப்பன்) என ஆகிவிடும் என்பதால் இதன் மூலம் வரும் அறச்சிக்கல்கலை எப்படி சமூகம் எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஇன்றைய உயிரியல், அடிப்படைக் கட்டுமானப் பொருள்களாகிய, புரதங்கள், டிஎன் ஏ,ஆர் என் ஏ, பெப்டைடுகள் போன்றவற்றில் அதிக அளவில் கவனத்துடன் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும், இவற்றின் கூட்டாகிய செல்கள், திசுக்கள், அவயங்கள் போல அவை உயிரிகளின் கட்டமைப்புகளாக தொகுத்து இயங்கும்போது அவற்றின் இயக்கம் சரிவரப் புரிந்து\nகொள்ளப்படவில்லை. அதாவது ஒரு காரில் சக்கரங்கள், செலுத்துக் கருவிகள், கதவுகள், என்ஜின் என தனித்தனியாக ஒவ்வொரு உருப்பின் செயலும் நன்றாக விளங்கிக்கொள்ளப்பட்டாலும் முழுதுமாக கார் எனும் பொருள் வேகமாக சென்று இடித்தால் என்ன ஆகும் என்பதற்கு அத்தகைய தனித்தனியான அறிவு உதவாது. அதேபோல் அடிப்படிஅக்கட்டுமானப்\nபொருள்களின் அறிவும் தொகுப்பாக ஒரு கட்டமைப்பின் இயல்பை அறிவதற்கு முழுமையாக போதாது. இவ்வகையில் கட்டமைப்பு உயிரியல் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சேகரிக்கப்பட்ட லட்சக்கணக்கான தரவுகள், அவற்றின் தரவுத்தளங்கள், அவற்றின் தேடு பொறிகள் என ஒரு முழு நுட்பவியல்துறையாக அது வளர்கிறது. இத்தகைய கட்டமைப்புகளின் தொகுப்பு இயக்க விதிகளை மாதிரிகளாக சமைப்பதற்கு பல்துறைப் பயிற்சியும் தேவைப்படுகிறது. பல்துறை அறிஞர்களிடையே கருத்துப் பறிமாற்றம் குழப்பமின்றி நிகழ உரைக்குறி மொழிச்சட்டகங்களை ஒழுங்குபடுத்தபவேண்டும். இதற்கான முயற்சிகளும் துவங்கப்பட்டிறுக்கின்றன.\n10. வேதியியல் பல திடப்பொருட்களை படிகங்களாகவும், சீரற்ற திண்பொருள்களாகவும் வகைப்படுத்துகிறது. படிகங்கள் முப்பரிமாணத்தில் ஒழுங்குபடுத்தப் பட்ட வெளிச் சட்டகங்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டவை என்பதை அறிவோம். மாறாக சீரற்ற திண்பொருள்கள் என்பனவற்றின் அணு அல்லது மூலக்கூறு அடிப்படை அலகுகள் வெளிச்சட்டகமில்லாமல் சீரற்ற முறையில் அமைந்துள்ளன. இவற்றில் 'கண்ணாடிகள்' எனப்படும் திடப்பொருள்கள் (நமக்குத்தெரிந்த கண்ணாடிகளைத் தவிர, பீங்கான் பாண்டங்கள் போன்றவையும் கண்ணாடிகள் தாம்) தம்முள் அணு அல்லது மூலக்கூறு அலகுகளில் ஒழுங்கான சட்டகத்தில் அமைந்தும் அதற்கு மேற்பட்ட அலகுகளில் சீரற்றும் காணப்படுகின��றன.\nசிலகாலம் முன்பு உலோகங்களின் கூட்டுப் பொருள்களின் மூலமும் இத்தகைய கண்ணாடிகள்\nவடிவமைக்கப்பட்டு உலோகக் கண்ணாடிகள் என ஆராயப்பட்டது நமக்குத்தெரியும். இப்படி சிறு\nமூலக்கூறு அலகுகளில் ஒழுங்கைக்கட்டுப்படுத்தி, வேதியியல் பல முன்னேற்றங்களை கடந்த\nமுப்பதாண்டுகளாக நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. திண்மப்பொருள்களாகவும், மெல்லிய படலங்களாகவும் பல ஆயிரக்கணக்கான வேதிக்கூட்டுப் பொருள்கள் இம்முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் மூலம் உருவக்கப் பட்ட பல பொறிகள் நம் அன்றாட பயன்பாட்டில் உள்ளன நாம் அறியாமலேயே. இவ்வகையான கூட்டுப்பொருள்களில் நுண்துளைகளடங்கிய திண்மங்களும் படலங்களும் சிறப்பாக வினையூக்கிகளாகவும், சுத்திகரிப்பான்களாகவும் பயனுடையவை. காட்டாக, ஜியோலைட்டுகள் சாதாரண குடிநீர்ச் சுத்திகரிப்பில்கூட பயன்படுத்தப் படுகின்றன. இன்நுண்துளைத் திண்மங்களுள்,\nகுறு, சிறு, பெரு துளைத்திண்மங்கள் எனப் பலவகை உண்டு. அவற்றின் பயன்பாடுகளும் வேறாகும். சென்ற ஆண்டு புதிதாக வடிவமைக்கப் பட்ட சிறுதுளைத் திண்மமாகிய ஜெர்மானியம் ஆக்ஸைடு இவற்றுள் முக்கியமாக கருதப்படுகிறது. அதன் துளை அமைப்பினாலும், அதன் படிகக் கட்டமைப்பினாலும், வளைப் பரப்பினாலும் நூதனமாகிய திண்மமாக கருதப் படிகிறது. செய்முறைகளும், பயன் படுத்துதலும் வரும் ஆண்டுகளில் தொடரும் நுட்பவியலாக மாறும்..\n11. இயல்பியல், வேதியியல், இவைகளை அடுத்து இப்போது உயிரியல் ஒரு தொழில்நுட்பமாக மாறிவருகிறது. இதில் எவ்வாறு புது உயிர்ப்பொறியியலாளர்கள் செயல்படுகிறார்கள் என்பது வரும் ஆண்டுகளில் தெரியவரும். இவர்கள் மூலக்கூறு அளவில் அடிப்படைக் கட்டுமானங்களை வடிவமைத்தல், புது ஜீன்களை வடிவமைத்தல் என்பதிலிருந்து ஆரம்பித்து உயிர்-உயிரற்ற இடைவெளிகளில் சில செயற்கைக் கட்டுமானங்களை ஆக்குவதிலும்\nசெயல்பாடுகள் இருக்கலாம். இதனால் வரும் பல்வேறு கேள்விகள் வருமாண்டுகளில் பெரும் விவாதங்களை துவக்க இருக்கின்றன. மற்றும் சில அடிப்படை அறிவியல் அறம் சார்ந்த கேள்விகளும் சென்ற வருடத்தில் எழுந்தன. மனித ஸ்டெம் செல்களுக்கான ஆராய்ச்சியில் தம் ஆய்வகத்தைச் சார்ந்த இளைய உறுப்பினர்களின் சினைமுட்டைகள் உபயோகப்படுத்தப்பட்டன என்பதை முன்னிட்டு தென்கொர��ய நாட்டு உயிரியல் நிபுணர் வூ சுக் வாங் விசாரனைக்குட்படுத்தப் பட்டிருக்கிறார். அவருடைய ஆய்வு சட்டஅளவில் முறையானதுதான் என்றாலும் தம் உதவியாளர்களைப் பயன்படுத்தியது தவறு என்றே அறிவியல் சமுதாயம் கருதுகிறது. மேலும் வூ சுக் வாங் தாம் பதிப்பித்த அறிவியல் கட்டுரைகளை திரும்பப் பெருவதாக அறிவித்திருக்கிறார்.\nஇக்கட்டுரைகள் ஒரு நோயாளியின் தன் படிச் செல்களிலிருந்து வளர்த்த திசுக்களைக்கொண்டு அவரின் நோயை குணப்படுத்தும் முறபற்றியதாகும். இதே வூ தான் சில வாரங்களுக்கு முன் தன் ஆய்வகத்தின் இளம் உறுப்பினர்கள்களின் சினைமுட்டைகளை ஆய்வுக்குப் பயன் படுத்தியதற்காக தம் வேலையிலிருந்து சுயவிடுப்பு பெற்று விலகினார். இது உயிரியல் துறையில் பெரும் சர்ச்சையாக தற்போது உருவாகி வருகிறது.\n12. இத்தொகுப்பு ஒரு முழுமையடையாத ஒன்றாகவே கருதப்பட வேண்டும். மானுடவியல், மருத்துவம், சூழியல், வேளாண்மை, மொழியியல் என பல துறைகளிலும் நடக்கும் ஆய்வுகளைத் தொகுத்தால் இன்னும் பெருகும்\nதமிழ் - ஆங்கில இணைச்சொற்கள்\nநானோ குழல்கள்: nano tubes\nகுளீர் அணுச்சேர்ப்பு: cold fusion\nபெருஅலகுப் பண்புகள்: macroscopic properties\nஇறுகுநிலை இயல்பியல்: condensed matter physics\nஉரைக்குறி மொழிச்சட்டகங்களை: markup languages\nஉயிரிகளின் கட்டமைப்புகளாக: biological systems\nபடிச் செல்கள்: cloned cells\n8.1 மரபணுவம் (genomics) வரிசைமுறையைக் கண்டறிந்தால் பெரும் மருத்துவப் புரட்சி நடக்கும் என்ற மாயை உடைந்துவிட்டது. இப்போது புதுப்புது 'ஓம்'கள் வந்தவண்ணம் இருக்கின்றன (proteomics, lipidomics, glycomics...).\nஇது ஓரிரு மாதங்களுக்கு முன் திண்ணைக்கு எழுதிய கடிதத்தில் எழுதியது.\nஒரு உபரித்தகவல்: மூன்று வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் டென்னிசி மாநில உச்ச நீதிமன்றம் லன்ட்மர்க் ஜுட்கெமென்ட் என்று விவரிக்கப்பட்ட, பிற்காலத்தில் கருத்தரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான வழக்குகளில் முன்மாதிரியாகக் காட்டக்கூடிய தீர்ப்பொன்றை வழங்கியது. ஒரு பெண்ணும், ஓர் ஆணும் சேர்ந்து வாழ்ந்தபோது (ஒரே பிரசவத்தில் மூன்று) குழந்தைகள் பெற்றுக்கொண்டார்கள். தன் ஆண் துணையின் மரபணுபை 5யும், வேறொரு பெயர் தெரியாத பெண்ணின் தானம் செய்யப்பட்ட சினைமுட்டையையும் இணைத்து உருவாக்கிய கருவை வைத்து இப்பெண் கருத்தரித்தார். இப்போது இருவரின் உறவு மோசமடைந்து பிரிந்த பிறகு குழந்தைகளின் பா��ுகாப்புரிமையை இருவருமே கோர பெண்ணுக்கே முதன்மை பாதுகாப்புரிமை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும், இப்பெண்ணுக்கும் மரபணுத் தொடர்பில்லை. ஆணுக்கு மரபணு த் தொடர்புள்ளது. இருந்தாலும் தன்னுடைய ஜீன்கள் இல்லாத, ஆனால் தான் இப்போது விரும்பாதவரின் ஜீன்களைக் கொண்டுள்ள குழந்தைகளை பாதுகாக்கும் உரிமையை இந்த பெண் கோரிப் பெற்றுள்ளார்\n9. Genomics தந்த ஞானோதயத்துக்குப் பிறகு இப்போது என்ற புதுத் துறை உருவாகியுள்ளது.\nஅருள், இரண்டு கட்டுரைகளும் வெகு அருமை நிறைய நல்ல சொற்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் புதிதாகத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nமரபணுவம் (genomics) வரிசைமுறையைக் கண்டறிந்தால் பெரும் மருத்துவப் புரட்சி நடக்கும் என்ற மாயை உடைந்துவிட்டது. இப்போது புதுப்புது 'ஓம்'கள் வந்தவண்ணம் இருக்கின்றன (proteomics, lipidomics, glycomics...).\nமருத்துவம் மட்டுமன்றி நம் மக்கள் அதற்குள் இந்தியாவின் இனவரலாற்றுப் பிரச்சனைகளுக்கும் ஜெனோமிக்ஸ் ஒரு வேர் பல ரோக நிவாரணி மாதிரி தீர்வுகள் சொல்லிவிட்டது என்று பரப்புரைக்க ஆரம்பித்து விட்டார்கள். \"mismeasure of man\" புத்தகத்தை ஐம்பது ஆண்டு இடைவெளியில் அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nசுட்டிக்கு நன்றி. நிறைய படிக்க இருக்கிறது.\n//\"mismeasure of man\" புத்தகத்தை ஐம்பது ஆண்டு இடைவெளியில் அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது.//\nஉண்மைதான். The Bell Curveன் இந்திய வடிவம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ;-).\nமரபணுவம் - நல்லதொரு மொழிபெயர்ப்பு உண்மையில், இந்த ஓமிக்ஸ் அனைத்தையும் சேர்த்து genetic regulatory networksஐ அமைக்க முயல்வதும் (மரபியல் மட்டுறுத்து வலையமைப்புக்களா உண்மையில், இந்த ஓமிக்ஸ் அனைத்தையும் சேர்த்து genetic regulatory networksஐ அமைக்க முயல்வதும் (மரபியல் மட்டுறுத்து வலையமைப்புக்களா) சமீபகாலத்தில் மிக ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது. முன்னைப்போலின்றி உயிரியலுக்குள் புள்ளியியலின் மிக அதீதமான பங்களிப்பும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் (வலைப்பதிவு டெம்ப்ளேட்டை நோண்டுகையில் கற்றுக்கொண்ட சில சாதாரண விஷயங்கள் கூட SAS code எழுதுவது வரை உபயோகமாயிருக்கிறதென்பது ஒரு உபரி மகிழ்ச்சி :-)). உபயோகமான பதிவுகள், தொடர்ந்து எழுதவும். என்னால் மு���ிந்தாலும் ஏதாவது இதே மாதிரி முயல்கிறேன்.\nகொஞ்சம் விலகல் (ஐட்டம் 7 ஐப் படித்ததில் அந்தநாள் ஞாபகம்).\nஅருள் - முழுவதும் சமச்சீர் (symmetry) கொண்ட படிகங்களின் புறப்பரப்பில் இருக்கும் மேல் மூன்று அல்லது நான்கு பரப்புகளில் சமச்சீர் குலைகிறது. (உதாரணமாக சிலிக்கன் சில்லில் எல்லா இடங்களிலும் சிலிக்கன் இருக்க, மேல் பரப்புகளில் நிறைவடையாத பிணைவுகள் (unsaturated bonds) காற்றில் இருக்கும் ஹைட்ரஜன் அல்லது ஆக்ஜிஸனுடன் பிணைய வேண்டிய கட்டாயம்). ஆனால் தொழிற்சாலைகளில் நுண்சில்லுக்களைத் தயாரிக்கும் பொழுது மீயுயர் வெற்றிடத்தில்தான் (Ultra-high Vaccum) தயாரிப்பார்கள். அங்கே புறப்பரப்பில் ஊசலாடும் அணுக்களை (Dangling Bonds) நிறைவடையச் செய்ய வேறு வளிகள் இல்லாததால் தமக்குத்தாமே வளைந்து பிணைந்துகொள்ளும். இதற்கு மறுகட்டமைப்பு (Reconstruction) என்று பெயர். சிலிக்கனில் இப்படி (1 x 1 ) (7 x 7) என்ற மறுகட்டமைப்புகள் சாத்தியம்.\nபருப்பொருளின் பண்பு அதன் அணுக்கட்டமைப்பைக் கொண்டே தீர்மானிக்கப்படுவதால் பருமத்தில் (bulk) உள்ள பண்பு புறப்பரப்பில் (மறுகட்டமைப்பின் காரணமாக) மாறிவிடக்கூடும். வளர்ந்துவரும் நுண்-மின்னியலில் சில்லுக்கள் மெலிந்துகொண்டே வரவர புறப்பரப்பின் தன்மையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது முக்கியமாகிறது. உதாரணமாக பொதுவில் காந்தத்தன்மையற்ற சிலிக்கன் சில்லொன்றின் புறப்பரப்பு காந்தமாகிவிட வாய்ப்புகள் உண்டு.\nநான் ஜப்பானில் வேலை செய்தபொழுது இதைத்தான் தேடினோம். (நானும் என் பேராசிரியரும் மாத்திரமாகத்தான்). இதற்குஅதிதூய்மை கொண்ட சிலிக்கன் சில்லை மீயுயர் வெற்றிடத்தில் வைத்து அதன் மீது அதியுயர் காந்தப்புலத்தைச் செலுத்த வேண்டும். புறப்பரப்பு காந்தமானால் நேரிலி காந்த-ஒளி விளைவின் (Nonlinear Magneto-optic effect) காரணமாகச் செலுத்தப்படும் லேசரின் அதிர்வெண் இரட்டிக்கப்படும் (Frequency Doubling). எனவே லேசரைக் கொண்டு சமாச்சாரம் காந்தமாகிவிட்டதா என்று தொடர்ச்சியாகச் சோதிக்கலாம். காந்தமாகும் தன்மை குளிர்விப்பதால் அதிகரிக்கும் என்பதால் இதை முதலில் திரவ நைட்ரஜன் (-170 செல்சியஸ்) அளவிற்குக் குளிரவைத்தோம். அங்கே எந்த மாறுபாடும் இல்லாததால் திரவ ஹீலியத்திற்குத் தாவ வேண்டியிருந்தது (-268 செல்சியஸ் வரை). அங்கேதான் நாங்கள் எதிர்பார்த்தபடி சிலிக்கன் காந்தமாக மாறியது. ஆனால் நிரந்த காந்தமல்ல; செலுத்தப்படும் புலம் விடுபட்டதும் சிலிக்கன் காந்தத்தன்மையை இழந்துவிடும். இது எங்களுக்குப் பெரிய ஏமாற்றம். நிரந்த காந்தமாகியிருந்தால் உலகிலேயே சிலிக்கனுக்கு (அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொருள்) காந்தத்தன்மையை அளித்தவர்கள் நாங்களாகத்தான் இருந்திருப்போம். இது நானோ அறிவியலில் மிகவும் முக்கியமான விஷயமாகியிருக்கும். ஆனால் இயற்கைக்கு எங்களைப் பெரிய ஆட்களாக்கும் ஆசை எதுவும் இருக்கவில்லை. :(\nஆனால் என்ன, கி.பி 2000 ல் சோதனை ரீதியாகச் சாத்தியமாகும் அதி குறை வெப்பம் (திரவ ஹிலியம், Liquid Helium), அதி உயர் காந்தப் புலம் (மீக்கடத்தி காந்தம், Superconducting Magnet), மீயுயர் வெற்றிடம் (UHV), அற்புதமான லேசர் மற்றும் ஒளியியல் சாதனங்கள் என்று அறிவியலின் விளிம்பில் ஒற்றை ஆளாக ஆய்வகத்தில் வேலை செய்துகொண்டிருந்தபொழுது \"ஃப்ப்டி கேஜி தாஜ்மஹாலும் எனக்கே எனக்கா\" என்று சில நாட்கள் அழுகையே வரும்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nநிச்சயம் எழுதுங்கள். நம் மக்களுக்கு bell curve வேறே வேணுமா. கொஞ்ச நாளாவே dna maaping ஐ வைத்து நம் மக்கள் அடிக்கும் ஜல்லிகள் ... நம்ம சுஜாதா கூட y குரோமசோம் மாஞ்சா தேச்சு டீல் விட்டார். ஆமா மைட்டோ காண்றியா என்னாச்சாம் (suppressed giggles among the laity\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nகொஞ்சம் விலகல் (ஐட்டம் 7 ஐப் படித்ததில் அந்தநாள் ஞாபகம்).\nஅருள் - முழுவதும் சமச்சீர் (symmetry) கொண்ட படிகங்களின் புறப்பரப்பில் இருக்கும் மேல் மூன்று அல்லது நான்கு பரப்புகளில் சமச்சீர் குலைகிறது. (உதாரணமாக சிலிக்கன் சில்லில் எல்லா இடங்களிலும் சிலிக்கன் இருக்க, மேல் பரப்புகளில் நிறைவடையாத பிணைவுகள் (unsaturated bonds) காற்றில் இருக்கும் ஹைட்ரஜன் அல்லது ஆக்ஜிஸனுடன் பிணைய வேண்டிய கட்டாயம்). ஆனால் தொழிற்சாலைகளில் நுண்சில்லுக்களைத் தயாரிக்கும் பொழுது மீயுயர் வெற்றிடத்தில்தான் (Ultra-high Vaccum) தயாரிப்பார்கள். அங்கே புறப்பரப்பில் ஊசலாடும் அணுக்களை (Dangling Bonds) நிறைவடையச் செய்ய வேறு வளிகள் இல்லாததால் தமக்குத்தாமே வளைந்து பிணைந்துகொள்ளும். இதற்கு மறுகட்டமைப்பு (Reconstruction) என்று பெயர். சிலிக்கனில் இப்படி (1 x 1 ) (7 x 7) என்ற மறுகட்டமைப்புகள் சாத்தியம்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nபருப்பொருளின் பண்பு அதன் அணுக்கட்டமைப்பைக் கொண்டே தீர்மானிக்கப்படுவதால் பருமத்தில் (bulk) உள்ள பண்பு புறப்பரப்பில் (மறுகட்டமைப்பின் காரணமாக) மாறிவிடக்கூடும். வளர்ந்துவரும் நுண்-மின்னியலில் சில்லுக்கள் மெலிந்துகொண்டே வரவர புறப்பரப்பின் தன்மையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது முக்கியமாகிறது. உதாரணமாக பொதுவில் காந்தத்தன்மையற்ற சிலிக்கன் சில்லொன்றின் புறப்பரப்பு காந்தமாகிவிட வாய்ப்புகள் உண்டு.\nநான் ஜப்பானில் வேலை செய்தபொழுது இதைத்தான் தேடினோம். (நானும் என் பேராசிரியரும் மாத்திரமாகத்தான்). இதற்குஅதிதூய்மை கொண்ட சிலிக்கன் சில்லை மீயுயர் வெற்றிடத்தில் வைத்து அதன் மீது அதியுயர் காந்தப்புலத்தைச் செலுத்த வேண்டும். புறப்பரப்பு காந்தமானால் நேரிலி காந்த-ஒளி விளைவின் (Nonlinear Magneto-optic effect) காரணமாகச் செலுத்தப்படும் லேசரின் அதிர்வெண் இரட்டிக்கப்படும் (Frequency Doubling). எனவே லேசரைக் கொண்டு சமாச்சாரம் காந்தமாகிவிட்டதா என்று தொடர்ச்சியாகச் சோதிக்கலாம். காந்தமாகும் தன்மை குளிர்விப்பதால் அதிகரிக்கும் என்பதால் இதை முதலில் திரவ நைட்ரஜன் (-170 செல்சியஸ்) அளவிற்குக் குளிரவைத்தோம். அங்கே எந்த மாறுபாடும் இல்லாததால் திரவ ஹீலியத்திற்குத் தாவ வேண்டியிருந்தது (-268 செல்சியஸ் வரை). அங்கேதான் நாங்கள் எதிர்பார்த்தபடி சிலிக்கன் காந்தமாக மாறியது. ஆனால் நிரந்த காந்தமல்ல; செலுத்தப்படும் புலம் விடுபட்டதும் சிலிக்கன் காந்தத்தன்மையை இழந்துவிடும். இது எங்களுக்குப் பெரிய ஏமாற்றம். நிரந்த காந்தமாகியிருந்தால் உலகிலேயே சிலிக்கனுக்கு (அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொருள்) காந்தத்தன்மையை அளித்தவர்கள் நாங்களாகத்தான் இருந்திருப்போம். இது நானோ அறிவியலில் மிகவும் முக்கியமான விஷயமாகியிருக்கும். ஆனால் இயற்கைக்கு எங்களைப் பெரிய ஆட்களாக்கும் ஆசை எதுவும் இருக்கவில்லை. :(\nஆனால் என்ன, கி.பி 2000 ல் சோதனை ரீதியாகச் சாத்தியமாகும் அதி குறை வெப்பம் (திரவ ஹிலியம், Liquid Helium), அதி உயர் காந்தப் புலம் (மீக்கடத்தி காந்தம், Superconducting Magnet), மீயுயர் வெற்றிடம் (UHV), அற்புதமான லேசர் மற்றும் ஒளியியல் சாதனங்கள் என்று அறிவியலின் விளிம்பில் ஒற்றை ஆளாக ஆய்வகத்தில் வேலை செய்துகொண்டிருந்தபொழுது \"ஃப்ப்டி கேஜி தாஜ்மஹாலும் எனக்கே எனக்கா\" என்று சில நாட்கள் அழுகையே வரும்.\n2005 ஆண்டின் அறிவியல் -2\n2005 ஆண்டின் அறிவியல் -1\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2012/04/blog-post_19.html", "date_download": "2018-12-12T09:14:00Z", "digest": "sha1:MVLHE6L2LEKMYFL2XJ2RX4JBMN3O532J", "length": 37763, "nlines": 597, "source_domain": "www.kousalyaraj.com", "title": "துப்பு(பி) கெட்ட மனிதர்களே...!! - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nஆறு மாதத்தில் மும்பை மாநகராட்சி பெற்ற வருவாய் 2.24 கோடி ரூபாய் எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய்( எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய்() சாமார்த்தியம் தான்... விசயம் ஒன்னும் பெரிசா இல்ல சின்னது தான், முடிஞ்ச வரை கண்ட இடத்துல துப்பி வைக்கணும், இதை மக்கள் ஒழுங்கா கடை பிடிச்சதால மாநகராட்சிக்கு வருமானம்...\nஎந்த அளவு துப்பினாங்களோ அந்த அளவுக்கு வருமானம்தான். அப்படி மாஞ்சி மாஞ்சி துப்பிய மக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1 லட்சத்து 10 ஆயிரம் பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம் பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம் இந்த தப்புக்காக இந்தளவு வருமானம் பார்க்க முடியுங்கிறது மக்களாகிய நமக்கு பெருமையோ பெருமை தான். நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னா எவ்வளவு வேண்டுமானாலும் துப்புங்க...துப்பிகிட்டே இருங்க...\nபாக்கு, பான் பீடா, பான் மசாலா, புகையிலை, வெற்றிலை என எதையாவது மென்றுகொண்டே இருப்பது நம்மவர்களின் பழக்கமாகி விட்டது. இவ்வாறு மெல்லுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்...அசை போடுறதோட மட்டுமில்லாம போற வர்ற இடத்திலெல்லாம் துப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். கூடவே எச்சில் மூலம் பரவும் கிருமிகள் காற்றில் கலந்து காச நோயை ஏற்படுத்துகிறது...\nமும்பையில் மட்டும் கடந்த வருடம் 9,168 பேர் இருமல் மற்றும் எச்சில் மூலம்\nபரவும் காச நோயால் பலியாகி உள்ளனர். இதனால்தான் பொது இடங்களில் எச்சில் துப்ப அங்கு தடை விதிக்கப்பட்டது. அபராதம் 200 ரூபாய் பிடிபட்டவர்கள் 6 மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்றால் பல லட்சம் பேர் தப்பி இருப்பார்கள்... யார் யார் எங்கே துப்புகிறார்கள் என உற்று பார்த்துக்கொண்டே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நிலை பரிதாபம். 'உன் அப்பன் போட்ட ரோடா , நான் அப்படிதான் துப்புவேன்' என விதண்டாவாதம் பண்ணும் இந்திய குடிமகன்களையும் சமாளித்தாக வேண்டும்.\nமாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம். அவ்வாறு துப்புவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லை...மிக ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே துப்பி கெடுக்கிறார்கள்.\n'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே \nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 8 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு 1000 பேரும் ஆண்டுதோறும் 4 லட்சம் பேரும் இறக்கின்றனர். கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி தேசிய உலக காசநோய் தினம் கொண்டாடினார்கள்...இதை கொண்டாட்டம் என்று சொல்லகூடாது 'காசநோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்தார்கள்' என்பதே சரி. கொடிய நோயான இது விரைவில் பரவ கூடியது, முக்கியமாக காற்றின் மூலமாக... காச நோய் பீடித்தவர்களின் தும்மல், எச்சி, இருமல் மூலமாக பிறருக்கும் தொற்றி விடுகிறது.\nஇந்த நோய் உள்ளவர்களுக்கு முதலில் பசியின்மை தோன்றும், பின் எடை குறைதல் மூச்சு திணறுதல், தொடர் இருமல், சளியுடன் ரத்தம் போன்றவை ஏற்படும்.\n80 % நுரையீரலை பாதிக்கிறது. இது போக எலும்பு, மூளை மற்றும் வயிறு போன்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ், சர்க்கரை நோய், கல்லீரல் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்களைத் தாக்கிறது.\nமுக்கியமாக, ஒவ்வொரு நோயாளியும் 10 லிருந்து 15 பேருக்கு பரப்பி விடுகிறார்கள்...\nஒருவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தால் உடனடியாக சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் வரும் சளியை கொடுத்தால் தான் காசநோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் 6 மாதத்தில��� முழுமையாக குணப்படுத்தலாம்.\nகாசநோய்க்கான மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துமனைகளில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காச நோய் பாதிக்கப் பட்ட பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிற கொடுமையும் நடக்கிறது. சாதாரணமாக எச்சில் துப்புவதின் மூலம் ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடு இல்லாமல் பரவகூடிய இந்த நோயின் மீது கவனம் கொள்வது மிக அவசியம்.\nதயவு செய்து பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள்...சுத்தம் சுகாதாரம் பற்றி சிறிதாவது அக்கறை கொள்ளுங்கள்...\nவாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...\nநோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்...\nபடங்கள்+தகவல் - நன்றி கூகுள்\nஎச்சில் காச நோய் சமூகம் விழிப்புணர்வு\nLabels: எச்சில், காச நோய், சமூகம், விழிப்புணர்வு\nதெளிவாக விளக்கி உள்ளீர்கள் ...\nபல்வேறு விஷயங்களில் அரசை குறை கூறும் நாம் நமது ஒழுக்கத்தையும் பேணவேண்டும்....நல்ல பதிவு\nவட இந்தியாவில் மட்டும்தான் இப்படி பான், புகையிலை போட்டு துப்பி கொண்டு இருந்தார்கள்..இப்போ தமிழ் நாட்டிலும் பரவி இருக்கிற வட இந்தியர் களால் இங்கும் இன்னும் அதிகமாக துப்ப படுகிறது..நமக்கும் ஒரு சட்டம் வேணும்..என்கிட்ட வேலை செஞ்ச வட இந்திய வேலையாட்களால் சிவகாசியில் பக்கத்து வீட்டிற்கு இலவசமாய் வெள்ளை அடித்து கொடுத்தது ஞாபகம் வருகிறது\nதுப்புவதால் விளையும் தீமைகளை அழகாக விளக்கியுள்ளீர்கள்\n'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே \nவாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...\n சாலையில் டூ வீலரில் செல்லும் போது பினனால் என்ன வண்டி வருகிறது, யார் வருகிறார்கள் என்றுகூட பார்க்காமல் துப்பும் ஜென்மங்களை தமிழ்நாட்டிலும் பார்த்து கோபப்பட்டிருக்கிறேன். எனக்கு மட்டும் அதிகாரமும், கேஸ் இல்லை என்ற உத்தரவாதமும் இருந்தால் நிறையப் பேரைச் சுட்டுத் தள்ளியிருப்பேன். நச்சென்று ஆணியடித்தது போல நிஜம் சொன்ன உங்கள் பதிவு எனக்கு தென்றலாய் இருக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் தோழி\nவிழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு கெளசல்யா.\nஇவர்கள் “துப்பப் பிறந்தவர்கள்” என நினைப்பு\nரப்பர் பந்து போல, துப்பினால் அது எகிறி அவர்கள் வாய்க்குள்ளேயே போகும்படி ஏதாவது செய்யமுடியுமா என்று கூட யோசித்திருக்கிறேன்\nபுலவர் சா இராமாநுசம் 8:08 AM, April 20, 2012\n//நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்//\nமேலே சொன்னதை ஒவ்வொரு மனிதனும் உணர்த்து\nசுயகட்டுப் பாட்டுடன் செயல் படின்...\nதுப்பு கெட்டவன் என்று சொல்வது போல துப்பிக் கெட்டது நாடு என்ற நிலை வராது . செய்வார்களா \nதப்பித்தவறிக்கூட பேருந்துகளை ஒட்டினாப்ல போயிரக்கூடாது. எந்த நிமிஷம் யாரு நம்ம மேல வெற்றிலை அபிஷேகம் செய்வாங்கன்னு சொல்லவே முடியாது. அதுவும் வீட்லயே தம்பாக்கு ரெடி செஞ்சு டப்பியில் அடைச்சுக் கொண்டாரதால நான்ஸ்டாப் சப்ளைதான்.\nஅதுவும் புதுக்கட்டிடங்களின் மூலைகள்ல துப்பி வைக்கிறதுல எங்காட்களுக்கு அலாதி இன்பம். இதைத் தடுக்கறதுக்காக சாமி படம் போட்ட டைல்ஸை ஒட்டி வெச்சாலும் அதுவும் கொஞ்ச நாட்களுக்குத்தான் தாக்குப்பிடிக்குது.\nஎன்ன சொன்னாலும் நம்மாட்களுக்கு உறைக்கும்ங்கறீங்க\nபுவனேஸ்வரி ராமநாதன் 9:58 AM, April 21, 2012\nமிகவும் அவசியமான அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கௌசல்யா.\nஇந்த ஒருவரிதான் ரொம்ப முக்கியம். ***மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம்.***\nதிருடனா பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அல்லவா\nமும்பையில் மட்டுமல்ல அனைத்து பொது இடங்களிலும் இப்படி நாகரிகமற்ற செயல்களில் ஈடுபடுவது பொது மக்களைத்தான் அதிகம் பாதிக்கும்.\nபயன்மிக்க பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..\nமுதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\n//பல்வேறு விஷயங்களில் அரசை குறை கூறும் நாம் நமது ஒழுக்கத்தையும் பேணவேண்டும்//\nமிக சரி. நன்றி பாலா\nநன்றாக துப்பு துலக்கி இருக்கிறீர்கள்\nநல்லதொரு பதிவு....அருமையாக சொல்லப் பட்டிருக்கிறது. தனி நபர் ஒழுக்கத்தை உணர்வோம் ; செயல்படுத்துவோம்.\nநம்ம நாடலயும் சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டு வரணும் பாஸ்...அதிலயும் பஸ்ல இருந்து ஈபாதையில போறவங்க மேல பண்ணுவாங்களே ஒரு அசிங்கம்...\nநம்ம நாடலயும் சீக்கிரமே ஒரு சட்டம் கொண்டு வரணும் பாஸ்...அதிலயு��் பஸ்ல இருந்து ஈபாதையில போறவங்க மேல பண்ணுவாங்களே ஒரு அசிங்கம்...\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசிய...\n 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் ப...\nகுருதட்சணை - 'மறுபடி பிறந்தேன்...\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/others/p8.html", "date_download": "2018-12-12T09:13:51Z", "digest": "sha1:47CN3HTMUEBXHXCX5AOWRYP557BKBLAV", "length": 22940, "nlines": 239, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Other Religious & other Themes - ஆன்மிகம் - பிற சமயங்கள் & பிற கருத்துகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 13\nபிற சமயங்கள் & பிற கருத்துகள்\nகுருநானக் தோற்றுவித்த சீக்கிய மதத்தில், அவருக்குப் பின் வந்த பத்தாவது குரு 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து K” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள். சீக்கியத்தின் நோக்கங்களை அடையாளப்படுத்தவும், வெளிப்படுத்தவும் இந்த சின்னங்கள் அணியப்படுகின்றன. அவையாவன நேர்மை, சமநிலை, நம்பகம், போர்க்கலை மற்றும் இறைதியானம் மற்றும் ஒரு ஆக்கிரமிப்பாளனுக்கு எப்போதும் அடிபணியாமை.\n1. கேஷ் (வெட்டப்படாத முடி, பொதுவாக கட்டப்பட்டு, சுருட்டி சீக்கிய தலைப்பாகை, டாஸ்டர் என்பதன் கீழ் வைக்கப்படும்.)\n2. கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக டாஸ்டாரின் கீழ் அணியப்படும்.)\n3. கச்சாஹெரா (பொதுவான இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.)\n4. கடா (இரும்பாலானா கையணி, இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை டாஸ்டரில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.)\n5. கிர்ப்பான் (வளைந்த கத்தி, பல அளவுகளில் வருகிறது, எடுத்துக்காட்டாக இங்கிலாந்தை சேர்ந்த சீக்கியர்கள், சிறிய கூர்மையான கத்தியை அணிவார்கள், அதே நேரத்தில் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்கள், பாரம்பரியமான வளைந்த கத்தியை அணிவார்கள், அது ஒன்று முதல் மூன்று அடி நீளம் இருக்கும்.)\nசீக்கிய சமயத்தில் குருநானக்கைத் தொடர்ந்து மொத்தம் பத்து குருக்கள் இருந்துள்ளனர். பத்தாவது குருவான கோபிந்த சிங், “குரு கிரந்த சாஹிப்”பையே தனக்கு அடுத்து வரும் குருவாக தேர்வு செய்தார். குரு கிரந்த சாஹிப் என்பது சீக்கிய குருக்களின் போதனைகளின் எழுத்துப்பூர்வ வடிவமாகத் தொகுக்கப்பட்ட ஒரு புத்தகமாகும். இந்தப் புத்தகத்தின் அசல் வடிவத்தையே முதன்மை வழிகாட்டியாக வழிபடுவதுடன், தங்களுடைய முதன்மை குருவாகவும் எண்ணுகின்றனர். சீக்கிய குருக்களின் பட்டியல் இதுதான்.\n11. குரு கிரந்த சாஹிப்\nசீக்கிய குருக்கள் தவிர, சீக்கியர்களால் வணங்கப்���டும் மனிதர்களில் இவர்களும் உள்ளனர்.\n1. பாய் மார்டானா – குருநானக்கின் முதன்மை சீடர்களில் ஒருவர் மற்றும் வாழ்நாள் முழுவதும் நண்பராக இருந்தவர்.\n2. பாய் பாலா - குருநானக்கின் முதன்மை சீடர்களில் ஒருவர் மற்றும் வாழ்நாள் முழுவதும் நண்பராக இருந்தவர்.\n3. பாபா புத்தா - சீக்கிய துறவி, சீக்கிய மதத்தில் உயர்ந்த கிரந்தி பதவியை வகித்தவர்.\n4. பாபா பண்டா சிங் பஹதூர் - முகலாய பஞ்சாப் கவர்னர் வசீர் கான் என்பவரை எதிர்த்து போரிட்டு வென்றார் மற்றும் பஞ்சாபில் சீக்கிய படையைத் தோற்றுவித்தார்.\n5. பாபா தீப் சிங் - சீக்கிய துறவி, தன் தலையைக் கையில் ஏந்தி பொற்கோயிலைப் பாதுகாத்தார்.\n6. பாய் மணி சிங் - சீக்கிய அறிஞர், தசம் கிரந்த்தைத் தொகுத்தவர்.\n7. பாய் தாரு சிங் - ஏழைகளுக்காக போராடிய சிறந்த போராளி.\n8. பாய் குருதாஸ் - பாணியை இவர் புரிந்து பொருள் கூறுவதற்காக பெயர் பெற்றவர்.\nமற்றும் ஆரம்ப சீக்கிய அறிஞர்களில் பாய் வீர் சிங் மற்றும் பாய் கான் சிங் நபா போன்றோர்களும் அடங்குவர்.\nபிற சமயங்கள் & பிற கருத்துகள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந���திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/04/101707.html", "date_download": "2018-12-12T11:10:40Z", "digest": "sha1:KVASEPMKTWAQ4K2DGD6BXTD5TH375IEW", "length": 18790, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "தெற்காசியாவில் அமைதி ஏற்பட இந்திய பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nதெற்காசியாவில் அமைதி ஏற்பட இந்திய பிரதமர் மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nசெவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2018 உலகம்\nவாஷிங்டன் : தெற்காசியாவில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும், அமைதி குறித்து ஐக்கிய நாடுகள் சபை, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தெற்கு ஆசியாவில் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.\nஆப்கானிஸ்தான் - தலிபான்களுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த பாகிஸ்தான் முன் வர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nஅமைதி குறித்து ஐக்கிய நாடுகள் சபை, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் தெற்கு ஆசியாவில் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அமைதி ஏற்பட ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆப்கானிஸ்தானில் 40 வருடங்களாக போர் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்கான பாதையில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக சிறந்தவற்றை செய்வோம் என்றார்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nபிரதமர் மோடி அமெரிக்கா PM Modi America\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்பு\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n3தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n4நடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kaatrin-mozhi-tamil-movie-leaked-jyothika-torrent-websites/", "date_download": "2018-12-12T11:16:06Z", "digest": "sha1:54HD4CE7BKMJGZV3ME3XKLFZEQPEUFMI", "length": 13952, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jyothika's Kaatrin mozhi Full Movie Leaked Tamilrockers torrent websites, Tamil HD Movie Online to Download:காற்றின் மொழி தமிழ் சினிமா, தமிழ் ராக்கர்ஸ்", "raw_content": "\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nஜோதிகாவின் காற்றின் மொழி லீக் என்ன செய்யப் போகிறது சினிமா உலகம்\nKaatrin mozhi Tamil Full Movie: காற்றின் மொழி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பத்துடம் பார்க்கத் தக்க படமாக இது...\nKaatrin mozhi Tamil Full Movie Leaked: ஜோதிகா நடிப்பில் வெளியாகி பலமான வரவேற்பை பெற்றிருக்கும் காற்றின் மொழி படத்தையும் சில திருட்டு இணையதளங்கள் வெளியிட்டு விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. வழக்கம்போல தமிழ் ராக்கர்ஸ் இது குறித்து வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனாலும் சில திருட்டு இணையதளங்கள் இந்தப் படத்தை முழுவதுமாக வெளியிட்டு அதிர வைத்திருக்கின்றன. தமிழ் சினிமா உலகம் என்ன செய்யப் போகிறது\nஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் காற்றின் மொழி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்பத்துடம் பார்க்கத் தக்க படமாக இது அமைந்திருக்கிறது.\nஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்\nகாற்றின் மொழி படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸும் வந்தபடி இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சினிமாப் படங்களை திருட்டுத் தனமாக வெளியிடும் இணையதளங்கள் காற்றின் மொழி படத்தையும் வெளியிட்டு விட்டதாக தகவல்கள் பரவியிருக்கின்றன.\nதமிழ் ராக்கர்ஸ் இணையதளம்தான் அண்மையில் சவால் விட்டு சர்கார் படத்தை வெளியிட்டது. சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட சன் பிக்சர்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டது. அதையும் மீறி சர்கார் படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\n“முரட்டு சிங்கிள்ஸ் பார்க்க வேண்டாம்… திருமண ஆசை வந்துடும்”- ‘காற்றின் மொழி’ ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்\nகாற்றின் மொழி படத்தை வெளியிடவும் இணையதளங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் இந்தப் படத்தை வெளியிட்டதாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனினும் வேறு சில பெயர்களில் உள்ள திருட்டு இணையதளங்கள் முழுப் படத்தையும் வெளியிட்டு திரையுலகை அதிர வைத்திருக்கின்றன.\nகாற்றின் மொழி இப்படி திருட்டுத் தனமாக வெளியான பின்னணியில் தமிழ் ராக்கர்ஸ் இருக்கிறதா என தெரியவில்லை. இது தொடர்பாக தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் உரிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.\nஜியோ தெரியும்… இது என்ன டியோ ரியோ டிய்யா\nPetta Teaser: ஸ்டைல் நடை, காந்தச் சிரிப்பு… ‘வியூஸ்’ஸை அள்ளும் பேட்ட டீசர்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சி��்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nTamilrockers: இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தை லீக் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nஜானுவையே ஓவர்டேக் செய்த சரோ… பேட்ட த்ரிஷா அழகோ அழகு\nPetta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nகஜா புயல் பாதிப்பு: நாளை விடுமுறை, தேர்வுகள் ரத்து அப்டேட்ஸ்\nநெருங்கியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nவங்கிகள் உங்களிடம் என்னென்ன கேள்விகள் எழுப்பக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nActress Nayanthara: ரஜினி அரசியலுக்கு வரும் நேரத்தில், சற்றேறக்குறைய ரஜினியின் கடைசி படமாக முருகதாஸ் படம் இருக்கலாம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nபசிக் கொடுமை தான் அவர் செய்த செயலுக்கு காரணம்… சோமேட்டோ ஊழியருக்காக விக்னேஷ் சிவன் உருக்கம்\nசுந்தர் பிச்சையிடம் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழு குற்றச்சாட்டு…\nபாக்ஸ் ஆபீஸ் ஃபைட் அப்புறம்… இது ரிலீஸுக்கு முந்தைய குஸ்தி\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nஇது ரஜினிகாந்த் ஸ்பெஷல்… தனக்கு தானே முதல்முறையாக பஞ்ச் வசனம் எழுதிய சூப்பர் ஸ்டார்\nவீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்\nரஜினிக்கு ஜோடி மட்டுமல்ல… அதுக்கும் மேல நயன்தாராவுக்கு இப்படி ஒரு ஆசையா\nOnePlus 6T McLaren : ஒன்ப்ளஸ் 6T போனின் ஸ்பெசல் எடிசன் இந்தியாவில் இன்று அறிமுகம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=6", "date_download": "2018-12-12T11:01:46Z", "digest": "sha1:Y7SA67YGTOEPXBOPMPCYKDPYC4QWZYLH", "length": 6253, "nlines": 123, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 இணைச் சட்டம் 34\nஇறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, மோசேக்குப் பின் இஸ்ரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. இவர் கானான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, இஸ்ரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது ‘யோசுவா’ என்னும் இந்நூல்.\nஇந்நூலில் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், யோர்தான் ஆற்றைக் கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nமுன்பு மோசேயின் மூலம் இஸ்ரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக்கருத்தாகும்.\nகானான் நாட்டைக் கைப்பற்றல் 1:1 - 12:24\nஅ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல் 1:1 - 18\nஆ) இஸ்ரயேலரின் வெற்றிகள் 2:1 - 11:23\nஇ) தோல்வியுற்ற மன்னர்களின் பெயர்கள் 12:1 - 23\nநாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல் 13:1 - 21:45\nஅ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி 13:1 - 33\nஆ) யோர்தானுக்குக் மேற்கே உள்ள பகுதி 14:1 - 19:51\nஇ) அடைக்கல நகர்கள் 20:1 - 9\nஈ) லேவியர்க்குரிய நகர்கள் 21:1 - 45\nகிழக்கே குடியேறிய குலத்தார் 22:1 - 34\nயோசுவாவின் இறுதி மொழிகள் 23:1 - 16\nசெக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 24:1 - 33\n《 இணைச் சட்டம் 34\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/26143529/Persons-with-disabilitiesOnPoet-VairamuthuLove.vpf", "date_download": "2018-12-12T10:23:18Z", "digest": "sha1:7O7CEKLSE6BANGDWNQ3ZVB55JWXHIQLP", "length": 12116, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Persons with disabilities; On Poet Vairamuthu Love || மாற்றுத்திறனாளிகள் மீது கவிஞர் வைரமுத்துவின் ‘பேரன்பு’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாற்றுத்திறனாளிகள் மீது கவிஞர் வைரமுத்துவின் ‘பேரன்பு’ + \"||\" + Persons with disabilities; On Poet Vairamuthu Love\nமாற்றுத்திறனாளிகள் மீது கவிஞர் வைரமுத்துவின் ‘பேரன்பு’\nடைரக்டர் ராம் இயக்கத்தில், மம்முட்டி-அஞ்சலி, சாதனா ஆகியோர் நடித்துள்ள படம், ‘பேரன்பு’.\nபேரன்பு படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் பாடல்களில் ஒன்று சமூக ஊடகங்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மனத் துயரத்துக்கு ஆளான மாற்றுத்திறனாளியான சிறுமியை ஒரு மலைப்பிரதேசத்துக்கு அழைத்து செல்கிறார், மம்முட்டி.\nஅந்த சூழ்நிலைக்கும், மாற்றுத் திறனாளியின் மனநிலைக்கும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இலக்கியமாக வந்து விழுந்திருக்கின்றன. தேசிய விருதுக்கான அத்தனை அம்சமும் கொண்ட படமாகவும், பாடலாகவும் உருவாகி இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள். அந்த பாடல் வரிகள்:-\nபயணங்களை... ஓ... தொடர்ந்து விடு\nசாலை வந்து சேருவாய் வா...\nஇங்கே தோன்றும் சிறிய மலை\nஇயற்கைத் தாயின் இனிய கலை\nபருகும் நீரில் பாலின் சுவை\nஉன்மீது மட்டும் மழை கொட்டி\nதண்ணீரில் வாழும் மீனுக்கு ஏது\n1. அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது- கவிஞர் வைரமுத்து விளக்கம்\nஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது என தன் மீதான குற்றச்சாட்டு குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.\n2. ‘‘நான் எழுதியதில் எனக்கு பிடித்த பாடல்கள்’’ பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு\nமணிரத்னம் இயக்கி உள்ள புதிய படம் செக்கச் சிவந்த வானம். இதில் அரவிந்தசாமி, சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.\n3. “தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே பொன்னாடை போர்த்த ஒரு தோளில்லையே” கவிஞர் வைரமுத்து கண்ணீர்\n‘தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே’ என்று கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\n1. காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது;திமுக அணியில் எந்த நெருடலும் இல்லை-வைகோ\n2. மோ���ி அலை ஓய்ந்து விட்டது பாராளுமன்ற தேர்தலிலும் பாரதீய ஜனதா தோல்வியை தழுவும் -திருநாவுக்கரசர்\n3. பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு\n4. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி\n5. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n1. முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய்\n2. “ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி\n3. கஞ்சா சாமியாராக ஹன்சிகா - சர்ச்சை தோற்றத்துக்கு எதிர்ப்பு\n4. சமூக வலைத்தளத்தில் அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் சாதனை\n5. இந்திய அளவில் செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/fishermen.html", "date_download": "2018-12-12T10:51:52Z", "digest": "sha1:M5CPSNQG5IADCXBNSS2DLEXFPQQD2V2M", "length": 11286, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னாரில் மீனவர் போராட்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மன்னாரில் மீனவர் போராட்டம்\nயுத்த காலத்தில் மக்கள் இடம் பெயர்ந்த போது மன்னார் நகரப்பகுதி கிராமமான தோட்ட வெளி கிராமத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உற்பட்ட பாப்பாமோட்டை களப்புப் பகுதியில் தற்காலிகமாக மீன்பிடியில் ஈடுபட அப்போதைய அரசாங்க அதிபர் மற்றும் பிரதேசசெயலர் அனுமதி; வழங்கியிருந்தார்.\nதற்போது யுத்தம் நிறைவுக்கு வந்தவுடன் தோட்டவெளி மக்களுக்கு இரண்டு இடங்களில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி கொடுக்கப்படடுள்ளது\nஇந்நிலையில் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்ட பாப்பாமோட்டை பகுதியில் நிரந்தரமாக உரிமைகோரி தோட்டவெளி மீனவர்கள் செயற்பட்டுகின்றனர் என்றும் இதனால் பாப்பாமோட்டையை பூர்விகமாக கொண்ட தங்கள் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் பாப்பாமோட்டை பகுதி மீனவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.\nயுத்தத்தின் காரணமாக இந்தியாவிற்கு சென்ற அதிகமான மக்கள் இந்தியாவிலிருந்து ஊர் திரும்புவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்கள்.அவர்கள் வரும்பட்சத்தில் தொழில் செய்ய இடம் போதாது. எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை வேண்டி மாந்தை பாப்பாமோட்டை பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டதுடன் குறித்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை பெற்றுதர கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகா��ல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/category&path=93_107&page=3", "date_download": "2018-12-12T11:05:16Z", "digest": "sha1:E2IEYCW3AIFRYLFREAZ3WSN7B3IOL7SK", "length": 5472, "nlines": 147, "source_domain": "dravidianbookhouse.com", "title": "தமிழ்", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஅனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஅனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்\nஅய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0503.aspx", "date_download": "2018-12-12T11:11:59Z", "digest": "sha1:DBHEWTSLGRZI37YGGLLVK3PIC4NTVY3V", "length": 20314, "nlines": 87, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0503 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்\n(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:503)\nபொழிப்பு: அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.\nமணக்குடவர் உரை: கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.\nபரிமேலழகர் உரை: அரிய கற்று ஆசு அற்றார் கண���ணும் - கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.\n(வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)\nகுன்றக்குடி அடிகளார் உரை: கற்பதற்குரிய அறநூல்கள் பலவற்றையும் கற்றுக் குற்றங்கள் அற்றவர்களிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்தால் அறியாமை முதலிய குற்றம் இல்லாமல் இருப்பது அரிது. அறிவு வளர வளர அறியாமை தென்படுதல் இயற்கை. ஆயினும் தேவைக்கேற்ற அறிவும் இன்றியமையாப் பண்புகளும் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்பது கருத்து. முழுதும் அறிந்தவர்களையும் குற்றமே அற்றவர்களையும் காண்பதரிது என்பதறிக.\n.அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் வெளிறு இன்மை அரிதே\nபதவுரை: அரிய-அருமையானவைகளை; கற்று-ஓதி; ஆசு-குற்றம்; அற்றார்கண்ணும்-நீங்கியவரிடத்தும்.\nமணக்குடவர்: கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும்;\nபரிப்பெருமாள்: கற்றற்கரியனவற்றைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும்;\nபரிதி: நல்ல கல்வி கற்றார் குற்றமற்றார்;\nகாலிங்கர்: இவ்வுலகத்துப் பலரானும் கற்றற்கு அரியனவாகிய திருந்திய நூல்களை நிறையக் கற்று மற்று அதனானே இருமைக் குற்றமும் நீங்கினார் மாட்டும் பற்றி;\nபரிமேலழகர்: கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்;\n'கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றம் அற்றார் மாட்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'சிறந்தவை கற்றுத் தெளிந்தவர் இடத்தும்', 'கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றங்களை நீக்கியவரிடத்தும்', '(படித்தவன் என்பதற்காக மட்டும் ஒருவனை நம்பிவிடக்கூடாது.) அருமையான நூல்களைக் கற்று ஐயந்திரிபுகள் இல்லாதவர்களிடத்திலும்', 'அருமையான நூல்களைக் கற்றுக் குற்றங்களில்லாதவர் எனப்படுவோரிடத்தும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nமிகச் சிறந்த கல்வி பெ��்று ஐயந்திரிபு இல்லாதவராகத் தோன்றுபவர் இடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.\nதெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு:\nபதவுரை: தெரியுங்கால்-ஆராயுமிடத்து; இன்மை-இல்லாமை; அரிதே-அருமையானதே; வெளிறு-வெண்மை (அறியாமை).\nமணக்குடவர்: ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.\nபரிப்பெருமாள்: ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை.\nபரிப்பெருமாள் குறிப்புரை: கல்வியுடையார் உள்ளும் புறம்பும் தூயாரைத் தேறலாம் என்பது துரோணாசாரியார் மதம். அவ்வளவில் தேறலாகாது என்று இது கூறப்பட்டது.\nபரிதி: விசாரித்தால் குற்றப்படுமாகையால் அவர்களைக் குற்றமுடையாரென்று கை விடுவானல்லன் என்றவாறு.\nகாலிங்கர்: ஆராயுங்காலத்துக் குற்றமும் இல்லாமைச் சான்றோர் ஆதல் அரிது; எனவே கீழ்ச்சொல்லிய ஆங்கே தெரிந்து தெளிக என்பது பொருள் ஆயிற்று.\nபரிமேலழகர்: நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.\nபரிமேலழகர் குறிப்புரை: வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.\n'ஆராயுமிடத்து குற்றமும் இல்லாமை இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் குற்றம் என்று சொல்லாமல் வெண்மை அதாவது அறியாமை இல்லாமை அரிது என்றார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'பார்த்தால் ஓரளவு அறியாமை இருக்கும்', 'ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாதிருத்தல் அரிதாகும்', 'நம்பத்தகாமை இல்லாதிருக்கும் என்பது இல்லை', 'நுணுகி ஆராயுமிடத்து, அறியாமை முற்றிலுமில்லாதிருத்தல் அருமையே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nஆராய்ந்தால் அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.\nசிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராக இருந்தாலும், அவரிடத்தும் அறியாமை இருக்கத்தான் செய்யும்.\nமிகச் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராகத் தோன்றுபவர் இடத்தும் ஆராய்ந்தால் அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை என்பது பாடலின் பொருள்.\n'ஆசுஅற்றார்' என்பதன் பொருள் என்ன\nஅரியகற்று என்ற தொடர்க்குக் கற்பதற்க��� அரியனவற்றை கற்று என்பது பொருள்.\nகண்ணும் என்ற சொல்லுக்கு இடத்தும் என்று பொருள்.\nதெரியுங்கால் என்றது நுணுகி ஆராய்ந்தால் எனப் பொருள்படும்.\nஇன்மை அரிதே என்ற தொடர் இல்லாமை அரிது என்ற பொருள் தரும்.\nவெளிறு என்ற சொல் வெண்மை அதாவது அறியாமை குறித்தது.\nஆராயுமிடத்து, சிறந்த கல்வி பெற்று ஐயம் திரிபு இல்லாதவராகத் தோன்றுவோரிடத்தும் அறியாமை இல்லாதிருத்தல் அருமையே. எனவே குற்றமே இல்லாத முழு அறிவு படைத்தவர் கிடைப்பதற்காகக் காத்திருக்க வேண்டாம் என்னும் குறட்பா.\nவெளிறு என்ற சொல்லுக்குக் குற்றம் என்று மணக்குடவர் பொருள் கொண்டார். நாமக்கல் இராமலிங்கம் இச்சொல்லுக்கு மனப் பொருத்தமில்லாமை (நம்பத்தகாமை) எனப் பொருள் கூறினார்.\nவெள்-வெளி-வெளிறு என்பன வெண்மையோடு தொடர்புடையவை. வெண்மை எனப்படுவது யாதெனின்.... (புல்லறிவாண்மை குறள் 844) .......வெளியார் முன் வான்சுதை வண்ணங் கொளல் (அவை அறிதல் குறள் 714) என்புழி வெண்மையும் வெளியும் அறியாமையைக் குறித்தல் போல், ஈண்டு ‘வெளிறும்’ அறியாமையைக் குறித்தலே இயல்பாகும்(இரா சாரங்கபாணி).\nகல்வி அறிவு மிகத் தேவையாகும் பணிக்கான தேர்வு பற்றிய பாடல் போன்று தெரிகிறது.\nதேர்வாகப் போகிறவரது அறிவுத் திறம் ஆராயும் போது 'எல்லாம் அறிந்தவராக யாரும் இல்லை; ஒன்றும் அறியாதவராகவும் எவரும் இவ்வுலகில் இல்லை' என்பதை மனதில் கொள்ளவேண்டும். அறிவு மிக அகன்றதும் எல்லையற்றதுமாய் இருப்பது. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு. சிறந்த கல்வி பெற்றோரிடத்தும் அறியாமை இருப்பது இயல்பு. மனிதரிடம் குறைகள் இருக்கவே செய்யும். குற்றமே இல்லாதவர் இவ்வுலகில் மிக அரியர். எனவே அவரை அக்காரணத்திற்காக மட்டும் விட்டுவிடவேண்டாம். அத்தகையர் கிடைத்தாலும் உரியவகையால் பயன்கொள்க என அறிவுறுத்தப்படுகிறது.\nமுழுதும் அறிந்தவர் என்று யாரும் இல்லை என்பதால், பணித் தேவைக்கேற்ற அறிவு இருக்கின்றனதா என்று ஆய்வு செய்து தேறலாம் என்பது கருத்து.\n'ஆசற்றார்' என்பதன் பொருள் என்ன\nஆசற்றார் என்பது ஆசு+அற்றார் என விரியும். ஆசு என்பதற்குப் பொதுவான பொருள் குற்றம் என்பது. அற்றார் என்பதற்கு நீக்கியவர் என்பது பொருள். உரைகாரர்கள் இச்சொல்லுக்குக் குற்றமற்றார், இருமைக் குற்றமும் (இம்மை மறுமை இரண்டற்கும் ஆம் குற்றம் அதாவது தீவினைகள்) நீங்கின��ர், காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம்மடி, மறப்பு, பிழைப்பு என்ற குற்றங்கள் அற்றார், இயல்பாகக் குற்றங்களினின்றும் முற்றிலும் நீங்கியவர்கள், குற்றங்களை நீக்கியவர், ஐயம் திரிபுகள் இல்லாதவர்கள், ஐவகையும் (அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை வெகுளி) அறுவகையுமாகிய (காமம், குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம்) என்ற குற்றங்கள் நீங்கியவர், குறையற்றவர்கள் என்று பொருள் கூறினர். இவற்றுள் ஐயம் திரிபு நீங்கியவர் என்பது பொருத்தமாக உள்ளது.\nஆசற்றார் என்பதற்கு ஐயம் திரிபு நீங்கியவர் என்பது பொருள்.\nமிகச் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராகத் தோன்றுபவர் இடத்தும் ஆராய்ந்தால் அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை என்பது இக்குறட்கருத்து.\nஎல்லாம் அறிந்தவர் என்று எவரும் இல்லை. இருப்பவருள் தெரிந்து தெளிதல் வேண்டும்.\nசிறந்த கல்வி பெற்று ஐயம் திரிபு நீக்கி விளங்கியவராகத் தோன்றினாலும் ஆராய்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இருக்கத்தான் செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/entertainment/adicted-in-social-media", "date_download": "2018-12-12T10:03:05Z", "digest": "sha1:CWEIAKLTYKXHLSWAICT3VOGQIYZS3W6S", "length": 8485, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "போதை விட சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்களே அதிகம்: ஆய்வில் தகவல் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nHome » போதை விட சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்\nபோதை விட சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்களே அதிகம்: ஆய்வில் தகவல்\nபோதைக்கு அடிமையாவதை விட சமூக வலைதளங்களுக்கு இளைஞர்கள் எளிதாக அடிமையாகின்றனர் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.\nபேஸ்புக், டுவிட்டர், ஸ்நேப்சாட், இன்ஸ்டாகிராம் , யூடியூப்,ஆகிய சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களிடம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 14 -24 வயதுக்குள் உள்ள 1500 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.\nஇந்த ஆய்வில்,” மது உள்ளிட்ட போதை பழக்களுக்கு அடிமையாவதை விட சமூக வ்லைதளங்களுக்கு இவர்கள் எளிதில் அடிமையாகி விடுகிறார்கள். தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்கள், ஒருவித மன உளைச்சல், கவலை, தனிமை உள்ளிட்ட மனநோய் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர் என்று தெரியவந்துள்ளது.\nமேலும் இந்த சமூகவலைளதங்களில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குவதில், இன்ஸ்டாகிராம் முதல் இடத்தில் உள்ளது. அதிகமான அளவில் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்துபவர்கள், அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்குஅடுத்த இடத்தில், ஸ்நாப்சேட் உள்ளது என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nகண்களை சுற்றியுள்ள கரு வளையம் நீங்க எளிய வழிகள்\nவேர்கடலை கொழுப்பு அல்ல …\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?amp;action=recent;start=10", "date_download": "2018-12-12T09:50:12Z", "digest": "sha1:BHSNKBTCTCRVQBUQK4VJTSHPXIGKA5WS", "length": 3119, "nlines": 58, "source_domain": "www.friendstamilchat.in", "title": "Recent Posts", "raw_content": "\nபொதுப்பகுதி / Re: தெரியுமா இந்த குறுந்தகவல்...\nபணம் தராமல் ஒரு பொருளை வாங்குவதருக்கு ஓசி என்கிறோம். இது எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா இது OC என்ற இரு ஆங்கில எழுத்துதான். இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, தங்களது கம்பெனித் தபால்களை ON COMPANY SERVICE என்ற குறித்து – கட்டணம் செலுத்த மாட்டார்கள். இந்த OCS என்பதே OC என ஆகி, ஓசி ஆகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/-866.html", "date_download": "2018-12-12T09:11:53Z", "digest": "sha1:YQYXIEU4KBX5GXNHA6YE445D3JFJGJTH", "length": 10514, "nlines": 71, "source_domain": "www.news.mowval.in", "title": "மலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது விளம்பரம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது விளம்பரம்\nமலைப்பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீது யாரெல்லாம் விளம்பரம் செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்களைத் திரட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், மலைப்பகுதியில் உள்ள பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீதும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள், சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புகள் ஆகியவற்றின் மீதும் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் செய்கின்றன. இதற்குத் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nகடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வனப்பகுதியில் உள்ள பாறைகள், மரங்களில் எந்த ஒரு விளம்பரமும் செய்யப்படவில்லை என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறையினர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.\nவிசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:\nதமிழக வருவாய்த் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. மேலும், இயற்கை வளங்களான மரங்கள், மலைப்பாறைகள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்யும் பழக்கத்தை அரசியல் கட்சியினர் கைவிட்டு விடுவார்கள் என்பதிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.\nஇயற்கை வளங்களில் விளம்பரம் செய்வதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அவ்வாறு விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகளிடமிருந்து அந்த விளம்பரங்களை அழிப்பதற்கான தொகையை வசூலிக்க வேண்டும்.\nஎனவே, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து முறையாகக் கட்டணத்தை வசூல் செய்ய ஏதுவாக, மலைப்பாறைகள் உள்ளிட்டவற்றில் யாரெல்லாம் விளம்பரம் செய்துள்ளனர் எந்த அளவுக்கு விளம்பரம் செய்துள்ளனர் எந்த அளவுக்கு விளம்பரம் செய்துள்ளனர் உள்ளிட்ட விவரங்களைத் தமிழக அரசு முதலில் திரட்டவேண்டும்.\nமேலும், இந்த வழக்குத் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளை ஆராய்ந்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், மாநில, மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்க வேண்டிய அவசியமும் உள்ளது.\nஎனவே, இதுகுறித்து தமிழக அரசின் கருத்துகளை, அரசு வழக்குரைஞர் கேட்டுத் தெரிவிக்கவேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள பதிவுசெய்த, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட���சிகளின் விவரங்களையும் பட்டியலாக அவர் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n சிறையில் உள்ள தன்னை, அணியமாக வேண்டும் என்ற எழும்பூர் அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை, ரத்து செய்ய வேண்டி\nதிருமணத்தை நிறுத்திய திமுக பதாகை இது கொஞ்சமல்ல ரொம்ப கூடுதல்தான்\nதிமுக கூட்டணியில் பாமக இல்லை; இருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது\nஆஸ்திரேயாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஅனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n என்கிற பலபெருசுகளின் புலம்பலில் இருக்கும் நியாயம்தாம் என்ன\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27246-stalin-s-dream-of-becoming-tamil-nadu-cm-will-never-be-realised-minister-jayakumar-says.html", "date_download": "2018-12-12T11:07:15Z", "digest": "sha1:D7CCIFW3JXW4KS4X2JKMPIV6KR7M34JH", "length": 8156, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "'சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம் | Stalin’s dream of becoming Tamil Nadu CM will never be realised, minister Jayakumar says", "raw_content": "\nமக்களவையில் அணை பாதுகாப்பு மசோதா தாக்கல்\nஅறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nஜன.21 முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nகலப்பட பால்: என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\n'சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம்\nஎம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா சென்னை, செங்குன்றம் அடுத்த சோழவரத்தில், செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாடியநல்லுாரில் நடந்தது. இ��ில், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: \"அ.தி.மு.க., இரும்பு கோட்டை; அதில், தகுதியில்லாத எவனும் நுழைய முடியாது. தமிழகத்தை கொள்ளை அடித்த ஒரு இயக்கம், மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதேபோன்று, தியாகமே செய்யாத ஒரு குடும்பம், தமிழகத்தை சூறையாட முயற்சிக்கிறது; அதை, நாம் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தை கொள்ளை அடித்த சூரிய குடும்பத்திற்கு, தியாகமே செய்யாத குடும்பம், ஆதரவு அளிக்க தயாராகிவிட்டது. தலைக்கு, 500 ரூபாய் கொடுத்தால், தலைவனாகி விட முடியுமா\" இவ்வாறு, தினகரனையும், திமுகவையும் பெயர் குறிப்பிடாமல் ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில், ஜெயகுமாருடன், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரும் பங்கேற்றனர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடிச.15, 16 தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு\nஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி... புகைப்படம் வெளியானதால் பரபரப்பு\nசென்னையில் பிரேசர் பிரிட்ஜ் ரோடு, 'தேர்வாணையச் சாலை' எனப் பெயர் மாற்றம்\n1. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்\n5. ஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n6. 6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\n7. காலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nமுழுக்க முழுக்க ரஜினி : வெளியானது பேட்ட டீசர்\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - ஒரு வருடத்தில் 21 படங்களில் நடித்த ரஜினி\nரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் - பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி மற்றும் தோல்வியைத் தழுவிய படங்கள்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ரா முன்னேற்றம், தொடர்ந்து முதலிடத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_17.html", "date_download": "2018-12-12T10:02:46Z", "digest": "sha1:BRTCDIKWWFAZGL244SPSTXF2TVNKKCKU", "length": 7792, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "நீதிமன்றை திசை திருப்பும் முயற்சியிலும் மஹிந்தவுக்கு தோல்வி! - sonakar.com", "raw_content": "\nHome EDITORIAL நீதிமன்றை திசை திருப்பும் முயற்சியிலும் மஹிந்தவுக்கு தோல்வி\nநீதிமன்றை திசை திருப்பும் முயற்சியிலும் மஹிந்தவுக்கு தோல்வி\nதான் பிரதமராக நியமிக்கப்பட்டமையையும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையும் ஆதரித்தும் நிறைவேற்று அதிகாரத்தின் பயன்பாடு குறித்து தவறான மேற்கொள்களுடன் நேற்றைய தினம் அவசரமாக உரையாற்றி நீதிமன்றை திசை திருப்ப மஹிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சியும் இன்று தோல்வி கண்டுள்ளது.\n19ம் திருத்தச் சட்டத்தினை தானும் ஏற்றுக்கொண்டே நிறைவேற்றத் துணை நின்ற மைத்ரிபால சிறிசேன, தமது பங்காளிகள் மீதான அதிருப்தியை தவறான வழியில் காட்டச்சென்று இது வரை எந்தவொரு இலங்கை ஜனாதிபதியும் சந்தித்திருக்காத சட்டச் சிக்கலுக்கு முகங்கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச செய்த முயற்சி, நீதிமன்றை திசை திருப்ப முயன்ற செயல் என ஜனநாயகத்துக்கான சட்டவல்லுனர்கள் அமைப்பு இன்று காலை கண்டனம் வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மஹிந்த பிரதமராக இருப்பதற்கான அடிப்படை அதிகாரத்தினை தெளிவு படுத்த அவருக்கு இன்னும் ஒன்பது நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அதுவரை அவரும் அவரது சகாக்களும் அரசாங்கமாக இயங்குவதற்குத் தடை விதித்துள்ளது.\nஇது ஜனநாயக ரீதியாகவும், சட்டரீதியாகவும் ஏற்பட்ட பின்னடைவு மாத்திரமன்றி அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் அதனை வழி நடாத்திய மஹிந்த ராஜபக்சவுக்கும் ஏற்பட்ட தோல்வியாகும்.\nநீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டியதன் அவசியம் உச்ச கட்ட அரசியல் தேவையொன்றின் போது மக்களுக்கு உணர்த்தப்பட்டிருப்பதானது, கட்சி பேதங்களுக்கு அப்பால் நீதித்துறையின் சுயாதீனத்தை சர்வாதிகாரப் பிடிக்குள் தள்ளிவிடாது பாதுகாபதன் மக்கள் கடமையையும் உணர்த்தி நிற்கிறது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும��� முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/55461/cinema/Kollywood/Flashback-:-Sirai-movie-screened-60-times-in-preview-show.htm", "date_download": "2018-12-12T10:58:25Z", "digest": "sha1:OGOJKB4EDZFX2P3QZJS55JILNWBK2HCA", "length": 11322, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிளாஷ்பேக்: 60 முறை பிரிவியூஷோ திரையிடப்பட்ட சிறை - Flashback : Sirai movie screened 60 times in preview show", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசர்வதேச விருது பெற்ற விஜய் | சர்கார் விவகாரம் - முருகதாஸ் மீது நடவடிக்கைக்கு தடை : கோர்ட் | பிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு | தம்பி ராமைய்யா மகன் நடிக்கும் திருமணம் | யோகிபாபு உடன் இணைந்த யாஷிகா ஆனந்த் | ஆம்பலாப்பட்டும், சான் ஆண்டோனியோவும், சற்குணமும் | இந்தியன் 2 : உறுதி செய்த அனிருத் | சூர்யாவிடம் நடிப்பு கற்ற ரகுல் பிரீத் சிங் | நடன இயக்குநருடன் நடிகை சாந்தினி டும் டும் | வாழ்த்தியவர்களுக்கு ரஜினி நன்றி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிளாஷ்பேக்: 60 முறை பிரிவியூஷோ திரையிடப்பட்ட சிறை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை என்ற சிறு கதையை அடிப்படையாக கொண்டு ஆர்.சி.சக்தி இயக்கிய படம் சிறை. ராஜேஷ், லட்சுமி நடித்திருந்தனர். தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனோடு வாழ்க்கை நடத்தி ஏற்காத கணவன் கட்டிய தாலியை அறுத்தெறியும் பெண்ணின் கதை. புரட்சிகரமான இந்த கதையில் பாலியல் பலாத்காரம் செய்யும் அந்தோணியாக ராஜேசும், புரட���சிகர பெண்ணாக லட்சுமியும் நடித்திருந்தனர்.\nபடம் முடிந்ததும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. ஒரு பெண் தாலியை அறுத்து எரிவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அந்த கிளைமாக்ஸ் காட்சியை தூக்கி விட்டு அவள் கணவனோடு செல்வது அல்லது தற்கொலை செய்வது கொள்வது போன்றோ எடுத்தால் படத்தை வாங்குகிறோம் என்று விநியோகஸ்தர்கள் கூறிவிட்டனர். படத்தின் தயாரிப்பாளர்களும் ஆர்.சி.சக்தியிடம் சென்று நாங்கள் போட்ட பணம் திரும்பி வரவேண்டும். கிளைமாக்ஸ்சை மாற்றுங்கள் என்றனர். அதற்கு ஆர்.சி.சக்தி. அந்த கிளைமாக்ஸ்தான் படத்திற்கு உயிர் நீங்கள் வேறு இயக்குனரை வைத்து மாற்றிக் கொள்ளுங்கள் படத்திலிருந்து என் பெயரை நீக்கி விடுங்கள் என்று கூறிவிட்டார்.\nவேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்கள் பலரையும் அழைத்து படத்தை பிரிவியூ ஷோவாக போட்டுக் காட்டி படத்தை வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சினர். இப்படி 60 தடவை பிரிவியூ ஷோ போடப்பட்டது. ஆனாலும் யாரும் வாங்கவில்லை. வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர்களே தங்கள் சொந்த பொறுப்பில் வெளியிட்டனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிளைமாக்சுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிஷ்ணு விஷாலை தயாரிக்கும் துஷ்யந்த் டைட்டிலான ஐ பாடல் வரி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் 150 கோடியைக் கடந்த 2.0\nபாகுபலி கூட்டணியை மீண்டும் இணைத்த கரன்ஜோஹர்\nபாலிவுட் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nஅக்சய் குமாருக்கு புதிய மகுடம் சூட்டிய 2.O\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசர்வதேச விருது பெற்ற விஜய்\nசர்கார் விவகாரம் - முருகதாஸ் மீது நடவடிக்கைக்கு தடை : கோர்ட்\nபிறந்தநாளில் ரஜினிக்கு, கஸ்தூரி கொடுத்த பரிசு\nதம்பி ராமைய்யா மகன் நடிக்கும் திருமணம்\nயோகிபாபு உடன் இணைந்த யாஷிகா ஆனந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகை : பிரியா பவானி சங்கர்\nநடிகை : ராஷி கண்ணா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/category&path=93_107&page=4", "date_download": "2018-12-12T11:04:48Z", "digest": "sha1:BRHGCMJMACIOT625L4N7XURFC47AJQ22", "length": 6028, "nlines": 147, "source_domain": "dravidianbookhouse.com", "title": "தமிழ்", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஅய்யாவுடன் ஆசிரியரின் முதல் சந்திப்பு, ம..\nஇந்நூலில் கலைஞர் ஆட்சியில் பார்ப்பனர்களு..\nஇந்நூலில் சமூக நலனுக்கே சட்டம், பகுத்தறி..\nஇந்நூலில் அம்மா தலைவரானார், தி.க. தலைமைய..\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-12T10:21:04Z", "digest": "sha1:Y4OABD5H6T3HTWQGM7UVNE3UKR7KWSTH", "length": 3180, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " தமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்.. - சக்தி கல்வி மையம் | Tamilus", "raw_content": "\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்.. - சக்தி கல்வி மையம்\nhttp://www.sakthistudycentre.com - அரசியல், சிறுகதை, நிகழ்வுகள், நையாண்டி,\nஅரசியல் சிறுகதை நிகழ்வுகள் நையாண்டி All\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்.. - சக்தி கல்வி மையம்\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nஇது என்ன புதுக்கதை – சிறுகதை\nகலாட்டா டுடே: செல்லமாய் தட்டவா - மீண்டும் செல்லமாய் தட்டியதால் சர்ச்சை\nகலாட்டா டுடே: நா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nஒரு அரசுப்பள்ளி எப்பொழுது முதலிடம் வகிக்கும்\nதாய்லாந்துக்கு தனியாகப் போன பரதேசி \nதமிழக அரசியல் சந்தை | விகடம் | Vikadam #Cartoon\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2013/08/blog-post_12.html", "date_download": "2018-12-12T09:16:30Z", "digest": "sha1:PAEB3X6LDSABTI35G4HMSLWVHXX5SFE2", "length": 17437, "nlines": 158, "source_domain": "www.quranmalar.com", "title": "quranmalar: ஓடு... ஓடு.... செல்லுமிடம் அறிந்து ஓடு!", "raw_content": "\nஉங்களைப் படைத்த இறைவன் உங்களுக்காக அருளிய இறுதிவேதம் தாங்கி வரும் செய்திகள்.....\nஓடு... ஓடு.... செல்லுமிடம் அறிந்து ஓடு\nஇன்றைய அவசர உலகில் எதையும் சிந்திப்பதற்கோ நிதானித்து வாழ்வதற்கோ நேரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது உலகம். வியபாரமானாலும் சரி தொழிலானாலும் சரி. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது பொருள் சேர்க்க வேண்டும் வங்கிக்கணக்கில் இருப்புத் தொகை அதிகரிக்க வேண்டும் நான்கைந்து தலைமுறைகளுக்கும் தேவையான சொத்துக்கள் தன்வசம் இருக்கவேண்டும் என்னும் குறிக்கோளோடு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்களில் பலர் என்பதைக் காண்கிறோம்.\nஇப்படிப்பட்ட கண்ணை மூடிய ஓட்டப்பந்தயத்தில் வாழ்வின் உண்மைகளை மனிதன் மறந்துவிடுகிறான். மரணம் என்ற திடீரென குறுக்கிடும் ஒன்று தனக்காக காத்திருக்கிறது என்பதையும் தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் நாளை தன் சம்பாத்தியத்தின் நியாய அநியாயங்களைப் பற்றிய மற்றும் அவற்றை செலவு செய்தது பற்றிய விசாரணை, அதைத் தொடர்ந்து அதற்கான தண்டனை அல்லது பரிசு போன்றவை காத்திருக்கின்றன என்பதை உணராத நிலையிலேயே மனிதன் வாழ்வைக் கழித்துக்கொண்டு இருக்கிறான்.\nஇதையே இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:\n102:1, 2 செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனின் நினைவை விட்டும்) பராக்காக்கி விட்டது-......நீங்கள் உங்கள் புதைகுழிகளைச் சந்திக்கும் வரை.\nஆம், செல்வத்தை சேர்க்கும் உங்கள் ஓட்டப்பந்தயத்தின் இடையே ஒருநாள் நீங்கள் இந்த சமாதிக்குள் வந்து விழத்தான் போகிறீர்கள் என்று எச்சரிக்கிறான் இறைவன்.\n102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\nஉண்மைகளை மறந்த உங்கள் பணவெறியின் பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் போகிறீர்கள் என்பதை ஆணித்தரமாக மனிதனுக்கு உறைக்கும் வண்ணம் மேற்படி வசனங்களில் எடுத்துரைக்கிறான் இறைவன்.\n102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).\nமாறாக, நிதானித்து இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வோ குறுகியது, நீர்க்குமிழி போன்றது, நமது உண்மையான உலகம் இதுவல்ல, இறைவன் இதை ஒரு பரீட்சைக் கூடம் போல அமைத்துள்ளான், இந்த செல்வம் இறைவனுக்கு சொந்தமானது, இங்கு நான் பெறும் செல்வம் என்னைப் பரீட்சிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது என்ற சிந்தனை உங்களை மேலிடுமானால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள்.\n'மனிதன் “எனது செல்வம்; எனது செல்வம்'' என்று கூறுகின்றான். ஆதமின் மகனே நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது'' என்று நபிகள் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: முஸ்லிம் 5665 )\n: இங்கு சொல்லப்படுவது போல அவசரமாக நாம் சேர்க்கும் பொருளில் நமது உண்மைப் பங்கு எவ்வளவு என்று சிந்தித்து அறிந்தால் மனிதன் நிதானத்தை அடைவான். மறுமையில் நிரந்தர உலகத்திற்கு எது தேவையோ அதற்காக தன் உழைப்பையும் செல்வத்தையும் செலவிடுவான்.\nநிதானத்தை இழந்து இந்த பணவேட்டையில் தங்களை ஈடுபடுத்தியோரின் இறுதி முடிவு இன்னும் பயங்கரமானது. ஆம், தங்கள் புதைகுழிகளில் விழுந்த அவர்கள் இறுதியாக சென்றடைவது கொழுந்துவிட்டு எரியும் நரகம் என்ற இருப்பிடத்திற்குத்தான் அதைத் தான் தொடர்ந்து எச்சரிக்கிறான்:\n102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.\n102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.\n102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.\nமாமனிதருக்கு உலக அதிபதியின் நற்சான்றிதழ்\nஇன்று நாம் வாழும் உலகின் கால் வாசிக்கும் அதிகமான மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படுபவரும் அகில உலகத்துக்கும் அருட்கொடையாக இறைவன...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயி���் வயிற்ற...\nசக மனிதன் தனக்கு சமமே, தன் சகோதரனே என்ற உண்மையை தந்திரமாக மறைத்தார்கள் காலனி ஆதிக்கவாதிகள். மனித சமத்துவத்தை மறுத்தவர்கள் நிகழ்த்த...\nநமது வாழ்வு.... நோக்கம் கொண்டதா நோக்கமற்றதா இன்று நாம் உயிருடன் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அது போலவே என்றேனும் ஒரு நாள் மரணிப்...\nஇயேசுவைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியவை\nநமது மனிதகுலம் ஒன்றே ஒன்று . நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே . எனவே நம் குடும்பத்திற்கு நேர்வழி காட்ட அனுப்பப்...\nதிரையுலக தீமைகளில் இருந்து தமிழகத்தைக் காப்போம்\nதீண்டத்தகாதவர்கள் திரை ஏறியபோது... மற்ற எல்லா மாநிலங்களை விடவும் நம் தமிழகம் ஒரு விடயத்தில் மிகவும் மிஞ்சி நிற்கிறது. ஆனால் அது பெருமைப...\nஇறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் மனித குலத்திற்கு எடுத்துச் சொல்லும் செய்திகளை சுருக்கமாக கீழ்கண்டவாறு தொகுக்கலாம்: 1. ஒன்றே குலம் : 4...\nசபரிமலை போல பள்ளிவாசலுக்கும் பெண்கள் செல்ல முடியுமா\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது நாட்டில் பலவிதமான உணர்வலைகளையும் எழுப்...\nகடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள் , விலங்குகள் , மரங்கள் , வ...\nதிருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்....... திருக்குர்ஆன் என்பது என்ன திருக்குர்ஆன் என்பது இந்த அ...\nஅரபு நாட்டுக் கடவுளா அல்லாஹ்\nஓடு... ஓடு.... செல்லுமிடம் அறிந்து ஓடு\nசுதந்திர இந்தியாவின் விபரீதப் போக்கு\nஇறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு\n‘இன்ஷா அல்லாஹ்’ என்றால் என்ன\nபெரியாரின் கனவுகளும் இஸ்லாத்தின் சாதனைகளும்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2018-12-12T10:43:30Z", "digest": "sha1:MYELBY7SVYUAM5JOIJ4KV46OH53TBIYZ", "length": 4169, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பெயர்பண்ணு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பெயர்பண்ணு யின் அர்த்தம்\nஒரு செயலை முறையாக அல்லது முழு மனதோடு செய்யாமல், செய்ததாகத் தோற்றம் தரும் வகையில் செய்தல்.\n‘தலைவலி காரணமாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை. இருந்தாலும் சாப்பிட்டதாகப் பெயர்பண்ணிவிட்டு எழுந்தேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/29-nakshathra-debut-tamil-new-film-varushanadu.html", "date_download": "2018-12-12T09:31:29Z", "digest": "sha1:BLZSYRBTP3RNBVMMV52Z2HU6546OIEQG", "length": 10095, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் நக்ஷத்திரா தமிழில் அறிமுகமாகிறார். | Nakshathra to debut in Tamil | தமிழில் ஹீரோயினாகும் சுமித்ரா மகள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் நக்ஷத்திரா தமிழில் அறிமுகமாகிறார்.\nநடிகை சுமித்ராவின் இரண்டாவது மகள் நக்ஷத்திரா தமிழில் அறிமுகமாகிறார்.\nவருசநாடு எனும் படத்தின் நாயகியாக நடிக்கிறார் நக்ஷத்ரா. இந்தப் படத்தை கவுதம் மேனனின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சூரிய பிரகாஷ் இயக்குகிறார்.\nசுமித்ராவும் உமாவும் எப்போதும் குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடித்து வந்தனர். சுமித்ரா அம்மா வேடங்களில் நடிக்கிறார். உமா கடைசி வரை கவர்ச்சி காட்டாமல் நடித்து, இப்போது திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டார்.\nஆனால் நக்ஷத்திரா, இந்த மாதிரி குடும்பப்பாங்கான வேடங்களில் நடிக்காமல் தெலுங்குப் படங்களில் கவர்ச்சியில் தூள் கிளப்பி வருகிறார். தமிழிலும் கவர்ச்சிக் காட்சிகளில் நடிக்க தனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"என் அம்மாவையும் அக்காவையும் போல இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என் ரூட்டே வேற. கவர்ச்சி இருக்கும் வரை ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். தெலுங்கில் பிஸியாக உள்ளேன். இருந்தாலும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன்...\" என்கிறார்.\nபணம் தான் எல்லாமே: சேரன் உருக்கம்\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடிச., 25ம் தேதி நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு இதுதான்.. இந்தியாவின் திடீர் அதிரடியால் சீனா நடுக்கம்\nரஜினி பிறந்தநாளுக்கு #PettaBirthdayTrEAtSER-ஐ பரிசளித்த சன் பிக்சர்ஸ்: மரண மாஸ்\nஅமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை\nஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்\nரூ.1,50,000 கோடி நஷ்டம், காரணம் ஐந்து மாநில election results..\nபேட்ட உட்பட ரஜினியின் 42 ஆண்டுகால படங்கள் எடுக்கப்பட்ட இடங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த 'எக்ஸ்ட்ரா'வை மறந்துட்டீங்களே ரஜினி சார்\nசுற்றி வளைத்த ரசிகர்கள்: விஜய் சேதுபதியை தவிர வேறு யாரும் இப்படி செய்ய மாட்டாங்க\nவெளியானது சீதக்காதி ப்ரொமோ வீடியோ: இலவச விளம்பரம் கிடைக்கும் போலயே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-12T10:26:09Z", "digest": "sha1:GTQ6CUV2S6QAEY5IAL2J56WYEK3XO57D", "length": 7286, "nlines": 77, "source_domain": "winmani.wordpress.com", "title": "இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nPosts tagged ‘இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.’\nஇலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nவேர்டுபிரஸ் ( Wordpress) -ன் அடுத்த மிகப்பெரும் முயற்சியாக\nவெளிவந்திருக்கும் ஃபுட்பிரஸ் (Foodpress)-ல் சமையல் வகைகள்\nபற்றிய பலவகையான அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது\nவேர்டுபிரஸ்-ல் அதிகமாக சமையல் பற்றி தினமும் ஒன��றுக்கும்\nமேற்பட்ட தளங்கள் வெளிவந்து கொண்டிருக்க, இதற்காக\nவேர்பிரஸ் -ல் இருந்து முழுமையாக உணவு பற்றிய அனைத்து\nதகவல்களையும் கொண்டு வெளிவந்திருக்கும் இந்த Foodprees -ல்\nநாம் பல நாட்டு சமையல் வகைகள் பற்றியும் எளிதாக தெரிந்து\nContinue Reading திசெம்பர் 1, 2010 at 1:53 பிப 3 பின்னூட்டங்கள்\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Education_31.html", "date_download": "2018-12-12T10:57:56Z", "digest": "sha1:SV6VFVXOZI7IMHOFRWLLEOO3LVTRFB3V", "length": 12045, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "பிரபாகரன் தலைவர் அல்ல - அதிபர்களுக்கு வகுப்பெடுத்��� மாணிக்கராஜா - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பிரபாகரன் தலைவர் அல்ல - அதிபர்களுக்கு வகுப்பெடுத்த மாணிக்கராஜா\nபிரபாகரன் தலைவர் அல்ல - அதிபர்களுக்கு வகுப்பெடுத்த மாணிக்கராஜா\nதுரைஅகரன் July 31, 2018 இலங்கை\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னையும் காப்பாற்றிவில்லை மக்களையும் காப்பாற்றவில்லை எனவே அவரைத் தலைவர் எனக் கூறாதீர்கள் என விரிவுரை நடத்தியிருக்கும் யாழ் கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் மாணிக்கராஜா தான் தன்னையும் காப்பாற்றி பல அதிபர்களையும் காப்பாற்றிவருவதால் தன்னைவேண்டுமானால் தலைவர் எனக் கூறலாம் என்றும் அதிபர்களுக்கு வகுப்பு நடத்தியிருக்கிறார்.\nயாழ்ப்பாணம் கல்வி வலய அதிபர்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (31) யாழ் கல்வி வலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பங்கேற்று அதிபர்களுக்கு விரிவுரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.\nஇன்று காலை அதிபர்களுக்கான செயலமர்வு ஆரம்பமான போது யார் தலைவர் என்று கூறுங்கள் என்று மாணிக்கராஜா அதிபர்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அதன் போது பல அதிபர்கள் தலைவர் என்றால் பிரபாகரன் என்றும் ஏனைய அதிபர்கள் தலைவருக்கான பண்புகளையும் கூறியிருக்கின்றனர்.\nஅதன் பின் குறிப்பிட்ட மாணிக்கராஜா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னையும் காப்பாற்றிவில்லை மக்களையும் காப்பாற்றவில்லை எனவே அவரைத் தலைவர் எனக் கூறாதீர்கள் நான் என்னையும் காப்பாற்றி பல அதிபர்களையும் காப்பாற்றிவருவதால் என்னைவேண்டுமானால் தலைவர் எனக் கூறலாம் எனக் கூறியிருக்கிறார்.\nஅவரது பேச்சால் பல அதிபர்கள் சினமடைந்ததாகக் கூறப்படுகின்றது. எனினும் தொடர்ந்து வகுப்பு நடத்திய மாணிக்கராஜா தவறு செய்யாதவர்கள் என்று இல்லை. நீங்கள் தவறு செய்வதானால் தவறு ஏற்படாதவாறு தவறு செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் ��வ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நிய���சிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/04/blog-post_10.html", "date_download": "2018-12-12T10:10:10Z", "digest": "sha1:72K63SBBERXIDFCLBSXF7USS5LTUYJPC", "length": 38503, "nlines": 262, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: போரில் பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் கைவிடப்பட்டநிலை. அ.நிக்ஸன்-", "raw_content": "\nபோரில் பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் கைவிடப்பட்டநிலை. அ.நிக்ஸன்-\nபோரின்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் கைவிடப்பட்டநிலையிலிருக்கிறது.\nபெண்கள் உரிமைகள் குறித்து உலகம் எங்கு பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் அந்த உரிமைகள் எந்தளவிற்கு அரசுகளினால் அல்லது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது என்பது கேள்விதான். தற்கால நவீன அரசுகள் அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரித்திருந்தாலும் அது எந்தளவிற்கு நடைமுறையில் இருக்கின்றது என்பதும் சந்தேகம்தான். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதை நோக்கினால் அரசுகளின் சட்டங்களில் இருக்கக்கூடிய ஓட்டைகள் அல்லது நெகிழ்வுத் தன்மைகள்தான் முக்கியம் என்பதை அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கா பிரித்தானியா போன்ற மேலைத்தேச நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் சட்டங்கள் மனிதாபிமானம்ää ஜனநாயகம் என்ற வரையறைகளுக்குள் பதுங்கியுள்ளன\nஅதேவேளை உள்நாட்டு யுத்தங்களும் இன மோதல்களும் பொண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பிரதான காரணமாவதுடன் பாலியல் துஸ்பிரயோகங்களை தடுக்கக்கூடி அற்பசொற்ப சட்டங்களையும்ää விதிகளையும் மீறுவதற்கும் அல்லது கடைப்பிடிப்பதை தவிர்ப்பதற்கும் காரணமாகின்றது எனலாம். வியாட்நாட் போர்ää பாலஸ்தீன யுத்தம்ää பங்களாதேஸ்ää மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு யுத்தம் இவற்றிற்கு உதாரணங்களாகும். ஜனநாயகத்தில் உள்ள முரண்பாடுகள் அல்லது ஜனநாயகத்தின் பேரிலான இனச்சமத்துவம் இன்மைகள் யுதத்திற்கு வித்திடுகின்றன ஆனால் இன விடுதலைக்காண போராட்டங்கள்தான் பெண்களின் ஜனநாயகத்தையும் அவர்களுக்குரிய சுதத்திரத்தையும் இல்லாமல் செய்துவிடுகின்றன. உள்ளுர் யுத்தம் நடைபெற்ற அல்லது நடந்துகொண்டிருக்கின்ற நாடுகளிலும் சரி யுத்தம் இல்லாம் அமைதியாக இருக்கின்ற நாடுகளிலும் சரி மனிதாபிமானம்ää ஜனநாயகம் என்ற கோட்பாடுகள் பெண்கள் விடயத்தில் பாதகமான நிலைமையை தோற்றுவிக்கின்றன.\nபாதிக்கப்பட்ட பெண் அல்லது அவளின் உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தால் மனிதாபிமானம்ää ஜனநாயகம் என்ற விதிமுறைகள் முன்னுக்கு வந்துவிடுகின்றன. அதற்காக மனிதாபிமானுமும் ஜனநாயகமும் இருக்கக்கூடாது என்பது அல்ல. பெண்கள் விடயத்தில் இந்த இரண்டும் எதிரிக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன என்பதுதான் வாதமாகும். உதாரணமாக இந்திய தலைநகர் புதுடில்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யட்டிருந்தார்.\nசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவருக்கு 17வயது. அவன் சிறுவன் என்று பொலிஸார் கூறியுள்ளனர். இதனால் சம்பவம் தொடர்பான வழக்கில் அந்த சிறுவனை ஆஜர்படுத்த முடியாது என்றும் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்ப முடியாது ஏன் என்றால் அவனுக்கு இன்னும் சில மாதங்களில் 18 வயது வந்துவிடும் எனவும் கூறியுள்ள பொலிஸாhர் அவனை விடுதலை செய்து பெற்றோரிடம் ஒப்படைப்பதுதான் நல்லது என்றும் ஆலோசணை வழங்கியுள்ளனர்.\nசிறுவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்பது ஏற்புடையதுதான். ஆனால் பகிரங்கமாக பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்து அவளின் உடலையும் வீதியில் தூக்கி எறிந்த பிரதான சந்தேக நபர்களில் அந்த சிறுவனும் ஒருவன். அந்த குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டுமுள்ளான். இங்கு கேள்வி என்னவென்றால் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அங்கு சிறுவர் நீதிமன்றம் உள்ளது. அந்த நீதிமன்றத்தில் அவனை ஆஜர்படுத்தி குற்றத்தை விசாரிக்க முடியதா மனிதாபிமானம்ää ஜனநாயகம்ää என்ற அடிப்படையில் அந்த சிறுவனை பொலிஸார் விடுதலை செய்ய முற்பட்டால் 16 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட ஒவ்வொரு சிறுவர்களும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட அது துர்ண்டுதலாக அமையுமல்லவா மனிதாபிமானம்ää ஜனநாயகம்ää என்ற அடிப்படையில் அந்த சிறுவனை பொலிஸார் விடுதலை செய்ய முற்பட்டால் 16 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட ஒவ்வொரு சிறுவர்களும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட அது துர்ண்டுதலாக அமையுமல்லவா இந்தியாவில் எடுத்ததுக்கெல்லாம் தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தும் பொலிஸார் அல்லது புலனாய்வுத் துறை ஏன் இந்த விடயத்தில் மட்டும் தனி நீதிமன்றம் அமைக்கவில்லை. அல்லது இந்த சிறுவனை கையாள்வாதற்கு தனி நீதிமன்றம் அமைக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.\nஆக பெண்கள் விடயத்தில் சட்டத்தில் உள்ள பலவீனங்கள் முன்லைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவுகளையும் வன்முறைகளையும் துண்டி விடுகின்ற செயற்பாடுகள் இந்தியாவில் மட்டுல்ல அனேகமான நாடுகளில் காணப்படுகின்றன. புதுடில்லியில் மருத்துவ பீட மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் அதேபோன்று நான்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்தியாவின் தினமனி நாளேடு குறிப்பிட்டுள்ளது. மனிதாபிமானம்ää ஜனநாயகம் என்பதை பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் விடயத்தில் காண்பிக்காமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் குறைந்த பட்சமேனும் அவற்றை தடுக்க முடியும். அமெரிக்காவில் விடுதிகள்ää சிவப்பு விளக்கு பகுதிகள் என்று கூறப்படும் இடங்களில் தொழிலுக்காக ஈடுபடுத்தப்படும் பெண்களின் பேச்சு சுதந்திரம் அல்லது பாதிப்புக்கு உள்ளாகின்றபோது முறைப்பாடு செய்யும் சுதந்திரம் தடுக்கப்படுவதாக பொஸ்ரன் என்ற நாளேட்டில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இங்கு மனிதாபிமான சட்டங்களினால் பலர் தப்பிவிடுகின்றனர். ஜனநாயகம் என்ற கருத்தின் அடிப்படையில் குற்றச் செயலில் ஈடுபட்ட பலர் சட்டத்தின் பிடியில் சிக்கிவிடுவதில்லை. இது இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பொருந்தும்.\nஇலங்கையில் அரசியலமைப்பின்படி பெண்கள் சிறுவர்கள் முதியோர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்க 2005ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் வழிசமைக்கின்றது. ஆனால் இங்கு இனவேறுபாடுகள் இருப்பதால் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெறுகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான சரியாக விசாரணைகள் இடம்பெறுவதில்லை. கிளிநொச்சியில் கடந்த ஆண்டு 130 சம்வங்கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் முறைப்பாடு செய்தும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. உறவினர்களினால் பாடசாலை மாணவர்களினால் அயலவர்களினால் படையினரால் பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. முல்லைத்தீவில் 85 மன்னாரில் 95 சம்வபங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட சம்பவங்கள் மிகவும் குறைவு என அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். (இந்த மதிப்பீட்டை விட கூடுதலான சம்பவங்கள் இடமடபெற்றிருக்கலாம் எல்லா சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டவை என கூறமுடியாது)\nநீதிமன்றத்திற்கு போவதற்கான அறிவுகள் அல்லது தகுந்த ஆலோசணைகள்ää நிதிகள் இல்லாமை பாரிய பிரச்சினையாகும். அல்லது அச்சுறுத்தல் பணம் கொடுத்து நடந்த சம்வத்தை மூடி மறைத்தல் போன்ற நடவடிக்கைகளும்; விசாரணைகளுக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்லவிடாது தடுக்கின்றது எனவும் கூறலாம்.\nகிளிநொச்சிää முல்லைத்திவு மாவட்டங்களில் போரினால் கணவனை இழந்து தணிமையில் இருக்கின்ற பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாவதாக கூறப்படுகின்றது. தொழில் தேடிச் செல்லும்போதுää பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும்போதுää வீட்டில் தனிமையில் இருக்கும்போது பாதிப்புகள் எற்படுகின்றன. கணவனை இழந்த பெண்கள் பலர் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்பிக்க விரும்புகின்றனர். ஆனால் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அவ்வாறான சம்பவம் ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்றிருக்கின்றது. கிளிநொச்சிää யாழ்ப்பாண மாவட்டங்களில் உறவினர்களினால் கொழும்பில் இருந்து வேலைக்கு செல்லும் தென்பகுதி ஊழியர்கள் சிலரினால் பெண்கள் ஏமாற்றப்படும் நிலை அதிகமாகும் மட்டக்களப்புää திருகோணமலைää அம்பாறை மாவட்டங்களிலும் தென்பகுதியில் இருந்து வேலைக்கு அமர்த்தப்படும் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரினால் பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெறுகின்றது. இவ்வாறான 79 சம்பவங்கள் கடந்த ஆண்டில் மாத்திரம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அரங்கேறியுள்ளன. (ஆதாரம்-பத்திரிகைச் செய்திகள்)\nகிழக்கு மாகாணத்தில் மாத்திரம் யுதத்தினால் பாதிக்கப்பட்டு 59 வீதமான பெண்கள் கணவனை இழந்துள்ளதாக பிரதியமைச்சர் கிஸ்புல்லா விவாதம் ஒன்றில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். வடபகுதியில் 62 வீதமான பெண்கள் கணவனை இழந்துள்ளதாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தனது அறிக்கையில் கூறியிருந்தது. இப்போது மிக இலகுவாக இந்த பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் இடம்பெறுகின்றது. இதனை தடுப்பதற்கு இலங்கையை பொறுத்தவரை சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சட்டங்கள் உரியமுறையில் கையாளப்படுவதில்லை.\nஇன ரீதியான வேறுபாடுகள் இருப்பதனால் யுத்தகால பாலியல் வல்லுறவுகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை அல்லது கைவிடப்பட்டன. அல்லது அச்சுறுத்தல் காரணமாக வழக்கு விசாரணைகள் வாபஸ்பெறப்பட்டன எனலாம். ஊதாரணமாக மன்னர் பேசாலையில் 1999ஆம் ஆண்டு யூடா கமாலிற்றா என்ற 21 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்வம் தொடர்பான வழக்கு விசாரணை கைவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 1998இல் கோணேஸ்வரி என்ற 42 வயதுபெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு அவரது அந்தரங்க உறுப்பில் கைக்குண்டு வைத்து வெடிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சாட்சியம் இல்லாமல் கைவிடப்பட்டுள்ளது. 1996இல் ரஜனி வேலாயுதப்பிள்ளை என்ற 28 வயது நிரமப்பிய பெண் யாழ் கோண்டவில் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மலசலகுழியில் விசப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையும் சாட்சியங்கள் இன்றி கைவிடப்பட்டுள்ளன. 2009இல் வேலனை வைத்தியசாலையில் தென்பகுதி வைத்தியர் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் வழக்கு விசாரணை கொழும்புக்கு மாற்றப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இறுதிப்போரில் வன்னியில் நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் எதுவும்; ஆரம்பிக்கப்படவில்லை. (இவை சில உதாரணங்கள் மட்டுமே- யுத்தகாலத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் பற்றிய முழுமையன தகவல்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை)\nஏனைய நாடுகளை விட பாலியல் வல்லுறவுகளை தடுப்பதற்கான குறைந்த பட்ச சட்டங்கள் இருந்தும் இனவேறுபாடுகளினால் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் உரியமறையில் நடத்தப்படவில்லை என்பது வெளிப்படையான உண்மைகள்.\nஇனவேறுபாடுகளினால் வடக்கு கிழக்கில் பாலியல்வல்லுறவு குறித்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பதுபோல தென்பகுதியில் அரச அதிகாரிகள் சிலவரினாலும் இளைஞர்களினாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளும் அரசியல் செல்வாக்குகளினால் நடத்தப்படுவதில்லை. 1987-88 ஆண்டு காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியின்போது இடம்பெற்ற 25 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றிய விசாணைகளும் கைவிடப்பட்ட நிலைதான். 2005ஆம் ஆண்டு செய்யப்பட்ட பெண்கள் சிறுவர்கள் தொடர்பான திருத்தச் சட்டங்கள் உரியமறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாலியல் வல்லுறவுகளை குறைந்த பட்சம் தடுக்க முடியும். ஆனால் அரசியல் செல்வாக்குகள் மற்றும் பொலிஸாருடைய அசமந்த போக்குகள் அதனை இல்லாமல் செய்துவிடுகின்றன. சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு நீதி கடைக்காத நிலைமைதான்.\nஎவ்வாறாயினும் பெண்கள் பிரச்சினைகள் நாட்டுக்கு நாடு வேறுபட்டிருந்தாலும் பாலியல் வல்லுறவுää தொழில் சமத்துவம் இன்மை போன்றவை பொதுவான பிரச்சினைகள்தான். இந்த விடயங்களை கையாள்வதற்கு அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சட்டங்கள் விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். சாவதேச மனித உரிமைச்சபையும்ää சர்வதேச மனித உரிமைகள் அமைப்பும்; இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். இலங்கை போன்ற உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற நாடுகளில் இருக்கக்கூடிய இன வேறுபாடுகள் அதனால் ஏற்பட்டுள்ள பாலியல் வல்லுறவு பிரச்சினைகள் போன்றவறை;றை கையாள்வதற்கான பொறிமுறை ஒன்றையும் உருவாக்க வேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nசூரிய கிரஹணத்தெரு ஒரு அலசல் - அழைப்பிதழ்\nவேலு நாச்சியார் : முதல் இந்திய வீரப் பெண்மணி\nமணவாக்குமூலம் : மீனா கந்தசாமி\nகலகம் விளைவிக்கும் கஸ்பா - க‌வின் மலர்\nபெண் எழுதிச் செல்லும் காலம் - ம.மணிமாறன்\nசங்க இலக்கிய மகளிர்: விறலியர்\nசல்மா கவிதைகள் - ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ த...\nடில்லி பாலியல் வன்முறைச் சம்பவமும் அதன் பின்னரும்…...\n`வைகறை', `தளிர்களின் சுமைகள்' : ஆய்வரங்கு அழைப்ப...\nஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்... - இரா.உமா\nநெருக்கடிகளிலிருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுவே...\nகிண்ணியா வைத்தியசாலையில் மறைக்கப்பட்ட ஒரு உயிரின் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கணவரை இழந்தோர் தொகை 24,0...\nசாத்தானும் சிறுமியும் - கவின் மலரின் முன்னுரை\nநிரூபா-சேகுவேரா இருந்த வீடு சிறுகதைத் தொகுதி மீதான...\nதந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் விதிகள் - கொற்ற...\nஇந்தியா உடையும் - அருந்ததி ராய்\n அகிலாவுக்கு நீதி கேட்கும் ஆர்ப்...\n\"பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை\" -...\nதேவை..கருணை அல்லது கருணைக் கொலை..\nபெண்கள் மீது மனுசாஸ்திரம் சுமத்தும் இழிவுகளைப் பார...\nஇந்தியா, இலங்கை : ஒரு பூகோள அரசியல் - புதிய மாதவி\nடில்லி பாலியல் வன்முறைச் சம்பவமும் அதன் பின்னரும்…...\nகல்லூரி தமிழ்மாணவி பாலியல் வல்லுறவுகுள்ளாகி, எரித்...\nமியான்மர் : மற்றுமொரு இனப்படுகொலை - கவின் மலர்\nபோரில் பாலியல் வல்லுறவுகள் குறித்த விசாரணைகள் கைவி...\nமாற்று சினிமா எனும் ஒளியியல் மாயை - கொற்றவை\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nஎனது இந்தியா (விதவை ஆன விளையாட்டுப் பிள்ளைகள்\nகவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெ...\nஇந்தியப் பெண்களின் பிறப்புறுப்பும் கன்னித்தன்மையும...\nபெண்களின் வாய்மூலக் கதையாடல்களைக் காட்சிப்படுத்தும...\nஆண்கள் கைதுசெய்யப்பட்டால் குடும்ப சுமையை எப்படி தா...\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை ...\nபரதேசி - கவின் மலர்\nதொடரும் ஊடகப் பெண்களின் அவலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zhakart.com/blogs/book-reviews/article-149", "date_download": "2018-12-12T10:38:49Z", "digest": "sha1:BDBYRTXK2HCSOYS6VEFMEAQNXB4HRH3K", "length": 3758, "nlines": 120, "source_domain": "zhakart.com", "title": "புத்திக் கொள்முதல் புத்திக் கொள்முதல் – zhakart", "raw_content": "\nசக மனிதர்களின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள��� அழகாக தமக்கே உரிய பார்வையில் சிறுகதைகளாக ஆக்கியிருக்கிறார் ஜனநேசன். கொள்ளை என்ற சிறுகதையில் வீட்டில் நகைகளைக் கொள்ளை கொடுத்துவிட்டு ஒரு குடும்பம் படும் பாட்டைச் சொல்கிறார். மீட்கப்படுவது நகை அல்ல. அது உருக்கப்பட்ட தங்க உருண்டை. நகையைப் பறிகொடுத்தவர் அதை என் நகை அல்ல. இந்த உருண்டையை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.. என்று திரும்பி நடக்கிறார். புத்திக்கொள்முதல்\nசிறுகதையும் பங்குவர்த்தகத்தில் முதலை இழக்கும் ஒருவரின் கதை. மிகவும் நெகிழ்வான திருப்பங்களுடன் முடிகிறது. பட்டறிவு என்ற\nசிறுகதையும் இந்து முஸ்லிம் உறவை உயர்வான தளத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது. மானுட உறவுகளின் உச்சத்தைக் கனவுகாணும்\nஆசிரியர்: ஜனநேசன், பாரதிபுத்தகாலயம்,7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/category&path=93_107&page=5", "date_download": "2018-12-12T11:04:03Z", "digest": "sha1:GLTDRYH4HP5SGCB5ZBRBPPYA4YXBGDV7", "length": 5662, "nlines": 147, "source_domain": "dravidianbookhouse.com", "title": "தமிழ்", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஇந்நூல் தந்தை பெரியார் அவர்களின் ஈஜிப்ட்..\nஅர்த்தமற்ற இந்து மதம் பாகம்-1\nஅர்த்தமற்ற இந்து மதம் பாகம்-2\nஅறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு களஞ்சியம்\nபடிக்காதவர்களையும் படித்தவர்களையும் ஒரு ..\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eraeravi.blogspot.com/2012/08/ias-ips-irs.html", "date_download": "2018-12-12T09:16:53Z", "digest": "sha1:LCPEHRH3FPWKXBGF7OY7Y4BC2EC2XCNP", "length": 9600, "nlines": 189, "source_domain": "eraeravi.blogspot.com", "title": "மதுரையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் I.A.S , I..P.S, I.R.S தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ( குடிமை ) நூலகப் பிரிவை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .நூலகர் தின விழாவும் நடைபெற்றது .", "raw_content": "\nமதுரையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் I.A.S , I..P.S, I.R.S தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ( குடிமை ) நூலகப் பிரிவை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்��ள் .நூலகர் தின விழாவும் நடைபெற்றது .\nமதுரையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் I.A.S , I..P.S, I.R.S தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ( குடிமை ) நூலகப் பிரிவை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்கள் தொடங்கி வைத்தார்கள் .நூலகர் தின விழாவும் நடைபெற்றது .\nஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி\n நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \nதீம் படங்களை வழங்கியவர்: Matt Vince\nஇரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். கவிதைகள், ஹைக்கூ ,நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. . வெளிவந்த நூல்கள் . கவிதைச் சாரல் 1997 ஹைக்கூ கவிதைகள் 1998 விழிகளில் ஹைக்கூ 2003 உள்ளத்தில் ஹைக்கூ 2004 என்னவள் 2005 நெஞ்சத்தில் ஹைக்கூ 2005 கவிதை அல்ல விதை 2007 இதயத்தில் ஹைக்கூ 2007 மனதில் ஹைக்கூ 2010 ஹைக்கூ ஆற்றுப்படை 2010 11.சுட்டும் விழி 2011 . இவரது ஹைக்கூ கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாட நூலிலும் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பாட நூலிலும் ,.மதுரை தியாகராசர் கல்லுரி பாட நூலிலும் இடம் பெற்றுள்ளது. பொதிகை .ஜெயா ,கலைஞர் தொலைக்காட்சிகளில் இவரது நேர்முகம் ஒளிபரப்பானது .உதவி சுற்றுலா அலுவலராக முறையில் பணி புரிந்து கொண்டே இலக்கியப் பணிகளும் செய்து வருகின்றார். .கவிஞர்; இரா.இரவி எழுதிய கவிதை, கட்டுரை, நூல்விமர்சனம் மற்றும் இரா.இரவியின் நூல்களுக்கு இணையத்தளங்கள் . www.eraeravi.com www.kavimalar.com eraeravi.blogspot.in http://eluthu.com/user/index.php\nதேவகானம் . நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ...\nஇலங்கை நட்பு நாடாம் கவிஞ...\nவயசு 18. திரைப்படம் விமர்சனம்\nநூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்...\nமதுரையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் I.A.S , I..P....\n தொகுப்பு கவிஞர் இரா .இரவி\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nதமிழை இழிவுபடுத்தி எழுதிய ஆர் .நாகசாமிக்கு தமிழறிஞ...\nஹைக்கூ கவிஞர் இரா .இரவி\nஅழகு எல்லாம் அழகு அன்று கவிஞர் இரா .இரவி .\nமேதைகளின் வாழ்வில் மேன்மையான சம்பவங்கள் \n நூல் ஆசிரியர் டாக்டர் பெ...\nபூரண மது விலக்கு வந்தால் பெண்கள் மகிழ்வார்கள் .நாட...\nமதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்ன...\nவாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் \nமதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் திரைப்பட ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/12/06/101816.html", "date_download": "2018-12-12T11:00:04Z", "digest": "sha1:KWLV6Y2E4ZRUK77OLZ3NLH6BZX4Y773E", "length": 21773, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்", "raw_content": "\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n20 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்\nதேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\nடைம்ஸ் பத்திரிகையின் சிறந்த நபர்கள் பட்டியலில் ஜமால் தேர்வு\nதமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nவியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018 தமிழகம்\nசென்னை : மேகதாது அணையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக விரிவான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக அவமதிக்கும் செயலாகும். இதுதொடர்பான தகவல்களை ஏற்கனவே, 27.11.18 ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். மேலும், அதில் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப்பெற மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.\nகாவிரியின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதற்கான விரிவான விரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்குவதும் தமிழகத்தில் மிகுந்த வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் மறுக்கப்படும். அதனால், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், அதற்கான விரிவான விரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியதை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் இன்று (நேற்று) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு, மத்திய நீர் ஆணையம் வழங்கியுள்ள அனுமதியை திரும்பப் பெற உத்தரவிடவேண்டும் என்பதையும் தமிழக சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது.\nகாவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில், தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே எந்தவொரு இடத்திலும் அணை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசோ அல்லது அது சார்ந்த அமைப்புகள் மேற்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட தீர்மானத்தின் வடிவத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். இந்த தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nபிரதமர் முதல்வர் எடப்பாடி PM CM Edapadi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nதெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். - சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி - மத்திய பிரதேசச்தில் இழுபறி 5 மாநில தேர்தல் முடிவுகள்\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: ஆக்கப்பூர்வமாக இருக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசூடானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலி\nநிறுவனத்தில் நஷ்டமானதால் இந்தியர் தூக்கிட்டு தற்கொலை\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nகணுக்கால் காயம் குணமடைந்தது: பெர்த் டெஸ்டில் களமிறங்குகிறார் பிருத்வி ஷா\nகாதல் மனைவிக்காக கோலியின் ட்வீட்\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nதேர்தல் முடிவுகள் எதிரொலி பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபிரெக்சிட் ஒப்பந்த ஓட்டெடுப்பு தாமதமாகும்: பிரிட்டன் பிரதமர்\nலண்டன் : பிரெக்சி்ட் வரைவு ஒப்பந்தம் மீதான ஒட்டுடெடுப்பு தாமதமாகும் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறினார்.ஐரோப்பிய ...\nஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\nவாஷிங்டன் : பேடன்ட் பிரச்னை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.அலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ...\nநடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \nமும்பை : நடப்பு ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ‘ரன்மெஷின்’ கோலி, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளார்.இந்தியா ...\nஇந்தியாவின் ஹீரோ டோனி: கீப்பர் ரிஷாப்பன்ட் பெருமிதம்\nமும்பை : மகேந்திர சிங் டோனி, இந்தியாவின் ஹீரோ என்று இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தெரிவித்துள்ளார்.உலக ...\nஅண்டார்டிகாவில் சக்தி ���ாய்ந்த நிலநடுக்கம் 7. 1 ஆக ரிக்டரில் பதிவு\nநியூயார்க் : வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ...\nநண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசுடன் இணைந்து எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள்\nவீடியோ : மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து உறுப்பினர்களும் பாரளுமன்றத்தில் வலியுறுத்த ஜி.கே.வாசன் கோரிக்கை\nவீடியோ : ஜப்பான் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசு மருத்துவ முகாம் நடத்த டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nவீடியோ : வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்: வானிலை மையம் தீவிர கண்காணிப்பு\nபுதன்கிழமை, 12 டிசம்பர் 2018\nசிரவண விரதம், முகூர்த்த நாள்\n120 தொகுதி இடைத்தேர்தல் - பாராளுமன்றத் தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற...\n2ஐபோன்களை விற்பதற்கு சீன நீதிமன்றம் தடை விதிப்பு\n3தேர்தல் முடிவுகள் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்\n4நடப்பு ஆண்டில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.arasan.info/2012/09/agora.html", "date_download": "2018-12-12T10:57:35Z", "digest": "sha1:AFXLR5AVC3ABSWFZYHFE4MK7QLPGNGZM", "length": 29290, "nlines": 81, "source_domain": "cinema.arasan.info", "title": "சினிமா / டிவி: அகோரா | ஸ்பானிய திரைப்படம்", "raw_content": "\nஅகோரா | ஸ்பானிய திரைப்படம்\nதமிழ் ஹிந்து வலைத்தளத்தில் திரு.அரவிந்தன் நீலகண்டனின் அகோரா திரைப்பட விமர்சனம் படித்தேன். படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது அந்த விமர்சனம்.\nவலைத்தளங்களைத் தேடி அந்தப் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். அது ஒரு ஸ்பானிய மொழி திரைப்படம். நான் பார்த்தது ஆங்கிலத்தில்...\nதற்போது எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா கி.பி.391ல் ரோமானியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. தலைவர்களை உருவாக்கும் ஒரு பெரிய கிரேக்க பள்ளியின் ஆசிரியையாகப் பணி செய்கிறாள் பெண் தத்துவஞானி ஹிபாசியா. டாலமிய புவிமையக் கோட்பாட்டை அதிக அக்கறையோடு மறுத்து பயிற்றுவித்து வந்தாள்.\nஅந்நகரத்தின் ஒரு ஆலயத்தில் உள்ள அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக ஹிபாசியாவின் தந்தை தியான் இருந்தார். தனது தந்தையின் அடிமை டேவஸ் மற்றும் தனது இரு சீடர்கள் ஒரீஸ்டஸ் மற்றும் சினேசிஸ் அந்தச் சமூகத்தின் அரசியலில் மூழ்கிக்கிடக்கிறார்கள். தனது சீடர்களில் ஒருவரான ஒரீஸ்டஸ் தன் காதலை அவளிடம் தெரிவிக்கும்போது அதை கண்ணியமாக மறுத்து அறிவியலுக்காக தன்னை அர்ப்பணிக்கிறாள் ஹிபாசியா. டேவஸ் ஹிபாசியாவுக்கு ஆராய்ச்சிகளில் துணையாக இருந்து கொண்டே அவளை ரகசியமாக ஒருதலையாய்க் காதலிக்கிறான்.\nரோமானியப் பேரரசு கிறிஸ்தவமயமாகி வருகிறது. ஆட்சி அதிகாரங்களில் கிறிஸ்தவர்களாக இருப்பதே வசதியானது என்ற நிலை. ஆனால் பேரரசு முழுமையாக கிறிஸ்தவமாகிவிடவில்லை. அந்நேரத்தில் சமூகத்தின் அமைதி கலைகிறது. கிறிஸ்தவர்களுக்கும் மண்ணின் மைந்தர்களான பாகானியர்களுக்கும் போர் நேர்கிறது. கிறிஸ்தவர்கள் வெளிக்கு தெரியாதபடி எண்ணிக்கையில் அதிகரிக்கிறார்கள். பாகானிய தெய்வங்களின் சிலைகளை உடைக்கிறார்கள். பாகானியர்கள் ஒரீஸ்டஸ் மற்றும் ஹிபாசியாவின் தந்தை உட்பட இதை எதிர்த்துப் போரிடுகின்றனர். கிறிஸ்தவர்களை அடித்து விரட்டுகின்றனர். ஓடிப்போன கிறிஸ்தவர்கள் பெரும்படைகளுடன் அலெக்சாண்டிரியாவிற்குத் திரும்புகின்றனர்.\nபாகன் கோயிலின் உச்சியிலிருந்து இரத்தவெறியுடன் குவியும் கிறிஸ்தவக் கும்பலைப் பார்த்து, தலைமைப் பூசாரி அதிர்ச்சியுடன் சொல்கிறார், “எங்கிருந்து இத்தனை கிறிஸ்தவர்கள் வந்தார்கள்”. ஹிபாசியாவின் மாணாக்கர்களில் இருக்கும் கிறிஸ்தவர்களையும் சிறைவைக்க பாகன் பூசாரி ஆணையிடுகிறார். ஹிபாசியா தலையிட்டு, தன்னுடைய மாணவர்கள் எந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களைத் தொடக்கூடாது என வலியுறுத்துகிறாள்.\nஇவ்வளவு கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்பதை முதலில் பாகானியர்கள் நம்பவேயில்லை. ஆனால் அதுதான் உண்மையாய் இருந்தது. இந்தப் போரில் ஹிபாசியாவின் தந்தை தியான் பலத்த காயமடைகிறார். கிறிஸ்தவர்கள் அந்த அருங்காட்சியகத்திலும் நூலகத்திலும் உள்ள அனைத்து பொக்கிஷங்களையும் அழிக்கின்றனர். ஹிபாசியாவும் மற்ற பாகன்களும் செராபியம் நூலகத்தில் தஞ்சமடைகின்றனர். ரோமானிய மன்னர் சண்டையின் இடையில் புகுந்து சாமாதானம் செய்து வைக்கிறார். இந்தச் சமாதான ஒப்பந்தத்தின்படி பாகன்கள் மன்னிக்கப்படுகின்றனர், ஆனால் கிறிஸ்தவர்கள் ஆந்த நூலகத்தைக் கைப்பற்றி அவர்கள் விருப்பப்படி செய்ய அனுமதிக்கிறார் மன்னர்.\n“இது வெறும் வழிபாட்டு ஆலயம் மட்டுமல்ல மகளே. இங்கே நம் முன்னோர்களின் அறிவு அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவேதான்… எனவேதான் நாம் இதைக் காப்பாற்ற வேண்டும்.” என்ற தன் தந்தையில் சொல் ஹிபாசியாவுக்கு நினைவுக்கு வருகிறது. ஹிபாசியாவும் மற்ற பாகன்களும் கையில் கிடைத்தவற்றையும் சில முக்கியமான நூல்களையும் காப்பாற்றி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்கின்றனர்.\nஅடிமை டேவஸ் கிறிஸ்தவனாகிறான். கிளாடியஸ் என்ற ஊழியக்காரன் அவனை மூளைச் சலவை செய்கிறான். அந்தக் கிறிஸ்தவ சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு வருகிறான் டேவஸ். தான் ஹிபாசியாவின் தந்தையிடம் அடிமையாக இருந்ததையும், அவரிடம் அடி வாங்கியதையும் நினைக்கிறான். ஹிபாசியா தற்போது ஆதரவின்றி இருப்பது அறிந்து காமங்கொண்டு அவளை வன்கொடுமை செய்கிறான். ஆனால் உடனடியாக மனந்திருந்தி அவளிடம் மண்டியிட்டு தன் வாளைக் கொடுத்து தன்னை வெட்டிவிடச் சொல்கிறான். அதிர்ந்து போயிருந்த அவள் அவனது கழுத்தில் இருந்த அடிமைச்சங்கிலியை அவிழ்த்து அவனைச் சுதந்திர மனிதனாக்குகிறாள்.\nபல வருடங்கள் கழிகின்றன இப்போது ஒரீஸ்டஸ் அலெக்சாண்டிரியாவின் தலைவனாக இருக்கிறான். ஆனால் தற்போது கிறிஸ்தவனாகியிருகிறான். ஹிபாசியா சூரியனையும், சந்திரனை அப்போது அவர்கள் அறிந்திருந்த 5 கோள்களின் நகர்வுகளையும், நட்சத்திரங்களையும் கவனித்து ஆராய்ந்து வந்தாள். ஆராய்ச்சியின் முடிவில் உலகம் உருண்டை என்பதைக் கண்டறிகிறாள். கிறிஸ்தவர்கள் இந்தக் கருத்துகளைக் கேட்டு எள்ளி நகையாடுகிறார்கள். டேவசிடம் சிலர் இது குறித்துக் கேட்கின்றனர். அதற்கு அவன் \"கடவுள்தான் அறிவார்\" என்கிறான்.\nஹிபாசியா சூரிய குடும்பத்தின் நீள் வட்டப்பாதை ஆராய்ச்சிகளையும் செய்கிறாள். தனது கண்டுபிடிப்புகளை சாதாரண உதாரணங்களைக் காட்டி தனது முன்னாள் சீடன் ஒரீஸ்டசை ஏற்கச் செய்கிறாள். கிறிஸ்தவர்கள் ஹிபாசியாவின் ஆசிரியப் பணியைப் பறிக்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு யூதர்களுக்கு பெரிய சண்டை மூள்கிறது. ஒருவரையொருவர் அடித்துக் கொல்கின்றனர். சிரில் என்பவன் கிறிஸ்தவர்களுக்கு தலைவனாக பிஷப்பாக வருகிறான்.\nஇந்நிலையில் சில யூதர்கள் கிறிஸ்தவர்களைத் திரும்பத் தாக்குகிறார்கள். அதனைப் பயன்படுத்தி தன் அதிகாரத்தை முழுமையாக்க சிரில் யூதர்கள் மீது வன்முறையைத் தூண்டிவிடும் காட்சி, அன்பு எனும் பெயரில் கிறிஸ்தவ இறையியலில் வியாபித்து நிற்கும் வெறுப்பை திறமையாக வெளிக்காட்டுகிறது. “யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்… நம் மீட்பரைக் கொன்ற யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்… ஆண்டவனால் சபிக்கப்பட்டு, நாடிழந்து, நாடோடிகளாத் திரியும் யூதர்களிடம் பரிதாபப்படுங்கள்” என்று சொல்லியே ‘ஏசுவைக் கொன்றவர்கள்’, ‘ஆண்டவனால் சபிக்கப்பட்டவர்கள்’ என கிறிஸ்தவர்களிடம் வெறியேற்றுகிறான் சிரில்.\nஅலெக்ஸாண்ட்ரியா எங்கும் யூதர்கள் கிறிஸ்தவர்களால் வேட்டையாடப்படுகிறார்கள். யூதப்பெண்கள் பலாத்காரப்படுத்தப்படுகிறார்கள். கலவரம் நடக்கும் வீதியில் ஹிபாசிய நடக்கிறாள். அவளது பழைய அடிமை, இப்போது அவன் ஒரு கிறிஸ்தவ வீரன். அவன் கையில் உள்ள வாளில் யூத ரத்தம்; முகத்திலும் அது தெளித்திருக்கிறது. டேவஸ்தானா அவன். ஹிபாசியாவின் பார்வை அவனுள் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தவிர்க்க இயலாத ஐயங்கள் அவனுக்கு எழுகின்றன – கிறிஸ்தவனாகும் முன்னால் என்னால் மன்னிக்க முடிந்தது. இப்போது ஏன் முடியவில்லை என்று கிளாடியசிடம் கேட்கிறான். மற்ற கிறிஸ்தவச் சகோதரர்கள் சொல்கிறார்கள், “மன்னிப்பது ஆண்டவனின் வேலை. உன்னை ஆண்டவன் நிலைக்கு உயர்த்திக் கொள்ளாதே.” கிளாடியஸ் இந்த இடத்திலும் அவனை மூளைச் சலவை செய்கிறான்.\nசிரில் ஒரீஸ்டசின் மீது ஹிபாசியாவுக்கு இருக்கும் ஆளுமையைக் கவனிக்கிறான். ஒரீஸ்டசிடம் ஒரு கிறிஸ்தவ பிரசங்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி பணிக்கிறான். தன் அதிகாரத்தை முழுமைப்படுத்துவதில் ஹிபாசியா பெரும் தடைக்கல்லாக இருப்பதை உணர்கிறான் சிரில். அவளை அகற்ற முடிவெடுக்கிறான். அந்த ஞாயிறுப் பிரசங்கத்தில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும்; அவர்கள் உரை ஆற்றக்கூடாது என்பன போன்ற இறை வசனங்களைச் சொல்கிறான்.\nபைபிளை மேலே உயர்த்தி, இந்த இறை வார்த்தைக்குக் கட்டுப்படுங்கள் என்கிறான். அலெக்ஸாண்ட்ரியாவின் அதிகார வர்க்கமே பாகனியத்தைக் கைவிட்டு கிறிஸ்தவத்தைத் தழுவுகிறது. மண்டியிட்டு, ‘பெண்கள் சபைகளில் பேசக்கூடாது ஆண்களுக்கு கட்டுப்பட வேண்டும்’ என்பதை ஏற்கிறது. இறுதியாக இதை ��திர்க்கும் ஒரீஸ்டசும் தாக்கப்படுகிறான். அவனைத் தாக்கியவன் புனிதனாக (Saintஆக) அறிவிக்கப்படுகிறான்.\nஅனைவரும் முழங்காலிட்டு வணங்குகிறார்கள். ஆனால் ஹிபாசியா மண்டியிடவில்லை. இதைக்காரணம் காட்டி ஓரீஸ்டசிடம் அவளைக் கொல்லச்சொல்கிறான் சிரில். ஓரீஸ்டஸ் எவ்வளவோ போராடிப் பார்க்கிறான். ஆனால் முடியவில்லை. நல்ல வேளையாக ஹிபாசியாவின் பழைய சீடன் சினேசிஸ் ஆபத்தாந்தவனாக வருகிறான். அவன் செரீனின் பிஷப்பாக இருக்கிறான். அவள் கிறிஸ்தவத்திற்கு மாறாமல் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்கிறான் சினேசிஸ். ஹிபாசியா மறுக்கிறாள்.\nஹிபாசியா மேலும் ஆய்வுகளைச் செய்து பூமி சூரியனை வட்டமாகச் சுற்றவில்லை, நீள்வட்டமாகச் சுற்றுகிறது என்று கண்டுபிடிக்கிறாள். அந்தச் சமயத்தில் சிரில் அவளைச் சூனியக்காரி என்று பட்டம் கட்டி ஒரு பெரிய கிறிஸ்தவ கும்பலைக் கொண்டு வந்து கல்லால் அடித்து கொல்ல ஏற்பாடு செய்கிறான். அவர்கள் ஹிபாசியாவை நிர்வாணப்படுத்துகின்றனர். அந்நிலையில் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லத் தயாராகின்றனர். அப்போது டேவஸ் வருகிறான். அனைவரும் கற்களை எடுக்க வெளியே வருகின்றனர். அந்நேரத்தில் டேவஸ் அவளது கழுத்தை நெறித்து கொன்று விட்டு, அவள் மயக்கமாகிவிட்டாள் என்று பொய் சொல்கிறான். கூட்டமும் அவள் பிணத்தின் மேல் கல் எறிகின்றனர் மயக்கமாயிருக்கிறாளென்று.\nஇந்தப் படம் 2009ல் ஸ்பானிஷிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தது. அலெஜான்ட்ரோ அமேனாபர் என்பவர் எழுதி இயக்கினார். ராச்சேல் வெய்ஸ் என்பவர் முக்கிய பாத்திரமான ஹிபாசியா பார்த்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் முழுவதும் ஹிபாசியா என்ற பாத்திரம் பழமையான ஞானத்தைக் காப்பாற்றப் போராடும் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் அறிவியலுக்கு மதத்திற்கும் உள்ள சம்பந்தத்தை, அவை சந்திக்கும் தருணங்களை வெளிச்சம்போட்டு காட்டும் வண்ணம் படைக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் தலைப்பு \"அகோரா\". அகோரா என்பது கிரேக்கத்தில் கூடி விவாதிக்கும் இடம் என்பது பொருள். இந்தப் படத்தை விநியோகிக்க யாரும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கெடுத்து விருதைத்தட்டியது. மேலும் பல விருதுகளையும் தட்டிச் சென்றது.\nஅருமையான படம். ஒரு பட விமர்சனத்தில் ��ுழு கதையையும் சொல்லலாமா என்றால், இந்த முக்கியப் படம் இந்திய திரையரங்குகளுக்கு வருமா என்பது ஐயமே… ஆனால் திரைப்படம் என்ன, இந்த திரைப்படத்தில் காட்டப்படும் காட்சிகளே இந்தியாவில் உண்மையாக அரங்கேறலாம் அந்த விதத்தில் அலெக்ஸாண்ட்ரியாவின் இறுதிப் பாகனீயத் தத்துவஞானி குறித்த இப்படம் ஹிந்துக்களுக்கு அவர்கள் வருங்காலம் குறித்த முன்னறிவிப்பு என்றே கருதலாம்.\nயூடியூபில் முழு ஸ்பானிய படத்தையும் யாரோ ஒருவர் வலையேற்றியிருக்கிறார்கள், படத்தை யூடியூபில் பார்க்க இங்கே சொடுக்கவும். ஆங்கிலத்தில் பார்க்க வேண்டும் என்றால் வேறு வழிகளில் இண்டெர்நெட்டில் தேடி பார்த்துக் கொள்ளுங்கள்.\nLabels: அந்நிய மொழி, விமர்சனம், ஸ்பேனிஷ்\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nபரதேசி - வாழவிடுங்க நியாயமாரே\n\"நரகக் குழியில வந்து விழுந்துட்டியே அங்கம்மா\" என்ற வசனத்துடன் முடியும் இந்தப்படம் அனைவரின் இதயத்தையும் கனக்கச் செய்யும். ...\nகமல்ஹாசன் கவிதை | விமர்சனம்\nமுகநூலில் எனது நண்பர் ஒருவர் இந்தக் கவிதையை ஷேர் செய்திருந்தார். அவர் கமலின் தீவிர விசிறி. நானும் கூடத்தான். இருந்தாலும் தீவிரமெல்ல...\nவிஸ்வரூபம் - கமல் - இஸ்லாம்\nஇதுவரை கமல் செய்யும் புரட்சிகளை நாம் விமர்சன எண்ணத்துடனேயே பார்த்திருக்கிறோம் (டிடிஎச் உட்பட). இதே வலைப்பூவில் இரண்டு மூன்று பதிவுகள் ...\nஇன்று காலை வேலைக்குக் கிளம்பும் முன் தொலைக்காட்சியில் \"நெஞ்சம் மறப்பதில்லை\" பாடல் ஒலித்தது. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த ...\nவலைப்பூக்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வரும்போது ஒரு பதிவரின் பதிவு சற்று யோசிக்க வைத்தது. அந்தப்பதிவிற்கான மறுமொழியை அந்த வலைப்பூ...\nநிருபமா (பூஜா குமார்) கணவனைப் பற்றி மருத்துவரிடம் விளக்கும்போது “நான் கெட்டவ இல்ல டாக்டர்” “அவர் மேலயும் தப்பில்லன்னா எனக்கு ரொம்ப கில...\nபதிவுகளை முகநூல் வழியாகவும் பெற லைக் செய்யுங்கள்\nகதை, கதையின் நோக்கம், நடிப்பு இவற்றிற்கே முக்கியத்துவம் கொடுத்து வ��மர்சனங்கள் இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக எந்த விமர்சனத்தையும் இந்த வலைப்பூவில் எதிர்பார்க்காதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25537/", "date_download": "2018-12-12T10:29:37Z", "digest": "sha1:64LWDOFMCR5XPKBGMMHSSM5F3MB2HU6W", "length": 9816, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "போர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில் சரபோவா தோல்வி – GTN", "raw_content": "\nபோர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில் சரபோவா தோல்வி\nஜெர்மனியின் ஸ்ருகாட் நகரில் இடம்பெற்ற போர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா சரபோவா தோல்வியடைந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் சரபோவா, பிரான்ஸ் வீராங்கனையான கிறிஸ்டினா மெடெனோவிக்கை எதிர்த்து போட்டியிட்டார்.\nஇப்போட்டியில் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை வென்ற சரபோவா, அடுத்த 2 செட்களையும் 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதன்மூலம் 6-3, 5-7, 4-6 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.\nஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் ஆடாமல் இருந்த சரபோவா, இந்த தொடரில்தான் மீண்டும் ஆட வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஊக்க மருந்து சோதனை தோல்வி போர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டி மரியா சரபோவா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகேன் வில்லியம்சன் இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம்- கோலியின் முதலாம் இடத்தை பிடிப்பாரா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஸ் வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை அணியின் புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ஸ்டீவ் ரிக்சன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் ஹொக்கி அணியின் உதவி பயிற்சியாளர் மீது முறைப்பாடு\nறைன் லோற் (Ryan Lochte ) மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்\nசுவிட்சர்லாந்தின் நட்சத்திர மலையேறு வீரர் விபத்தில் பலி\nTNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.. December 12, 2018\nயாழ் பல்கலைக்க���க மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… December 12, 2018\nசீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்…. December 12, 2018\nமகிந்த உள்ளிட்ட 49 பாராளுமன்ற உறுப்பினர்களின் மனு ஒத்திவைக்கப்பட்டது… December 12, 2018\nரணிலிற்கு ஆதரவளிக்க வேண்டாம் – MY3 – ஆதரவளிப்போம் – TNA.. December 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/29112230/1004774/Kerala-student-Fish-sells.vpf", "date_download": "2018-12-12T10:13:52Z", "digest": "sha1:WKEAV6W2UBHUKWGWHL6TVPSCS2TNTCAU", "length": 10072, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "படித்து கொண்டே மீன் விற்கும் கேரள மாணவி - கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபடித்து கொண்டே மீன் விற்கும் கேரள மாணவி - கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்\nகேரளாவில் படித்துக் கொண்டே மீன் விற்ற மாணவியை சமூகவலைதளத்தின் மூலம் கேலி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகேரளாவை சேர்ந்த மாணவி ஹனான், குடும்ப சூழல் காரணமாக கல்லூரி செல்லும் நேரம் தவிர மற்ற நேரத்தில் மீன் விற்று வருகிறார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ��ேகமாக பரவியதால் அவர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். அவருக்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் மாணவி ஹனானை கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதனால் மாணவி ஹனான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.\nஇதனை அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹனானுக்கு எதிராக சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நூருதீன் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வயநாட்டை சேர்ந்த இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nமேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்\nமேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஆட்சியமைக்குமாறு காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு - யார் முதல்வர்... கமல்நாத், திக்விஜய் சிங் இடையே போட்டி\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.\nசபரிமலை விவகாரம் : கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி\nசபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nபா.ஜ.க. முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ராஜினாமா\nமத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி - விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட��டம்\nஅடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.\nமத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு...\nமத்திய பிரதேசத்தில், சுயேச்சைகள் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-12-12T10:10:52Z", "digest": "sha1:43OTXJ5TN2EF7IISVYN4DUIIXEWDF7B3", "length": 20533, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள், கைதுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. | CTR24 மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள், கைதுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. – CTR24", "raw_content": "\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nமகிந்த ராஜபக்ச தாமாகவே பதவி விலக்குவதே சிறந்தது என்று இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்\nமகிந்த ராஜபக்ச வெட்கமின்றி இனவாதத்தை தூண்டு��ிறார் என்று மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nமைத்திரி, ரணில், மகிந்த அனைவரும் இனவாதிகளே எனவும், இவர்களில் யார் ஆண்டாலும் தமிழருக்கு பயனில்லை என்றும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nரொரன்ரோ மாநாகரசபைத் தேர்தலின் பின்னர் ரொரன்ரொ நகரபிதாவும் ஒன்ராறியோ முதல்வரும் இன்று முதன்முறையாக சந்திக்கவுள்ளனர்\nஇலங்கையில் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எச்சரித்துள்ளார்\nமாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்பும் நோக்கிலேயே யாழ்ப்பாணத்தில் வன்முறைகள், கைதுகள் அரங்கேற்றப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nமாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைக் குழப்புவதற்காகவே யாழ்ப்பாணத்தில் வன்முறைக்குழுக்களை ஏவி விட்டு, கைது நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபொதுமக்களை அச்சத்திற்குள் வாழ வைக்கும் போர் ஆக்கிரமிப்பாளர்களின் உத்திகளில் ஒன்றாகவே யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை நாம் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்து்ளளார்.\nபோர் முடிவுற்று விட்டது என்று அரசு அறிவித்து எட்டு ஆண்டுகள் கடக்கின்ற போதிலும், இயல்புவாழ்க்கைக்கு நாம் செல்ல பலதரப்பட்ட தடைகள் எம் முன் நிலவுகின்றன எனவும், எங்களுடைய அரசியல் அபிலாசைக்கான அடிப்படைகள் நிவர்த்திக்கப்படவில்லை என்றும், இதற்கும் மேலாக நாம் ஒரு அச்சகரமான சூழலில் தான் நடத்தப்படுகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎமது சமூகத்தில் இளைஞர்களிடையே வன்முறைக் குழுக்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், அவ்வாறு ஒரு விடுதலைக்காகப் போராடும் இனத்தில், தெருச் சண்டைகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் வன்முறைக் குழுக்கள் உருவாவது என்பது வேதனைக்குரியது எனவும், அவ்வாறு வன்முறையை குறித்த குழுக்கள் கற்றுக்கொண்டமைக்கு, மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற இராணுவ புலனாய்வு அமைப்புக்களின் உத்திகளே காரணமாகவுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவன்முறைக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனவும், அந்த வகையில் நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்புக்கள் முக்கியமானவை எனவும் தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தளவில் வன்முறைகளுக்கு அடிப்படையாக அரசியல் காரணங்கள் நிலவுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போது கூட வாள் வீச்சு, வாள் வெட்டு என்று எமது நாகரீகத்திற்குப் பொருந்தாத குற்றங்கள் நடைபெறுகின்றன எனவும், இவை தூண்டிவிடப்பட்டமைக்கு பின்னணிகள் இருப்பதை ஊகிக்க முடிகின்றது என்றும், தமிழ் மக்கள் மாவீரர்களுக்காக நினைவுகூரல்களை மேற்கொள்ளும் இந்த வேளையில், தீடீர் என்று வன்முறைக்குழுக்களின் அட்டகாசம் தலை தூக்குகின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயமே எனவும் அவர் தெரிவித்து்ளளார்.\nஅடிப்படையில் வன்முறைக் குழுக்களை என்ன அரசியல் தேவைக்காக உருவாக்கினார்களோ, உருவாக்கியவர்கள் அந்தத் தேவைக்காக தற்போது அவ்வாறான குழுக்களைப் பயன்படுத்தி தமது நோக்கத்தினை நிறைவேற்றுகின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகின்றது எனவும் அவர் சாடியுள்ளார்.\nமக்களை அச்சத்திற்குள் வைத்திருப்பதன் வாயிலாக கடந்த அரசாங்கம் மக்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக அவர்கள் போராடக்கூடாது என்று செயற்பட்டது எனவும், அதனை அந்த அரசாங்கம் போர்வெற்றி மமதையிலும் வெளிப்படையான இனவாதத்தின் அடிப்படையிலும் மேற்கொண்ட போதிலும், தற்போதைய நிலையில் இப் பொறுப்பினை சற்று மென்போக்கான உத்திகளுடன் இராணுவ புலனாய்வு அமைப்புக்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று கருதத்தோன்றுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாவீரர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சகலதையும் அர்ப்பணித்தவர்கள் என்பதும், அவர்களின் அர்ப்பணிப்பும், ஒவ்வொரு தமிழ்மகனிடத்திலும் உணர்வு பூர்வமான உறுதியை ஏற்படுத்துகின்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதை அடக்குமுறையாளர்கள் ஏற்றக்கொள்ள முடியாத பட்சத்தில் வன்முறைப் பிரயோகங்களை, ஏமாறக்கூடிய எமது இளைஞர்களை பயன்படுத்தி, வன்முறையினை கட்டவீழ்த்துவிட்டு குளிர்காய்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஎனினும் என்னதான் அச்சம் தோற்றுவிக்கப்பட்டாலும் மக்கள் தமது கடமைகளைச் சரியாக ஆற்றவதற்குத் தயாராகவே இருக்கின்றனர் எனவும், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதிருமதி இராஜேஸ்வரி கேசவன் Next Postசிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும்.\nஅனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கில் போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டு்ள்ளன\nஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nதிரு கந்தையா ஆறுமுகம் (JP)\nயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும்...\nதிருமதி தனலெட்சுமி மகேந்திரராஜா (B.Sc, இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை யாழ் இந்து மகளிர் கல்லூரி)\nயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம்...\nஇந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்\nமேகதாது விவகாரத்தை பேசி தீர்ப்பதற்கு விரும்புவதாக கூறி கர்நாடக அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது\nபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு…\nமூக்கை சுற்றியுள்ள இடங்களில் இந்த பிளாக் ஹெட்ஸ் தொல்லை...\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்…\nகொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/category&path=93_107&page=6", "date_download": "2018-12-12T11:03:24Z", "digest": "sha1:QR4QKOYWA6VVNPFGV4R2BHWLYUC2NCAV", "length": 5540, "nlines": 147, "source_domain": "dravidianbookhouse.com", "title": "தமிழ்", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஅறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக் களஞ்சியம்\nஇராபர்ட் கிரீன் இங்கர்சால் (Robert ..\nஆசிரியர் கி.வீரமணி தொண்டற வாழ்வு\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/product&path=96_84&product_id=169", "date_download": "2018-12-12T11:07:10Z", "digest": "sha1:QXT6ZC3WL6KXBJRG6HKVVRYN43UYX472", "length": 9887, "nlines": 242, "source_domain": "dravidianbookhouse.com", "title": "THE JUSTICE MOVEMENT 1917", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nநூல் ஆசிரியர் திவான் பகதூர் டி.வரதராஜலு நாயுடு\nவெளியீடு: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nஇருப்பு : 2-3 நாட்கள்\n0 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-04)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-02)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-05)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-10)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-03)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)\nபெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-01)\nஇந்நூல் - இந்திய மே தினம், மதத்தின் ..\nஇந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு..\n13 மாத பி.ஜே.பி ஆட்சி\n2 ஜி அலைக்கற்றை சி.பி.அய் வழக்கும் தீர்ப்பின் உண்மையும்\n21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே\n95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் சமூகப் புரட்சி\nஅனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்\nஇராமாயண எதிர்ப்பு இயக்க வரலாறு\n1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா\n3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா..\n69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://safefoodalliance.blogspot.com/2015/05/coverage-of-organic-mela-in-dhinathanthi.html", "date_download": "2018-12-12T11:06:42Z", "digest": "sha1:XWEIC7CCCGPMOX4N7TK5P7PJ3YHNO333", "length": 7774, "nlines": 94, "source_domain": "safefoodalliance.blogspot.com", "title": "SAFE FOOD ALLIANCE: Coverage of the organic mela in Dhinathanthi", "raw_content": "\nசென்னையில் பாரம்பரிய விதை கண்காட்சி\nஐ.டி. பணியாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி: முன்னோர்கள் சாகுபடி செய்த நெல், விதைகள் என்ன சென்னையில் பாரம்பரிய விதை திருவிழா\nமுன்னோர்கள் சாகுபடி செய்த நெல், விதைகள் என்ன என்பது பற்றிய பாரம்பரிய விதை திருவிழா சென்னையில் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) பணியாளர்களின் ஏற்பாட்டில் நடந்தது.\nசென்னை, தியாகராயநகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில், முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரிய விதை திருவிழா நேற்று நடந்தது.\nவிழாவையொட்டி அமைக் கப்பட்டிருந்த 20 அரங்குகளில் 40 வகையான காய், கனிகளின் விதைகள், 20 சிறுதானியங்களின் விதைகள், 20 வகை நெல் விதைகள், 35 வகை சோளம் விதைகள், கம்பு, திணை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு மற்றும் நோய்களை குணப்படுத்தும் நூற்றுக்கணக்கான மூலிகைச் செடி விதைகள், கீரை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.\nபார்வையாளர்களுக்கு விதைகளின் ரகங்கள் மற்றும் செடிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. வீட்டு மாடிகளில் உள்ள தோட்டங்களில் பயிரிடுவதற்காக ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட மாதிரி காய்கறி விதை பாக்கெட்டுகளையும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.\nஇளைஞர்களை கவரும் வகையில், இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பருத்தி செடியிலிருந்து எடுக்கப்பட்ட நூலில், இயற்கை சாயம் கலந்து தயாரிக்கப்பட்ட சட்டை, குர்தா போன்ற ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.\nமரபணு மாற்ற விதைகளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. திணை மாவில் தயாரிக்கப்பட்ட பால் கொழுக்கட்டை, பாரம்��ரிய வரகு சாம்பார் சாதம், கரிவேப்பிலை துவையல், சிறுதானிய லட்டு, உளுந்து வெந்தய களி, மாப்பிள்ளை சம்பா அரிசி தோசை, ஆர்கானிக் தோசை, முடக்கத்தான் சூப், தூதுவளை சூப், பருத்தி பால் பாயாசம், மூலிகை தேனீர் போன்றவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை பார்வையாளர்கள் விரும்பி வாங்கிச் சாப்பிட்டனர்.\nதகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் நடத்திவரும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு மற்றும் இயற்கை விவசாய சந்தை அமைப்பு ஆகியவை சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை ரோகிணி, நடிகர் கிஷோர், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அனந்து, கோபி, ரேகா, ராதிகா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.\nCoverage in Dinamalar- சென்னையில் பாரம்பரிய விதை க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Pallikkattu-Veeramani-Devotional-Songs-Cinema-Film-Movie-Song-Lyrics-Bhagavaan-saranam-bagavadhi-saranam/2528", "date_download": "2018-12-12T09:16:44Z", "digest": "sha1:JQZVZCOOC7LANM4NNVBFYFVX4VJBNISH", "length": 14550, "nlines": 158, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Pallikkattu Veeramani Devotional Songs Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Bhagavaan saranam bagavadhi saranam Song", "raw_content": "\nAchchang kovil arasay அச்சங்கோயில் அரசே\nAnnathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம்\nArul manakkum aandavanay அருள் மணக்கும் ஆண்டவனே\nIrumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி\nIrumudi thaangi sabariyei naadu இருமுடிதாங்கி சபரியை நாடு\nAiyappa swamiyea arul seiyappaa ஐயப்ப சாமியே அருள் செய்யப்பா\nKaarthigaiyil maalai pOttu கார்த்திகையில் மாலை போட்டு\nKaaththu ratchikkanum knnimaargali காத்து இரட்சிக்கனும் கன்னிமார்கலைய்\nKaadu malai தொட்டதும் பட்டதும்\nSaami saami thinthankathOm சாமி சாமி திந்தகத்தோம்\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்ற���ர்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Neiyyaalay நெய்யாலே\nஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி ப��டல்கள் Arul manakkum aandavanay அருள் மணக்கும் ஆண்டவனே\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kattu kattu nada kattu கட்டு கட்டு நட கட்டு ஸ்வாமி ஐயப்பன் Thedugindra kangalukkul Odivarum தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Sabarimalaiyil koluvirukkum சபரி மலையில் கொலுவிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-12T09:41:00Z", "digest": "sha1:YBPWSFS73KWJ63HNG4EVPUISKGYQLE7K", "length": 10475, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "அருட்கொடைகள் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"அருட்கொடைகள்\"\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌ���ூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nடிசம்பர் 6 - இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இந்திய மக்களின் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, முஸ்லீம் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த நாள். பௌத்தத்தையும் சமணத்தையும், தங்களை எதிர்த்த அனைவரையும்...\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nபாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது...\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-03-18 (2018-11-26) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\nசவூதி அரசு மக்காவை துஷ்பிரயோகம் செய்கிறது\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-17 (2018-11-25) காலித் அபூ எல் ஃபழ்லு, புன்யாமீன் சல்மான் அல்-அவ்தா, சவூதி அரேபியா, ஜமால் கஷோக்ஜி, மக்கா, மஸ்ஜிதுல் ஹராம், ஷெய்கு அப்துர்ரஹ்மான் அஸ்-சுதைஸ், ஷெய்கு பந்தர் பின் அஜீஸ் பிலிலா, ஷெய்கு ஸாலிஹ் அல்-தாலிப்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/10-2-samuel-11/", "date_download": "2018-12-12T11:04:02Z", "digest": "sha1:NVU7MPRFCN3SQHB7FYPN6EBRTEH7ESBP", "length": 13849, "nlines": 54, "source_domain": "www.tamilbible.org", "title": "2 சாமுவேல் – அதிகாரம் 11 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n2 சாமுவேல் – அதிகாரம் 11\n1 மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்.\n2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.\n3 அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள்.\n4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.\n5 அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்.\n6 அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான்.\n7 உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.\n8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.\n9 ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.\n10 உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான்.\n11 உரியா தாவீதை நோக்கி: ���ெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும், என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனோ நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடைய பேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.\n12 அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான்.\n13 தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான்.\n14 காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான்.\n15 அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான்.\n16 அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்களென்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.\n17 பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான்.\n18 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி,\n19 தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,\n20 ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா\n21 எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார் தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகன��கிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான்.\n22 அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,\n23 தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம்.\n24 அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான்.\n25 அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய், இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்; பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை மற்றொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான்.\n26 தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.\n27 துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.\n2 சாமுவேல் – அதிகாரம் 10\n2 சாமுவேல் – அதிகாரம் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AE", "date_download": "2018-12-12T09:50:33Z", "digest": "sha1:3XC2KHQW7VD7I4KQ43OYBSJ5VOXPUGCP", "length": 4827, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிம்பம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிம்பம் யின் அர்த்தம்\n(நீர், கண்ணாடி போன்றவற்றில��) பிரதிபலிக்கும் உருவம்.\n‘காற்றால் நீர் அசைந்தபோது நிலவின் பிம்பமும் அசைந்தது’\nதொலைக்காட்சி, திரை, புகைப்படம் போன்றவற்றில் பார்க்கப்படும் உருவம் அல்லது தோற்றம்.\n‘திரையில் பிம்பங்கள் மங்கலாகத்தான் தெரிந்தன’\nஒருவரைப் பற்றிப் பிறரிடம் ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த எண்ணம்.\n‘நடிகர் என்ற பிம்பத்தை மீறி அவரால் அரசியலில் வெற்றிகரமாகச் செயல்பட முடியவில்லை’\n‘அவர் பெரிய சிந்தனையாளர் என்கிற பிம்பம் என்னுள் எப்போதே சிதைந்துவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/07/blog-post_28.html", "date_download": "2018-12-12T11:03:02Z", "digest": "sha1:34LUKDOMAWAQG2ZX6UUADUG4PWU5N564", "length": 46731, "nlines": 360, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "உலகம் எப்படி உருவானது ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், ஜூலை 28, 2016 | உலகம் எப்படி உருவானது , சாஹுல் ஹமீது , ஷாஹுல் ஹமீது , Sஹமீது\nஉலகம் எப்படி உருவானது என்ற சோதனை நடக்கின்றது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் இந்த சோதனையை நடத்துகிறது. உலகம் எப்படி உருவானது(ரூம் போட்டு யோசிப்பான்களோ ) என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.\nஅதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்.(இது என்ன லண்டன் கந்துரி கடையா வேடிக்கை பார்க்க ) இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக பல பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகள் கூட்டு சேர்ந்து இந்த டீம் வொர்க் நடக்கின்றது.(இதில் நீங்கள் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் ஒரே பைப்பில் ஓட உட போறிங்க நாங்க பல வருசத்துக்கு முன்பே ஒரே பைப்பில் நல்ல தண்ணியையும் சாக்கட தண்ணியும் மோத விட்டு என்னென்ன நோய்கள் பொது மக்களுக்கு வருதுன்னு கண்டு பிடிச்சிட்டோம்)\nதடிமனான இரும்பால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் பலவித ரசாயனங் களை கலந்து பூசி மொழுவி , அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு கொண்ட இந்த கொல்லாய்டர்.எனும் ஆய்வு கலன் தயார் செய்யப்பட்டு உள்ளது (நீங்களெல்லாம் இரும்புக்கு ரசாயனம் தடவுரிய நாங்க கோழிக்கு மசாலா தடவுறோம் )\nஇது அணுக்களைp பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். இதன் செயல்பாடும் ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். (என்ன இவன் எப்போ பார்த்தாலும் வேகத்தை பத்தியே போட்டு அருக்கின்றானே என்று வேகமா புலம்புவது காதில் விழுது ) 1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன சர்கஸில் கூண்டுக்குள் பைக்கில் சுத்துவார்களே அதுபோல் . LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.(இதை எல்லாம் எப்படித்தான் எண்ணுகிறார்களோ)\nஅப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். (அந்த கரண்டை கொஞ்சம் தமிழ் நாட்டு பக்கம் திருப்பி விட்டா நாங்க கொசு கடி இல்லாம நிமதியா தூங்குவோம்) அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் அப்சர்வ் செய்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்ய திட்டமிட்டு உள்ளனர் கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.அதாவது உலகம் எப்படி உறவானது என்று ஒரு ரிகர்சல் பார்க்க போகின்றார்கள். இதை சிம்பிளா சொன்னா வட்டில் அப்பம் வைக்க தெரியாதவக சும்மா நாலு முட்டைக்கு வட்டில் அப்பம் வைத்து பார்ப்பதுபோல்.\nஇந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம் ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.அதாவது கருவாட்டு ஆன வாசத்துக்கு நம்ம ஊர் பூனை அடுபங்கரையை சுற்றி சுற்றி வருவதுபோல் இந்த வளையத்தில் புரோட்டான்கள் சுற்றி சுற்றி வரும்.\nஇந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே ந���ருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். (காட்டு மாடுகள் அனிமல் சேனலில் முட்டிக் கொள்வதுபோல்) இப்போது புரிகிறதா. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்று.\nஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை வட்டில் அப்பம் வைக்க முட்டை அடிப்பதுபோல் அடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் பலவாறாக அடித்து சிதறடிக்கப்படும் மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம்.உண்டு ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் இது வரை நிரூபித்ததில்லை.அறிவியலில் எந்த விசயமாக இருந்தாலும் நிருபிக்கப்படவேண்டும் (சும்மா வாயால் விடும் புருடாவிற்க்கெல்லாம் வேலை இல்லை) இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை மூலம் வெளியில் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் 5000 விஞ்ஞானிகள் செயலில் இறங்கி உள்ளனர் ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. (கூடங்குள கதைதான் அங்கும் )உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கெளப்பியும் அவுத்தும் விடுகின்றார்கள்\nஇவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் ஊரில் ஒரு சஹன் சோத்தை ஒரே ஆள் உள்ளே தள்ளுவிட்டு மறு சோறும் கேட்ப்பாரே அதுபோல் . உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை போட்டு ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்ப மட்டும் என்னவாம் தெளிவாவா இருக்கு என்று பலரும் புலம்புவது காதில் விழத்தான் செய்கின்றது\nநமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள்,கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலங்கள் அல்ல அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் (D.M.K.குடும்பம் அல்ல ) இருக்கும் மண்டலத்தின் பெயர் பால்வெளி மண்டலம்\nபல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தா��் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.\nஒரு சிறிய பட்டாணிக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், (அது என்ன நிலாக்கள் நிலா தானே என்று கேள்வி வரும் அதாவது நமது பூமிக்கு ஒரு நிலாதான் மற்ற கோள்களுக்கு நான்கு ஐந்து நிலாக்கள் எல்லாம் உண்டு நாம் ஒருநிலாவை வைத்துக்கொண்டு பாட்டும் கவிதையும் போட்டு தாக்குகின்றோம் ). எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவைதான் கேலக்சிகள்.\nஇன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.\nஇதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என்ற அச்சத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள் .\nஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.இதைத்தானே கூடங்குளத்திலும் நம் விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள் எந்த ஒரு நாட்டில் விஞ்ஞானிகளும் பொது மக்களும் ஒத்து போகின்றார்களோ அந்த நாடுதான் முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும்.\nஇத்தனை பணம் செலவு செய்து உலகையே பணயம் வைத்து இந்த ஆராய்ச்சியை செய்யும் இவர்கள் இந்த அல் குரானின் சூராவை பார்க்காதது ஏனோ \n7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.\n50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை\n57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்\nஉங்களின் இந்த ஆக்கத்தை படித்தபிறகு புரோட்டான்னின் வேகத்தைவிடவும் தலை சுத்துகின்றது....கருவாட்டு ஆனம் பூனை -சான்ஸ்சே இல்லை..கடைசியா ஒரு பெரிய குத்தாவுல விஞ்ஞானிக முகத்தில விட்டு இருக்கீங்க..அல்லாஹூ அக்பர் சூப்பர் காக்கா\nReply புதன், ஜனவரி 09, 2013 11:35:00 முற்பகல்\nReply புதன், ஜனவரி 09, 2013 12:37:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nசோதனையை பார்வையிட தங்களுக்கும் அழைப்பு வந்திருக்குமே\nகருவாட்டு ஆனத்திலிருந்து எங்க கந்தூரி வரைக்கும் அருமையான உதராணங்களுடன் அது பற்றிய விளக்கம்.\n(அது ஏனுங்க அதிரைலெ கந்தூரி இனி நடக்காதோ,முற்றுப் புள்ளி வைத்தாச்சா\nReply புதன், ஜனவரி 09, 2013 12:55:00 பிற்பகல்\nரெண்டு \"ஷா\"வண்ணாக்களின் க்ளாஸும் சூப்பர்.\nஷா 1: ஆங்காங்கே நக்கலானத் துணுக்கள் தூவியிருப்பது பேசுபொருளின் புரிதலில் உள்ள சிரமத்தைக் குறைத்து கவனம் செலுத்த வைக்கிறது.\nஸ்பீடுக்கும் வெலாசிடிக்கும் உள்ள வித்தியாசம் சொன்னதுபோல், மாஸுக்கும் வெயிட்டுக்கும்கூட விளக்கியிருந்தால் உபகாரமாகிபோகும்.\n1980ல் எனக்கு லிக்விட் லென்ஸ் பாடம் எடுத்ததுபோல்.\nஅல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஸார்\nReply புதன், ஜனவரி 09, 2013 1:47:00 பிற்பகல்\nமருமகன் சாவன்னாவுடைய இந்தப் பதிவும் தொடர்ந்து வரும் பின்னூட்டங்களும் மிக மிக சிறப்பானவை. வசிஸ்டர் வாயால் பிரம்மா ரிஷி என்று பெயர் வாங்குவது என்று சொல்வார்கள். அந்த வகையில் மரியாதைக்குரிய பேராசிரியர் என். ஏ. எஸ் . அவர்களின் பாராட்டும் விளக்கமும் அமைந்திருப்பது தங்கப் பதக்கத்தில் முத்துப் பதித்தது போல் ஆகும்.\nஇனிக்கும் இடைச் சொற்களுடன் - தனது வழக்கமான நகைச் சுவையுடன் இந்த கடினமான விஷயத்தை விளக்கி இருப்பது படிப்போரைப் பரவசப் படுத்தும் ஒரு வசியம். நிறைவாக திருமறையின் வசனங்களை குறிப்பிட்டிருப்பது அறிவுடைமையின் சான்று.\nஉரத்த சிந்தனைகளைத் தரத்தொடங்கி இருக்கும் சாகுலுக்கு நல் வாழ்த்துக்கள்.\nReply புதன், ஜனவரி 09, 2013 2:34:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கு, ஹமீத் காக்கா,\n//கருவாட்டு ஆன வாசத்துக்கு நம்ம ஊர் பூனை அடுபங்கரையை சுற்றி சுற்றி வருவதுபோல் இந்த வளையத்தில் புரோட்டான்கள் சுற்றி சுற்றி வரும்.//\nசூப்பர்.. எழுத்தே சுவையா இருக்கே... நீங்க கருவாட்டு ஆனம் வைச்சா.... ம்ம்ஹும் சான்சே இல்லை...\nபொருத்தமான இறைவசனங்கள். ஜஸக்கல்லாஹ் ஹைரன்..\nReply புதன், ஜனவரி 09, 2013 4:47:00 பிற்பகல்\nசாவணாக்கா, 5000 விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சியும், பல்லாண்டுகளாக யோசித்தும் செய்யப்போகும் விசயத்தை நம்மூரு ஆணத்துக்கூட ஒப்பிட்டு இந்த உலகம் பற்றி குரானில் முன்னரே தெளிவாக்கூறப்பட்டுவிட்டது பின்னே ஏண்டே உங்களுக்கு இந்த் வேண்டாத வேலை என்பதை எவ்வளாவு சிம்பிளா சொல்லிப்புட்டிய..\nஇது புரிஞ்சா இவனுங்க ஏன் உசுர பணயம் வெச்சிவிளையாடுறாய்ங்க....\nReply புதன், ஜனவரி 09, 2013 5:11:00 பிற்பகல்\nஇது ஒரு அற்புதமான கோண(ப்) பார்வை \nவலைப்பூ உலகில் அதிரைக்கு அறிவியல் என்றால் உங்கள் பெயர் நிச்சயம் ஞாபகம் வரும்...\nசில விஷயங்களில் சிலரை ஞாபகம் வருது போன்றே \nReply புதன், ஜனவரி 09, 2013 7:01:00 பிற்பகல்\nஅருமை ஷாகுல் காக்கா ....மென்மேலும் அறிவியல் கட்டுரைகள் எழுதி எங்களுக்கு அறிவியல் செறிவூட்ட வாழ்த்துக்களுடன் துஆ .....\nReply புதன், ஜனவரி 09, 2013 8:25:00 பிற்பகல்\nReply புதன், ஜனவரி 09, 2013 8:56:00 பிற்பகல்\nஒரு மோரிஸ் புக்கைல் அறிவியல் ஆய்வில் ஈடுபட்டு, கொஞ்சம் குர்ஆனின் பக்கம் எட்டிப் பார்க்கப் போய், இஸ்லாத்தை ஆரத் தழுவிக்கொண்டார் இப்போது 5000 அறிவியல் அறிஞ்ர்கள் உலகத் தோற்றம் பற்றி ஆராயப் போகிறார்கள். இவர்களும் இறைமறையை எட்டிப் பார்க்கட்டும்; இஸ்லாத்தைத் தழுவட்டும், இன்ஷா அல்லாஹ்.\nReply புதன், ஜனவரி 09, 2013 10:49:00 பிற்பகல்\nReply புதன், ஜனவரி 09, 2013 11:17:00 பிற்பகல்\nReply வியாழன், ஜனவரி 10, 2013 3:00:00 முற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\nஉண்மையில் அதிரை நிருபர் என்னும் இத்தளம் ஓர் ஒப்பிலாப் பல்கலைக்கழகம்; இதில் அனைத்து வகுப்புகளும் சிறப்பாய் நடந்தேறி வருகின்றன\nReply வியாழன், ஜனவரி 10, 2013 11:56:00 பிற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\nசுட்டும் விழிச்சுடர் “ஷா” அவர்கட்கு,\nஅஸ்ஸலாமு அலைக்கும், உங்களின் இவ்வாக்கத்தை ”காபி-பேஸ்ட்” செய்து என்னுடன் முகநூலில் தொடர்புடன் உள்ளவரும்- தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கையில் உள்ளவருமான ஒரு நண்பர்க்கு அனுப்பலாமா\n“க���பி-பேஸ்ட்” என்றாலே நன்மைக்கும் தான் என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டாலும், அண்மையில் எனக்கு ஏற்பட்ட அவதூறுகளை எண்ணியே உங்களிடம் அனுமதி வேண்டி நிற்கிறேன்.\nஅல்லது அன்புநெறியாளர் அவர்களின் அனுமதியுடன் இந்தப் பதிவின் இணைப்பு முகவரியைக் கொடுக்கலாமா\nகுறிப்பு: நேற்று முகநூலில் இறைமறுப்பாளனுக்கு அடியேன் சொன்ன விடை:\n1) இறைவன் இல்லை என்று சொல்லுகின்ற இந்த நாக்கைப் படைத்தும், அதனை வாய்ப்பாக வாய்க்குள் வைத்தவன் இருப்பதும் அறிக.\n2) இருதயம் எப்படித் துடிக்கின்றது (கருவிலிருந்து வாழ்வு முடியும் வரைக்கும்) என்பதை உங்களின் அறிவியலின் அல்ட்ரா ஸ்கேனில் பார்த்தால் இயக்குபவன் ஒருவனின் ஆற்றலை மருத்துவத் துறையே ஒப்புக்கொள்ளும்.\nReply வெள்ளி, ஜனவரி 11, 2013 12:10:00 முற்பகல்\nஅன்பு அபுல் கலாம் காக்கா அவர்கட்கு:\n அந்த நன்மையில் கட்டுரையாளருக்கும் இதில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்மைகள் சேரட்டும் இன்ஷா அல்லாஹ் \nஎன்றுமே நன்றி... என்று சொல்லத் தயங்காதவர்கள் நாம்\nReply வெள்ளி, ஜனவரி 11, 2013 12:27:00 முற்பகல்\nஅபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…\nஅன்பும் நன்றியுணர்வும் மிக்க நெறியாளர் அபூ இப்றாஹிம் அவர்கட்கு ”ஜஸாக்கல்லாஹ் கைரன்”\nநீங்களும் உங்கள் குழுவினரும் எப்பொழுதும் நன்றி மறவா நல்லுள்ளம் கொண்டவர்கள் என்பதாற்றான், அதிரை நிருபரின் ஒரு பங்களிப்பாளானாக அடியேனையும் அரவணைத்துக் கொண்டீர்கள்\nReply வெள்ளி, ஜனவரி 11, 2013 12:44:00 முற்பகல்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…\nஉலகம் எப்படி உருவானது என்பது இருக்கட்டும் உலகத்தில் எப்படி சந்தோசமாய் வாழ்வது என்பதை சொல்லித்தந்தால் நல்லது\nReply வெள்ளி, ஜனவரி 11, 2013 9:02:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் ந���க்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஇயற்கை இன்பம் – 17\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 049\nமக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு\nநபி பெருமானார் வரலாறு - முன்னுரை\nஇயற்கை இன்பம் – 16\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 048\n - குறுந்தொடர் - 1\nசூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓ...\nஅதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 047\nஉள்ளாட்சி தேர்தல் தரும் படிப்பினையும் பாடமும்..\nபேறு பெற்ற பெண்மணிகள் - தென்றலாய் வந்தது\nஇமாம் அபூஹனீஃபா - 08\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 046\nஇன்று ஈகைத் திருநாள் திடல் தொழுகை நடந்தது...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidianbookhouse.com/index.php?route=product/category&path=93_107&page=7", "date_download": "2018-12-12T11:07:23Z", "digest": "sha1:INPRXQRCCGSOCH2XI6U5NFVB2QXJS3TH", "length": 5725, "nlines": 147, "source_domain": "dravidianbookhouse.com", "title": "தமிழ்", "raw_content": "\n0 பொருட்கள் - Rs.0\nஅனைத்தையும் காட்டவும் பரிசுப் பொருட்கள்\nபெரியார் படம் மற்றும் பொன்மொழி\nஆசிரியர் படம் மற்றும் பொன்மொழி\nபதிப்பகத்தார் வரிசைப்படி: D O P\nDravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு\nOTHER BOOKS பிற வெளியீடுகள்\nPSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்\nஆசிரியர் கி.வீரமணியின் வாழ்வியல் சிந்தனை முத்துக்கள்\nஇந்நூல் பிரெஞ்சுப் பாதிரியார் ஆபே ..\nஆரியர்-திராவிடர் போர் நேற்றும் இன்றும்\nஆர்.எஸ்.எஸ் அறிய வேண்டிய உண்மைகள்\nரத்துசெய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறும் கொள்கை\nPowered By பெரியார் புத்தக நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37?start=200", "date_download": "2018-12-12T09:49:30Z", "digest": "sha1:ETQYDM5VQ6ZGXJB4PNIXOUB5AVTDEWDJ", "length": 12099, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nபிரிவு சிறுகதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅவங்க வேலை எழுத்தாளர்: சத்யா\nவெந்து தணிந்தது காடு... எழுத்தாளர்: ஹரி\nஅம்மா முகம் எழுத்தாளர்: சத்யா\nபெட்ரா - ஒரு சிதைந்த நகரம் எழுத்தாளர்: பிரேம பிரபா\nவிசாரணை வளையம் எழுத்தாளர்: எம்.எம்.தீன்\nதொட்டிச் செடி எழுத்தாளர்: இளங்கோ\nவாஸ்து மாணிக்கம் எழுத்தாளர்: வா.மு.கோமு\nபெண்ணாய்ப் பிறந்தால்... எழுத்தாளர்: ஹரி\nகலைமகள் லாட்ஜ் அறை எண் 58 எழுத்தாளர்: வா.மு.கோமு\nஅவரவர் கதை எழுத்தாளர்: வெ.வெங்கடாசலம்\n4 கேங்ஸ்டர்ஸ் எழுத்தாளர்: சூர்யா\nசிங்காரச் சென்னை எழுத்தாளர்: கி.நடராசன்\nதெரு நாய்கள் எழுத்தாளர்: கவிப்பித்தன்\nபிரபாகரனைத் தேடி… எழுத்தாளர்: கி.நடராசன்\nமுதுசம் எழுத்தாளர்: ஸர்மிளா ஸெய்யித்\nகன்னத்து முத்தமொன்று எழுத்தாளர்: சத்யா\nஆன்மீகக் கனவுகள் எழுத்தாளர்: சூர்யா\nஇதை நான் எழுதியிருக்கக் கூடாது... எழுத்தாளர்: ஹரி\nபுலியான பூனை எழுத்தாளர்: சத்யா\nலேடி பர்ட் எழுத்தாளர்: ஷாஜு\n6 பேக்ஸ் எழுத்தாளர்: சூர்யா\nஅடுப்பங்கரை கைதிகள் எழுத்தாளர்: கி.நடராசன்\nஒரு கதையின் கதை எழுத்தாளர்: டாக்டர் எம். எஸ். தம்பிராஜா\nகாதலின் நியாயம் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஸ்பைடரின் டைரியிலிருந்து... எழுத்தாளர்: ஷாஜு\nகரக ரெட்டியார் எழுத்தாளர்: கவிப்பித்தன்\nஅவள் முன்னிலை எழுத்தாளர்: சூர்யா\nகைக்கு எட்டிய தாத்தா எழுத்தாளர்: கி.மூர்த்தி\nநேசம் எழுத்தாளர்: இ.தாஹிர் பாஷா\nபோன வருஷம் எழுத்தாளர்: 'கதைக்களம்' ராஜசேகர்\nசா(தி)மி சண்டை எழுத்தாளர்: முருகவிஜயபாலாஜி\n(a+b)2 = a2+b2+2ab எழுத்தாளர்: சூர்யா\nடாஸ்மாக் நாடெனும் போதினிலே.. எழுத்தாளர்: சி.மதிவாணன்\nஆன்மாக்களின் கல்லறை எழுத்தாளர்: கி.நடராசன்\nமூன்று பெருமூச்சுகளும் ஒரு சேனலும் எழுத்தாளர்: கி.மூர்த்தி\nஉயிர் வெட்டு எழுத்தாளர்: சி.மதிவாணன்\nநானும் அவனும் எழுத்தாளர்: பிரசன்னகிருஷ்ணன்\nமுகக் கோலம் எழுத்தாளர்: கி.மூர்த்தி\nஇருளில் முளைத்த மிருகம் எழுத்தாளர்: யாக்கன்\nஇருளாகும் வெளிச்சங்கள் எழுத்தாளர்: சி.மதிவாணன்\nபக்கம் 5 / 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Music-Director-Abbas-Rahbi/2404", "date_download": "2018-12-12T10:36:30Z", "digest": "sha1:A7DYHM3AP6JWZMIWPCAED3WON3N734KI", "length": 2161, "nlines": 53, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nSaa Boo Three சா பூ த்ரி Suvaikkarumbey unnai சுவைக்கரும்பே உன்னை\nA.R.Rehman ஏ.ஆர்.ரகுமான் KV.Mahadevan கே.வி.மகாதேவன்\nBharath Waj பரத்வாஜ் M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nD.Iman டி. இமான் Mani Sharma மணிசர்மா\nDeva தேவா Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nDevi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத் T.Rajendhar டி.இராஜேந்தர்\nG.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார் Vidya Shahar வித்யாசாகர்\nHarris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ் Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\nIlayaraja இளையராஜா Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Dheepam-Cinema-Film-Movie-Song-Lyrics-Thean-malli-poovey/3551", "date_download": "2018-12-12T11:04:28Z", "digest": "sha1:VQRTTFJOZZ76ONQKCCDM7OIJZXDFZ2IR", "length": 10260, "nlines": 97, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Dheepam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Thean malli poovey Song", "raw_content": "\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\nMale Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nAndha puraththil oru mahaaraani அந்த புறத்தில் ஒரு மாஹாராணி\nRaaja yuvaraja naal thoarum இராஜா யுவராஜா நாள் தோரும்\nThean malli poovey தேன் மல்லிப் பூவே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nநஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E2%80%93-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%7C-%E0%AE%85%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-12-12T10:04:16Z", "digest": "sha1:VZVJKNAS5BASL6NM4O3GJ3Q3LHAPY5GT", "length": 3733, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " தீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா? போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு! | அகச் ��ிவப்புத் தமிழ் | Tamilus", "raw_content": "\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\n அதற்கு முன் இதை ஒரே ஒருமுறை படித்து விடுங்கள்\nஅரசியல் காவிரிப் பிரச்சினை போராட்டம் All\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு | அகச் சிவப்புத் தமிழ்\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்.. - சக்தி கல்வி மையம்\nகலாட்டா டுடே: செல்லமாய் தட்டவா - மீண்டும் செல்லமாய் தட்டியதால் சர்ச்சை\nகலாட்டா டுடே: நா நம்பர் ஒன் ஆ பாஜகதான் அதிக குற்றச்செயல்கலில் முதலிடம் பிடித்துள்ளது\nதமிழக அரசியல் சந்தை | விகடம் | Vikadam #Cartoon\nதமிழினப் படுகொலை ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தலும் ஒடுக்குமுறையின் முதலாம் ஆண்டு நினைவுகூரலும் | அகச் சிவப்புத் தமிழ்\nKillergee: நீ வாழ பிறரைக்கெடு\nபூனைக்குட்டி: இடுக்கி: 750 மெகாவாட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/12/07/30721/", "date_download": "2018-12-12T09:42:22Z", "digest": "sha1:SZKBZSKW7M5VSJATESR3T2IUMAWBNCJV", "length": 6506, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "யுடியூப் மூலம் 155 கோடி சம்பாதிக்கும் ஏழுவயது சிறுவன் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nயுடியூப் மூலம் 155 கோடி சம்பாதிக்கும் ஏழுவயது சிறுவன்\nயுடியூப்பில் சேனல் ஆரம்பித்து ஏழு வயது சிறுவன் ஒருவன் 155 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாத்தித்து உலகையே வியக்க வைத்துள்ளான்\nஏழு வயதைக் கூட சரியாக தாண்டாத இந்த ரையான் ஒரு அமெரிக்கச் சிறுவன். இவனது சாதனைதான் இன்றைய சமூக வலைத்தளத்தில் வைரல் கண்டெண்ட். இவனும் இவனது தந்தையும் சேர்ந்து ஆரம்பித்த யுடியூப் சேனல் இன்றைக்கு 22 மில்லியன் டாலர்களை மிகச் சர்வ சாதாரணமாக சம்பாதித்து வருகிறது. 22 மில்லியன் டாலர் என்றால் எவ்வளவு தெரியுமா இந்திய மதிப்பில் ஏறக்குறையை 155 கோடிக்கு மேல். சரியாக கணக்குப் போட்டால் 1,55,11,21,000.00 ரூபாய் வருகிறது. அந்தளவுக்கு வருமானத்தை குவிக்கும் அளவுக்கு இந்தப் பொடியன் என்னதான் சேனலில் செய்கிறான் இந்திய மதிப்பில் ஏறக்குறையை 155 கோடிக்கு மேல். சரியாக கணக்குப் போட்டால் 1,55,11,21,000.00 ரூபாய் வருகிறது. அந்தளவுக்கு வருமானத்தை குவிக்கும் அளவு��்கு இந்தப் பொடியன் என்னதான் சேனலில் செய்கிறான்\nகுழந்தைகளை ஈர்க்கும் வகையில் அவர்கள் விரும்பும் விளையாட்டு பொம்மைகளை பற்றிய புதுப்புது தகவல்களை செய்முறையோடு செய்து காட்ட ஆரம்பித்தான். தங்களின் பிள்ளைக்கு ஏதாவது ஒரு விளையாட்டு பொருள் (டாய்ஸ்) வாங்க வேண்டும் என்றால் உடனே ரையானின் சேனலை தேடிப்பிடித்து பார்க்க ஆரம்பித்தனர் பார்வையாளர்கள். அவரது விமர்சனம் அவர்களுக்குப் பிடித்து போய்விட்டது. கூடவே அவன் தரும் டிப்ஸும் பிடித்து போனது. அதை மீறி அவன் வழங்கும் செயல்முறை விளக்கம் அதிகம் பிடித்து போனது. அப்புறம் என்ன எல்லா பெற்றோர்களும் வேடந்தாங்கள் பறவைகளை போல வந்து இவனது சேனலை வட்டமிட ஆரம்பித்துவிட்டனர். அந்த வருகைதான் அவனை அமெரிக்க அம்பானியாக்கி இருக்கிறது.\nசிறுவன் ரையானுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவன் செய்யும் வீடியோவில் அவனுடன் தங்கைகளும் இடம் பெருவதால் அவர் சேட்டைகளுக்கு அளவே இல்லை. வைத்த கண் வாங்காமல் அப்படியே அவர்கள் செய்யும் குறும்புகளை பார்த்து ரசிக்க வைத்து விடுகிறார்கள். அதே போல எத்தனை வகையான விளையாட்டு சாமான்கள் தெரியுமா இப்படி எல்லாம் கூட பொருட்கள் சந்தையில் இருக்கிறதா என வியக்கும் அளவுக்கு தேடித்தேடி பொருட்களை டொமோ செய்து காட்டுகிறான் ரையான்.\nஆகவே உயர்தரமான கம்பெனிகள் ரையானின் சேனலுக்கு விளம்பரத்தை கொட்டிக் குவிக்கிறார்கள். அதிலும் அநேக வருமானங்கள்.\nகவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது\nஅதிரடியான “துப்பாக்கி முனை” திரைப்படத்தின் Promo Video\n“நாடாளுமன்றத்திற்கு பொறுப்பில்லை” -பந்துல குணவர்தன\n“பந்து வீச்சுத் தடையை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியப்பாடுகள் இல்லை”-ஸ்ரீலங்கா கிரிக்கெட்\nநேற்று கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகளில் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1028&lang=ta", "date_download": "2018-12-12T09:59:14Z", "digest": "sha1:U45AKBQVX73GKISRKCWZWN4J36U76HO2", "length": 9562, "nlines": 70, "source_domain": "www.tyo.ch", "title": "யேர்மனியில் காலமான கந்தையா உதயகுமார் நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு", "raw_content": "\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»யேர்மனியில் காலமான கந்தையா உதயகுமார் நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு\nயேர்மனி சோலிங்கனில் கொடிய புற்றுநோயால் காலமான கந்தையா உதயகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nயேர்மனியில் காலமான கந்தையா உதயகுமார் நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு\nயேர்மனி சோலிங்கனில் கொடிய புற்றுநோயால் காலமான கந்தையா உதயகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nநாட்டுப்பற்றாளர் திரு கந்தையா உதயகுமார்.\nதமிழீழம் கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும் தற்போது யேர்மனி சோலிங்கனை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா உதயகுமார் அவர்கள், தான் பிறந்து வளர்ந்த மண்ணை என்றும் ஆழமாக நேசித்து, புலம்பெயர்ந்த நாள் தொடக்கம் மரணிக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டும் வகையில் தமிழீழ விடுதலைக்கு அயராது உழைத்தவர்.\nகொடிய புற்றுநோய் காரணமாக 22-07-2009 அன்று மீளாத்துயிலடைந்து, எம்மையும் சக செயற்ப்பாட்டாளர்களையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ளார்.\nதமிழீழத்தில் விடுதலை வேண்டி அல்லலுறும் மக்களின் விடிவிற்காக அயராது பாடுபட்ட இவர், புலத்தில் தமிழீழ தேச நிர்மாணத்திற்கான அனைத்துச் செயற்பாடுகளிலும் 23 வருடங்களாக ஆற்றிய சேவை அளப்பரியது.\nதமிழீழ விடிவிற்காய் காலநேரம் பாராது – அயராது உழைத்த யேர்மனிக் கிளைச் செயற்பாட்டாளரான திரு கந்தையா உதயகுமார் அவர்களின் இழப்பு என்றுமே ஈடுசெய்ய முடியாதது. இவரது இழப்பால் அல்லலுறும் குடும்பத்தாரின் துயரில் நாமு��் பங்கேற்கின்றோம்.\nதமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் முழுவீச்சோடு உழைத்த இந்த மானத் தமிழனின் மறைவால் துயருறும் யேர்மன் கிளையின் அனைத்துச் செயற்பாட்டாளர்களோடு நாமும் இணைந்து தேசிய விடியல் கனவோடு மறைந்த நாட்டுப்பாற்றாளனின் கனவை நனவாக்க பாடுபடுவோம் என உறுதியெடுத்துக்கொள்வோம்.\nபுலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?tag=pongal-ta&lang=ta", "date_download": "2018-12-12T09:34:34Z", "digest": "sha1:RFIJXSLYAYNYSR2SR7LQ6GMTQUEJ52JB", "length": 4401, "nlines": 52, "source_domain": "www.tyo.ch", "title": "pongal", "raw_content": "\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nதைப்பொங்கல் என்பது தமிழர்களால் அவர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. உழைக்கும் மக்களின் இயற்கைத்…\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nதைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இவ்விழாவானது தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழர் வாழும் அனைத்து…\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்\nகறுப்பு ஜுலையை முன்னிட்டு தொழிலாழர் கட்சியுடன் சந்திப்பு\nதமிழீழ மாணவர் எழுச்சி நாள் 06.06.2018\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுத��யான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/rains-to-be-expected-in-chennai-according-to-met.html", "date_download": "2018-12-12T09:29:19Z", "digest": "sha1:UCOKQ24IH3I5NHEDG4VTJNYFLM6EOJWC", "length": 4071, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Rains to be expected in Chennai according to Met | Tamil Nadu News", "raw_content": "\nஅடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nஇந்த இரண்டு நாட்களிலும் தமிழகத்தில் பலத்த கனமழை ..மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை \nதமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுமா... தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nஅடுத்த '2 நாட்களுக்கு' மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம்\nகேரள வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு\nகேரள மக்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கும் பிற மாநில எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள்\nகடவுளின் தேசம் காப்பாற்றப்பட்டது.. கேரளாவுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்\nகுமரியில் கனமழை..மீட்பு பணியில் மக்களுடன் மக்களாக களம் இறங்கிய ஐஏஎஸ் அதிகாரி \nகனமழை.. இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nகனமழைக்கு கேரளா உட்பட 7 மாநிலங்களில் 774 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Thirumurukan76.html", "date_download": "2018-12-12T10:51:34Z", "digest": "sha1:SQLS4XSLBK4IWVZPIUMIR3PKO2XJ5SZN", "length": 9444, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "திருமுருகன் காந்தி மீது போட்ட யுஏபிஏ வழக்கு போட்டது செல்லாது - நீதிமன்றம் அறிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / திருமுருகன் காந்தி மீது போட்ட யுஏபிஏ வழக்கு போட்டது செல்லாது - நீதிமன்றம் அறிப்பு\nதிருமுருகன் காந்தி மீது போட்ட யுஏபிஏ வழக்கு போட்டது செல்லாது - நீதிமன்றம் அறிப்பு\nகாகிதன் September 17, 2018 தமிழ்நாடு\nமே 17 அமைப்பின் நிறுவுனர் திருமுருகன் காந்தி மீது UAPA வழக்கு போட்டது செல்லாது. நீதிமன்றம் அறிவிப்பு.\nதிருமுருகன் காந்தி மீது பாலஸ்தீன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு என்று சொல்லி பொய்யாக ஜோடித்து UAPA எனும் கருப்பு சட்டம் போடப்பட்டதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. திருமுருகன் காந்தி UAPA போட முடியாது என்றும் அறிவிப்பு.\nஅதற்குப் பதிலாக 505(1)(b) பிரிவின் கீழ�� வழக்கு பதியப்பட்டுள்ளது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவ��் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Prision_9.html", "date_download": "2018-12-12T10:54:57Z", "digest": "sha1:TY77TUNRBUFZPV634AO5GIM6WITW5SVX", "length": 10004, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர்கின்றது சிறைகளில் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தொடர்கின்றது சிறைகளில் போராட்டம்\nடாம்போ October 09, 2018 இலங்கை\nஅனுராதபுரம் சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுள் ஒருவரான இராபல்லவன் தபோரூபன் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனிடையே தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.\nசுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nகருணா ஒரு வெற்று டம்மி: சரத்பொன்சேகா\nகருணாவுக்கு அரச புரனாய்வுப் பிரிவினால் மாத மாதம் உதவிக்கொடுப்பனவு வழங்கினோம். அந்தப் பணத்திலும் கருணா நன்றாக உண்டு, குடித்து, கும்மாளமட...\nவெள்ளத்தில் மூழ்கியது அச்சுவேலி - தொண்டைமானாறு வீதி\nஅச்சுவேலி – தொண்டைமானாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் அவ்வீதியுடாக போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மிக நீண்ட காலமாக புணர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை த���ுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்...\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் பிரேரணை ஆதரவு வழங்குவது ...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nகுடும்பத் தகராற்றில் வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொழுத்திய சம்பவம் கோப்பாய் பகுதியில...\nநீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டி வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...\nகாவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nகாவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச மக்கள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823817.62/wet/CC-MAIN-20181212091014-20181212112514-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}