diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0271.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0271.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0271.json.gz.jsonl" @@ -0,0 +1,327 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-12-11T09:35:02Z", "digest": "sha1:ZYNJAUSUBMXAXKQSJEPUCRPUV2JKQUWK", "length": 10749, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 367 ஓட்டங்கள் குவிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தமைக்கு பிரதமர் மோடியே காரணம்: ராகுல்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தாய்லாந்து தேர்தல் அறிவிப்பு\nஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் 367 ஓட்டங்கள் குவிப்பு\nஇந்திய அணி முதல் இன்னிங்ஸில் 367 ஓட்டங்கள் குவிப்பு\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 367 ஓட்டங்களை எடுத்துள்ளது.\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கம் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.\nஇப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்களை எடுத்தது.\nஇந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 367 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.\nநேற்றைய 2 ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது ரஹானே 75 ஓட்டங்களுடனும், ரிஷப் பந்த் 85 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇன்று 3 ஆவது நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கப்ரியல் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சில் இந்திய அணியின் ஓட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டது.\nஇந்திய அணி சார்பில், ஷிசாட் பந்த் 92 ஓட்டங்களையும், ரஹானே 80 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு, பிரித்வி ஷாவ் 70 ஓட்டங்களை பெற்றார்.\nபந்துவீச்சில், ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், கப்ரியல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு ஜொமெல் வொறிஹன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியின் பந்துவீச்சுக்குத் தடுமாறிவருகின்ற நிலையில் சற்றுமுன்னர் வரை 26.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு இது அழகல்ல: பின்ஞ்சை சாடிய பொண்டிங்\nஇந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ்\nஎனது மிகச்சிறந்த துடுப்பாட்டமாக இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது – புஜாரா\nதனது மிகச்சிறந்த ஐந்து துடுப்பாட்ட பிரதிகளில் ஒன்றாக இன்று பெற்றுக்கொண்ட சதம் அமைந்துள்ளதாக, இந்திய\nதிணறும் மேற்கிந்திய தீவுகள் – 3 ஆம் நாள் ஆட்டம் இன்று\nடாக்காவில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் 3-ம் நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)\nஇறுதி ரி-20 போட்டிக்கு ஸ்டாக்கிற்கு அழைப்பு: பலம் வாய்ந்த ஆஸி அணி அறிவிப்பு\nஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டிக்கான, பலம் வாய்ந்த அவுஸ்ரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகளிர் உலகக்கிண்ணம்: மழையினால் கைவிடப்பட்ட இலங்கை – மே.தீவுகள் போட்டி\nICC மகளிர் T-20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை\nஇந்தியா - மேற்கிந்திய தீவுகள்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தாய்லாந்து தேர்தல் அறிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் மக்கள் விசனம்\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டணி தொடர்பில் மனோ கருத்து\nஓஷவா பகுதியில் துப்பாக்கிச் சூடு – 50 வயதுடைய நபர் படுகாயம்\nசம்பியன்ஸ் லீக்: லிவர்பூல் அணி வீரர்கள் தீவிர பயிற்சி\nமெஸ்ஸியை இத்தாலியில் வந்து விளையாடுமாறு ரொனால்டோ அழைப்பு\nநீதித்துறை, இறைமையில் தலையீடு செய்ய பிரித்தானிய தூதுவர் முயற்சி – மஹிந்த அணி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/07/blog-post_16.html", "date_download": "2018-12-11T08:49:43Z", "digest": "sha1:C73KXSKATLUFUMQDB7EKVABG4FLLPPC4", "length": 13015, "nlines": 68, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: பக்..", "raw_content": "\nகப் என்று சொல்ல வராத ஒரு சிறு மழலையின் வாய்ச்சொல் அது.சுமார் ஒன்றரை வயது இருக்கும்.\"ஜான்விஅண்ணா கிட்டே போ,அண்ணா கூப்பிடறான் பாரு\" என்றார் அக்குழந்தையை அழைத்து வந்திருந்த அவளது அன்னை ,அதுவும் என் தம்பியிடம் சென்று அழகாக அவனருகில் அமர்ந்துகொண்டது, என் பெரியம்மா என்னை அவர்களுக்கு அறிமுகபடுத்தியவுடன், \"ஓஅண்ணா கிட்டே போ,அண்ணா கூப்பிடறான் பாரு\" என்றார் அக்குழந்தையை அழைத்து வந்திருந்த அவளது அன்னை ,அதுவும் என் தம்பியிடம் சென்று அழகாக அவனருகில் அமர்ந்துகொண்டது, என் பெரியம்மா என்னை அவர்களுக்கு அறிமுகபடுத்தியவுடன், \"ஓ நானும் இன்ஜினியர் தான் மா நானும் இன்ஜினியர் தான் மா\" என்று கூறிக்கொண்டிருந்தார்.நான் அதை மறுத்து இன்ஜினியர்க்கும் தொழிற்நுட்ப வல்லுனருக்குமான என் வழக்கமான விளக்கத்தை அளித்துகொண்டிருந்தேன்,என் நா அவருக்கு விளக்கமளித்துகொண்டிருந்தாலும் என் எண்ணம் அந்த சிறு குழந்தையிடமே இருந்தது.இதை உணர்ந்த ஜான்வியின் அம்மா\" என்று கூறிக்கொண்டிருந்தார்.நான் அதை மறுத்து இன்ஜினியர்க்கும் தொழிற்நுட்ப வல்லுனருக்குமான என் வழக்கமான விளக்கத்தை அளித்துகொண்டிருந்தேன்,என் நா அவருக்கு விளக்கமளித்துகொண்டிருந்தாலும் என் எண்ணம் அந்த சிறு குழந்தையிடமே இருந்தது.இதை உணர்ந்த ஜான்வியின் அம்மா \"ஜானு அக்கா இருக்கா பாரு ..அக்கா கிட்டே போ..அக்கா பாரு என்றார்.அது மெதுவாக என்னை நோக்கி சோபாக்களின்மேல் கையூன்றி தத்தி தத்தி வந்தது. மற்றொரு சோபாவின் மீது அமர்ந்திருந்த என் கால்களினூடே புகுந்து என் மீது தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.நான் அதனிடம்,\"குட்டி பொண்ணு பேர் என்ன என்றார்.அது மெதுவாக என்னை நோக்கி சோபாக்களின்மேல் கையூன்றி தத்தி தத்தி வந்தது. மற்றொரு சோபாவின் மீது அமர்ந்திருந்த என் கால்களினூடே புகுந்து என் மீது தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.நான் அதனிடம்,\"குட்டி பொண்ணு பேர் என்ன\" என்றேன் அழகாய் \"jaaaaani\" என்றது.மற்ற குழந்தை கள் போல் அது என் முகம் பார்த்து சிரிக்கவில்லை.சிரித்த���ு ஆனால் வேறெங்கோ பார்த்து சிரித்துகொண்டிருந்தது.என் கைகளை அழகாய் அதான் பிஞ்சு விரல்களால் தொட்டு பார்த்து கொண்டிருந்தது .இது வழக்கமான குழந்தையின் செயல் என்று நானும் அதை பொருட்படுத்தவில்லை .இன்னும் சொல்லப்போனால் அது குழந்தைகளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.சிறிதுநேரம் கழித்து என் தம்பியிடம் திரும்பவும் சென்றது,ஆனால் அதன் நடை சாதாரண குழந்தையினும் சற்று வித்தியாசமாக எனக்கு தோன்றியது. என் தம்பியும் அதனுடன் விளையாட துவங்கினான். அவன் திடீரென்று என்னிடம் \"பாவம் ஜில்லு இந்த கொழந்த பொறந்ததுலேர்ந்தே ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்ல. அவாளுக்கே 22 டேஸ் கழிச்சுதான் தெரியவந்துது \" என்றேன் அழகாய் \"jaaaaani\" என்றது.மற்ற குழந்தை கள் போல் அது என் முகம் பார்த்து சிரிக்கவில்லை.சிரித்தது ஆனால் வேறெங்கோ பார்த்து சிரித்துகொண்டிருந்தது.என் கைகளை அழகாய் அதான் பிஞ்சு விரல்களால் தொட்டு பார்த்து கொண்டிருந்தது .இது வழக்கமான குழந்தையின் செயல் என்று நானும் அதை பொருட்படுத்தவில்லை .இன்னும் சொல்லப்போனால் அது குழந்தைகளிடம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.சிறிதுநேரம் கழித்து என் தம்பியிடம் திரும்பவும் சென்றது,ஆனால் அதன் நடை சாதாரண குழந்தையினும் சற்று வித்தியாசமாக எனக்கு தோன்றியது. என் தம்பியும் அதனுடன் விளையாட துவங்கினான். அவன் திடீரென்று என்னிடம் \"பாவம் ஜில்லு இந்த கொழந்த பொறந்ததுலேர்ந்தே ரெண்டு கண்ணுலயும் பார்வை இல்ல. அவாளுக்கே 22 டேஸ் கழிச்சுதான் தெரியவந்துது \" , என்றான். நான் என் பெரியம்மாவிடம் \"எதனால இப்படி\" , என்றான். நான் என் பெரியம்மாவிடம் \"எதனால இப்படி,டாக்டர் கிட்டே போனாலா\" என்றேன். பெரியம்மா \" போனா, ஏதோ ரெட்டினால் டிடாச்மெண்டாம் (retinal detachment) ,கடைசி ஸ்டேஜ் அதனால டாக்டர் எதுவும் பண்ண முடியாது சொல்லிட்டா ..\".எனக்கு அப்பொழுது , மனதில் ஏதோ ஒரு வலி தோன்றியது போல் இருந்தது,இனம் தெரியாத ஏதோ ஒன்று மனதை இறுக அழுத்துவதுபோல் ,ஏனோ கண்ணில் சிறு துளிகூட வரவில்லை நான் அக்குழந்தையின் செயலையே கவனித்து கொண்டிருந்தேன்.. என் தம்பி அதனை \" ABC..\" கூற சொன்னான் அழகாக மழலை maaraadhu கூறியது, என் பேர் சொல்லு \"அரபு..\".எனக்கு அப்பொழுது , மனதில் ஏதோ ஒரு வலி தோன்றியது போல் இருந்தது,இனம் தெரியாத ஏதோ ஒன்று மனதை இறுக அழுத்துவதுபோல் ,ஏனோ க��்ணில் சிறு துளிகூட வரவில்லை நான் அக்குழந்தையின் செயலையே கவனித்து கொண்டிருந்தேன்.. என் தம்பி அதனை \" ABC..\" கூற சொன்னான் அழகாக மழலை maaraadhu கூறியது, என் பேர் சொல்லு \"அரபு சொல்லு,அரபு\". அது அழகாக \"அப்பு\" என்றது..\"மிக்கி எங்க\" என்றான்,அதன் கையில் இருந்த சிறு பொம்மையை காண்பித்து..\"மிச்சி\" என்றான்,அதன் கையில் இருந்த சிறு பொம்மையை காண்பித்து..\"மிச்சி\" என்றது. .சிறிதுநேரம் விளையாடிகொண்டிருந்த அர்விந்த் முன்தினத்து கால்பந்தாட்டத்தின் மறுஒளிபரப்பை காண அமர்ந்துவிட்டான். அக்குழந்தை தரையில் அமர்ந்து அந்த மிக்கி பொம்மையை தடவி பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து கொண்டிருந்தது.அவளையே நோக்கி கொண்டிருந்தேன். \"இம்மி..ம்ம்ம்ம்.. issskkh \" என்று அழகாய் அந்த பிஞ்சு தான் மட்டுமே பொருள் உணர்ந்த ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தது.நான் அமர்ந்து இருப்பது தெரியாமல் என் அருகில் வந்து அமர்ந்தது.நான் பொறுமையாய் அதன் அருகில் சென்று \"ஜானுமா\" என்றது. .சிறிதுநேரம் விளையாடிகொண்டிருந்த அர்விந்த் முன்தினத்து கால்பந்தாட்டத்தின் மறுஒளிபரப்பை காண அமர்ந்துவிட்டான். அக்குழந்தை தரையில் அமர்ந்து அந்த மிக்கி பொம்மையை தடவி பார்த்து அதன் அமைப்பை உணர்ந்து கொண்டிருந்தது.அவளையே நோக்கி கொண்டிருந்தேன். \"இம்மி..ம்ம்ம்ம்.. issskkh \" என்று அழகாய் அந்த பிஞ்சு தான் மட்டுமே பொருள் உணர்ந்த ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தது.நான் அமர்ந்து இருப்பது தெரியாமல் என் அருகில் வந்து அமர்ந்தது.நான் பொறுமையாய் அதன் அருகில் சென்று \"ஜானுமா\" என்றேன் மெதுவாக , அதற்கு என்ன தோன்றியதோ\" என்றேன் மெதுவாக , அதற்கு என்ன தோன்றியதோ மெதுவாக என்னிடம் வந்து என் முகத்தை தடவியது, சட்டென்று குத்துக்காலிட்டு அமர்திருந்த என் மீது பாய்ந்து வந்து என் கால்களின் மேல் படுத்துக்கொண்டது.நானும் அதனிடம் அந்த \"பக்\" விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன்.என்னிடம் ஒரு விளையாட்டான பழக்கம் உண்டு எந்த குழந்தையாக இருந்தாலும் அதன் உள்ளங்கையை மெதுவாக வருடிக்கொடுப்பேன்.கெளதம் முதன்முதலில் சிரித்ததே அவ்வாறுதான்.அந்த mudhal புன்னகைக்கு இவ்வுலகில் வேறு ஈடு இணை இல்லை ,எந்த குழந்தையும் அதற்கு அழகாய் புன்னகைக்கும். ஜானவியும் அழகாய் புன்னகைத்துகொண்டே மருதாணி இடுவதற்கு கரம் காண்பிப்பது போல் காட்டிக்கொண்டிருந���தது.பிறகு எல்லா குழந்தைகளிடமும் நாம் அனைவரும் விளையாடும் \"முட்டு முட்டு\"க்கள். நான் குத்துக்காலிட்டிருந்ததால் என் முட்டியின் மீது தலைவைத்து படுத்திருந்தாள்.,அதனிடம் பொறுமையாக \"முட்டு முட்டு முட்டு முட்டு முட்டு முட்\" என்று அதன் நெற்றியில் அதற்கு வலிக்கதவாறு இடித்தேன்.. இடித்ததும்தான் தாமதம் அதுவரை அமைதியாய் இருந்த குழந்தை வாய்விட்டு \"ஹி ஹி\" என் சிரிக்கத்தொடங்கியது..நான் மீண்டும் அவ்வாறு முட்டு முட்டு என்றேன் மீண்டும் அழகாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த பெரியம்மா.. \"ஜில்லு இது இதுவரைக்கும் இப்படி சிரிச்சதே இல்லேடி மெதுவாக என்னிடம் வந்து என் முகத்தை தடவியது, சட்டென்று குத்துக்காலிட்டு அமர்திருந்த என் மீது பாய்ந்து வந்து என் கால்களின் மேல் படுத்துக்கொண்டது.நானும் அதனிடம் அந்த \"பக்\" விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தேன்.என்னிடம் ஒரு விளையாட்டான பழக்கம் உண்டு எந்த குழந்தையாக இருந்தாலும் அதன் உள்ளங்கையை மெதுவாக வருடிக்கொடுப்பேன்.கெளதம் முதன்முதலில் சிரித்ததே அவ்வாறுதான்.அந்த mudhal புன்னகைக்கு இவ்வுலகில் வேறு ஈடு இணை இல்லை ,எந்த குழந்தையும் அதற்கு அழகாய் புன்னகைக்கும். ஜானவியும் அழகாய் புன்னகைத்துகொண்டே மருதாணி இடுவதற்கு கரம் காண்பிப்பது போல் காட்டிக்கொண்டிருந்தது.பிறகு எல்லா குழந்தைகளிடமும் நாம் அனைவரும் விளையாடும் \"முட்டு முட்டு\"க்கள். நான் குத்துக்காலிட்டிருந்ததால் என் முட்டியின் மீது தலைவைத்து படுத்திருந்தாள்.,அதனிடம் பொறுமையாக \"முட்டு முட்டு முட்டு முட்டு முட்டு முட்\" என்று அதன் நெற்றியில் அதற்கு வலிக்கதவாறு இடித்தேன்.. இடித்ததும்தான் தாமதம் அதுவரை அமைதியாய் இருந்த குழந்தை வாய்விட்டு \"ஹி ஹி\" என் சிரிக்கத்தொடங்கியது..நான் மீண்டும் அவ்வாறு முட்டு முட்டு என்றேன் மீண்டும் அழகாய் சிரித்தது. பக்கத்தில் இருந்த பெரியம்மா.. \"ஜில்லு இது இதுவரைக்கும் இப்படி சிரிச்சதே இல்லேடி,என்னமோ இப்படி சிரிக்கறது பாரேண்டா அர்விந்த் \"..என்றார், நான் மீண்டும், மீண்டும் அவ்வாறு செய்தேன்,அழகாய் வாய்விட்டு சிரித்துக்கொண்டே இருந்தது. அதுவரை மனதுள் அடக்கிவைத்திருந்தது இப்பொழுது கண்ணீர் துளியாய் என் கண்களை மறைக்கத்துவங்கியது,கண்ணீரை துடைத்துக்கொண்டு \"கப்\" என்றேன், \"பக்\" என்ற��ு அக்குழந்தை.ஏன் என்று தெரியவில்லை, இதை எழுதும்பொழுதும் கண்ணீர். மனிதம் புதைந்தது என்கிறோம் நாம், அதைப்போல் கடவுளிடமும் கடவுள் இல்லையோ...\nசில்லென்ற காற்றை.. சிறுநடை இட்டு ரசித்தபடி, \"சின...\nஎன் நாசிக்குள், நம் இரவின் பதிவுகள், உன் ஆடைகாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-12-11T09:21:43Z", "digest": "sha1:LS5OXXV6JSH5VKHXUSNWA247QTUBYZPS", "length": 5822, "nlines": 104, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:கலைச்செல்வி - நூலகம்", "raw_content": "\nகலைச்செல்வி இதழ் யாழ் பாணத்தில் இருந்து 50 களின் பிற்பகுதியில் வெளிவந்தது. இதன் ஆசிரியராக சி.சரவணபவன் (சிற்பி) அவர்கள் விளங்கினார்.ஈழத்தில் இருந்து வெளியான காத்திரமான இதழ்களில் ஒன்றாக கலைச்செல்வியும் திகழ்கிறது. இன்று ஈழத்தில் பிரபலமாக இருக்கும் பல எழுத்தாளர்கள் கலைச்செல்வி ஊடாக வெளிவந்தவர்கள். காத்திரமான கலை இலக்கியம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது குறிப்பிடதக்கது.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 70 பக்கங்களில் பின்வரும் 70 பக்கங்களும் உள்ளன.\nகலைச்செல்வி 1959 (ஆண்டு மலர்)\nஇப்பக்கம் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 22:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://revakavithaikal.blogspot.com/2015/12/blog-post_62.html", "date_download": "2018-12-11T09:53:35Z", "digest": "sha1:ZTE25M2GMZD7JHC5LTYZYVKFIPV6SQOE", "length": 7527, "nlines": 155, "source_domain": "revakavithaikal.blogspot.com", "title": "மெளனம் சரணம் கச்சாமீ ~ ♥ ரேவா பக்கங்கள் ♥", "raw_content": "\n♥ ரேவா பக்கங்கள் ♥\nசருகென மாறிப் போகிற சூழலை, மரம் கைக்கொள்ளும் மனதோடு, தேடிப் பார்க்கிற பயணம்.\nஉனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்\nவியாழன், 19 ஜனவரி, 2017\nஅலைக்கற்றை வழியாய்த் துண்டிக்கச் செய்கிற\nசூரியன் பார்க்க நிற்கிற நிமிடம்\nவிழி மூடிய புத்தனின் புன்னகை கொண்டு\nஉவமேயப் பார்வையில் பிரதிபலிக்கிற நீர்த்தேக்கம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்க��ன தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து. தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிழல் வளர்த்த நிஜத்தின் தோற்றப் பிழை\nவழியற்ற தடங்களில் விரிகிற மீள்தலின் அடர்வனம்\nமனக்கடலில் மாட்டிக்கொண்ட வாழ்க்கைப் படகு\nதவறின் நெடியில் சரியின் துடிப்பு\nஜோடி மல்லியின் வாசத்தில் சருகு\nஇருக்கை அற்ற பயணத்தின் தூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/6363", "date_download": "2018-12-11T09:08:00Z", "digest": "sha1:E24DO36VJRSQTVNPTVCFMBBYV55YEBTQ", "length": 8382, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பறவைகளின் இரைச்சலால் ஆர்ப்பரிக்கும் வன்னேரிக்குளம் (Video)", "raw_content": "\nபறவைகளின் இரைச்சலால் ஆர்ப்பரிக்கும் வன்னேரிக்குளம் (Video)\nகிளிநொச்சி வன்னேரிக்குளம் அலைகரைப்பக்கமாக குளத்தின் நடுவே இயற்கையாக அமைந்துள்ள அடப்பமரங்களில் ஒக்டோபர், நவம்பர் தொடக்கம் ஏப்ரல், ஜூலை மாதங்கள் வரையில் சுழற்சி முறையில் பல்வகையான கொக்குகள் தமது இனவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.\nதற்போது பெருந்தொகையான \"நத்தைகொத்தி\" பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொரித்துள்ளன. பறவைகளின் இரைச்சலால் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கிறது வன்னேரிக்குளம்.\nஇந்த இயற்கை சூழலை இதுவரை யாரும் குழப்பியதில்லை. எதிர்காலத்தில் அபிவிருத்தி நோக்கில் எடுக்கப்படும் எந்த முயற்சியாகினும் இவ்வாறான இயற்கை வாழ்விடங்களை பாதிக்காத- பறவைகளின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படவேண்டும்.\nவன்னேரிக்குளத்தில் கரும்பு பயிர் உற்பத்தி பண்ணை சூழல் மதிப்பீடு இன்றி நிறுவப்பட்டு தற்போது கரும்பு பயிர்கள் கருகிப்போயுள்ளன. ஒரு திட்டத்தை அமுல்படுத்த முன்னர் ஆராயவேண்டிய விடயங்களை திட்ட நிறைவில் சிந்திப்பது மடமை.\nவன்னேரிக்குளத்தில் சுற்றுலா மையத்தை அமைக்க முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்படுபவர்கள் இதுகுறித்து சரியாக ஆராய்ந்து அனுகூல, பிரதிகூலங்களை மதிப்பீடு செய்து இந்த திட்டத்தை நிலைத்திருக்கக்கூடியதாக நடைமுறைப்படுத்த ஆவன செய்யவேண்டும்.\nஓசிச் சோறு சாப்பிட்டு சிறுமியைக் கர்ப்பமாக்கிய யாழ் இளைஞன் வெளிநாட்டு காசு செய்த லீலை இது\nயாழ் போதனாவைத்தியசாலை ஒப்பரேசன் தியேட்டருக்குள் பிடிபட்ட திருடிகள்\nபோதனாவைத்தியசாலையில் ஒப்பறேசன் செய்வதில் திருவிளையாடல்\nமுல்லைத்தீவில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பம்\nயாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கவனத்துக்கு இதை தருகின்றோம்\nவன்னி மக்களை உயிருடன் சித்திரவதை செய்ய யாழ்ப்பாண மருத்துவர்கள் ஆயத்தமாகின்றனர்..\nஇளைஞனின் காலை முறித்த ஆட்டோக்காரன்\nகிளிநொச்சி மக்களுக்கு அவசர அறிவித்தல் இரணை மடுக் குளம் வான் பாயும் நிலை\nநேற்று மாலை யாழில் ஆவா குழு அட்டகாசம்\nயாழ்ப்பாணம் மந்திகை மகப்பேற்று வைத்தியரின் மனக் குமுறல் இது\nவன்னியில் பெண்களை ஏமாற்றும் தபால் உத்தியோகத்தர்\n24 மணி நேரத்துக்குள் ஜனாதிபதி கொடுத்த உத்தரவு\nவடக்கில் திடீரென குவிக்கப்படும் படையினர்: அச்சத்தில் மக்கள்\nகோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பணியாற்றிய ஷாஸா திடீரென உயிரிழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/02/blog-post.html", "date_download": "2018-12-11T10:19:02Z", "digest": "sha1:R6D75BZ42XGM7PXB6JKJW7XKWBUUHSFW", "length": 15455, "nlines": 209, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மறதியை மழுங்கடிக்க சில வழிகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\nபிள்ளை படித்தது மறந்துவிட்டது என்கிறது.\n· அம்மாவிற்கு உப்புப் போட்டேனா இல்லையா என்பது சந்தேகமாக இருக்கிறது.\n· வேலையால் திரும்ப வரும்போது வாங்கி வரச் சொன்ன பால்மாவை வாங்க மறந்து தலையைச் சொறிகிறார் கணவன்.\n· மேலதிகார் செய்யச் சொன்ன முக்கிய பணியை மறந்ததால் தொழிலை இழக்கிறார் பணியாளர்.\n· ரீ குடிச்சேனா இல்லையா என்பது மறந்துவிட்டது தாத்தாவிற்கு.\nஆம் எவரைப் பார்த்தாலும் மறதி கூடிவிட்டது என்கிறார்கள்.\nஎமது மூளையின் வளர்ச்சி குழந்தைப் பருவத்திலேயே நிறைவடைந்து விடுகிறது.\nபோதாக் குறைக்கு வயது போகப் போக மூளையின் கலங்கள் படிப்படியாகச் செயலிழந்து போகின்றன. எனவே வயதாகிக் கொண்டு செல்லும்போது ஞாபக சக்தியை சிறிது இழப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.\nஆனால் எல்லா மறதிகளும் அவ்வாறு தவிர்க்க முடியாதவை அல்ல. எமது அக்கறையின்மையாலும், முயற்சிக் குறைவாலும்தான் பல விடயங்கள் எங்கள் நினைவை விட்டு அகலுகின்றன.\n· 'நான் மறதிக்காரன். என்னால் எதனையும் நினைத்து வைத்திருக்க முடியவில்லை' என அவநம்பிக்கை அடைவது கூடாது.\n· என்னால் நினைவு வைத்திருக்க முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள். திடமான மனதுடன் அதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள்.\nஹார்வட் மருத்துவக் கல்லூரியினர் உங்கள் ஞாபக சக்திக்கு ஊக்கம் கொடுத்து, மறதியை தவிர்ப்பதற்கான சில உத்திகளைச் சொல்லியிருக்கிறார்கள்.\n· வாழ்க்கையை ஒழுங்கான முறையில் கொண்டு செல்லுங்கள். கலண்டர்களை உபயோகியுங்கள். செய்ய வேண்டிய காரியங்களுக்கான லிஸ்ட்டுகளைப் பேணுங்கள். அட்ரஸ், டெலிபோன் நம்பர் போன்றவற்றை குறித்து வையுங்கள். இன்றைய காலத்தில் நல்ல ஒரு செல்பேசி இவை யாவற்றையும் உங்களுக்காக பேண உதலவும்.\nபுதிய விடங்களை எதிர் கொள்ளும் போது அவற்றை முழுமையாக ஒரே நேரத்தில் விளங்குவதும் ஞாபகப்படுத்துவதும் சிரமமாக இருக்கலாம். எனவே பகுதி பகுதியாக உங்களால் ஜீரணிக்கக் கூடிய அளவுகளில் புரிந்து கொள்ள முயலுங்கள்.\n· புதிய விடயங்களை கற்க நேர்கையில் கண், செவிப்புலன், மணம், சுவை, தொடுகை போன்ற எல்லாப் புலன்களையும் பயன்படுத்தி புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.\n· அதே போல குறித்து வைப்பதும், அதனைப் பற்றிய சித்திரம் அல்லது வரை படத்தை வரைவதும் புதிய விடயங்களை நினைவில் நிறுத்த உதவும். இல்லையேல் வாய்விட்டு உரக்கச் சொல்வதும் மறக்க விடாது.\nவிடயத்தை மீள நினைவு கூருங்கள். ஆரம்பத்தில் அடிக்கடி, பின்பு சற்று நீண்ட இடைவெளிகளில். தொடர்ந்து இவ்வாறு செய்து வர மறதியை மறந்து விடுவீர்கள்\nவழுக்கை – ஒரு விளக்கம்\nகுழந்தைகளில் இருமல் மருந்துகள் தேவையா\nதவிர்ப்போம் சஹர் நேரத்தில் டிவி ப்ரோகிராம்களை..\nஉங்களுக்கு ஒரே கால் வலியா\n கோலா வெச்சு ட்ரை பண்ணுங்...\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க\nஅலர்ஜி அலர்ஜி என்று அல்லல்படுபவரா\nஉங்களுக்காகவே குட்டி குட்டி “டிப்ஸ்” கவலைய விடுங்க...\nபிறை : - அப்டீன்னா...\nவிரல் துண்டானால் என்ன செய்வது\nசொந்தமாக வீடு ஒன்றை வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவ...\nகைக்குழந்தைகளை குளிக்க வைப்பது எப்படி\nமறதியை மழுங்கடிக்க சில வழிகள்\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/118494-bsf-jawan-loses-his-seven-days-pay-for-not-using-shri-before-pm.html", "date_download": "2018-12-11T08:42:45Z", "digest": "sha1:FDO3QUY54P6M4TJ47KHEZZ4KO6ASYUOH", "length": 16226, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமரை 'ஸ்ரீ' என்று அழைக்காததால் எல்லைப்பாதுகாப்பு வீரரின் சம்பளம் கட்! | BSF jawan loses his seven days' pay for Not Using 'Shri' Before PM", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:07 (07/03/2018)\nபிரதமரை 'ஸ்ரீ' என்று அழைக்காததால் எல்லைப்பாதுகாப்பு வீரரின் சம்பளம் கட்\nபிரதமர் மோடியை மரியாதை இல்லாமல் கூறியதற்காக எல்லை பாதுகாப்பு படை வீரரின் 7 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஎல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றிவரும் வீரர்களுக்குத் தினமும் ஜீரோ பரேட் என்ற வருகைப் பதிவு முறை நடக்கும். இந்த பரேடின்போது ’மோடி புரோகிராம்’ எனக் குறிப்பிட்டு வீரர்களின் வருகையைத் தெரிவிக்க வேண்டும்.\nமேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற ஜீரோ பரேடில் பங்கேற்ற ஒரு\nகான்ஸ்டபிள், வருகை குறிப்பிடும்போது ஹானரபிள் பிரைம் மினிஸ்டர் மோடி புரோக்ராம் (மதிப்பிற்குரிய பிரதமர் மோடி) அல்லது ’ஸ்ரீ’ மோடி ('honourable' or 'Shri') எனக் கூறாமல், மோடி புரோக்ராம் என மரியாதை இல்லாமல் கூறியதால் அவரின் 7 நாள் ஊதியத்தை அபராதமாகச் செலுத்த பிஎஸ்எஃப் உத்தரவிடப்பட்டுள்ளது.\n``தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ராஜராஜனும் குந்தவையும் கொடுத்த உண்மையான சிலைகள் எங்கே’’ – பொங்கும் கட்டடக்கலை ஆய்வாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு\n' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்\n`என் உயிர்த் தோழியே, காதலியே‍' - முதல் திருமணநாளில் மனைவியைக் கொஞ்சிய கோலி\nஉர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன் - பின்னணியைக் கூறும் நண்பர்கள்\n``மனுநாளில் ஆயிரம் பேர் வருவர்; அனைவருக்கும் வழிகாட்டுகிறோம்'' - கல்லூரி மாணவர்கள் நெகிழ்ச்சி\n`இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி'- தொண்டர்களை தேற்றும் தமிழிசை\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n`இந்த 20 நாளில்���ான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/50339", "date_download": "2018-12-11T10:04:47Z", "digest": "sha1:XLDLPZ5I5HT4NJLASMK2APWMHK7UA2UZ", "length": 6710, "nlines": 85, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல் |", "raw_content": "\nகடையநல்லூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல்\nகடையநல்லூரில் 6 வது வார்டு பொதுமக்கள் புரவி சங்கர் தலைமையில் குடிநீர் கேட்டு மெயின் ரோடு வாட்டர் டேங் முன்பு சாலை மறியல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை\nபெஸ்ட் ஸ்கூல்(Best School) ஆண்டுவிழா நேரடி ஒளிபரப்பு\nகடையநல்லூர் மணிக்கூண்டு அருகிலுள்ள நகராட்சி பூங்கா பாதுகாவலர் தேவை\nவெளிநாட்டு வாசிகளின் பயண நேர சோக கதை\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1541%3A2012-03-14-13-28-38&catid=265&Itemid=54", "date_download": "2018-12-11T10:16:57Z", "digest": "sha1:OLUD3M6HMQOSF3DHDOVX5QAWIXRSKEQH", "length": 10988, "nlines": 158, "source_domain": "knowingourroots.com", "title": "தலபுராண வரலாற்றுச் சான்றுகள்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nதலபுராண வரலாற்றுச் சான்றுகள்\t Written by Administrator\nமருத்துவ கலாநிதி இ. லம்போதரன் MD\n1. ஒரு பிரளய காலத்தில் பிரம்மன் படைப்புக்குரிய எல்லா வித்துகளையும் அமிர்தத்தில் இட்டு மேருவின் உச்சியில் வைத்தான். அது பிரளயத் தண்ணீரில் போய்விட்டது. இவ்வாறு போனபோது ஒரு இடத்தில் முதலில் தேங்காய் விழுந்தது; அங்கு கொஞ்ச நிலம் தெரிந்தது. தேங்காய்க்கு சமஸ்கிருதத்தில் நாரிகேளம் என்று பெயர். அந்த இடத்தில் இருக்கும் இறைவனின் பெயர்தான் நாரிகேளேஸ்வரர்.\n2. அப்புறம் இன்னோரிடத்தில் மாவிலை விழுந்தது; கொஞ்ச நிலம் தெரிந்தது. அது திருப்புறம்பயம். பாயம் என்றால் நீர்; இங்கு அது பிரளயத்தைக் குறிக்கும். பிரளய நீருக்குப் புறம்பாக வந்த நிலம் என்பதால் திருப்புறம்பாயம்.\n3. இன்னொரு இடத்தில் குடத்தின் நூல் கழன்று விழுந்தது. அங்கு கொஞ்ச நிலம் தெரிந்தது. நூலுக்கு சமஸ்கிருதத்தில் சூத்திரம் என்று பெயர். மங்களசூத்திரம் என்று தாலியைச் சொல்லுகின்றோம். மாலையில் உள்ள மணிகள் எல்லாம் சூத்திரத்தில் தங்கியிருப்பது போல உலகங்கள் எல்லாம் என்னில் நிலைபெற்றிருக்கின்றன என்று பகவத்கீதையில் கிருஷ்ணன் சொல்லுகின்றான். இந்த நூல் விழுந்த இடத்தில் உள்ள இடத்தில் உள்ள இறைவனின் பெயர் சூத்திரநாதர்.\n4. அந்த கும்பத்துக்கு வாய்ப்பகுதியுடன் கமண்டலம்போல ஒரு மூக்கும் இருந்தது. அந்த கலசத்தில் உள்ள அமிர்தமும் அதில் உள்ள அடுத்த படைப்புக்கான வித்துகளும் இன்னும் சிந்தாமல் இருந்தன. சிவன் அமிர்���த்தை சிந்த வைத்து அடுத்த படைப்பை தொடங்குவதற்கான காலம் வந்ததென்று கலசத்தை நோக்கி ஓர் அம்பை எய்தான். அந்த இடம்தான் பாணபுரி. பாணம் என்றால் அம்பு. அது பின்னர் வாணபரி ஆகி இன்று வாணத்துறை என்று மருவி வழங்குகின்றது.\n5. அம்பு பட்டு கலசத்தின் வாய்ப்பகுதி விழுந்த இடம் குடவாயில்.\n6. கலசத்தின் மூக்கின் ஊடாக அமிர்தம் வழிந்த இடம் கும்பகோணம். கோணம் என்றால் மூக்கு. இதை குடமூக்கு என்றும் சொல்லுவர். இங்கு அமிர்தமுள்ள கும்பமே லிங்கமாக அமைந்தது. இந்த இறைவனுக்குப் பெயர் கும்பேஸ்வரர். இன்றும் இலிங்கம் அவ்வாறுதான் இருக்கின்றது. அபிஷேக காலத்தில் விசேட கவசம் கொண்டு மூடித்தான் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கின்றது.\n7. அமிர்தம் சிந்திய நாள் மாசி மாதத்து மக நட்சத்திரமாகும். அமிர்தம் முதலில் சிந்திய இடம்தான் மகாமகம் என்னும் குளம்.\n8. அமிர்தம் சிந்திய இவ்விடத்தில் உள்ள பெருமாளுக்குப் பெயர் ஆராவமுதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/mp_25.html", "date_download": "2018-12-11T09:15:42Z", "digest": "sha1:5SPX34JMK4GBOV2LWHJAWIE2VFDKZPKP", "length": 44014, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிழையான அறிக்கைகளை வெளியிட்டு, மக்களை திசை திருப்புகிறார் பைசல் காசிம் Mp ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிழையான அறிக்கைகளை வெளியிட்டு, மக்களை திசை திருப்புகிறார் பைசல் காசிம் Mp\nசுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் புத்தளம் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையானது மக்களை பிழையாக வழிநடத்தும் செயற்பாடு என்று புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினர் எஸ் .ஆர் .எம்.முஹ்ஸி தெரிவித்துள்ளார்.\nபுத்தளம் வைத்தியசாலையின் அபிவிருத்தி சபையின் உறுப்பினர் எனும் வகையிலும் , புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவன் என்ற வகையிலும் இந்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடரபாக உண்மை நிலையை தெரியபடுத்த வேண்டியது எனது கடமையாகும்.\nபுத்தளம் வைத்திய சாலையில் 1200 படுக்கைகள் கொண்ட 6 மாடி கட்டிடம் அமைவதற்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தடையாக இருக்கிறார் என்பது முற்றிலும் பிழையான விஷமத்தனமான பிரச்சாரமாகும்.\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது புத்தள���் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்து முடிக்க சுமார் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டினை வழங்கியிருந்தார். அதனால் அவசர சிகிச்சைக்காக சிலாபம், கொழும்பு, வைத்திய சாலைகளுக்கு நோயாளர்கள்கொண்டு செல்லப்படும் நிலை மிகவும் குறைவடைந்து புத்தளம் வைத்திய சாலையிலே சிகிச்சை பெறக்கூடிய ஓர் உன்னத நிலை உருவாகியது. இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அத்தோடு சுகாதார அமைச்சர் ராஜித அவர்களை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அழைத்து வந்து வைத்திய சாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிவதற்கும், அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடவடிக்கை எடுத்ததை எளிதில் யாரும் மறந்து விட முடியாது. இதனால் வைத்தியசாலைக்கு பிரதான திட்ட வரைவு ( Master Plan) தயாரிக்கப்பட வாய்ப்பு கிட்டியது. இதன் மூலம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள உத்தரவு வழங்க சந்தர்ப்பம் உருவானது.\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன புத்தளம் வைத்தியசாலைக்கு வந்ததன் விளைவாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை அடுத்து தற்போது இடம் பெறும் நிர்மாணப் பணிகளை இடைவிடாது முன்னெடுக்கவும், புதிதாக திருத்தப் பணிகளுக்காகவும் நிதி தடையுமின்றி கிடைத்ததை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும். மாகாண சபைக்கு கீழ் புத்தளம் தள வைத்தியசாலை இருந்தும் இவ்வாறான அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மூலமே. அவரின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் நவவியும் இணைந்து பணியாற்றியமை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூரத்தக்கது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடமேல் மாகாண சுகாதார அமைச்சரிடம் \"தாதியர்கள் நியமனங்களை வழங்குகிறேன். அவர்களை புத்தளத்துக்கு முதலில் வழங்குங்கள்\" என்று கூறியதையும் நினைவுபடுத்துவது சாலச் சிறந்தது. வைத்தியர் நியமனங்கள், மருத்துவ உபகரணங்களையும் வழங்க சுகாதார அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததும் இந்த விஜயத்தின் போது தான்.\nபாராளுமன்ற வரவு செலவுத் திட்ட சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கூட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சுட்டிக் காட்டி அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் நிதியொதுக்க கோரிக்கை விடுத்தார். சுகாதார அமைச்சில் சந்திப்பினை செய்து புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்திக் குறித்து சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇவ்வாறு புத்தளம் வைத்தியசாலைக்கு தன்னால் முடிந்த வரை உதவிய, மேலும் உதவுவதற்கு செயற்பட்டு வரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்திக்கு தடையாக இருக்கிறார் என்பது காழ்ப்புணர்வுடன் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிமினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இதற்கு பின்னராவது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என புத்தளம் வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் சதாவும் அக்கறையுடன் செயற்படுபவன் என்ற ரீதியில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nசல்மானின் அழைப்பை ஏற்று, சவூதி செல்வாரா கட்டார் அமீர்..\nஎதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு கட்டார் அமீர...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/08/sri-ramanujar-and-his-sishyas.html", "date_download": "2018-12-11T09:20:44Z", "digest": "sha1:SVCVRTSQ2CLSXWRNRQCIRHCCMXNQMOUF", "length": 24097, "nlines": 313, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: Sri Ramanujar and his Sishyas", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவெள்ளி, 5 ஆகஸ்ட், 2016\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் பிற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\nநான் இராமானுசன் – சில கேள்விகள், ஒரு பதில்\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\nவைணவம் தழைக்கச் செய்த ஸ்ரீ ராமானுஜரின் திக்விஜயம்...\nபகவான் புகழ் பாடும் பாகவத ஸ்ரீ ராமானுஜதாசர்கள்\nஸ்ரீ ராமானுஜர் வழியில் தொண்டு செய்வோம்\nஸ்ரீமத் ராமானுஜாச்சாரியாரின் உபதேசம் பற்றிய கண்ணோட...\nஇனிமை - எளிமை - இனிமை- பகவத் ஸ்ரீ ராமானுஜர்\nநான் இராமானுசன் - ஆமருவி தேவநாதன்\nமதிப்பைத் தரும் வைணவச் சின்னம்\nவைணவப் பெரியார் இராமானுசர்- மனசை ப.கீரன்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்ச���ரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://radio.arulvakku.com/", "date_download": "2018-12-11T09:53:25Z", "digest": "sha1:GXUBYYNX2LMRMO4YNO4JI7QTNYOSYYXR", "length": 4613, "nlines": 119, "source_domain": "radio.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nநிகழ்வு அட்டவணை (இந்திய நேரப்படி)\n6.00am - திருப்பலி (வாய்ப்புள்ள போது நேரடி ஒலிபரப்பு)\n7am - கத்தோலிக்க நற்சிந்தனை / ஆறுதலின் நேரம்\n8am - வத்திக்கான் வானொலி தமிழ் சேவை மறுஒலிபரப்பு\n3pm and 3am - இறைஇரக்க செபமாலை\n7pm - கத்தோலிக்க நற்சிந்தனை / ஆறுதலின் நேரம்\n8pm - வத்திக்கான் வானொலி தமிழ் சேவை மறுஒலிபரப்பு\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\nஉரிமை © 1998-2018 அருள்வாக்கு.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/idea-cellular-silently-introduces-nirvana-postpaid-plans-016060.html", "date_download": "2018-12-11T08:41:55Z", "digest": "sha1:KH5R3UWT7KNZ5TYTLK75A6ITFA4VBGUM", "length": 17303, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "Idea Cellular Silently Introduces Nirvana Postpaid Plans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந��த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏர்டெல், வோடோபோனை மிஞ்சும் ஐடியாவின் 'நிர்வாணா' திட்டங்கள்.\nஏர்டெல், வோடோபோனை மிஞ்சும் ஐடியாவின் 'நிர்வாணா' திட்டங்கள்.\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து, இந்திய டெலிகாம் சந்தையில் என்னென்ன சலுகைகள் மற்றும் நன்மைகளையெல்லாம் வழங்க முடியுமோ, அதை அனைத்தையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.\nப்ரீபெயிட் வாடிக்கையாளர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டாள் போதாதென போஸ்ட்பெயிட் பயனர்களுக்கான திட்டங்களும், கூடுதல் நன்மைகளும் அவ்வப்போது தலைதூக்குகின்றன. அதிலொரு சிறப்பான நன்மை தான் 'டேட்டா ரோல் ஓவர்'.\nமுதலில் ஏர்டெல் மூலம் அதனை தொடர்ந்து வோடபோன் இந்தியா மூலம் அறிவிக்கப்பட்ட இந்த நன்மையானது ஒரு பில்லிங் சுழற்சியில் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு கொண்டுசெல்ல உதவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏர்டெல் மற்றும் வோடாபோனின், இந்த போஸ்ட்பெயிட் கட்டண திட்ட நன்மை சார்ந்த அச்சுறுத்தலுக்கு ஐடியா செல்லுலார் சற்று தாமதமாக பதிலளித்தது. உடன் ஐடியா அதன் போஸ்ட்பெயிட் கட்டணத்திட்டங்களை திருத்தி அதை 'நிர்வாணா' போஸ்ட்பெயிட் கட்டண திட்டங்களாக அறிவித்துள்ளது.\nஏர்டெல் மைபிளான் உடன் நேரடியாக போட்டி\nஇந்த நிர்வாணா திட்டத்தின் கீழ், ஐடியா அதன் எட்டு பட்ஜெட் திட்டங்களை தொகுத்து வழங்குமென அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்துமே ஏர்டெல் மைபிளான் இன்பினிட்டி போஸ்ட்பெயிட் திட்டங்களுடன் நேரடியாக போட்டியிடுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏர்டெல், வோடாபோனை விட அதிக டேட்டா\nஐடியா வழங்கும் இந்த நிர்வாணா திட்டத்தின் சிறப்பான பகுதி என்னவென்றால், இந்த திட்டங்கள் வழங்கும் போஸ்ட்பெயிட் தரவு நன்மையானது, ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் போஸ்ட்பெயிட் திட்டங்களை விட சிறந்ததாகும்.\nரூ.389/-க்கு தொடங்கி ரூ.2,999/- வரை நீள்கிறது\nஐடியாவின் இந்த நிர்வாணா வரவுசெலவு திட்டமாநாடு ரூ.389/-க்கு தொடங்கி அதிகபட்ச மதிப்பு திட்டமாக ரூ.2,999/- வரை நீள்கிறது. அதாவது ஏர்டெல் மற்றும் வோடபோனின் திட்டடங்களை போலவே ரூ.2,999/- வரை நீள்கிறது.\nவரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் உள்வரும் ரோமிங்\nநிர்வாணாவின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள ரூ.389/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் உள்வரும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. ரூ.389/- தவிர இதர அனைத்து நிர்வாணா திட்டங்களும் வெளிச்செல்லும் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.\nநாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ்\nஉடன் நிர்வாணாவின் அனைத்து திட்டங்களும், மொத்த பில்லிங் சுழற்சிக்கு நாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகின்றன. இந்த திட்டங்களின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மையானது ஒவ்வொரு திட்டத்திற்கும் வேறுபடுகிறது.\nரூ.389/- முதல் ரூ.999/- வரை\nரூ.389/- திட்டமானது 10ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும், ரூ.499/- என்கிற நிர்வாணா திட்டமானது 20 ஜிபி டேட்டாவும், ரூ.649/- திட்டமானது மொத்தம் 35 ஜிபி அளவிலான டேட்டாவும், ரூ.999/- நிர்வாணா திட்டமானது மொத்தம் 60 ஜிபி டேட்டாவும் வழங்குகிறது.\nரூ.1,299/- முதல் ரூ.2999/- வரை\nரூ.1,000/-க்கு மேல் கிடைக்கும் நிர்வாணா திட்டங்களை பொறுத்தமட்டில், ரூ.1,299/-போஸ்ட்பெயிட் திட்டமானது மொத்தம் 85 ஜிபி டேட்டாவும், ரூ.1,699/- திட்டமானது 110ஜிபி டேட்டாவும், ரூ.1,999/- நிர்வாணா திட்டமானது 135ஜிபி டேட்டாவும் மற்றும் இறுதியாக, ரூ.2,999/- திட்டமானது மொத்தம் 220ஜிபி டேட்டாவும் வழங்குகிறது.\nமுன்பு கூறியதுபோல், இந்த திட்டங்கள் அனைத்தும் (ரூ.389/-ஐ தவிர) வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன. உடன் வோடபோன் போன்றே, ஐடியா செல்லுலார் நிறுவனமானது சில நிர்வாணா திட்டங்களுடன் இலவச சர்வதேச ரோமிங் நிமிடங்களையும் வழங்குகிறது.\nரூ.1,299/- மற்றும் அதற்கு மேல்\nஐடியா நிர்வானாவின் ரூ.1,299/- மற்றும் அதற்கு மேலிருக்கும் திட்��ங்களின் ஒரு பில்லிங் சுழற்சிக்கு 100 ஐஎஸ்டி நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த இலவச சர்வதேச குரல் அழைப்பு நன்மையை அமெரிக்கா, கனடா, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\n500ஜிபி டேட்டா ரோல் ஓவர்\nகூடுதலாக ஐடியா அதன் போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கான டேட்டா ரோல் ஓவர் நன்மையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1,699 மற்றும் அதற்கு மேலான திட்டங்களில் அதிகபட்சம் 500ஜிபி அளவிலான பயன்படுத்தாத டேட்டாவையு சேகரிக்க முடியும். அதே நேரத்தில் ரூ.1,299/- மற்றும் அதற்கு கீழே உள்ள திட்டங்களில் 200ஜிபி வரை திரட்ட முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநகுலிடம் போலி ஐபோனை அனுப்பிய பிளிப்கார்ட்: உஷார் மக்களே.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/chekka-chivantha-vaanam-vijay-sethupathi-and-chipu-will-be-part-of-the-films-title-announcement/", "date_download": "2018-12-11T10:27:25Z", "digest": "sha1:I2JAJJI4EZN2RLHXULUHVJ6JU7MJM7H4", "length": 12557, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செக்க சிவந்த வானம் : விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு - Chekka Chivantha Vaanam :Vijay Sethupathi and Chipu will be part of the film's title announcement", "raw_content": "\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nசெக்க சிவந்த வானம் : விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nவிஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் மணிரத்தினம் இயக்கும் படத்தின் தலைப்பு செக்க சிவந்த மண் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் மணிரத்தினம் இயக்கும் படத்தின் தலைப்பு செக்க சிவந்த மண் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nமுதன் முதலாக விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் படத்தை மணிரத்தினம் இயக்குகிறார். இந்த படத்தில், ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துகான தலைப்பு இ���ுவரையில் அறிவிக்கப்படாமல் இருந்தது. படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது.\nஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அருண் விஜய் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் சில நாட்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால், கதையில் மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nமணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த சூழலில் இன்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ‘செக்கச் சிவந்த வானம்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.\nசெக்கச் சிவந்த வானம்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. செம ஸ்டைலிஷாக படம் எடுத்தாலும் டைட்டிலை மட்டும் நல்ல தமிழில் வைத்துவிடுகிறார் மணிரத்னம் என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.\nமணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வன்… ராஜ ராஜ சோழனா சியான் விக்ரம்\nஅவரை பார்த்த தருணம் பதற்றமாக இருந்தது : 96 இசையமைப்பாளர் பிரத்தியேக பேட்டி\nTamilrockers Leaked Chekka Chivantha Vaanam: செக்க சிவந்த வானம் : தியேட்டரில் ரிலீஸ்… தமிழ் ராக்கர்ஸ் லீக் \nசெக்க சிவந்த வானம் ரிலீஸ்: மணிரத்னம், சிம்புவுக்கு குஷ்பூ பாராட்டு\nசெக்க சிவந்த வானம் படத்தின் காட்சி வெளியானது\nChekka Chivantha Vaanam : மணிரத்தினம் ரசிகர்களுக்கு ஒரு அலர்ட்… நாளை வெளியாகிறது செக்க சிவந்த வானம்\nசெக்க சிவந்த வானம் படத்தின் கள்ள களவாணி பாடல் வீடியோ ரிலீஸ்\nசெக்கச்சிவந்த வானம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவீடியோ : போட்டோகிராபரிடம் எகிறிய ஹெச்.ராஜாவின் தம்பி\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து ஏன்\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nசென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nதிருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nமருத்துவர் எழிலன் அவர்களின் பரிந்துரையால் சென்னையில் மீண்டும் சிகிச்சை\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nடெல்லி அரசியல்வாதிகளுக்கு இணையாக உடையில் கலக்கிய ஸ்டாலின்\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/shane-warne-appointed-rajasthan-royals-mentor-for-ipl-2018/", "date_download": "2018-12-11T10:30:24Z", "digest": "sha1:UHRGFIN7WTM5AOOFXE4YSSF3L7CJUX44", "length": 12414, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்ன்! பேக் டூ ஹோம்! - Shane Warne appointed Rajasthan Royals mentor for IPL 2018", "raw_content": "\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷேன் வார்ன்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேன் வார்ன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன், இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய போது, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் ஷேன் வார்ன். மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 164 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் எட்டி கோப்பையை கைப்பற்றியது ராஜஸ்தான் அணி. யூசுப் பதான் 56 ரன்கள் விளாசி அந்த அணியை வெற்றிப் பெற வைத்தார். (ஆரம்பத்திலேயே யூசுப் பதான் கேட்சை ரெய்னா விட்டது தனிக்கதை).\nஇருப்பினும், முதல் ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமை குறைந்த அணியாக வலம் வந்த ராஜஸ்தானை, கோப்பையை கைப்பற்ற வைத்த பெருமை வார்னேவையே சாரும். அதன்பின், 2011ம் ஆண்டு ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெற்றார். பின்னாளில், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார் என அப்போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதை நிறைவேற்றும் விதமாக, 2018 ஐபிஎல் தொடருக்கு அணியின் ஆலோசகராக ஷேன் வார்னேவை நியமித்துள்ளது ராஜஸ்தான் அணி நிர்வாகம்.\nஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றத்தால் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் ஐபிஎல்லுக்கு திரும்பியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஷேன் வார்னேவின் வரவு நிச்சயம் மிகப்பெரிய பூஸ்ட் தான். அதேசமயம், வார்னேவின் வரவு, மற்ற அணிகளுக்கு ஒரு வார்னிங் தான் என்பதிலும் சந்தேகமில்லை.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\n100 பந்து கிரிக்கெட் மேட்ச் எதிர்கால கிரிக்கெட்டா\nஎதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு உண்டு – கங்குலி\nராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஷேன் வார்னே\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\nஐபிஎல் 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் ‘லைவ் ஸ்கோர் கார்ட்’\nசென்னை அணியின் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்\nநாளை பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது உறுதி : பாரதிராஜா\nரஜினியின் கருத்துக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்கள்\nஇந்தியாவின் பணக்கார முதல்வர் யாரென்று தெரியுமா\nஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தை வாங்கியது சன் டிவி\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\nடிசம்பர் 17 ஆம் ���ேதிக்குள் பதில் மனு தாக்கல்\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nஈகோவை நீங்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தால், தொடர்ந்து தோற்பீர்கள்\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nடெல்லி அரசியல்வாதிகளுக்கு இணையாக உடையில் கலக்கிய ஸ்டாலின்\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-12-11T09:32:56Z", "digest": "sha1:AYXBKJOUJVG3IKS3EV3YEWKHTHMGZR6I", "length": 11038, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "மரணதண்டனையை ரத்துச்செய்ய மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தாய்லாந்து தேர்தல் அறிவிப்பு\nவெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்வேன்: விஜய் மல்லையா\nமன்னார் மனித புதைகுழி அகழ்வை பிரித்தானிய பிரதிநிதிகள் பார்வையிட்டனர்\nமரணதண்டனையை ரத்துச்செய்ய மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது\nமரணதண்டனையை ரத்துச்செய்ய மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது\nமலேசிய அரசாங்கம் மரணதண்டனையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளமை மனிதஉரிமைக் குழுக்களுக்கிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தூக்கில் போடுவதன் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது.\nஅரசாங்கத்தின் இந்தமுடிவின் விளைவாக மலேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த 1200 பேர் அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nகொலை, பயங்கரவாதம், தேசத்துரோகம், கடத்தல், துப்பாக்கிச்சூடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மலேசியாவில் மரணதண்டனை விதிக்கும் வழக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மரபாக நடைமுறையில் இருந்து வந்தது.\nஇந்த வருடத்து தொடக்கத்தில் நடந்த தேர்தலில் மலேசிய வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டது.\nபிரித்தானியாவிடமிருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றத்தைத் தொடர்ந்து ஆளும் பரிசான் நஷனல் (Barisan Nasional) கூட்டணி மலேசியாவை ஆட்சி செய்து வந்தது.\nமனித உரிமைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதாக உறுதியளித்த Pakatan Harapan எனும் கட்சி இந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.\nமரணதண்டனையை ரத்துச்செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக நாட்டின் தகவல்தொடர்பு மற்றும் ஊடகத்துறைஅமைச்சர் கோபிந்த் சிங் தேவ் இன்று தெரிவித்தார்.\nசீனா மற்றும் அண்டை நாடான சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற பல ஆசியநாடுகள் இன்னும் மரணதண்டனை விதிப்பதை நடைமுறையில் கொண்டுள்ளன.\nமலேசியா மரணதண்டனையை ரத்துச்செய்வது மனிதஉரிமைகளில் முன்னோக்கிய ஒருபடி எனவும் மற்றைய நாடுகளுக்கு முன்னோடி எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை பாராட்டியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் பட���க்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறாவிட்டால் மீண்டும் மக்கள் கொல்லப்படலாம்: அனந்தி சசிதரன்\nபோர்க்குற்றம் மற்றும் இன அழிப்பிற்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவில்லை என்றால், தமிழர்கள் மீண்டும் கொல்\nமனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்: சாலிய பீரிஸ்\n19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நீதியும், மனித உரிமையும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காணாமற்போனோர் தொடர\nஇலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களுக்கான ஆபத்து குறித்து பிரித்தானியா அவதானம்\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் மனித உரிமை ஆர்வலர்களிற்கு ஏற்படக்கூடிய தாக்\nகிறிஸ்துமஸ் அனுபவத்தை வழங்கும் புதுமையான உணவகம்\nமலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வானைத் தொடும் கட்டடங்களுக்கு இடையே புதியதோர் உணவகம் அறிமுகம் செய்து வ\n500 ரூபாய் பெற்று திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்கள்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்குவதற்காக போலி திருமணம் செய்து, சான்றிதழ் சமர்ப்பித்த 30 இந்தியர்களும் அ\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தாய்லாந்து தேர்தல் அறிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் மக்கள் விசனம்\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டணி தொடர்பில் மனோ கருத்து\nஓஷவா பகுதியில் துப்பாக்கிச் சூடு – 50 வயதுடைய நபர் படுகாயம்\nசம்பியன்ஸ் லீக்: லிவர்பூல் அணி வீரர்கள் தீவிர பயிற்சி\nமெஸ்ஸியை இத்தாலியில் வந்து விளையாடுமாறு ரொனால்டோ அழைப்பு\nநீதித்துறை, இறைமையில் தலையீடு செய்ய பிரித்தானிய தூதுவர் முயற்சி – மஹிந்த அணி குற்றச்சாட்டு\nஜனாதிபதிக்கு எதிராக உயர்நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5354", "date_download": "2018-12-11T09:12:58Z", "digest": "sha1:3X6GYTY52BLNS232PIILW4F7FDICSZ3T", "length": 38456, "nlines": 129, "source_domain": "kadayanallur.org", "title": "முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நாடகம் நடத்துவது யார்? – காயல் மகபூப் |", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நாடகம் நடத்��ுவது யார்\nமுஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு நாடகம் நடத்துவது யார்\nதே ர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. அந்த சூட்டில் பலரது சாயங்கள் வெளுக்கத் தொடங்கிவிட்டது.\nபிரதான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு முடிந்ததும் தேர் தல் அறிக்கைகளை வெளியிட்டன.\nஎதிர்கட்சி அறிக்கையை எதிர்பாரா மல் வழக்கம்போல் திமுக முந்திக் கொண்டது. மார்ச் 19ம் தேதி தோழமைக் கட்சி தலைவர்கள் முன்னிலையில் முதல்வர் கலைஞர் திமுக வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\nஆனால் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நாங்கள் என்ன செய்வோம் என்ற வாக்குறுதிகளை அளித்திருந்ததோடு, திமுக அரசின் சாதனைகளையும் பட்டியலிட்ட அந்த அறிக்கையை முழுமையாக படித்தார் கலைஞர்.\nதிமுகஅறிக்கை வரும்வரை காத்திருந்து அதை காப்பியடித்து மார்ச் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா.\nஅதை முழுமையாகக்கூட படிக்க முடியவில்லை. முக்கியமான அறிவிப்புக்களை மட்டும் வெளியிட்டார். அத்தனை விஷயங்களும் திமுக அறிக்கையின் நகல்கள்.\nஇப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்திருந்த நமக்கு அது எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. `அ.இ.அ.தி.மு.க தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் ஜெயலலிதாதான் நமது நம்பிக்கை நட்சத்திரம்� என புதிதாக சொல்லப் புறப்பட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.\nதி.மு.க தேர்தல் அறிக்கையின் பொருளடக்கத் திலேயே “சிறுபான்மை யினர் நலன்�� என குறிப்பிட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. “சிறுபான்மையினர் கல்வி, பொரு ளாதார ரீதியில் பின் தங்கியுள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் பயனடையும் வகையில் சிறப்புச் சலுகைகளுடன் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்துவோம்.\nசிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பினை வழங்குவோம் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் உரிய பங்கினை பெற நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்தய அரசை வலியுறுத்துவோம்.\nமுஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்தது தி.மு.கழக அரசுதான். அதனை மேலும் உயர்த்துவது பற்றி பரிசீலிப்போம்�� இந்த வாக்குறுதிகள் திமுக அறிக்கையில் இடம் பெ��்றிருப்பவை. அ.இ.அ.தி.மு.க வழக்கம் போல் முஸ்லிம்களை மறந்துவிட்டது. அதற்கு பின்னர் அவர்களோடு தோழமை கொண்டிருப்போர் தொந்தரவு செய்த காரணத்தால் திருச்சியில் 26.03.2011 அன்று தேர்தல் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி வாய் திறந்துள்ளார்.\nஅதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்த கலைஞர், ஜெயலலிதாவால் முஸ்லிம்களை ஏமாற்றமுடியாது என தெரிவித்துள்ளார்.\nஇரண்டு முறை ஆட்சி யில் இருந்தபோது இஸ்லா மியர்களுக்கு ஜெயலலிதா ஏன் இட ஒதுக்கீடு வழங்க வில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் கலைஞர், தி.மு.க. அரசு தான் 3.5 சத வீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. இதை உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிப்போம் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளோம் என தெளிவு படுத்தியுள்ளார்.\nகேள்வி பதிலாக முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது- இ.யூ. முஸ்லிம் லீக் பெருந்தன்மை\nகேள்வி: அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறாரே\nபதில்: யாரை ஏமாற்றி னாலும் இஸ்லாமியப் பெருமக்களை ஜெய லலிதாவினால் ஏமாற்ற முடியாது. இஸ்லாமியர் களுக்கும், தி.மு.க.விற்கும் உள்ள உடன்பாடு, ஒற் றுமை என்பது பேரறிஞர் அண்ணா அவர்களும், காயிதேமில்லத் அவர்களும் இருந்த காலத்தி லிருந்து தொடர்ந்து வருகின்ற உடன்பாடு.\nஏன், இந்தத் தேர்தலிலே கூட இந்திய யூ னியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் முதலில் 3 இடங்கள்தான் பகிர்ந்து கொள்ளப்பட் டன. அதன் பின்னர் காங் கிரஸ் கட்சியின் சார்பில் 63 இடங்கள் வேண்டுமென்று வலியுறுத்திய நேரத்தில், தி.மு.க.விற்கு அத்தனை இடங்களை ஒதுக்க முடியாத சூழ்நிலையில் -இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் களான இ.அஹமதுவும், பேராசிரியர் காதர்மொய்தீனும் தி.மு.க. கேட்டுக் கொள்ளாத நிலையிலேயே, பா.ம.க. எப்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்களில் ஓர் இடத்தை காங்கிரசுக்கு அளிக்க முன்வந்ததைப் போலவே தாங்களாகவே முன்வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களில் ஓர் இடத்தினை காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்லீக் கட்சி பெருந் தன்மையோடு விட்டுக் கொடுத்தது. அதைக்கூட ஒரு சிலர் இஸ்லாமியர்களுக்கு 3 இடங்களை தி.மு.க. முதலில் அளித்து விட்டு, அதிலே ஓர் இடத்தைப் பறித்துக் கொண்டதாக அவதூறு செய்தார்கள். ஆனால் நானே அண்ணா அறிவாலயத்திற்கு பேராசிரியர் காதர் மொய்தீனை யும், தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் தனி யாக இயங்கி வந்த திருப்பூர் அல்தாப்பையும் அழைத்து இருவருடனும் பேசி, இரண்டு இயக்கங்களையும் ஒன்றாக இணைத்து வைத்ததோடு – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் ஓர் இடத்தைச் சேர்த்து 3 இடங்களாகவே உயர்த்திக் கொடுத்தோம். இதையெல்லாம் இஸ்லாமிய சமுதாயத்தினர் நன்றாகவே உணர்வார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். தேர்தல் கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த வுடன் இஸ்லாமியர்களுக் கான இடஒதுக்கீட்டினை உயர்த்தி வழங்க நட வடிக்கை எடுப்பேன் என்று பேசிய ஜெயலலிதா, Buy Doxycycline Online No Prescription இதற்கு முன்பு இரண்டு முறை ஆட்சியிலே பத்தாண்டு காலம் இருந்தாரே, அப்போது ஏன் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு செய்யவில்லை தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதுதானே இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது. அதனையும் உயர்த்த வேண்டுமென்று கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் வைத்ததையொட்டி – தற்போது தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், இஸ்லாமிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சதவிகிதம் அளித்தது தி.மு.க. ஆட்சி தான்.\nஇந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம் என்று எழுதப்பட்டு, படிக் கப்பட்டு அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. எனவே தேர்தலுக்காக – வாக்குக்காக சொல்வது யார், உண்மையிலேயே அக்கறையோடு செயல்படுத்துபவர் யார் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.\nமுஸ்லிம்கள் இடஒதுக்கீட்டில் ஜெயலலிதா நிலைப்பாடு\nஇஸ்லாமியர்களுக்கு இன்னும் ஞாபகப்படுத்த வேண்டுமேயானால் – கரசேவை நேரத்தில் அதனை வலியுறுத்தி தேசிய ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்தில் பேசிய ஜெய லலிதா, “”””பெரும்பான்மை யினரும் அவர்களுடைய உரிமைகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் அயோத்தியில் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதை நமது முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொண்டு உத்தரப்பிரதேச இந்துக்களின் விரு ப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும்�� என்று பேசி அப்போதே ஏடுகளில் எல்லாம் அந்தப் பேச்சு வெளியிடப்பட்டது.\n23-7-2004 தேதிய “”””தினத்தந்தி�� நாளிதழில் ஜெயலலிதாவின் பேட்டி ஒன்று வெளிவந்தது. அந்தப் பேட்டி இதோ- கேள்வி: இஸ்லாமியர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு 5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்துள் ளது. நீங்கள் தேர்தலின் போது இதற்கு ஆதரவாக வாக்குறுதி கொடுத்தீர்களே\n அது தொடர்பாக எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே\nகேள்வி: சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன\nஜெயலலிதா: முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறித்தவர்கள் இருக்கிறார்கள், பார்சிகள் இருக்கிறார்கள், புத்த மதத்தினர் இருக்கிறார்கள், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் சமமாக இருக்கிறார்கள். முஸ்லிம் களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தால் நாளை கிறித் தவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை.\nஇதற்கு பிறகு 30-7-2003 அன்று செய்தியாளர் ஒருவர் “”””அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா�� என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார்�� என்று கேட்டபோது ஜெயலலிதா என்ன சொன்னார் “”””ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடிய வில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும் “”””ஆமாம், ஆதரிக்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடிய வில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்�� என்று ஜெயலலிதா எதிர்க் கேள்வி எழுப்பினார்.\nஇப்படியெல்லாம் ஜெயலலிதா பேசியதை மறைத்துவிட்டு தற்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துவேன் என்று தேர்தல் கூட்டத்திலே பேசினால் அதை அவர்கள் நம்புவார்களா இன்னும் ஜெயலலிதாவிற்கு விளக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்பினால் தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என்னென்ன சலுகைகள் செய்யப்பட்டன என்பதையும் விரிவாக எழுதலாம். இவ்வாறு முதல்வர் கலைஞர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n எனக்கேட்டால் முற்றிலும் சரி என்று நாமே பதில் சொல்வோம். ஜெயலலிதா நம்பத்தகுந்தவரா என்று கேட்டால் மறுமலர்ச்சி தி.மு.க வின் வைகோ மட்டுமல்ல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்/ மனித நேய மக்கள் கட்சியின் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாவையும் பதில் சொல்ல வைப்போம்.\nமுஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்தது எப்படி\nஎன்ற தலைப்பில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய நூல் வெளிவந்துள்ளது.\nஅதில் 16ம் பக்கத்தில் `இவர்தான் ஜெயலலிதா� என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ ஓர் இறை நம்பிக்கையாளர் ஒரே பொந்திலிருந்து இரண்டு முறை கொட்டுப்பெற மாட்டார் என்பது நபி மொழி. ஜெயலலிதாவிடம் பலமுறை கொட்டுபட்டும் சிலர் நபிவழியில் படிப்பினை பெறவில்லை. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாதவர் ஜெயலலிதா என்பது ஒன்றுக்கு இரண்டு முறை நிரூபணமாகியும் கூட செல்லாக்காசு ஆணையத்தை அவர் தந்ததற்காக 2006 சட்ட மன்ற தேர்தலில் அவருக்கு ஆதரவு பிரச்சாரம் என்று கூறி தேர்தல் பிரச்சாரம் செய்தனர்…\nஜெயலலிதா 2001 முதல் 2006 வரை தனி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தார். ஆனால் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதற்கு அவர் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை என்பது மட்டுமின்றி ஆந்திராலில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது அதனை எதிர்த்தார்.\nஇவை எல்லாம் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க ஜெயலலிதாவிற்கு கடுகளவு கூட எண்ணமில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டின.\nகொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டவர் ஜெயலலிதா என்பதைத் தமிழக முஸ்லிம்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். இது மட்டுமின்றி குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கு கொண்டு தான் சங்பரிவாரின் ஓர் அங்கம் தான் என்பதை மெய்ப்படுத்தியவர் ஜெயலலிதா என்பதை தமிழக முஸ்லிம்கள் நன்றாக உணர்ந்து இருந்தார்கள்.��\nஇவ்வளவையும் எழுதிவிட்டு இப்போது அதே ஜெயலலிதா அம்மையாருடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதோடு அ.இ.அ.தி.மு.க விற்கு ஆதரவு திரட்டும் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்/ மனித நேய மக்கள் கட்சியை என்னவென்பது அவர்களின் ஆரம்பமே சரியில்லை. “ அல்லாஹ்வின் மீது சத்தயமாக நாங்கள் அரசியலுக்கே வரமாட்டோம்�� என்றவர்கள் அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை உதாசீனப்படுத்திவிட்டு …..\nஅரசியலுக்காக முஸ்லிம் பெயரையும் துறந்த அமைப்பு தொடங்கி இன்று அவர்களே குறிப்பிட்ட நபிகள் நாயகத்தின் பொன் மொழியையும் களங்கப்படுத்தியுள்ளனர்.\nஆட்சியில் இருக்கும் போது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது – இப்போ து தேர்தலுக்காக இட ஒதுக்கீட்டை உயர்த்தித்தருவேன் என்பதெல்லாம் ஜெயலலிதாவின் இரட்டை வேடங்கள்.\nஆனால் தி.மு.க வின் நிலைப்பாடு மிகத் தெளிவானது நம்பத்தகுந்தது. நிரூபணமானது.\n2007 செப்டம்பர் 15ல் கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கி முதல்வர் கலைஞர் ஆணை பிறப்பித்தார். ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். மற்ற மாநிலங்களின் முஸ்லிம்களும் விழிப்புணர்வடைந்தனர். இட ஒதுக்கீடு அமலுக்கு வந்ததும் அதில் சில நடைமுறை சிக்கல்கள். கல்வியில் பலன் கிடைத்த அளவிற்கு வேலைவாய்ப்புக்களில் பலன் கிட்டவில்லை என்ற குறைபாடு.\nஇதை முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு முஸ்லிம் லீக் கொண்டு சென்றது. இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாக சென்றடைய உயர்மட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு தலைலைச் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து 29-01-2011 அன்று உத்தரவிட்டார் முதல்வர் கலைஞர்.\nகல்வி வேலைவாய்ப்பு மட்டுமின்றி பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயர இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டுமென்ற கோரிக்கையை சமுதாயம் முன்வைத்தது.\n11.12.2010 அன்று சென்னை தாம்பரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில மாநாட்டில் இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.\nநிச்சயம்இது பரிசீலிக்கப்படும் என்றார் கலைஞர். அது வெறும் வார்த்தை அலங்காரமல்ல. அவர் உள்ளத்து உணர்வு. அந்த உணர்வின் வெளிப்பாடுதான் தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், கலை��ர் 26.3.2011 அன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையிலும் எதிரொலிக்கிறது.\nஇட ஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம் சமுதாயம் முழுமையாக அனுபவிக்க தி.மு.க அரசு மீண்டும் தொடரவேண்டும். நாம் எதிர்பாரா பலன்களையெல்லாம் பெற முதல்வர் கலைஞர் 6வது முறையாக முதல்வர் பொறுப்பில் அமரவேண்டும். அதற்கு நம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த ஆதரவும், உழைப்பும் இருக்க வேண்டும். இது நம் கடமை. காலத்தின் கட்டாயம்.\nகுடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பானை உடைக்கும் போராட்டம்\nஉலககோப்பை: சிக்கலில் பிரான்ஸ் அணி* மெக்சிகோ அசத்தல் வெற்றி\nஃப்ரீ விசா சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு – தாயகம் செல்ல துல்லியமான விபரம்\nஏப்ரல்-1 ஏமாந்த முஸ்லிம்கள்…ஏமாற்றியது யார்\nபிளஸ் 2 தனித் தேர்வர்கள் கவனத்திற்கு\n2011 தமிழக சட்டமன்ற தேர்தல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சுற்றுப்பயண விபரம்\nதிமுக.,அரசு சிறுபான்மையினர் உணர்வுடன் ஒன்றி இருக்கும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு செயலாளர்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/metoo-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-12-11T10:13:21Z", "digest": "sha1:A7ISPJZYGP527MPNZJIDZHJPNTHD3QAS", "length": 12936, "nlines": 87, "source_domain": "tnreports.com", "title": "#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு! -", "raw_content": "\n[ December 11, 2018 ] ஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\n[ December 11, 2018 ] ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\n[ December 10, 2018 ] தினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\n[ December 10, 2018 ] டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\n[ December 9, 2018 ] கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\n[ December 9, 2018 ] கலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்\n[ December 9, 2018 ] மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர்\n[ December 8, 2018 ] மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும்\n[ December 8, 2018 ] நாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\n[ December 6, 2018 ] ‘பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நாட்கள்’\tகட்டுரைகள்\n#metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் குற்றச்சாட்டு\nOctober 11, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\n#Rafale_scam ரிலையன்ஸ்சுக்காக பிரான்ஸ் அரசை நிர்பந்தித்த மோடி அரசு\nகர்நாடக சங்கீத உலகில் #metoo -லலித்ராம்\n#metoo என்ற ஹேஷ் டேகில் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழ் சூழலில் பாட்கி சின்மயி பெரிதும் கவனம் ஈர்த்துள்ளார்.\nவைரமுத்து தன்னை சுவிட்சர்லாந்தில் வைத்து தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளதன் தொடர்ச்சியாக பல கர்நாடக இசைக்கலைஞர்களின் மீதும் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.\nஇதனால், கர்நாடக இசைத்துறையிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சின்மயிக்கு சாதி ரிதியான நோக்கங்களோ, அல்லது அரசியல் ரீதியான நோக்கங்களோ இல்லை என்பது தெளிவாகிறது.\nஅவர் வெளியிட்டுள்ள பட்டியலில் பி.எம்.சுந்தரம். பப்பு வேணுகோபால் ராவ், சுனில் கோத்தாரி, லோகானந்தா ஷர்மா, டி.என். சேஷகோபாலன், சசிகிரன். ரவிகிரன் போன்ற கர்நாடக இசைக்கலைஞர்களின் பெயரும் உள்ளது. இதில் ரகு தீக்‌ஷித் என்ற கலைஞர் மன்னிப்புக் கோரியுள்ளார்.\nஇது தொடர்பாக திராவிடர் இயக்க சிந்தனையாளர் அருள் மொழி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்:-\nதங்கள் சாதி ஆட்கள் தவறு செய்தால் அவர்க��் மீது பழிவராமல் பாதுகாப்பதுதான் பார்ப்பனர் இயல்பு.. அதையும் உடைக்கிறார் சின்மயி.\nஇன்னும் யார் யார் மீது பாலியல் புகார்கள் சொல்லப்படுகின்றன என்று அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் இருக்கும் அனைவரும் கர்நாடக இசைத்துறையில் புகழ்பெற்ற பார்ப்பனர்கள். எனவே கவர்னரைக் காப்பாற்ற திசைதிருப்பல் என்ற காரணம் எல்லாம் பொருந்தவில்லை தோழர்களே.காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் மட்டுமே அது பொய் என்று சொல்லி விட முடியாது.\nகொஞ்சம் நிதானமாக சிந்திக்க வேண்டிய நேரம்.\nபார்ப்பனர்களை மட்டுமே அம்பலப்படுத்த வேண்டும் அது மட்டுமே பெரியாரியம் என்று நம்பும் தோழர்கள் சின்மயியின் ட்விட்டர் #metoo பட்டியலில் வந்து பெண்கள் வெளியிடும் பார்ப்பனர்களின் பெயர்களை பெரிதாக வெளியிடுங்கள்..\nபிரபலப்படுத்துங்கள். அவர்கள் பெயர்களை வெளியிடுபவர்களும் பார்ப்பனப் பெண்களே.\nஉச்சமாக இப்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாரயணன். தாம்ப்ராஸ் எனப்படும் பிராமணர் சங்கத்தின் இப்போதைய தலைவராக இருப்பவரும் இவரே.\nஎதிக்கட்சித் தலைவரை சந்திக்க தயங்கும் ஆளுநர்\nபன்வாரிலால் புரோகித் ஓராண்டு நிறைவு: சாதனைகள் என்ன\nபாடகி சின்மயிக்கு சில கேள்விகள்\nஊடகச்சுதந்திரத்திற்காக நீதிமன்றத்தால் மூன்று முறை குட்டப்பட்ட அதிமுக அரசு\nவேளச்சேரி ஏரிக்கரை உமா : ஆயிரத்தில் ஒருத்தி\nநக்கீரன் கோபால் கைது – அவமானப்பட்டது ஆளுநரா அல்லது அட்மினா\nஅம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\n#metoo #சின்மயி #கர்நாடக_இசைக்கலைஞர்கள் ##metoo #சின்மயி #பாடகி_சின்மயி #கர்நாடக_சங்கீதம் #கவிஞர்_வைரமுத்து\n#metoo #சின்மயி #கர்நாடக_இசைக்கலைஞர்கள் ##metoo #சின்மயி #பாடகி_சின்மயி #கர்நாடக_சங்கீதம் #கவிஞர்_வைரமுத்து\nஅடியபணியமாட்டோம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம்- பினராயி விஜயன்\nபயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு\nவிளம்பரத்திற்காக பொய் சொல்கிறார் சின்மயி- சுவிஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்\nOctober 12, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது #metoo தமிழகப் பார்ப்பனர்களுக்கு கை கொடுத்திருக்கிறது- ராஜ் தேவ் கண்டு கொள்ளாத […]\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது\nOctober 12, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nகண்டு கொள்ளாத அரசு உண்ணாவிரதமிருந்து இறந்த ஜி.டி.அகர்வால் #METOO எனும் பேராயுதம்..–திருப்பூர் சுகுணாதேவி அதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்\nஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\nதினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\nடெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram.co/index.php?h=10000forKohli", "date_download": "2018-12-11T09:29:54Z", "digest": "sha1:JBLLGDNK7WFWJNZXUC46AMAEWYCLGWHR", "length": 12068, "nlines": 306, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | 2வது ஒரு நாள் | சமநிலை முடிவு\nஇந்திய அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் ஆட்ட விவரங்கள்\nஉலகின் அதிவேக 10,000 ஓட்டங்களை அடித்து விராட் சாதனை\nஇந்திய அணியின் தலைவர் விராட் கோலி அதிவேக பத்தாயிரம் ஓட்டங்களை அடித்து சாதனை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் டுவிட்டர் - 01\nசங்ககால சிறுகதை - நீ நீப்பின் வாழாதாள்\nசிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nவாழ்தலின் பொருட்டு - 04\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nகவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை\nஉலகின் அதிவேக 10,000 ஓட்டங்களை அடித்து விராட் சாதனை\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/justice-vimala-appoits-as-3rd-judge-for-18-mlas-disqualification-case/", "date_download": "2018-12-11T10:07:13Z", "digest": "sha1:NDGXCVM5MZDRO3FQIO4UND6BDG4MKHJB", "length": 19715, "nlines": 262, "source_domain": "vanakamindia.com", "title": "18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு... மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம் - VanakamIndia", "raw_content": "\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.. முன்னிலையில் காங்கிரஸ்\nஅடேங்கப்பா… மீடியாவை வெளுத்து வாங்கும் வாட்ஸ் அப் சிட்டிசன்ஸ்\nரஜினி பிறந்தநாள்.. கனேடிய ரஜினி ரசிகர்களின் புதுமையான கொண்டாட்டம்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு\n‘கஜா’ வைத் தொடர்ந்து ‘பேய்ட்டி’… வட தமிழகத்திற்கு ஆபத்தா\nரஜினி சாரைப் பார்த்து அந்த ஆண்டவனே கைத்தட்டி ரசிப்பான்\n‘சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும் தான்.. அந்த இடத்துக்கு இனி ஒருத்தர் பொறக்க போறது இல்ல’ – கலாநிதி மாறன்\nஅனிருத் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்… ரஜினியிடம் இப்படி சொன்னது யார் தெரியுமா\nஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்த இந்தியா\nவிஜய் சேதுபதி, சசிகுமாருக்கு ரஜினி தந்த கௌரவம்\nஆசை கூட இருக்கட்டும், பேராசை விலக்கட்டும்.. காற்று களவாடிய மனித நேயம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் ரஜினி பிறந்தநாள் ரத்த தானம்\n’ – ரஜினியின் நச் அட்வைஸ்\n2.0 விற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கலாநிதி மாறன் – ரஜினிகாந்த்\nகஜா புயலால் நினைத்துப் பார்க்க முடியாத பேரிழப்பு.. வசதி உள்ளவர்கள் உதவ முன்வரவேண்டும் – ரஜினிகாந்த் வேண்டுகோள்\nபெங்களூருவில் பெத்த தாயை பெட்ரோல் ஊத்தி பத்த வச்ச படுபாவிப் பய\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்\nதிமுக விடமிருந்து விலகுகிறதா சன் குழுமம்.. பேட்ட விழா சொல்லும் ரகசியம்\nமோடி இந்த தேசத்துக்கு தகுதியான ஒரு பிரதமரா வாட்ஸ் அப் குடிமகனின் கேள்விக் கணைகள்\nஆஸ்கர் விருதே வாங்கினாக்கூட என் வாழ்க்கை முழுமையடையாது… தலைவர் ரஜினி படத்தால் மட்டும்தான் முழுமையடையும்\nகுடும்பத்துடன் 2.0வை தியேட்டரில் பார்த்து ரசித்த ரஜினி\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 3 & 4 : மாரப்பன் புன்னகை – வழிப்பறி\nதூது போனாரா மூத்த பத்திரிக்கையாளார்\nபாஜக அரசின் செயல்பாடுகள் மீதான அரசு அதிகாரிகளின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது – ப.சிதம்பரம்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டு உள்ளார்.\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக கவர்னரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மனு கொடுத்தனர்.\nஇதையடுத்து அவர்களை தகுதி் நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தார் சபாநாயகர் தனபால். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். கடந்த 14-ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.\nதலைமை நீதிபதி தன் தீர்ப்பில், “18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் உள்நோக்கம் இல்லை. 18 பேருக்கும் போதிய கால அவகாசம் வழங்கிய பின்னரே, நடவடிக்கை எடுத்துள்ளார். அதனால், சபாநாயகரின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அவரது உத்தரவு சரிதான்,” என்று கூறியிருந்தார்.\nஆனால், இதற்கு எதிரான முடிவை நீதிபதி எம்.சுந்தர் எடுத்தார். அவர் தன் தீர்ப்பில், “சபாநாயகரின் உத்தரவு உள்நோக்கம் கொண்டதுதான். ஜக்கையன் விவகாரத்தில் அவர் செயல்பட்ட விதம்போல், இந்த 18 பேர் விவகாரத்தில் செயல்படவில்லை. அதனால், 18 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்கிறேன்,” என்று கூறியிருந்தார்.\nஇரு நீதிபதிகள் இருவிதமான தீர்ப்பை வழங்கியதால், எது சரியானது என்று முடிவு செய்வதற்காக 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யவேண்டும். இதற்காக இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேசுக்கு, தலைமை நீதிபதியும், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரும் அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து 3-வது நீதிபதியாக யாரை நியமிப்பது என்று மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பரிசீலித்தார். பின்னர், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருக்கும் எஸ்.விமலாவை நியமிக்க முடிவு செய்தார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n3-வது நீதிபதியாக நியமிக் கப்பட்டுள்ள நீதிபதி எஸ். விமலா, 1957-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி பிறந்தார். இவர் சட்டப்படிப்பை முடித்து, கடலூர் மாவட்டத்தில் வக்கீலாக பணியாற்றினார். பின்னர், மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். இவர், 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nTags: 18 MLAs disqualification case18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்High CourtJusatice S Vimalaசென்னை உயர் நீதிமன்றம்நீதிபதி விமலா\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.. முன்னிலையில் காங்கிரஸ்\nஅடேங்கப்பா… மீடியாவை வெளுத்து வாங்கும் வாட்ஸ் அப் சிட்டிசன்ஸ்\nஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு\n‘கஜா’ வைத் தொடர்ந்து ‘பேய்ட்டி’… வட தமிழகத்திற்கு ஆபத்தா\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.. முன்னிலையில் காங்கிரஸ்\nஅடேங்கப்பா… மீடியாவை வெளுத்து வாங்கும் வாட்ஸ் அப் சிட்டிசன்ஸ்\nரஜினி பிறந்தநாள்.. கனேடிய ரஜினி ரசிகர்களின் புதுமையான கொண்டாட்டம்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு\n‘கஜா’ வைத் தொடர்ந்து ‘பேய்ட்டி’… வட தமிழகத்திற்கு ஆபத்தா\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-11T09:54:51Z", "digest": "sha1:4SDHYGQ73GOPERMOADK6E4YEJOTVOY7S", "length": 17476, "nlines": 138, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "குழந்தைகளை பாடச்சாலைக்கு அனுப்பி கல்வி கற்க வைப்போம். தொழிற்சாலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்ப்போம் என்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான நாளை உறுதிமொழி ஏற்போம். – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nகுழந்தைகளை பாடச்சாலைக்கு அனுப்பி கல்வி கற்க வைப்போம். தொழிற்சாலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்ப்போம் என்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான நாளை உறுதிமொழி ஏற்போம்.\nகுழந்தைகளை பாடச்சாலைக்கு அனுப்பி கல்வி கற்க வைப்போம். தொழிற்சாலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்ப்போம் என்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான நாளை உறுதிமொழி ஏற்போம். எல்லா குழந்தைகளுக்கும் தங்களது இளமை பருவத்தை முழுமையாக அனுபவிக்க அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. அதிலும் குழந்தை தொழிலாளர்களின் நிலை மிக அவலம். குழந்தை தொழிலாளர்களைத் தடுக்க அரசாங்கம் பல திட்டங்களை பிறப்பித்த போதிலும். இன்றும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையானது மிகுந்துக் கொண்டே தான் இருக்கிறது. உலகளவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அபாயக்கரமான வேலைகளில் ஈடுப்படுத்தப்படுகின்றன. குழந்தை தொழிலாளர்கள் தங்களின் பெற்றோர்களாலும் மற்றவர்களாலும் பல வடிவில் சுரண்டப்படுக்கின்றனர்.\nயதிற்கு குறைவான குழந்தைகளை வற்புறுத்தி வேலைக்கு அனுப்புதல் நீதிக்குப் புறம்பான செயல். குழந்தைகள் தங்களின் இளமைப் பருவத்தில் அடைய வேண்டிய கல்வியும், வயதிற்கு ஏற்ற வாழ்வையும் அடையவிடாமல் தடுக்கிறது. உடலாலும், மனதாலும், சமூகத்தாலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். முக்கியமாக போதுமான உணவு, இட வசதி, வேலைகேற்ற சரியான ஊதியத்தை முதலாளிகளிடமிருந்து பெற முடிவதில்லை. உடல் உழைப்பைத் தரும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டசத்து பெறாததால் துவண்டு போகின்றனர்.\nசமூகத்தினர் செய்ய வேண்டியவை உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமானது ஜூன் 12, 2002 ஆண்டு முதன்முதலில் நிறுவப்பட்டது. ஐநா சபை மேற்கொண்ட குறிக்கோளானது உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வும், குழந்தை தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனையை சுட்டிக் காட்டவும், குழந்தை தொழிலாளர்களுக்கு வேண்டிய வழிக்காட்டுதலும் அரசாங்கம் வரையறுக்க வேண்டும். அரசின் கீழுள்ள உள்ளூர் அதிகாரிகள், தொழிலாளர்கள் கூட்டமைப்பு, நாகரீக சமுதாய மக்களாகிய நாம் அனைவரும் குழந்தை தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்.\nசஸ்டெனப்பில் வளர்ச்சி திட்டம் சஸ்டெனப்பில் இலக்கானது நிலையான வளர்ச்சியே. இன்றைய தலைமுறையினரின் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளும் வண்ணம் அமைந்துள��ளது. இதில் 12 வகையான இலக்குகளை இந்தியா வளர்ச்சிகாக 2030 உள்ளாகவே அடைய வேண்டியுள்ளது. இதன் கீழ் குழந்தை தொழிலாளர்களை குறிக்கவும், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் அடக்குமுறை போன்றவற்றை நிரந்தரமாக சமூகத்திலிருந்து அகலும் வண்ணமாகவும். இதனால் அனைவருக்கும் எளிதாக நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாய் கொண்டுள்ளது.\nPrevious ஓலா கேபில் சென்ற தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் நடிகை பாருல் யாதவ்.\nNext பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nவேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிக��்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldinmind.blogspot.com/2013/08/2013.html", "date_download": "2018-12-11T08:37:37Z", "digest": "sha1:DBUU7B7XBXBANTNZMKA3DUHTTNAGOVVT", "length": 10242, "nlines": 30, "source_domain": "worldinmind.blogspot.com", "title": "எனக்குள் உலகம்: உத்தமத்தின் 2013 வலைத்தளம் தமிழில் ஏன் இல்லை? <-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->", "raw_content": "\nஉத்தமத்தின் 2013 வலைத்தளம் தமிழில் ஏன் இல்லை\nகணினியில் தமிழை, இணையத்தில் தமிழை ஏதுவாக்க, வளர்க்க, ஊக்குவிக்கவென நிறுவப்பட்ட அமைப்பே உத்தமம். தமிழிலும் நுட்பத்திலும் சிறந்த வல்லுனர்களைக் கொண்ட அமைப்பாக அது தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு, ஒருங்கிறி அமைப்பு போன்ற அனைத்துலக அமைப்புகளுக்களோடும், பல பல்கலைக்கழகங்கள், தமிழ் அமைப்புகளோடும் ஊடாடும் அமைப்பாக உத்தமம் விளங்குகிறது. அவர்கள் செய்யும் முதன்மைப் பணி, பல ஆண்டுகளில் ஒரே தலையாப் பணி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்வது ஆகும். 2013 தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் ஆகத்து 15-18 ஆம் திகதிகள் நடைபெறவுள்ளது. 2013 ஆம் ஆண்டு மாநாட்டு வலைத்தளம் (http://ti2013.infitt.org/my/) பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. ஆனால் அவை எவையும் தமிழில் இல்லை, தமிழிலும் இல்லை. இது ஏன்\nவேர்ட்டில் தமிழில் தட்டச்சு செய்து படமாக்கி வலையில் ஏற்றியது ஒரு காலம். இன்று டுரூப்பல் (Drupal), வேர்ட்பிரசு(Wordpress) போன்ற உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியங்களைப் (Content Management Systems) பயன்படுத்தி சில மணி நேரத்தில் அழகான பன்மொழி வலைத்தளத்தை உருவாக்கிவிட முடியும். சிறந்த நுட்பர்களைக் கொண்ட உத்தமத்துக்கு, குறிப்பாக தமிழ்க் கணினியின் முன்னோடி அமைப்பான உத்தமத்துக்கு தமிழில் வலைத்தளம் அமைப்பது ஒரு நுட்பச் சிக்கலாக இருக்க முடியாது. ஆனால் அவர்களின் வலைத்தளம் தமிழில் இல்லை. இது ஏன்\nஉத்தமம் தமிழி��் தகவல்களைப் பகிர வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தரவில்லை. அதனால் யாரும் சிறப்பாகப் பயனடையவார்கள் என்று அவர்கள் கருதவில்லை. உத்தமத்தில் பங்கு கொள்ளும் அனேகருக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கும் தானே என்பது அவர்கள் கணிப்பு. அப்படி இல்லாவிடினும் அவர்கள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இது அமைப்பின் கொள்கை தொடர்பானது. வேறு பல டமில் அமைப்புக்கள் இந்த மனப்பான்மையக் கொண்டு இருக்கின்றன, ஆனால் அவை பற்றி அவ்வளவு அக்கறை கொள்ளத் தேவை இல்லை. ஆனால் கணினியில் தமிழை, இணையத்தில் தமிழை வளர்க்கவென நிறுவப்பட்ட அமைப்பு. இவர்களே இந்த நிலை என்றால் வேறு அமைப்புகளுக்கு இவர்கள் போய் தமிழில் செய்யலாம் செய்யவேண்டும் என்று கூறுவதில் என்ன பயன் இருக்கிறது.\nதமிழில் தகவல்களைப் பகிர்வதை அவர்கள் மதிப்புக் குறைவாக, அல்லது இழிவாகக் கருதி இருக்கலாம். ஏன் என்றால் கல்விசார் கொன்பிரன்சு என்றால் ஆங்கிலத்தில் நடத்தினால்தானே மதிப்பு. தமிழில் செய்வது வழமை இல்லைத் தானே.\nஇறுதியாக, உத்தமம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இயங்குவதால் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க, தமிழில் வலையேற்ற கூடிய ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கலாம். இந்தக் கூடிய ஆற்றலை இவர்கள் செலுத்தத் தயாரில்லை. இதுதான் நான் பங்களிக்கும் சில அமைப்புக்கள் உட்பட்டவற்றின் நிலை. தமிழில் உற்பத்தியைத் தரகிறார்கள், ஆனால் தமிழிலும் இயங்க முற்படுவதில்லை. இது என்னத்தை உணர்த்துகிறது. தமிழ் அன்றாடா இயக்கத்து ஏற்ற மொழி இல்லை. அது சமசுகிருதம் போன்று சில தளங்களில் பூசைக்குப் பயன்படும் மொழி என்று அல்லவா. ஆக, உத்தமம் தமது இலக்குகளுக்கு எதிராகத் தாமே இயங்குகிறார்கள்.\nஉத்தமம் ஒருங்குறியில் விட்ட தவறைப் போன்ற ஒரு பெரும் தவறாகவே இதை நான் கருதுகிறேன். இதை எதோ யாரும் கவனிக்காமல் விட்ட தவறாக எடுத்துக் கொள முடியாது. அமைப்பின் கொள்கையில், நடைமுறையில் ஊறிய ஒரு சூழமைவின் வெளிப்பாடு.\nதமிழின் ஆக்க முனைகளிலேயே இந்த நிலை எனில், தமிழ்நாடு அரசு போன்ற அமைப்புக்களிடம் அதன் தகவல்களை தமிழிலும் தர வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியுமோ.\nபதிப்பு: நற்கீரன் @ 7:52 PM 1கருத்துக்கள்\nநியாயமான கேள்வியே. தமிழ் வளர்க்க முற்படுவோரே தமிழை புறக்கணித்தால் பின்னர் எப்படி தமிழ் வளரும், உத்தமத்திடம் ��தே கேள்வியை யாமும் முன் வைக்கின்றோம்.\n\"மட்ராஸ் கபே\" படத்தை தடை செய்யக் கோராதீர்கள்\nடிட்ராயிட்டின் (detroit) வீழ்ச்சியும் ஏழை கறுப்பின...\nதிராவிடம் தமிழியம் 1 - பகுத்தறிவு\nஆங்கில வழிக் கல்விக்குப் பின்னால் இருக்கும் பண்பாட...\nஆங்கிலக் கல்வியால் மலேசிய, இலங்கைத் தமிழர்களை தமிழ...\nதமிழ்நாட்டில் சீன வழிக் கல்வி\nதமிழ்நாட்டில் எங்கும் தமிழில்லை, எதிலும் தமிழில்லை...\nதமிழ்நாட்டில் அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தம...\nபோராட்டம் சிங்களவர்களுக்கோ, இலங்கைக்கோ எதிரானது அல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2017/04/102.html", "date_download": "2018-12-11T08:59:54Z", "digest": "sha1:BSRSB7BB6DDUQWDA2IFSAVN6BDTQHMDD", "length": 19743, "nlines": 299, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: இராமானுஜ நூற்றந்தாதி- 102", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவியாழன், 13 ஏப்ரல், 2017\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் பிற்பகல் 4:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர் குழு, இராமானுஜ நூற்றந்தாதி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் 1000: திக்கெட்டும் கொண்டாட்டம்\nஸ்ரீரங்கத்தில் ராமானுஜரின் அவதாரத் திருவிழா\nகவிஞர் சிற்பியின் கருணைக்கடல் இராமாநுசர் காவியம்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு கு���ராத்தி மொழி பக்திப்பாடல...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்ன��லான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/02/blog-post.html", "date_download": "2018-12-11T09:58:43Z", "digest": "sha1:QOUJKLTPBJSTJUR6AQTIICEZXPHDV42Y", "length": 50707, "nlines": 615, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: அஸ்தமனத்தில் உதயம் - செல்வத்துரை ரவீந்திரன்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/12/2018 - 16/12/ 2018 தமிழ் 09 முரசு 35 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅஸ்தமனத்தில் உதயம் - செல்வத்துரை ரவீந்திரன்\nஅருண். விஜயராணி என்ற பெண்ணிய ஆளுமை\nகனிவான பெற்றோர்கள் பாசமிக்க உடன் பிறப்புகள் அன்பான கணவர் இனிமையான மழலைச்செல்வங்கள் வசதியான இல்லறம்... பிள்ளையாரின் அனுக்கிரகம்... \" இவ்வாறுதான் எங்கள் விஜயா தனது முதலாவது கதைத்தொகுதி கன்னிகாதானங்களின் என்னுரை என்னும் முன்னுரையைத் தொடங்கியிருந்தாள்.\nகுடும்பம் என்ற அச்சாணியில் நின்றவாறு தனது வாழ்க்கைச்சக்கரத்தை சுழற்றியவளுக்கு அறிவுதெரிந்த நாள் முதல் உரும்பராய் கற்பகப்பிள்ளையார்தான் குலதெய்வம்.\nபின்னாட்களில் சத்திய சாயியில் நம்பிக்கைகொண்டு அவரை குருவாக ஏற்றபின் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அவரை முன்வைத்தே காரியமாற்றினாள்.\nகற்பகப்பிள்ளையாருக்கே தனது முதல் நூலை சமர்ப்பணம் செய்தாள். அதனாலோ என்னவோ உடல் உபாதைகளுக்காக மருத்துவர் அவளை மச்சமாவது சாப்பிடப் பணித்தும், அந்தக் கட்டாயத்துக்காக ஏனோ தானோ என்று புசித்தாலும், மூச்சினை விடுவதற்கு சில தினங்களுக்கு முன்னால் பிள்ளையாரையும் தாயாரையும் கனவு கண்டு, அவர்கள் அழைக்கிறார்கள் எனத்தெரிந்துகொண்டோ என்னவோ, பிள்ளையார் கதை தொடக்கத்தில் தான் விரதமில்லாவிட்டாலும் மச்சமில்லாமல் இருக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, பிள்ளையார் கதை காலத்திலேயே விடைபெற்றுவிட்டாள்.\nவிஜயாவின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். கலை - இலக்கியம் - வானொலி - பத்திரிகைகள் - இதழ்களிலிருந்த எழுத்து சார்ந்த தொடர்புகள் - இத்துறை சார்ந்தவர்களுடன் நீடித்த நட்புறவு - அதேசமயம் சமூகம் சார்ந்த அக்கறையான செயற்பாடுகளிலெல்லாம் பெற்றவர்களையும் குடும்பத்தையும் சகோதர உறவுகளையும் - அந்த உறவுகளினால் நீடித்த பந்தங்களையும் இணைத்துக்கொண்டே பயணித்தவள் என்பதுதான் அந்தப்புரிதல்.\nஉலகியல் அபிலாசைகளில் அக்கறை இருந்ததில்லை. பதவிகளுக்காகவோ, பெருமைகளுக்காகவோ அவள் அடித்துக்கொண்டதில்லை. அவள் வேண்டியதெல்லாமே தன்னைச்சுற்றி ஒரு பாசமான குடும்பமே. அது இரத்த உறவாகட்டும். கலை உலகாகட்டும், ஆன்மீகமாகட்டும், அந்த உறவுகளை அன்புடனும் ஆணித்தரமாகவும் பேணிவந்தாள். அந்தப்பண்புதான் அவளை தனியிடத்தில் வைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது.\nபொதுத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு பலதரப்பட்ட வாழ்க்கை - பொறுப்புகள் இருக்கும். சில சமயங்களில் அவை ஒன்றோடு ஒன்று போட்டியிடும்.\nஆனால், விஜயா அவைகளை சாதுரியமாக கடந்தாள். இலங்கையில் பிறந்த ஊரிலும் கொழும்பிலும் பின்னர் வெளிநாடுகளிலும் தனது வாழ்வைத்தொடர்ந்தபோதிலும் பெற்றோர், குடும்பம் சகோதர உறவுகள் என்ற அச்சாணியிலிருந்தே உலகைப்பார்த்தவர்.\nஅந்த அச்சாணியை நினைவுகளில் பதிந்துவிட்டு விடைபெறும்வேளையில் இறுதியாக என்னை அழைத்து, \" எல்லோரையும் சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்கள்\" எனச்சொன்னவளிடத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது அந்த குடும்ப பாசம்தான்.\nஅந்தப்பாசம் உறவுகளையும் கடந்து விசாலமாக, கலை, இலக்கிய, பொதுவாழ்க்கையில் விஸ்தீரனமானது. அதன் தீவிரத்தை அவருடைய மறைவின்பின்னர் உணரமுடிகிறது.\nசில நாட்கள் அவர்பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியானபொழுதும் மின்னஞ்சல்களில் வந்த அனுதாப வார்த்தைகளையும் பார்த்தபோது, இதனைத்தான் அஸ்தமனத்தில் உதயம் என்போமா என்றும் எண்ணுகின்றேன்.\nஇந்த முடிவு அவளைப் பொறுத்தவரையில் மற்றும் ஒரு ஊற்றின் தொடக்கமாகவே நான் கருதுகின்றேன்.\nஇலங்கையில் இளைய சகோதரியாக எங்களோடு வாழ்ந்தபொழுது, இலங்கை வானொலியின் மயில்வாகனம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், அப்துல் ஹமீட், யோகா தில்லைந��தன், சற்சொரூபவதி நாதன் ஆகியோருடன் எனக்கு பரிச்சியமும் நட்பும் இருந்தது. அவளுடைய ஆர்வத்தில் அவர்களை அறிமுகப்படுத்திவிட்டேன். அதுவரையில் பத்திரிகைகளுக்கு சிறுகதைகள் எழுதி வந்தவள், இவர்களது ஆதரவிலும் ஊக்கத்திலும் வானொலியில் இசையும் கதையும், விசாலட்சிப்பாட்டி என்ற தொடர்களினால் வானொலியில் ஒரு அங்கமானாள்.\nஅந்த அறிமுகங்களுடன் மணவாழ்வு வந்தது. அருணாவுடன் சவூதிக்கு பிரயாணமானாள். மத்திய கிழக்கில் இருந்து அங்குள்ள சர்வதேச வானொலிகளுடன் இணையவேண்டும் என்ற ஆர்வம். ஆனால், சில மாதங்களிலேயே குழந்தை ஜனித்ததால் இலங்கைக்கு திரும்பி வந்தாள். அவளது ஆக்கங்கள் எல்லாம் தாய்மை என்ற வட்டத்துக்குள் முடங்கின.\nஅதனைத்தொடர்ந்து வாழ்க்கைச்சமரில் அருணாவுடன் இலண்டன் வாசம். அங்கு பி.பி.சி. தமிழோசையிலும் தமிழ் இலக்கிய வட்டத்தில் லண்டன் முரசு, நவசோதியின் சிந்து போன்ற இதழ்கள் அவளை ஈர்த்தாலும் வாழ்க்கைப்போராட்டங்களும் மக்கட் செல்வமும் அவளை பங்களிப்புச்செய்ய நேரம் தரவில்லை.\nஅவுஸ்திரேலியாவுக்கு 1989 இன் தொடக்கத்தில் வந்தபொழுது, அக்கால கட்டத்தில் வந்த சிலரின் பரிச்சியத்தால் இங்குள்ள நிலைமைகள் குறித்து அவளுக்கு ஆழ்ந்த அக்கறைதோன்றியது.\nஅவுஸ்திரேலியாதான் இனி தனக்கு நிரந்தரமான வதிவிடம் என்ற தீர்மானத்துடன் ஏதும் செய்யவேண்டும் என்ற உந்துதல் அவளுக்கு ஏற்பட்டது. அச்சமயத்தில் நான் இங்கு இலங்கை தமிழ்ச்சங்கத்தில் இணைந்திருந்தேன். இலங்கையில் இனப்பிரச்சினை நெருக்கடிகளினால் தமிழர்கள் அகதிகளாக வந்துகொண்டிருந்த காலம். இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்றுபோல் அன்றும் கானல்நீர்தான். சங்கம் முழுமையாக ஈழம்பற்றிய அரசியலில் இருந்தபோது, இங்குவந்த அகதிகளின் நலன்பற்றிய சிந்தனையிலும் அவர்களின் எதிர்காலம் குறித்த சட்டங்கள் பற்றிய ஆய்விலும் தமிழ் சமூகத்தின் பங்குபற்றியும் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தங்கை விஜயாவும் அவர் கணவர் அருணும், அவர்களின் இரண்டு குழந்தைகளும் இங்கு வந்துசேர்ந்தனர்.\nஇலங்கை அரசியல் பற்றிய அக்கறையைவிட இங்கு வாழப்போகின்ற எம்மவர்களின் அடையாளம் பற்றிய கேள்விகள்தான் விஜயாவிடத்தில் எழுந்தன. அக்காலங்களில் வந்த சில சாதாரண பெண்கள், இங்குள்ள காலாச்சார சூழ்நிலையில் வேலை தேடி அலைந்ததும் அந்தக்கலாச்சாரங்களால் மனமாற்றங்கள் கொண்டதும் விஜயாவைப்பாதித்தது.\nஇந்நிலையில் மெல்பனுக்கு விஜயா வந்த காலப்பகுதியில் இங்குள்ள எனது சில நண்பர்கள் மக்கள்குரல் என்ற கையெழுத்துப்பிரதியை தொடங்கியிருந்தனர்.\nகணினியில் தமிழ் அறிமுகமாகியிருக்காத அக்காலத்தில் மக்கள்குரல் கையெழுத்துப்பிரதியாக வந்தது. அதனது முதலாவது வாசகர் வட்டச்சந்திப்பு மெல்பன் வை.டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடந்தபொழுது விஜயாவையும் அழைத்துச்சென்றேன். அங்குதான் அவர் முருகபூபதியை முதலில் சந்தித்தாள். அத்துடன் எனது நண்பர் நல்லையா சூரியகுமாரன், சிவநாதன், தருமகுலராஜா, பேராசிரியர் இலியேஸர் தம்பதிகள் மற்றும் என்னிடம் தமது அகதிவிண்ணப்பங்கள் சமர்ப்பித்த சில இளைஞர்கள், குடும்பத்தலைவர்களையெல்லாம் அவருக்கு அன்று அறிமுகப்படுத்தினேன்.\nபின்னர் முருகபூபதியின் சமாந்தரங்கள் நூலின் வெளியீட்டு விழா அதே மண்டபத்தில் 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடந்தபொழுது அதில்தான் தனது மெல்பன் கன்னிப்பேச்சை விஜயா நிகழ்த்தினாள். அன்று அந்த மண்டபத்தில் அவள் சந்தித்த இலக்கியவாதிகளின் பரிச்சயம் அவள் ஆழ்மனதில் ஊறிக்கிடந்த கலை, இலக்கிய தாகத்தை வெளிக்கொணரச்செய்தது.\nஅவ்வப்போது புகலிடத்தமிழர்களின் எதிர்காலம் அவர்களின் அடையாளம் பற்றியெல்லாம் என்னுடன் வாதிக்கும் விஜயா, எம்மவரின் குழந்தைகள் பற்றியே அதிகம் கவலைகொண்டிருந்தாள். உரும்பராயில் தொடங்கிய அவளுடைய ஆன்மீக நம்பிக்கைகள் கொழும்பு, மத்திய கிழக்கு. இங்கிலாந்து எனத்தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிலும் வளர்ந்தமையால் எமது குழந்தைகளுக்காக வெள்ளிதோறும் தனது வீட்டிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் கூட்டுப்பிரார்த்தனைகளை நடத்துவதற்கு உந்து சக்தியானாள்.\nஅந்தப்பிரார்த்தனை வாராந்த குடும்ப ஒன்றுகூடலாகவும் மாறியது. நவராத்திரிகாலத்தில் வீட்டில் கொலுவைத்து சரஸ்வதி பூசை செய்யும் மரபுக்கும் அவள். வித்திட்டாள். 1989 ஆம் ஆண்டு நண்பர் சிவநாதன் முன்னிலை வகித்த தமிழ்க் கலைமன்றம், கலைமகள் விழாவை நடத்தியபொழுது தனக்குத்தெரிந்த பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளை அழைத்துவந்து வித்தியாரம்பம் செய்துவைக்க அடிகோலினாள்.\nஇவ்வாறு விஜயாவின் கலை, இலக்கிய வட்டம் படிப்படியாக வளர்ந்தது. இல��்கைத்தமிழ்ச்சங்கம் தீவிரமாக இலங்கை அரசியல் பற்றிய கரிசனையைக் கொண்டிருந்தமையினால் இங்குள்ளோர் ஒரு தமிழ்க்கலாசார சூழ்நிலையில் வாழ கலாசாரப்பணிகளை முன்னெடுக்கவேண்டிய தேவை எமக்கும் நண்பர்களுக்கும் உருவாகியது.\nஇந்நிலையில் மெல்பனில் தமிழ் அகதிகள் கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், தமிழர் ஒன்றியம் முதலான அமைப்புகள் ஒரே காலகட்டத்தில் தொடங்கின.\nஇவை மூன்றையும் ஒன்றிணைக்கவேண்டும் என்பது சிலரது விருப்பமாகவிருந்தபோதிலும் அது சாத்தியப்படவில்லை.\nஅவை மூன்றும் தனித்தனியாகவே இயங்கின. விஜயா முதலில் தமிழர் ஒன்றியத்தில் இணைந்து அதன் கலாசார செயலாளராக அங்கம்பெற்றாள். அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட அவுஸ்திரேலியா முரசு இதழின் ஆசிரியர் பொறுப்பும் ஏற்றாள்.\nதமிழர் ஒன்றியம் 1990 முதல் இயங்கி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. கதம்பவிழா, கலைமகள் விழா, பாரதி விழா, நடன, நாடகப்பட்டறைகள், முத்தமிழ்விழா, மறைந்த எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சி, நூல்கள் இதழ்களின் கண்காட்சி என்பனவும் பேச்சுப்போட்டி ஆத்திசூடி, கொன்றைவேந்தன் நாவன்மைப்போட்டி என்பனவற்றையும் எமது தமிழர் ஒன்றியம் நடத்தியபொழுது திருமதி ரேணுகா சிவகுமாரன், சுமதி சத்தியமூர்த்தி முதலான அவருடைய தோழிகள் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள்.\nவிஜயாவின் முதலாவது சிறுகதைத்தொகுதி கன்னிகாதானங்கள் வெளியீடு மெல்பனில் நடந்த இரண்டாவது இலக்கிய நூல் வெளியீட்டரங்காகும்.\nபாரதி பள்ளி, தமிழ் இலக்கிய கலைச்சங்கம், மெல்பன் தமிழ்ச்சங்கம் முதலான அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றிய விஜயா கலை, இலக்கியச்சங்கம் உருவாவதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் பெண்கள் அரங்கில் உரையாற்றியதுடன் அந்த எழுத்தாளர் விழா இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு முருகபூபதி உட்பட பலருடன் இணைந்து அந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரானாள்.\nஅத்துடன் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திலும் இணைந்து செயற்பட்டாள். இவ்வாறு விஜயாவின் கலை, இலக்கிய பணிகளையெல்லாம் அருகிருந்து பார்த்துவந்த சந்தர்ப்பங்களில் ஏதும் பிரச்சினைகள் தலைதூக்கினால் என்னிடம் ஆலோசனைக்கு வருவாள்.\nசமூகப்பணிகள் பலர் சம்பந்தப்பட்டவை. பல கருத்தியல்கள் சார்ந்தது. அதற்குள் தெளிவைத்தேடி நகர்ந்து கருமமாற்றல் வேண்டும். சிக்கலான விடயங்களையும் சாதுரியமாக கடந்து செல்லும் இயல்பு விஜயாவுக்கு இருந்தமையினால் பொது விடயங்களில் அவள் காண்பித்த அக்கறையை தமது படைப்பு இலக்கியத்துறையில் தாமதமாகவே காண்பித்தாள். எனினும் அவளுக்கு வானொலி ஊடகம் விருப்பத்துக்குரியதாகவும் இருந்தமையினால் அவற்றில் சில ஒலிச்சித்திரங்களை வழங்கினாள்.\nவிஜயாவுக்கு பாரதியிடத்திலும் அதனையடுத்து கண்ணதாசனிலும் அதிகம் ஈர்ப்பிருந்தது. திரையிசைப்பாடல்களில் பொதிந்திருக்கும் வாழ்க்கை பற்றிய சித்திரம், தத்துவ விசாரம், இயற்கையின் விநோதங்கள், ஆன்மீகம் குறித்த தேடல், இல்லறம் பற்றிய புரிதல் யாவற்றையும் ஆராய்ந்து ஒலிச்சித்திரங்களை எழுதி மெல்பன் வானொலிகளில் பேசினாள். சிட்னி வானொலிகளுக்கு தொலைபேசி வாயிலாக குரல்கொடுத்தாள்.\nஇவையெல்லாவற்றையும் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அன்று ஏற்பட்ட முருகபூபதியின் சந்திப்பு அண்ணா - தங்கையான இலக்கிய பாசமாக வளர்ந்தது. அவளை புடம்போட்டு மெருகேற்றி இலக்கிய வட்டத்திலும் பொதுப்பணிகளிலும் அவளது அஸ்தமன காலம் வரையில் பிரகாசிக்கவைத்ததற்கும் உதயத்திற்கும் அந்தப்பாசமே ஆணிவேர்.\nவிஜயா பற்றிய கண்ணோட்டம் சமூகத்தில் எவ்வாறு இருந்திருக்கிறது என்பதை அவளுடைய மறைவின் பின்னர் நடந்த வானொலி அஞ்சலி நிகழ்ச்சிகளிலும் வெளியான பதிவுகளிலும் இருந்துதான் உணர்ந்துகொண்டேன்.\nஅவளுடைய கதைகள் ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கும் செய்திகள் சொல்லப்படுகின்றன.\nஅற்பாயுளில் எம்மிடமிருந்து விடைபெற்றுள்ள விஜயாவின் பன்முகம் மீண்டும் உதயமாகியிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் விஜயாவின் வாழ்க்கை மேலே குறிப்பிட்ட அச்சாணியிலிருந்து பிசகிவிடாமல் சுழன்றிருக்கிறது என்பதையும் அறியமுடிந்திருக்கிறது.\nஒரு மனிதனுக்கோ, ஏன் மீனுக்குக் கூட எதிர்நீச்சல் என்பது கஷ்டமான விடயம்தான். வாழ்க்கையை ஓடும் நீரோட்டத்தின் பதையில் விட்டு விட்டால், அது வசதியானதும் எளிதானதும்தான். ஆனால், அந்த நீரோட்டம் எங்கே எப்படி கொண்டு சென்றுவிடும் என்பது புரியாது. எது என் மனதுக்கு சரியெனப்பட்டதோ, அதை குடும்ப அச்சாணிக்குள் நின்று அது தனக்கும் சரியெனப்பட்டதால் மெல்பன் வாழ்வு முழுவதும் எதிர்நீச்சல��யே தனது மனச்சாட்சிக்காக அடித்துப்பழகிப்போனவள்.\nஅவள் விட்டுச்சென்ற பணிகள் நிறையவுண்டு அவற்றை அவள் நினைவாக முன்னெடுப்பதன்மூலம் அவளுடைய ஆத்மாவுக்கு நாம் மனநிறைவைத்தரலாம். அந்த எண்ணத்தை ஈடேற்றுவதற்கு இதுவரைகாலமும் அவளுக்கு பக்கபலமாக இருந்த கலை, இலக்கிய நேசர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாக சிந்தித்து செயலாற்றுவோம்.\n(அமரர் அருண்.விஜயராணி நினைவாக அவுஸ்திரேலியா மெல்பனில் நேற்று வெளியிடப்பட்ட விஜயதாரகை இலக்கியத்தொகுப்பில் இடம்பெற்ற விஜயராணியின் முத்த அண்ணன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் எழுதிய கட்டுரை)\n\" சின்னமாமியே \" புகழ் கமலநாதன் மறைக்கப்பட்ட ...\nஎன் கடவுள் - வா மணிகண்டன்\nயாழ்ப்பாண யாத்திரை - கானா பிரபா\nகவி விதை - 9 - காலம் - விழி மைந்தன்\nஅஸ்தமனத்தில் உதயம் - செல்வத்துரை ரவீந்திரன்\nஏனையவர்களில் இருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - ...\nஇணைய சட்டங்கள் பற்றிய முதல் தமிழ் நூல் வெளியீடு\n - ( எம். ஜெயராமசர...\nமகாத்மா காந்தியின் மரணம் - சி. ஜெயபாரதன், கனடா\nமெல்பனில் கவிதா நிகழ்வும் நூல்கள் - இதழ்களின் கண்க...\nசின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே\nமலரும் முகம் பார்க்கும் காலம் கவிதை 26 நிறைவும் ந...\nசுதர்சினி (சிறுகதை) – தமிழினி\nதமிழ் சினிமா - இறுதிச்சுற்று\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2194", "date_download": "2018-12-11T08:51:22Z", "digest": "sha1:GEQ5ZRTKHZCE35KX4FPRMVNICQDJHCQZ", "length": 4070, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நாளைக்கு எல்லா ஸ்கூலும் லீவு! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் நாளைக்கு எல்லா ���்கூலும் லீவு\nநாளை (20.10.2014) தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிரையிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக அதிரை இமாம் ஷாபி, காதிர் முகைதீன் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நாளையும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளன.\nஅதிரையில் இந்திய தேசிய லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு \nமழை நிலவரம் அதிரையில் 59cm \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/04/28/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-12-11T09:51:14Z", "digest": "sha1:OL6ULOSXIYSNBEJQQMY6QK3CNCIQNJUG", "length": 9626, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "விட்டு கொடுக்காதே….. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nநம்மைச் சுற்றிலும் விசுவாசமுடையவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். விசுவாசம் என்றால் என்ன பொருள் என்று அவர்களது வாழ்க்கை நமக்குக் கூறுகின்றது. நாமும் அவர்களைப்போல் வாழவேண்டும். நம் முன் நடக்கும் பந்தயத்தில் நாமும் பங்கெடுத்து ஓடவேண்டும்.\nநம் முயற்சியில் இருந்து நாம் என்றும் பின்வாங்கக் கூடாது. நம்மைத் தடுத்து நிறுத்துகிற எதையும் நமது வாழ்விலிருந்து தூக்கி எறிய வேண்டும். நம்மைப் பற்றுகிற பாவங்களையும் விலக்கிவிட வேண்டும். நாம் கடவுளை அவதார புருஷனாய் முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்ற வேண்டும். நம் விசுவாசத்தின் தலைவரே கடவுள் , நம் விசுவாசத்தை அவர் முழுமையாக்குகிறார். அவருக்கு முன்னால் நாங்கள் வைக்கப்போகிற எதனையும் மகிழ்ச்சிக்காகவே ஏற்றுக்கொள்வார் எனவே அவருக்கு எதிராகச் செயல்புரிந்தபோதும் அவர் அதனைப் பொறுமையாக ஏற்றுக்கொள்வார் . போலவே நீங்களும் பொறுமையோடு சோர்ந்து போகாமல் இருங்கள்.\nநீங்கள் பாவத்திற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் போராட்டம் இன்னும் நீங்கள் கொல்லப்படுகிற அளவுக்கு வன்மையாகவில்லை. நீங்கள் கடவுளின் பிள்ளைகள். அவர் உங்கள் ஆறுதலுக்காகவே பேசுகிறார். நீங்கள் அந்த வார்த்தைகளை மறந்துவிட்டீர்கள்.\n உன்னைத் தண்டிக்கும்போது அதனை அற்பமாக எண்ணாதே. அவர் உன்னைத் திருத்தும்போது உன் முயற்சியைக் கைவிட்டு விடாதே. தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கடவுள் தண்டிக்கிறார். தம் மக்களாக ஏற்றுக்கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார்.”\nஎனவே ஒரு பிதாவின் தண்டனை என்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒரு தந்தை தன் மகனைத் தண்டிப்பது போன்றே கடவுள் உன்னையும் தண்டித்திருக்கிறார். எல்லாப் பிள்ளைகளுமே தம் தந்தைகளால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் எந்த நாளிலும் தண்டிக்கப்படாவிட்டால் உண்மையில் நீங்கள் கடவுள் உடைய பிள்ளைகள் ஆகவில்லை என்று பொருள். இங்கே பூமியில் தண்டிக்கிற தந்தைகளையே நாம் கொண்டிருக்கிறோம். அவர்களை நாம் மதிக்கிறோம். ஆகவே நம் ஆன்மீகத் தந்தைக்கு மிக அதிகமாக அடங்கி நடக்கவேண்டும். நாம் இதனைச் செய்தால் நமக்கு வாழ்வு உண்டு. உலகில் உள்ள தந்தைகளின் தண்டனை கொஞ்ச காலத்திற்குரியது. அவர்கள் தங்களின் சிந்தனைக்குச் சரியாகத் தோன்றுகிறதையே செய்கிறார்கள். ஆனால் கடவுள் நமக்கு உதவி செய்வதற்காகவே தண்டிக்கிறார். எனவே நாமும் அவரைப் போன்று பரிசுத்தமாகலாம். எந்தத் தண்டனையும் அந்நேரத்தில் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பதில்லை ஆனால், பிறகு அதில் பழகியவர்கள், நேர்மையான வாழ்விலிருந்து வருகிற சமாதானத்தை அனுபவிப்பார்கள்.\nநீங்கள் பலவீனமாகிவிட்டீர்கள். மீண்டும் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள். சரியான வழியில் நடவுங்கள், அப்போதுதான் கடவுள் உங்களை பலப்படுத்துவார் , உங்கள் பலவீனம் எந்த இழப்புக்கும் காரணமாகக் கூடாது.\n« ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி . மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/jio-users-rejoice-as-reliance-jio-finally-makes-jiotv-available-on-web-016121.html", "date_download": "2018-12-11T09:15:23Z", "digest": "sha1:AOIKFUOSTS6BPKZ3G67YILNN43OKCDYO", "length": 11804, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Jio users rejoice as Reliance Jio finally makes JioTV available on web - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n300+ சேனல்கள் அதில் 60 எச்டி சேனல்கள்: இணையத்தில் நுழைந்த ஜியோடிவி.\n300+ சேனல்கள் அதில் 60 எச்டி சேனல்கள்: இணையத்தில் நுழைந்த ஜியோடிவி.\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இறுதியாக அதன் ஜியோடிவி பயன்பாட்டை இணையத்தில் கிடைகும்படியான வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. அதாவது இனி ஜியோடிவியின் சேனல்களை டெஸ்க்டாப்களிலும் பார்க்கலாம் என்று அர்த்தம்.\nஜியோடிவி பயன்பாட்டின் மூலம் மட்டுமே குறிப்பிட்ட சேனல்களை அணுகக்கூடிய ஜியோ சந்தாதாரர்களுக்கு, இந்த வசதி மிகவும் தேவையான ஒன்றாக இருக்குமென்பதால் சந்தேகமில்லை. இந்த ப்ரவுஸர் அணுகலின் கீழ், ஜியோ சந்தாதாரர்கள் சுமார் 300 சேனல்களை ஜியோடிவி வழியாக பார்க்க முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேலும் இந்த பட்டியலில் 60 எச்டி சேனல்களில் அடங்கும். ஜியோடிவியின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாக தேவைப்படும் போது சேனல்களை இடைநிறுத்தம் மற்றும் பிளே செய்யும் திறன் ஆகும். கடந்த ஏழு நாட்களில் பயனர்கள் தவறவிட்ட நிகழ்ச்சிகளுக்கான அணுகலை கூட ஜியோடிவி வழங்குகிறது.\nஇணையத்தில் கிடைக்கும் ஜியோடிவி வழியாக - பொழுதுபோக்கு, திரைப்படங்கள், குழந்தைகள், விளையாட்டு, வாழ்க்கை முறை, இன்போடெயின்மெண்ட், மதம், செய்தி, இசை, பிராந்தியம், பக்தி மற்றும் வணிக செய்தி உட்பட பல்வேறு வகை சேனல்களை பார்க்க முடியும்.\nஹிந்தி, மராத்தி, பஞ்சாபி, உருது, பெங்காலி, ஆங்கிலம், மலையாளம், தமிழ், குஜராத்தி, ஒடியா, தெலுங்கு, போஜ்பூரி, கன்னடா, அசாமிஸ், நேபாளி மற்றும் பிரெஞ்சு போன்ற பல்வேறு மொழிகளில் சேருவதற்கான அணுகலையும் ஜியோடிவி வழங்குகிறது.\nஜியோ சந்தாதாரர்களுக்கு மட்டுமே, இணையம் வழியாக ஜியோடிவி அணுகல் பிரத்தியேகமாக கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதாவது, ஒரு ஜியோ அக்கவுண்ட் வழியாகத்தான் மடிக்கணினிகளில் மற்றும் டெஸ்க்டாப்பின் வழியாக சேனல்களைப் பார்க்க வேண்டும் முடியும் அர்த்தம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nடிசம்பர் 18: மூன்று கேமராக்களுடன் லெனோவோ இசெட்5எஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/15-months-after-note-ban-rbi-still-processing-genuine-returned-notes/", "date_download": "2018-12-11T10:29:51Z", "digest": "sha1:7UH6GE27SALLRPTFCLRKBJQ2DBDTFHGL", "length": 13481, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை\" - 15 months after note ban, RBI still processing 'genuine' returned notes", "raw_content": "\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\n\"மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை\"\nபதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 15 மாதங்களாகத் தொடரும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி, இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்பதைத் தெரிவிக்கவில்லையாம்.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசு, உயர்மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தது. அப்போது, ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிடிஐ செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்த 15 மாதங்களாகத் தொடரும் ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி, இன்னும் எத்தனை நாட்களில் முடியும் என்பதைத் தெரிவிக்கவில்லையாம். எனினும், எண்ணுவதை விரைவுபடுத்த 59 அதிநவீன இயந்திரங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்��தாக அது தெரிவித்துள்ளது. இந்த இயந்திரங்கள்வசம் வரும் இந்திய ரூபாய் நோட்டுகள் உண்மையானவைதானா என்பதையும் சேர்த்தே சோதிக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.\n2016-17க்கான தனது ஆண்டறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்டபோது, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் தன்னிடம் திரும்பிய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15.28 லட்சம் கோடி ரூபாய் என அது தெரிவித்தது. அதாவது பண மதிப்பு இழப்பு நடவடிக்கை அமலான அன்று புழக்கத்தில் இருந்தவற்றில் 99 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என கூறப்பட்டது. அதாவது, 500 ரூபாய் தாள்களில் 1,716 கோடியும், 1000 ரூபாய் நோட்டுகளில் 68,580 கோடியும், ஆக மொத்தம் 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இந்திய ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, வெறும் 16,050 கோடி ரூபாய் மதிப்புக்கான ரொக்கம்தான் மீண்டும் ரிசர்வ் வங்கி கஜானாவுக்குத் திரும்பாமல் மக்களிடமே தங்கிவிட்டததாக தெரிகிறது. அதை உறுதிப்படுத்துக் கொண்டு, கைவசம் உள்ள மதிப்பு இழந்த, எல்லா நோட்டுகளையும் அழிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிடும் என்றும் கூறப்படுகிறது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசின் கூற்றை நிராகரித்தது ரிசர்வ் வங்கி\nDemonetisation Anniversary: நடவடிக்கை எடுத்தால் பதறுவது ஏன் – காங்கிரஸுக்கு பாஜக எழுப்பிய 10 கேள்விகள்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த பலனும் இல்லை – ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை\n9500 “ஆபத்தா”ன நிதி நிறுவனங்கள் : பட்டியல் வெளியிட்டு நிதியமைச்சகம் எச்சரிக்கை\nபண மதிப்பு நீக்கம் : அரசின் எல்லா நோக்கமும் தோல்விதானா ரிசர்வ் வங்கி காட்டும் உண்மை\nபணமதிப்பு இழப்பு : வருமான வரித்துறையின் கடைசி வாய்ப்பு\nபணமதிப்பிழப்பு: இந்தியாவின் முதல் கேஷ்லஸ் கிராமத்தில் மீண்டும் நேரடி பணப்பரிவர்த்தனை\nபிரதமரை ஸ்டாலின் கண்டிக்கிறாரு, அழகிரி பாராட்டுறாரு\nபண மதிப்பிழப்பு : செய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் குற்றமா\nசேலை அணிந்துகொண்டு ஸ்கை-டைவிங் செய்யலாம் புதிய சாதனை படைத்த பெண்\nபிட்காயின் வணிகர்களில் பாதிக்கும்மேல் குற்றவாளிகள் : ஆய்வு முடிவு\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\nகாதலுக்கு மட்டும் தான் பாரதியா\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்��னும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே 3 லட்சத்திற்கும் மேல்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nடெல்லி அரசியல்வாதிகளுக்கு இணையாக உடையில் கலக்கிய ஸ்டாலின்\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shortentech.com/2018/06/blog-post_21.html", "date_download": "2018-12-11T09:42:20Z", "digest": "sha1:SHVXYAXOTWCZ376SM2J3IY465JUZSBZ7", "length": 3746, "nlines": 39, "source_domain": "www.shortentech.com", "title": "யாஹூ மெசேஞ்சருக்கு மூடுவிழா! - SHORTENTECH", "raw_content": "\nHome YAHOO யாஹூ மெசேஞ்சருக்கு மூடுவிழா\nயாஹூ மெசேஞ்சர் சேவையை நிறுத்தப்போவதாக ஒத் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது.\nயாஹூ மெசேஞ்சர் என்றாலே இந்தக் கால தலைமுறையினர் சிலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. காரணம் நாளுக்கு நாள் மேம்படும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாகப் புதிய புதிய மெசேஞ்சர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், ஹேங் அவுட் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு செயலிகள் காளான்போல் முளைத்துள்ளன. இதனால் பழைய செயலிகள் இருப்பதே பலருக்குத் தெரியாமல் போய்விட்டது.\nகாலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இப்படியான போட்டி சூழ் உலகில் தன்னை புதுபித்துக்கொள்ளாத எந்தவொரு செயலியும் நீடிக்க வாய்ப்பில்லை. அந்தவகையில் கடந்த 1998-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தச் செயலி காலப்போக்கில் யாஹூ மெசேஞ்சராக உருவெடுத்தது. இந்தச் சேவை அடுத்த மாதம் 17-ம் தேதி நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக யாஹூ நிறுவனம் ஸ்கூரில் எனும் மெசேஜிங் செயலியைச் சோதனை செய்தது. இந்தச் செயலி யாஹூ மெசேஞ்சருக்கு மாற்றாக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறுமாதங்களுக்கு டவுன்லோட் செய்ய முடியும் என யாஹூ அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217940-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-11T10:19:43Z", "digest": "sha1:JQPHV5JGIAETYM2FXQAH5AAOJ4DAR3Y3", "length": 9352, "nlines": 175, "source_domain": "www.yarl.com", "title": "காஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகாஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nகாஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nBy நவீனன், September 20 in ஊர்ப் புதினம்\nகாஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nஅம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட தமது பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.\nஇப் போராட்டத���தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்,\nநாங்கள் 1965 இல் இருந்து பூர்வீகமாக இக் காணில் வாழ்ந்து வந்த நிலையில், யுத்தம் காரணமாக இப் பகுதியிலிருந்து வெளியேறினோம். இக் காணிகளில் மீண்டும் குடியேற நாங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அச்சம் காரணமாக குடியேற முடியாது போனது.\nஇது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களிடம் பல முறைபாடுகளை முன்வைத்த போதும் அவை பலனளிக்கவில்லை.\nஅத்துடன் தற்போது சுமாமர் 30 குடும்பங்களைச் சேர்ந்தோர் காணியில்லாமல் நிர்க்கதி நிலையில் வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவக்க‍ை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.\nஅம்பாறை மாவட்டத்திற்கு அரசியல் பலம் இல்லாத போது இது போன்ற போராட்டங்கள் எடுபடாது உறவுகளே\n6 hours ago, தனிக்காட்டு ராஜா said:\nஅம்பாறை மாவட்டத்திற்கு அரசியல் பலம் இல்லாத போது இது போன்ற போராட்டங்கள் எடுபடாது உறவுகளே\nஅரசியல் பலம் எண்டால் யார் அங்கை நிக்கவேணும் எண்டு நினக்கிறீங்க\nஅரசியல் பலம் எண்டால் யார் அங்கை நிக்கவேணும் எண்டு நினக்கிறீங்க\nஅறிக்கைகள் விடும் அரசியல் வாதிகள் தான் இதே போல் சமாதான காலப்பகுதியில் இந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் பண்ணிப்போன திருக்கோவில் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் விசேட அதிரடிப்படையினால் அடுத்த நாள் சென்றோம் கஞ்சிகுடியாறுக்கு துயிலும் இல்லம் கட்ட\nஅம் மக்களின் நிலையென்பது அந்த நிலங்கள் கைகளில் கிடைக்க வேண்டும் என்பது அம்பாறைக்கு ஒரு எம்பிய வைத்து ஒரு தும்மலும் தும்ம முடியாதுள்ளது அதே போல் முஸ்லீம்கள் ஓர் ஆர்ப்பாட்டம் பண்ணினால் அங்கே அவர்கள் ஓட்டிட்ட அரசியல் வாதியும் அல்லக்கைகளும் குமிகிறான் ஆனால் இங்கே அறிக்கை விட்டவனுகளை கண்டு பிடிப்பது மிகப்பெரிய கஸ்ரம்\nகாஞ்சிரங்குடாவிலுள்ள பூர்விக காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/52350-denis-mukwege-and-nadia-murad-win-2018-nobel-peace-prize.html", "date_download": "2018-12-11T08:40:43Z", "digest": "sha1:AJ4KTF7VTRTMJ7FSZBYYE7776XDNA5RL", "length": 9396, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத்துக்கு அறிவிப்பு | Denis Mukwege and Nadia Murad win 2018 Nobel Peace Prize", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nஅமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா, நாடியா முராத்துக்கு அறிவிப்பு\n2018ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகிய இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nநார்வே தலைகர் ஆஸ்லோவில் 2018ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு காங்கோ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. டென்னிஸ் போர்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு சிகிச்சை அளித்தவர். ஈராக் நாட்டைச் சேர்ந்த குர்து மனித உரிமை ஆர்வலரான நாடியா முராத், சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்காக உலகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டவர்.\nதனுஸ்ரீ புகார் கொடுத்தால் நேர்மையான விசாரணை: அமைச்சர் உறுதி\nநிறைவேறியது இந்தியா-ரஷ்யா இடையேயான 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு\nசுற்றுச்சூழல் கண்டுபிடிப்பிற்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nநோபல் பரிச��� வென்ற பெண்கள் எத்தனை பேர் தெரியுமா\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇன்று முதல் நோபல் பரிசு அறிவிப்பு\n“நோபல் பரிசுக்கு மோடியை பரிந்துரை செய்யுங்கள்” - தமிழிசை கோரிக்கை\nநோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் காலமானார்\nபிரிட்டிஷுக்கு எதிராக நோபல் பரிசை விட்டுக் கொடுத்தவர் தாகூர் - திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை\nRelated Tags : Denis Mukwege , Nadia Murad , Nobel prize , நோபல் பரிசு , டென்னிஸ் முக்வேஜா , நாடியா முராத் , அமைதிக்கான நோபல் பரிசு\n5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nராஜஸ்தானில் மிரட்டும் சுயேட்சைகளின் முன்னிலை - ஆட்சியை பிடிப்பது யார்\nதேர்தல் தோல்வி எங்களைத் துவளச் செய்யாது: தமிழிசை பேட்டி\nதேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனுஸ்ரீ புகார் கொடுத்தால் நேர்மையான விசாரணை: அமைச்சர் உறுதி\nநிறைவேறியது இந்தியா-ரஷ்யா இடையேயான 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/fifa-world-cup-young-player-prize-010938.html", "date_download": "2018-12-11T08:35:53Z", "digest": "sha1:QIYLIQXF4RZXY5EC5WRISQHCUN5S76DI", "length": 15274, "nlines": 343, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்! - myKhel Tamil", "raw_content": "\nPUN VS GOA - வரவிருக்கும்\n» உலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nமாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. இந்த உலகக் கோப்பையின் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றார் பிரான்ஸின் கிளியான் மாப்பே.\nஃபிபா உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதைத் தவிர, சிறந்த முறையில் செயல்படும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதில் சிறந்த இளம் வீரருக்கான விருதை, பிரான்ஸின் 19 வயதாகும் மாப்பே வென்றுள்ளார்.\nமேலும் இந்த உலகக் கோப��பை பைனலில் கோல் அடித்ததன் மூலம், பிரேசிலின் ஜாம்பவான் பீலேவின் சாதனையை அவர் புரிந்துள்ளார். ஏற்கனவே இளம் வயதில் உலகக் கோப்பையில் பங்கேற்றதன் மூலம், பீலேவின் சாதனை நெருங்கி, அடுத்த பீலே என்று அழைக்கப்படுகிறார் மாப்பே.\nபைனலில் கோல் அடித்ததன் மூலம், பீலேவுக்குப் பிறகு பைனலில் கோலடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். பீலே 1958ல் நடந்த உலகக் கோப்பை பைனலில் 17 வயதில் கோலடித்தார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை நெருங்கியுள்ளார் மாப்பே.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஎப்சி ஷால்க் 04 S04\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஎப்சி ஷால்க் 04 S04\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SCF\nசெல்டா டி விகோ CEL\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATM\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி ஷால்க் 04 FC\nபாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் PAR\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05 1.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-11T09:21:55Z", "digest": "sha1:XWXNLRA3SPL2ZQN3N44DGJT6PLURLXEU", "length": 8796, "nlines": 226, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்,ஏ.எஸ்.சூர்யா,be positive production", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும் Rs.300.00\nபாணனைத் தொடரும் வெயில் Rs.80.00\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்\nஉலக கோடிஸ்வரரான பில்கேட்ஸ் அவர்களுக்கு என்ன ஆற்றல் இருக்கிறதோ அதே ஆற்றல் மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. இந்த புத்தகத்தின் வாயிலாக எனது எழுத்தின் நோக்கம் உங்களுக்குள் இருக்கும் அற்றலை தூண்டாச்செய்வதே. எங்காவது எனது எழுத்து உங்களை காயப்படுத்துமானால் மன்னிக்கவும். அது எனது நோக்கமும் அல்ல. வாழ்க்கையில் நாம் அனைவரும் விழிப்புறும் தறுனமே அதி அற்புதமான தறுனம். இதுவே என் ஆழ்மனதின் மூலம் நான் அறிந்து கொண்ட உண்மை. அதனால் என் ஆழ்மனத்திற்கு நன்றி. இதனை படித்து உங்கள் ஆழ்மனத்தை இயக்கி வாழ்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nகாக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் காப்பாற்றப் படாவிட்டாலும் பரவாயில்லை. நாக்கு ஒன்றை மட்டுமாவது கட்டாயம் காக்கப்படவேண்டும். ஏனென்றால் எல்லா துன்பங்களுக்கும் நாக்கு தான் காரணம்.\nஇயக்கவியலும் அதன் பயன்பாடுகளும் Rs.140.00\nமனமும் அதன் விளக்கமும் Rs.90.00\nமுதலாளியமும் அதன் பிறகும் Rs.130.00\nசோழமண்டல கடற்கரையும் அதன் உள்நாடும் Rs.250.00\nஅதிசயங்களும் மர்ம ரகசியங்களும் Rs.100.00\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும் Rs.300.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-11-35", "date_download": "2018-12-11T09:49:59Z", "digest": "sha1:V5ITEJ3OOZWKCTLTCSUVDMJGO5JQIXNK", "length": 7876, "nlines": 133, "source_domain": "periyarwritings.org", "title": "பெண் விடுதலை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇராஜாஜி 1 குடிஅரசு இதழ் 7 காங்கிரஸ் 3 கல்வி 1 பார்ப்பனர்கள் 3 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 விடுதலை இதழ் 3 இந்து மதம் 2\nபெண்கள் விடுதலைக்கு \"ஆண்மை\" அழியவேண்டும்\t Hits: 825\nகேளம்பாக்கத்தில் சுயமரியாதைத் திருமணம்\t Hits: 599\nசத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்\t Hits: 609\nஆண் பெண் சமத்துவம்\t Hits: 1361\nசாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு\t Hits: 749\nகல்யாண விடுதலை\t Hits: 713\nகல்யாண விடுதலை\t Hits: 772\nசாரதா சட்டம் பலன் தர வேண்டுமானால்\nபெண்கள் நாடு ஆண்களுக்கு வேலையில்லை\t Hits: 416\nபெண்கள் நிலையம்\t Hits: 456\nபெண்கள் நிலையம் அவசியம்\t Hits: 478\n பாய் பரமாநந்தரின் பிற்போ���்கு\t Hits: 421\nஇளம் விதவையின் காட்சி\t Hits: 436\nபாராட்டுகிறோம் மற்ற பாகத்தையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்\t Hits: 409\nபரோடா பெண்கள் முன்னேற்றம்\t Hits: 400\nமத நம்பிக்கையின் விளைவு\t Hits: 417\nசுயமரியாதை திருமணம் என்றால் என்ன\nநமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்\t Hits: 347\nசென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை\t Hits: 453\nஇந்தியப் பெண்களுக்கும் இடம் நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும் பிரசவ ஆஸ்பத்திரியுமா\nஇந்தியாவில் பெண்கள் நிலை\t Hits: 512\nஈரோடு பெண் பாடசாலையில் பெற்றோர்கள் தினம்\t Hits: 444\nகல்யாணக் கஷ்டம்\t Hits: 458\nகேள்வியும் - பதிலும் - சித்திரபுத்திரன்\t Hits: 388\nகர்ப்பத்தடை 1\t Hits: 503\nகோவை ஜில்லா சுயமரியாதை மகாநாடு - பெண்கள்மகாநாடு\t Hits: 443\nபெண் போலீஸ்\t Hits: 408\nசமதர்மப் போர் - தேசீயத்துரோகி\t Hits: 460\nவைதீக வெறி\t Hits: 426\nஇரண்டு மசோதாக்களின் கதி\t Hits: 437\nசட்டசபையில் வைதீகர்\t Hits: 364\nமீண்டும் குழந்தை மணம்\t Hits: 466\nவைதீகர்களின் முட்டுக்கட்டை\t Hits: 472\nசட்டசபையில் எனது அநுபவம்\t Hits: 397\nஎனது காதல்\t Hits: 479\nகர்ப்பத்தடை குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம்\t Hits: 489\nநிர்பந்தக் கல்யாணம்\t Hits: 297\nகருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை\t Hits: 322\nவங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு\t Hits: 357\nபுதிய முறை சீர்திருத்த மணம்\t Hits: 359\nசுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்\t Hits: 347\nதுருக்கியில் பெண்கள் முன்னேற்றம்\t Hits: 391\nபட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்\t Hits: 449\nசாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி\t Hits: 324\nஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள்\t Hits: 478\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/", "date_download": "2018-12-11T08:55:29Z", "digest": "sha1:C7535GOYQPKGJ2TYGKOD7YXCCST44O7X", "length": 12636, "nlines": 98, "source_domain": "tamilleader.com", "title": "தமிழ்லீடர் – தமிழ் உலகின் முதல்வன்", "raw_content": "தமிழ்லீடர் தமிழ் உலகின் முதல்வன்\nஎவரையும் விலக்க முடியாது – கஜேந்திரகுமாருக்கு குட்டுவைத்த பேரவை\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் பற்றி கூறமுடியும்.மஹிந்த தேசப்பிரிய\nமக்களின் ஆதரவை எதிர்பார்க்கும் மஹிந்த.\nதனி ஒருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியம் இல்லை.\nமட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு புதிய புகையிரத வண்டி தருமாறு கோரிக்கை.\nகளுவாஞ்சிகுடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம்.\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேற்படி களுவாஞ்சிகுடி ...\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக மாபெரும் வழக்கு ஒன்று தாக்கல்.\nநவுறு மற்றும் மனுஸ் தீவில் உள்ள சுமார் ஆயிரத்து இருநூறு அகதிகளின் சார்பில் ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக மாபெரும் வழக்கு ஒன்று ...\nஎவரையும் விலக்க முடியாது – கஜேந்திரகுமாருக்கு குட்டுவைத்த பேரவை\nதமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த ...\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் பற்றி கூறமுடியும்.மஹிந்த தேசப்பிரிய\nபாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்தவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துள்ள ...\nமக்களின் ஆதரவை எதிர்பார்க்கும் மஹிந்த.\nகண்டி, தலதா மாளிகையில் இன்று இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து ...\nதனி ஒருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியம் இல்லை.\nபொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் ...\nமட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு புதிய புகையிரத வண்டி தருமாறு கோரிக்கை.\nமட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத வண்டிகள் அனைத்தும் பழமைவாய்ந்த புகையிரத வண்டிகளாகவே உள்ளன. எனவே இந்தியாவில் ...\nதேசிய இரத்த வங்கி இரத்த தானம் வழங்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nநாட்டில் இரத்த தான முகாம்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும், இதனால் இரத்த வங்கியின் வைப்பிலுள்ள குருதியின் அளவு குறைவடைந்துள்ளதாகவும் தேசிய இரத்த ...\nஇராணுவத்தினரின் வசமிருந்த 10ஏக்கர் காணி இன்று விடுவிப்பு.\nஜனாதிபதியின் உத்தரவிற்க்கமைய கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக���கர் காணி இன்று விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவினால் ...\nதீடிர் ஜனாதிபதி தேர்தலுக்கு வாய்ப்பில்லை\nநாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதாஇல்லையாஎன்பது குறித்து நானே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேற்படி ஜனாதிபதி மைத்திரிபால ...\nஎரிபொருளின் விலை குறைந்தும் பஸ் கட்டணம் குறையவில்லை\nஇலங்கை அரசியல் நெருக்கடியால் மக்கள் மற்றும் பல்வேறு துறைகளும் பல சிக்கலான பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர் நோக்குகின்ற நிலையில் தற்போது ...\nகையில் ஆயுதத்துடன் மீண்டும் மஹிந்த\nமஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்த காலக் கட்டத்தில் கிரக பலன்கள், மந்திர தந்திரங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்.அதனாலே பல விடயங்களை ...\nஇறுதி தீர்ப்பு வெளியிடப்படும் வரை இடைக்கால தடை உத்தரவு அமுல்படுத்தப்படும்\nஐக்கிய தேசியகட்சி ,மக்கள் விடுதலை முன்னணி,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய 13அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கல் ...\nநாட்டின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துங்கள்\nநாடு இன்றிருக்கும் கடுமையான சூழ் நிலையில் உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தி நிரந்தரமான அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் ...\nபாராளுமன்ற மோதல் தொடர்பான விசாரணை எதிர் வரும் 12ல் ஆரம்பம்\nபாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் சபையில் இடம்பெற்ற மோதல் மற்றும் குழப்பகர சம்பவங்கள் குறித்து விசாரிக்க சபாநாயகர் கரு ஜயசூரியவினால் ...\nநீளும் விடுதலை யாகங்கள் .\nஎவரையும் விலக்க முடியாது – கஜேந்திரகுமாருக்கு குட்டுவைத்த பேரவை\nநீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் பற்றி கூறமுடியும்.மஹிந்த தேசப்பிரிய\nமக்களின் ஆதரவை எதிர்பார்க்கும் மஹிந்த.\nதனி ஒருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியம் இல்லை.\nமட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு புதிய புகையிரத வண்டி தருமாறு கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/108455", "date_download": "2018-12-11T10:19:52Z", "digest": "sha1:74NS57ZBETB6NGYXUCGB57KDHPENQCVH", "length": 5041, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 25-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் தல அஜித் நடிக்கின்றாரா ஜெயம் ரவி ஓபன் டாக்\nவிஜய்���ல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் அதிரடி உத்தரவு\nமைத்திரியின் பிளான் B கசிந்தது\nவீட்டில் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது சூப்பர்ஸ்டார் மற்றும் மனைவி மீது குற்றச்சாட்டு\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇலங்கைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ள சர்வதேசம்; முதல் அதிரடி நடவடிக்கை\nவெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த அவலம் மகனுக்காக கதறும் தாய்- நெஞ்சை உருக்கும் உண்மை\nகரையொதுங்கிய நூற்றுக்கணக்கான பாம்புகள்... நபர் செய்யும் வேலையைப் பாருங்க\nஅடிச்சுதூக்கு பாடல் மாஸ் காட்டிவரும் நிலையில் விஸ்வாசம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சூப்பர் தகவல்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nவிஜய், ரஜினிக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும் முன்னணி நடிகர் மெர்சல் கருத்து\nவேலைக்காரன் படம் இந்த ஹிந்தி படத்தின் அப்பட்டமான காப்பியா\nபெண்ணை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள்... கடைசியில் நடந்த செம ஷாக்\nஇன்றைய இளசுகள் திருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு அடிமையாவது ஏன்\nஉள்ளாடை இல்லாமல் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள மோசமான கவர்ச்சி புகைப்படம்\nகாமெடி நடிகர் யோகிபாபுவிற்கு விஜய்யுடன் நடிக்கும் அடுத்த படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் கதி என்ன\nஇணையத்தை கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nசர்காரின் ஒருநாள் சாதனையை ஒரு மணிநேரத்தில் முடித்து தள்ளிய விஸ்வாசத்தின் அடிச்சி தூக்கு\n அப்போ உங்க பிறவி குணம் இது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/117365", "date_download": "2018-12-11T10:17:54Z", "digest": "sha1:K4TE24HMBTV3A6U7F6UEHTELHYXLW6WW", "length": 5033, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 16-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் தல அஜித் நடிக்கின்றாரா ஜெயம் ரவி ஓபன் டாக்\nவிஜய்மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் அதிரடி உத்தரவு\nமைத்திரியின் பிளான் B கசிந்தது\nவீட்டில் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது சூப்பர்ஸ்டார் மற்றும் மனைவி மீது குற்றச்சாட்டு\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக���கு நேர்ந்த கதி\nஇலங்கைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ள சர்வதேசம்; முதல் அதிரடி நடவடிக்கை\nவெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த அவலம் மகனுக்காக கதறும் தாய்- நெஞ்சை உருக்கும் உண்மை\nகரையொதுங்கிய நூற்றுக்கணக்கான பாம்புகள்... நபர் செய்யும் வேலையைப் பாருங்க\nஅடிச்சுதூக்கு பாடல் மாஸ் காட்டிவரும் நிலையில் விஸ்வாசம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சூப்பர் தகவல்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் கதி என்ன\nசர்காரின் ஒருநாள் சாதனையை ஒரு மணிநேரத்தில் முடித்து தள்ளிய விஸ்வாசத்தின் அடிச்சி தூக்கு\nஉலகம் முழுவதும் 2.0 இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா\nபெண்ணை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள்... கடைசியில் நடந்த செம ஷாக்\nஆணவக்கொலையால் கணவனை இழந்த கவுசல்யாவின் மறுமணம்... சத்யராஜ் வெளியிட்ட பரபரப்புக் காட்சி\nமகளின் திருமண விழாவில் டூயட் என்ற பெயரில் மனைவியுடன் அம்பானி அரங்கேற்றிய கூத்து\nவிஜய், ரஜினிக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும் முன்னணி நடிகர் மெர்சல் கருத்து\nஆளப்போறான் தமிழனை அடிச்சு தூக்கிய விஸ்வாசம், மாஸ் சாதனை பாருங்க\nகோடிக்கணக்கில் பணம் இருந்தும் வாழை இலையில் மாத்திரம் சாப்பிடும் நடிகை தமிழர்களின் பாரம்பரிய ரகசியம் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/40428-india-s-external-debt-at-495-7-billion-govt.html", "date_download": "2018-12-11T10:04:52Z", "digest": "sha1:WKKWY6QF43U4FXMZOFBJQCDOJUYBHF4C", "length": 8861, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் எவ்வளவு? | India's external debt at $495.7 billion: Govt", "raw_content": "\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஇந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 49 ஆயிரத்து 570 கோடி டாலராக அதாவது 32 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவெளிநாட்டுக்கடன் நிர்வகிக்க கூடிய வகையில் கட்டுக்குள் இருப்பதாக மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். உலகளவில் அதிகளவில் வெளிநாட்டுக்கடன் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 26வது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\nகழிவறையில் குழந்தையை பிரசவித்து குப்பைத்தொட்டியில் வீசிய அவலம்\nஜெ.தீபா வீட்டில் டுபாக்கூர் அதிகாரி: போலீசை கண்டதும் எஸ்கேப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜஸ்தான் முதல்வர் வேட்பாளர் அசோக் கெலாட் வெற்றி\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா\nமேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: தமிழக அரசு\nஸ்மித், வார்னர் இருந்திருந்தா மட்டும் அப்படியே....\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி சாதனை வெற்றி\n“சாதிப்பற்று இருப்பது தவறில்லை” - அமைச்சர் கே.பாண்டியராஜன்\nபெண்களின் பாதுகாப்பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nRelated Tags : வெளிநாட்டுக் கடன் , இந்தியா , மத்திய அமைச்சர் , பொன்.ராதாகிருஷ்ணன் , Minister , P Radhakrishnan , Lok Sabha\n5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nராஜஸ்தானில் மிரட்டும் சுயேட்சைகளின் முன்னிலை - ஆட்சியை பிடிப்பது யார்\nதேர்தல் தோல்வி எங்களைத் துவளச் செய்யாது: தமிழிசை பேட்டி\nதேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகழிவறையில் குழந்தையை பிரசவித்து குப்பைத்தொட்டியில் வீசிய அவலம்\nஜெ.தீபா வீட்டில் டுபாக்கூர் அதிகாரி: போலீசை கண்டதும் எஸ்கேப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/ioc-instructs-strict-guidelines-for-using-injections-during-asian-games-011129.html", "date_download": "2018-12-11T09:34:38Z", "digest": "sha1:7PDPL4B3ALJNVOK5WD3SKEUKYYHPQLA4", "length": 10977, "nlines": 116, "source_domain": "tamil.mykhel.com", "title": "பார்த்து ஊசி போடுங்க.. விதிகளை மறந்துடாதீங்க.. இந்திய ஒலிம்பிக் கவுன்சில் அறிவுறுத்தல் - myKhel Tamil", "raw_content": "\n» பார்த்து ஊசி போடுங்க.. விதிகளை மறந்துடாதீங்க.. இந்திய ஒலிம்பிக் கவுன்சில் அறிவுறுத்தல்\nபார்த்து ஊசி போடுங்க.. விதிகளை மறந்துடாதீங்க.. இந்திய ஒலிம்பிக் கவுன்சில் அறிவுறுத்தல்\nடெல்லி: இந்திய ஒலிம்பிக் கவுன்சில், தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏசியன் கேம்ஸில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஊசிகள் மற்றும் மருந்துகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிகளை அறிவுறுத்தியுள்ளது.\nஊக்கமருந்து தொடர்பான சர்ச்சைகளை முடக்கும் வகையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஏற்படுத்திய விதிகளை ஒட்டி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஇந்திய ஒலிம்பிக் கவுன்சில் எழுதி உள்ள இந்த கடிதத்தில் ஊசிகள் மற்றும் மருந்துகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. அதில், “மருந்துகள் வெளியே தெரியும்படியான ஒரு பையில் வைக்கப்பட்டு சீல் வைத்து இருக்கவேண்டும். ஒரு உரிமம் பெற்ற மருத்துவரின் மருந்துச்சீட்டில் மருத்துவ நிலை, எவ்வளவு மருந்து, மற்றும் விளக்கங்கள் குறிப்பிட்டு, அதன் நகல் எப்போதும் வைத்து இருக்க வேண்டும். யாரேனும் அதிகாரிகள் ஏசியன் கேம்சின் போது இன்சுலின் அல்லது நரம்பில் செலுத்தப்படும் மருந்துகள் பயன்படுத்த வேண்டியது இருந்தால், அங்கே இருக்கும் இந்திய ஒலிம்பிக் கவுன்சிலின் அலுவலகம் அல்லது மருந்தகத்தில் அந்த மருந்துகளை வைத்துக் கொள்ளவேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகாமன்வெல்த் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் தங்கி இருந்த அறைகள் மற்றும் அதன் அருகே ���சிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் சில வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் விதிகளை ஒட்டி இந்த அறிவுறுத்தல் கடிதம் எழுதப்பட்டாலும், காமன்வெல்த் தொடரின் போது இந்திய வீரர்கள் மீது எழுப்பப்பட்ட இந்த தேவையற்ற குற்றச்சாட்டுகள், இந்த முறை நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இந்த முறை “ஊசிகள் இல்லா கொள்கை” என்ற புதிய விதியை அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய விதியின்படி, வீரர்கள் யாரேனும் ஊசிகள் மூலம் மருந்துகள் எடுத்துக் கொண்டால், மறுநாள் பகல் பொழுதுக்குள் “ஊசி பிரகடன படிவம்” (Injetcion Declaration Form) மூலம் ஊக்கமருந்து தடுப்பு கமிஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போல, ஊசிகள் மூலம் செலுத்தப்படும் அனைத்து மருந்துகளும் பாதுகாப்பான ஒரு மையத்தில் வைக்கப்படும். தகுந்த அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றே அதை பயன்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/08145725/1196345/mahalaya-amavasya-pitru-tharpanam.vpf", "date_download": "2018-12-11T10:09:01Z", "digest": "sha1:GFYINKPYXG6CRKIQHHXMD5ACWAG7BIQJ", "length": 18559, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "தர்ப்பணம் எப்போது கொடுப்பது? || mahalaya amavasya pitru tharpanam", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 08, 2018 14:57\nபெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.\nபெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையா��� செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.\nதர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்து விட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.\nமுடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.\nநாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று சொல்ல மறந்து விடக்கூடாது. பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ் வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப் பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.\nபெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் நீத்தார் வழிபாடு நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமை களையும் செய்தனர். அதை செஞ் சோற்று கடனாக நினைத்தனர்.\nஇப்போதும் பித்ருசாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது. புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.\nஉங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லா��் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.\nஎனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.\nமகாளய அமாவாசை | அமாவாசை | வழிபாடு | பித்ரு தர்ப்பணம் |\nதெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி வெற்றிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nமத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல்: பாஜக - காங்கிரஸ் கடும் போட்டி\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி\nதெலுங்கானா சட்டசபை தேர்தல்: கஜ்வெல் தொகுதியில் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nகார்த்திகை பிரம்மோற்சவ விழா: பத்மாவதி தாயார் கோவிலில் தேரோட்டம்\nதிருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் - 6 மணி நேரம் தரிசனம் ரத்து\nசுசீந்திரம் கோவிலில் மார்கழி பெருந்திருவிழா 14-ந்தேதி தொடங்குகிறது\nதிருவானைக்காவலில் கோவில் நாளை 2-ம் கட்ட கும்பாபிஷேகம்\nமகாளய அமாவாசை - அரிய தகவல்கள்\nமகாளய அமாவாசை: வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்\nமகாளயம் செய்தால் மங்களம் உண்டாகும்\nபெற்றோர் படத்துக்கு துளசி மாலை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன��� பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஎதிரணி பேட்ஸ்மேன் திணறுகின்றபோது சந்தோசமாக இருக்கும்- ரிஷப் பந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/virudhunagar/", "date_download": "2018-12-11T09:50:36Z", "digest": "sha1:JNMP2C336YPSUCW7QZYVPKLMTDKPJ2L3", "length": 10002, "nlines": 146, "source_domain": "www.sathiyam.tv", "title": "மெழுகுவர்த்தி, செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை - Sathiyam TV", "raw_content": "\nகலைஞர் சிலை திறப்பு விழா – அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவாருக்கு அழைப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஅரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஇலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf…\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nமேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்தது தவறானது – இயக்குனர் கவுதமன்\nமேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் -வேல்முருகன்\nநகைச்சுவை நாயகன் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு பார்வை\nஇந்தியாவின் முதல் மகாத்மா புலே\nஉலகின் மிக நீண்ட விபத்து\nபெண்கள் பாதுகாப்புக்கு இனி 181-ஐ அழைக்கலாம்\nஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா\nஇறுதிக்கட்டத்தில் என்.ஜி.கே,… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nடிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘மரண மாஸ்’\n“இந்த குடும்பம் இனி என் குடும்பம்” : ரசிகரின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்த நடிகர்\nHome Tamil News Tamilnadu மெழுகுவர்த்தி, செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை\nமெழுகுவர்த்தி, செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை\nவிருதுநகர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் நோயாளிகளுக்கு செல்போன் மற்றும் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nவிருதுநகர் அருகே பட்டம்புதூரில் கல்லூரி பேருந்தும், த��ியார் சொகுசுப் பேருந்தும் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.\nஉடனடியாக அவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஆனால் அங்கு மின்சாரம் தடைப்பட்டதால், மருத்துவமனை இருளில் மூழ்கியது.\nமருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் இயக்கப்படாததால், நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் நேயாளிகளுக்கு மெழுகுவர்த்தி, செல்போன் மற்றும் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த அவலமும் அரங்கேறியது.\nPrevious article“அதிமுகவை பற்றி தவறாக பேசினால் நாக்கை அறுப்பேன்” – சர்ச்சை பேச்சுக்கு வருத்தம்\nNext article5 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழகம் சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடம்\nஉலகின் மிக நீண்ட விபத்து\nகலைஞர் சிலை திறப்பு விழா – அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவாருக்கு அழைப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nபெண்கள் பாதுகாப்புக்கு இனி 181-ஐ அழைக்கலாம்\nஉலகின் மிக நீண்ட விபத்து\nகலைஞர் சிலை திறப்பு விழா – அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவாருக்கு அழைப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nபெண்கள் பாதுகாப்புக்கு இனி 181-ஐ அழைக்கலாம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஉலகின் மிக நீண்ட விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_12_01_archive.html", "date_download": "2018-12-11T10:10:42Z", "digest": "sha1:F5OLLSYERJDDYYIZM6GA4ZXNJJWIMVHQ", "length": 79683, "nlines": 846, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/01/10", "raw_content": "\nநீதி அமைச்சின் கீழ் இராணுவ நீதிமன்றம் இன்மையால் அது சட்டத்துக்குட்பட்டதல்ல: ரணில்\nஅரசாங்கத்தி னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம், நீதியமைச்சின் கீழ் வருகின்ற விடயதானங்களில் இராணுவ நீதிமன்றம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனவே இராணுவ நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்பதும் தெளிவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் விளக்கமளித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட முதலாவது நாள் குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்துப்பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் கூறுகையில்: இந்நாட்டில் நல்லாட்சியொன்றையே எதிர்பார்த்திருக்கின்றோம். இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் அமைச்சுகளுக்கும் அதன் கீழ் வருகின்ற நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படுகின்ற நிதியானது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவேண்டும்.\nஅதன்படி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நீதியமைச்சின் கீழ் உயர் நீதிமன்றம் ,மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் தொழில் நீதிமன்றம் என சகல நீதிமன்றங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதேவேளை இராணுவ நீதிமன்றம் தொடர்பில் இங்கு எதுவுமே கூறப்பட்டிருக்கவில்லை.\nஎனவே இராணுவ நீதிமன்றமானது சட்டத்துக்கு அமைவானது அல்ல என்பது தெளிவாகின்றது. வரவு செலவுத்திட்டத்தில் நீதியமைச்சுக்கான விடயதானங்களில் இராணுவ நீதிமன்றம் குறித்து குறிப்பிடப்படாததால் அது சட்டத்துக்கு உட்பட்டதல்ல எனக்கூறுவதற்கு எமக்கு உரிமை இருக்கின்றது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் ஜனாதிபதி இங்கு வந்திருந்தபோது உரையாற்றுகையில் தமது நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று தெரிவித்தார். அதே போல் மியன்மாரிலும் அரசியல் கைதிகள் இல்லையெனத் தெரிவித்தார். ஆனாலும் எமது நாட்டில் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இன்று அரசியல் கைதியாக இருக்கிறார்.\nபாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி சர்தாரி இலங்கையின் நிலைமைகளை அறிந்து கொண்டுதான் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். எனவே சரத்பொன்சேகாவை விடுதலை செய்து பாகிஸ்தான் மற்றும் மியன்மாரைப் போன்று அரசியல் கைதிகள் இல்லாத நாடாக இலங்கை மாற்றப்படவேண்டும் என்று கேட்கிறேன் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசரணடைந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஓமந்தை முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் திணக்களம் அறிவித்துள்ளது.\nகிளிநொச்சியைச் சேர்ந்த ராஜதுரை சசிசந்திரன் என��ற நபரே தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருக்கோயில் கடலில் காணாமல்போன இளைஞர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்பு\nஅம்பாறை திருக்கோவில் கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.\nபதுளையைச் சேர்ந்த வி. செல்வக்குமார் (வயது 21) என்ற இளைஞனின் சடலத்தையே இன்று காலை 9.10 மணியளவில் திருக்கோவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nகுளிக்கச்சென்ற இடத்திலிருந்து ஒரு மைலுக்கு அப்பால் மேற்படி இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விளைஞனின் சடலம் திருக்கோவில் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nமற்றைய இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுவருகின்றனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரிட்டன் செல்வோருக்கு ஆங்கிலப் பரீட்சை : நேற்று முதல் அமுல்\nபிரிட்டனுக்குள் பிரவேசிக்கும் ஐரோப்பியர் அல்லாதவர்கள் ஆங்கில மொழிப் பரீட்சையொன்றுக்குத் தோற்ற வேண்டும் என்ற புதிய நடைமுறை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nபிரிட்டிஷ் பிரஜைகளுக்கு அல்லது பிரிட்டனில் குடியேறி இருப்பவர்களுக்கு பங்காளிகளாக அல்லது வாழ்க்கைத் துணையாக வர விரும்பி பிரிட்டன் செல்வதற்கு விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் இந்த ஆங்கிலப் பரீட்சைக்குத் தோற்றவேண்டும்.\nதற்காலிக விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இது தேவையில்லை. புள்ளி அடிப்படையில் விசா பெறும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இது தேவையில்லை.\nமேற்படி விசாவுக்கு விண்ணப்பிப்போர் அடிப்டையில் தங்களுக்கு ஆங்கிலம் பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். பிரிட்டிஷ் எல்லை முகவராண்மையின் அங்கீகாரம் பெற்ற வினாத்தாள் ஒன்றுக்கே இவர்கள் முகம் கொடுக்க வேண்டும்.\nவிசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் இந்தப் பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியடைந்த சான்றிதழுடனேயே விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.\nபிரிட்டனின் பட்டப்படிப்பு கற்கைநெறிச் சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலமும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தவிர்க்கலாம். அப்படியாயின் கற்கை நெறியின் அசல் சான்றிதழழைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிரேஷ்ட அமைச்சர்களால் சபையில் எழுந்த சர்ச்சை\n2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஆரம்பித்துவைக்கப்படுவதற்கு முன்பாக சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.\nசிரேஷ்ட அமைச்சர்களுக்கான நிதியொதுக்கீடு தொடர்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதனையடுத்து ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதங்கள் எழுந்தன. இதன்போது சபாநாயகரின் அறிவுறுத்தல்களும் கவனத்திற்குக் கொள்ளப்படாத நிலையில் இரு தரப்பு உறுப்பினர்களும் உரத்த தொனியில் தமது வாதங்களை முன் வைத்தனர். இதற்கிடையே கூச்சல் குழப்பங்களும் ஏற்பட்டன.\nநேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் குழுநிலை விவாதம் நடத்தப்படுவதற்கான அறிவித்தலை சபாநாயகர் விடுத்தார். இதற்கிடையில் ஒழுங்கு பிரச்சினையொன்றைக் கிளப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அமைச்சரவையில் சிரேஷ்ட அமைச்சர்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்து இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nமேலும் இந்த அமைச்சர்களுக்கென செயலாளர்கள் இல்லை. இவர்களுக்கு அதிகாரங்கள் இல்லை. சிரேஷ்ட அமைச்சர்கள் என்பதற்குப் பதிலாக இவர்கள் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் நியமிக்கப்பட்டுள்ள 10 சிரேஷ்ட அமைச்சர்களில் மூவரே இங்கு அமர்ந்துள்ளனர் என்றும் கூறி விட்டு சபையை விட்டு வெளியேறினார்.\nஇவ்வாறு ரணில் விக்கிரமசிங்க பேசிக் கொண்டிருந்த போதும் வெளியேறிய போதும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் தொடர்ச்சியான இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இதன்போது ஒழுங்கு பிரச்சினையொன்றைக் கிளப்பி��� அமைச்சர் விமல் வீரவங்ச கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. ஏனெனில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களை அறிமுகப்படுத்தியவரே ரணில் விக்கிரமசிங்கதான். எனவே தற்போதைய சிரேஷ்ட அமைச்சர்கள் குறித்து அவரால் கேள்விகளை எழுப்ப முடியாது என்றார்.\nஇதனையடுத்து கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர எம்.பி. கூறுகையில், சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிதியொதுக்கப்படுகின்றதா இல்லையா என்ற கேள்வி ஒரு புறத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பொறுப்புக்கள் என்னவென்பதே எமது கேள்வியாக இருக்கின்றது என்றார்.\nஇதனையடுத்து கூறிய ரவி கருணாநாயக்க எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் எமது அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் விடயத்தில் கட்சி நியாயமாகவே நடந்து கொண்டது. ஆனால் அவ்வாறு இந்த அரசாங்கத்தில் இல்லை. இதனைத்தான் கேட்கிறோம் என்றார்.\nஇதன்போது பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, சிரேஷ்ட அமைச்சர்களுக்கு நிதி ஒதுக்கம் இல்லையென்றும் அவர்களுக்கு பொறுப்புக்கள் கையளிக்கப்படவில்லை என்றும் இங்கு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் அவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதிகள் ஒதுக்கப்பட்டள்ளன என்றார்.\nஅமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா இவ்வாறு பதிலளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் ஆளும் எதிர்க்கட்சிகளிடையே கூச்சலும் குழப்ப நிலையும் காணப்பட்டது.\nஇந்நிலையில் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு தேவையான நிதியானது ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்விடயத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டதுடன் அடுத்த பணிகளுக்கு செல்ல விருப்பதாகவும் அறிவித்தார்.\nசபையின் கூச்சல் குறைந்திராத போதிலும் தயாசிறி எம்.பி. தொடர்ந்தும் ஒழுங்கு பிரச்சினை எழுப்பிக் கொண்டிருந்தார். ஒழுங்கு பிரச்சினைக்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு வெகு நேரமாக சபாநாயகரைக் கேட்டுக் கொண்டிருந்த தயாசிறிக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் எதுவும் பேசக் கூடாது. அது முடிவு அறிவிக்கப்பட்ட விடயம் எனக் கூறி எச்சரித்தார்.\nஇருந்தும் தயாசிறி எம்.பி அரசியலமைப்பைச் சுட்டிக்காட்டி பழைய கதைக்கே வந்த போது அவரது ஒலிவாங்கி முடக்கப்பட்டு விட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபலாலியில் இந்திய சர்வதேச விமானநிலையம்\nஇந்திய விமான சேவைகள் அதி கார சபையினூடாக பலாலியில் சர்வதேச இந்திய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாகவும், இது தொடர்பிலான மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளிவருகின்ற தகவல்கள் தொடர்பிலான உண்மைத் தன்மையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.\nதிஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் இந்திய விமான சேவை அதிகார சபை இங்கு விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனடிப்படையில் பலாலி விமான தளம் தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரையில் மறுப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nஇது இவ்வாறிருக்க எமது நாட்டில் விமான நிலையம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் அதற்கு 400 முதல் 450 கோடி ரூபா வரையில் செலவிடவிருப்பதாகவும் இந்திய விமான சேவை அதிகார சபை அறிவித்திருக்கின்றது.\nவடக்கிற்கான படைக் கட்டளைத் தலைமையகம் பலாலியிலேயே அமைத்துள்ளது. பலாலி விமான தளமானது பாதுகாப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறானதோர் இடத்தில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்கும் பட்சத்தில் அங்கு பாதுகாப்பு சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படும் அதுமட்டுமன்றி இந்திய விமான சேவை அதிகார சபைக்கு பலாலியை கொடுப்பதானது இரகசியமாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயமல்ல இதிலுள்ள உண்மை நிலைவரங்கள் தொடர்பில் அரசாங்கம் இந்த பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்.\nஅரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக்கொண்டது மட்டு���ல்லாது சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் பாராளுமன்ற சபையை ஸ்தாபித்து அதனூடாக ஆணைக்குழுக்களை அமைப்பதாகவும் அரசாங்கத்தினால் கூறப்பட்டது. ஆனால் 18 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்வதற்கு இருந்தவேகம் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதில் அரசாங்கத்திடம் இல்லை.\nஇது ஒரு புறமிருக்க நடை முறையிலுள்ள ஆணைக்குழுக்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன. எனவே சுயாதீன ஆணைக்குழுக்களை உடனடியாக நியமிக்கவேண்டும், மேலும் கஷ்டப்படுகின்றவர்களுக்கும் தொழில் இல்லாதவர்களுக்கும் என்றே ஜனாதிபதி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் அந்த நிதியத்தின் நோக்கம் நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை.\nஜனாதிபதி நிதியத்தின் கட்டுப்பாட்டுச் சபையானது நீண்ட நாட்களாக கூடாமல் இருக்கின்றது. நிதியத்தின் செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையைக் காண முடியவில்லை. நிதியத்திலிருந்து வசதியில்லாதவர்களுக்கும் கஷ்ட நிலைக்கு உள்ளாகியவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகின்றனவா என்பதில் சந்தேகம் தான் நிலவுகின்றது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைத்தீவு மாவட்டம் எஞ்சியுள்ள குடும்பங்கள் இம்மாத இறுதிக்குள் மீள்குடியேற்றம் அரசாங்க அதிபர் வேதநாயகம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள சுமார் ஆறாயிரம் குடும்பங்களை இந்த மாத இறுதிக்குள் தங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தெரிவித்தார்.\nமீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்யும் வகையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் இதுவரை 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயி ரம் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலுள்ள ஆறாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரம் பொதும���்கள் மாத்திரமே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர் என்றும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரின் வழிகாட்டலில் இதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக் கிழமை முறிகண்டி பிரதேசத்தில் 150 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப் படவுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தேவாவில் கிராம சேவகர் பிரிவில் 224 குடும்பங்களைச் சேர்ந்த 722 மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதாகவும் என். வேதநாயகம் தெரிவித்தார்.\nஇதேவேளை முல்லைத்தீவு நகர், ஒட்டுசுட்டான், முள்ளியாவளை, பாண்டியன் குளம் மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளுக்கு தற்போது மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள் ளதாகவும் எஞ்சிய பகுதிகளுக்கு அடுத்த ஆண்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெங்கு ஒழிப்புக்கென 500 மில். ரூபா ஒதுக்கீடு\nடெங்கு ஒழிப்பு செயற்திட்டங்களுக்கென அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் டெங்கு ஒழிப்புக்கான சவாலை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதால் டெங்கு நோய் பரவுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட் டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோய் வெகுவாகக் குறைந் துள்ளதாகவும் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ. தே. க. எம்.பி ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:- 2005ம் ஆண்டு முதல் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக 50 மில்லியன் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் அது 500 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கம் டெங்கு நோய் பரவும் மாவட்டங்களில் அதனை ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக் கப்படுவோர் தொகை குறைவட���ந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐ. தே. க. ஆட்சியிலேயே புதுப்புது பெயர்களில் அமைச்சுக்கள்\nஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், மாவட்ட அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் என புதுப்புது பெயர்களில் அமைச்சர் பதவிகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த சர்ச்சையொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் எதிர்க்கட்சியின் சார்பில் ஜோன் அமரதுங்க எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்தபோது இடை நடுவில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க; புதிய அமைச்சரவை நியமனத்தில் சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், பொறுப்புகள் மற்றும் நிதியொதுக்கீடு சம்பந்தமாக கேள்வியெழுப்பினார்.\nஇதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச புதிய சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினார். சகல சிரேஷ்ட அமைச்சர்களுக்கும் உரிய பொறுப்புகளும் அதற்கான நிதியொதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பதை எதிர்க்கட்சித் தலைவர் விளங்கிக்கொள் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதன்போது விளக்கமளித்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மேற்படி சிரேஷ்ட அமைச்சர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக வர்த்தமானியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதையும் திட்டவட்டமாக நிராகரித்தார். மூலதன செலவினம் உட்பட சகலவற்றிற்கும் அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்பின் 45வது சரத்துக்கமைய பிரதமருடன் கலந்துரையாடி ஜனாதிபதியானவர் சிரேஷ்ட அமைச்சர்களை நியமிக்கமுடியும். இவர்களுக்கு வெவ்வேறாக நிதி ஒதுக்கப்படாவிட்டாலும் பொதுவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவ��த்தார்.\nஇது தொடர்பான சர்ச்சை நேற்று சபையில் சில நிமிடங்கள் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி நாளை உரை\nஒக்ஸ்போ ர்ட் பல்கலைக்கழகத் தின் மாணவர் சங்கத்தின் கூட்டத்தில் நாளை (02) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றுகிறார்.\n1823 முதல் 187 வருட ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழக சரித்திரத்தில் உரையாற்றுமாறு இரண்டு முறை அழைக்கப்பட்ட ஒரேயொரு நாட்டுத் தலைவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.\nஅத்துடன் அண்மைக் காலத்தில் ஆசிய வலயத்தில் உருவான தரிசனத்துடன் கூடிய நாட்டுத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனங்காணப்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.\nஇதற்கு முன் 2008 ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் மற்றும் தேசிய அபிவிருத்திக்கான உபாய மார்க்கங்கள்’ என்ற தொனிப்பொரு ளில் ஒக்ஸ்போர்ட் மாணவர் சங்கத்தில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உலகின் பழைமையான பல் கலைக்கழகங்களில் ஒன்றாகும். உலகின் உயர் மட்ட வல்லுனர்கள் மற் றும் அரசியல் தலைவர்கள் பலர் இங் கிருந்து உருவாகியுள்ளனர். அத்துடன் உலகின் உயர்மட்ட தலைவர்கள், வல்லுனர்கள் பலர் ஒக்ஸ்போர்ட் மாணவ சங்கத்தில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆசிய தலைவர்களான ஜவஹர்லால் நேரு, பெனாசிர் பூட்டோ, லீக்வான் யு, மஹதீர் மொஹமட் மற்றும் இலங்கையைச் சேர்ந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, லலித் அத்துலத் முதலி ஆகியோர் அங்கு விசேட உரையாற்றியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉணவுப் பொருட்கள் கூ.மொ.வி. கடைகளில் இன்று முதல் விலை குறைப்பு அரிசி, ரின்மீன், பயறு, கடலை, நெத்தலி, பாஸ்மதி உள்ளடக்கம்\nபண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயர்வதை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் அரசாங்க களஞ்சியங்களில் உள்ள அரிசி, குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாந்து தெரிவித்தார்.\nஇது தவிர இன்று முதல் லக்சதொசவில் டின் மீன், பயறு, கடலை, நெத்தலி, பாஸ்மதி அரிசி, ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.\nகடந்த பெர��ம் போகத்தின் போது கொள்வனவு செய்யப்பட்டு ஹிங்குரக்கொட அரிசி ஆலையில் அரிசியாக மாற்றப்பட்ட 300 மெற்றிக் தொன் அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் வைபவம் நேற்று கொழும்பு 10 இல் உள்ள சதொச களஞ்சியத்தில் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய எமது களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ள அரிசியை விலையேற்றத்திற்கு ஏற்ப சந்தையில் இட நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி முதற் கட்டமாக 300 மெற்றிக் தொன் அரிசி நாடு பூராகவும் உள்ள லக் சதொசகளுக்கு விநியோகிக்கப்பட்டு இன்று முதல் குறைந்த விலைக்கு விற்கப்படும். மொத்த விற்பனையாளர்களுக்கும் குறைந்த விலையில் வழங்கப்படும்.\nசந்தையில் சம்பா 70 ரூபாவுக்கும் நாட்டரிசி 60 ரூபாவுக்கும், வெள்ளைப் பச்சை அரிசி 54 ரூபாவுக்கும், சிகப்பு பச்சை அரிசி 60 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது. ஆனால் இன்று முதல் லக்சதொச ஊடாக சம்பா அரிசி 63.50 ரூபாவுக்கும், நாட்டரிசி 58.50 ரூபாவுக்கும், வெள்ளை பச்சை அரிசி 45.50 ரூபாவுக்கும் சிகப்பு பச்சை அரிசி 53.50 ரூபாவுக்கும் விற்கப்படும். பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்.\nஇதேவேளை சந்தை விலைகளைவிட சதொசவில் குறைந்த விலைக்கு அத்தியாவசி யப் பொருட்கள் விற்கப்படுகின்றன.\nன்று முதல் அவற்றின் விலைகள் மேலும் குறைக்கப்படும். சதொசவில் 185 ரூபாவாக உள்ள டின் மீன் 5 ரூபாவினாலும் 85 ரூபாவாக உள்ள பாஸ்மதி அரிசி 5 ரூபா வினாலும் பயறு 5 ரூபாவினாலும் கடலை 7 ரூபாவினாலும் நெத்தலி மீன் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டு ள்ளன.\nஅரசாங்கம் அதிக வரி விதித்துள்ளதாலேயே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக ஐ. தே. க. தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். மொத்த வியாபாரிகள் செயற்கையாக விலைகளை உயர்த்துவதே விலை உயர்வுக்குக் காரணம். தேவையின்றி அரிசி விலைகளை உயர்த்தினால் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும்.\nஉலக சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் பொருட்களின் விலைகள் குறித்து 24 மணி நேரமும் கவனித்து வருகிறோம் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகி��்\nதமிழ் கட்சிகளின் அரங்கத்தின் மகஜர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிப்பு- இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் கையளிப்பதற்காக தமிழ் கட்சிகள் அரங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் நேற்றையதினம் காலை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் பொதுச்செயலாளர் ரி.சிறிதரன் உள்ளிட்ட பிரதிநிதிகளால் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடனான சந்திப்பு சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெறாத நிலையில் அவரிடம் கையளிப்பதற்காகவே இந்த மகஜர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஉணவுப் பொருட்கள் கூ.மொ.வி. கடைகளில் இன்று முதல் வி...\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி நாளை உரை\nஐ. தே. க. ஆட்சியிலேயே புதுப்புது பெயர்களில் அமைச்ச...\nடெங்கு ஒழிப்புக்கென 500 மில். ரூபா ஒதுக்கீடு\nமுல்லைத்தீவு மாவட்டம் எஞ்சியுள்ள குடும்பங்கள் இம்ம...\nபலாலியில் இந்திய சர்வதேச விமானநிலையம்\nசிரேஷ்ட அமைச்சர்களால் சபையில் எழுந்த சர்ச்சை\nபிரிட்டன் செல்வோருக்கு ஆங்கிலப் பரீட்சை : நேற்று ம...\nதிருக்கோயில் கடலில் காணாமல்போன இளைஞர்களில் ஒருவர் ...\nசரணடைந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்\nநீதி அமைச்சின் கீழ் இராணுவ நீதிமன்றம் இன்மையால் அத...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/page/5/", "date_download": "2018-12-11T08:52:26Z", "digest": "sha1:NDAQCZ5JW45ACPPHPE2RAKNE5PLUMHPW", "length": 18491, "nlines": 164, "source_domain": "srilankamuslims.lk", "title": "புத்தக வெளியீடு Archives » Page 5 of 11 » Sri Lanka Muslim", "raw_content": "\nஉன்னத வாழ்வு கவிதை நூல் விமர்சனம்\nஇலக்கிய வடிவங்களில் கவிதை அதிக கவனத்தைப் பெறுகின்றது. கவிதை மூலம் உணர்வுகள் வெளிப்படுத்தப்படும்போது வாசிப்பவர்களையும் அது சென்றடைகின்றது. தனி மனித, சமுதாய எழுச்சிகளைப் பாடி நிற்கும� ......\nஇப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய” எனும் பெயரில் மொழி பெயர்ப்பு\nகவிஞரும் எழுத்தாளருமான சிவராசா கருணாகரனின் “இப்படி ஒரு காலம் ” எனும் நூல் சிங்கள மொழியில் “மதக வன்னிய ” எனும் பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. எழுத்தாளர ......\nமரணத்தைக் கீறும் பேனா புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு\n-முஹம்மட் அப்லால் அபுல்லைஸ்- மரணத்தைக் கீறும் பேனா எனும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு சிரேஷ்ட சட்டத்தரணியும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ ஆரிப் சம்சுதீன் அவர்களின் தலைமைய� ......\nஅடைக்கலப் பாம்புகள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nஅன்பின் நண்பர்களுக்கு, இந்த வருடத்தில், இந்த வாரம் சென்னை, சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளிவந்திருக்கும் எனது மற்றுமொரு புத்தகம் ‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு. பி ......\nபாலமுனை முபீத் இன் ‘மரணத்தை கீறும் பேனா’ நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்\n(அய்ஷத் ஸெய்னி) இளம் கவிஞர் “பாலமுனை முபீத்” ன் “மரணத்தை கீறும் பேனா” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வும் கெளரவிப்பு விழாவும் எதிர்வரும் 2017.01.07 சனிக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் பாலமுனை � ......\nகிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய நூல் வெளியீடு\nகிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய பயணமும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் 2016 ஆம் அண்டில் இடம்பெற்ற அபிவிருத்திகள் பற்றிய பதிவுகள், சுனாமி ஞ� ......\nகலாநிதி றியாஸின், “இன்��வியூ டெக்னிக்ஸ் அன்ட் ஸ்கில்” எனும் புத்தக வெளியீடு\nபல்வேறு பயனுள்ள புத்தகங்களை வெளியிட்டுவரும் சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர், சமூக சிந்தனையாளர், கலாநிதி. எஸ்.எல்.றியாஸ் எழுதிய “Interview Techniques and Skills” எனும் புத்தகத்தின் மீள்வெளியீடு கல ......\nஎஸ் நஜிமுதினின் “இமைகள் மூடாதிருக்கும்…”கவிதைத்தொகுதி வெளியீடு\n-எம்.வை.அமீர், யு.கே.காலிதீன்- சாய்ந்தமருதில் வைத்தியத்துறையில் சிறந்து விளங்கிய வைத்திய கலாநிதி எஸ் நஜிமுதின் இலக்கியத்துறையிலும் தனது காலை ஆழப்பதித்து பல்வேறு கவிதைத்தொகுப்புக்கள� ......\nஅஸ்கர் எழுதிய “இந்த காலைப் பொழுது” கவிதை நூல் வெளியிட்டு விழா.\nவசந்தம் எப்.எம். அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய “இந்த காலைப் பொழுது” கவிதை தொகுதி நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு தபால் தல� ......\nஅஸ்கரின் ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூல் வெளியிட்டு விழா\nவசந்தம் எப்.எம்.அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய ‘இந்த காலைப் பொழுது’ கவிதை தொகுதி நூல் வெளியிட்டு விழா இம் மாதம் 17 (17.12.2016) சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு தபால் தலைமை � ......\nறவூப் ஸெய்ன் எழுதிய சமகால இலங்கை முஸ்லிம்கள் நூல் வெளியீட்டு விழா\nறவூப் ஸெய்ன் எழுதிய சமகால இலங்கை முஸ்லிம்கள் நூல் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்கிழமை (29) கட்டார் தூதரகத்தின் ஆய்வாளர் கலாநிதி மஸீஹூத்தீன் இனாமுல்லாஹ் தலைமையில் தபால் திணைக்கள தலைம� ......\nசிலாவத்துறை: கல்லாறு சஞ்சிகை வெளியீடு\nசிலாவத்துறை கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் மரகத விழா நடை பெற்ற போது 1962 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராக பணியாற்றிய வி எம் காசிம் அவர்களின் ஏக புதல்வன் சுஐப் எம் காசிம் இற்கு � ......\nவஸீலா ஸாஹிரின் “மொழியின் மரணம்” நூல் தமிழகத்தில் வெளியீடு\nகவிஞர் ஈழவாணியின் ஏற்பாட்டில், பிரபல இலங்கை எழுத்தாளர் மினுவாங்கொடை வஸீலா ஸாஹிரின் இரண்டாவது படைப்பான “மொழியின் மரணம்” எனும் சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழா டிசம்பர் 03ஆம் திகதி ......\nறவூப் ஸெய்ன் எழுதிய “சமகால இலங்கை முஸ்லிம்கள்” நூல் இன்று மாலை வெளியீடு\nவை.எம்.ஆஷிக் (தோப்பூர்) சுதந்திர ஊடகவியலாளர் அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன் (நளீமி) எழுதிய “சமகால இலங்கை மு��்லிம்கள்” எனும் நூல் இன்ஷா அல்லாஹ் இன்று (29-11-2016)மாலை 6.30pm மணி்க்கு கொழும்பு தபால் தலைமை� ......\nமருதமுனை அப்துல் சத்தார் எழுதிய “மருதாபுரி” சரித்திர நாவல் நூல் வெளியீடு\nமருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.அப்துல் சத்தார் எழுதிய ‘மருதாபுரி’ சரித்திர நாவல் நூல் வெளியீடு சனிக்கிழமை(19-11-2016)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.ஏ. ......\nநான் எனும் நீ நூல் மீள் வெளியீடு (Photo)\nகவிஞர் திலகம் எம்.எச்.எம். அஷ்ரப் எழுதிய ‘நான் எனும் நீ’ கவிதை நூல் மீள் வெளியீடு நிகழ்வு இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று (27) மருதமுனை அல்-மனார் வளாகத்தில் நட� ......\nகிந்தோட்டை ஸாஹிராவில் நூல் வெளியீட்டு விழா\nஏ.எல்.பாறூக் எழுதிய அல்-குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் என்ற நூலின் வெளியீட்டு விழா நாளை 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு காலி, கிந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலை யில் நடைபெறவுள்ளது. பிர� ......\nஇஸ்லாம் மென்மையின் வடிவம் நூல் வெளியீடு\n(படங்கள் :- மருதமுனை நிருபர்) மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் எம்.எச்.எம்.ஜெலீல் ஹாமி தமிழில் மொழி பெயர்த்த இஸ்லாம் மென்மையின் வடிவம்(அறபு மொழியில் கலாநிதி யூசுப் அ� ......\nகவிஞர்.றாஜகவி றாஹிலின் 03 புத்தகங்களின் வெளியீடு\n-முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன்அலி பிரதம அதிதி- பிரபல கவிஞரும், எழுத்தாளருமான றாஜகவி றாஹிலின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும், ஆர்.கே.மீடியாவின் கலைஞர்கள், சமூகசேவையாளர்கள் கௌரவ� ......\nமுல்லை முஸ்ரிபாவின் ‘எஞ்சியிருக்கும் சிறகுகளால் பறத்தல்’ வெளியீட்டு நிகழ்வு\nமுல்லை முஸ்ரிபாவின் ‘எஞ்சியிருக்கும் சிறகுகளால் பறத்தல்’ வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-12, அல்ஹிக்மா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (20) மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் தலைமையில் நடைபெற்றது. ......\nஅர்த்தமுள்ள அனுபவங்கள் நூல் பற்றிய கண்ணோட்டம்\nதிரு. ஈஸ்வரன் அவர்கள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். வல்லநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1949 இல் கொழும்புக்கு வந்தார். புனித பெனடிக்ஸ் பள்ளியில் படித்த இவர், சென் ......\nகவிஞர் மூதூர் எம்.ஏ.அனஸ் எழுதிய புத்தகம் வெளியீடு\nகவிஞர் மூதூர் எம்.ஏ.அனஸ் எழுதி வெளியிட்ட மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப���பினர் அமரர் தங்கத்துரைக் காவியம் நூல்வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் ......\nசெங்குருதியும் பச்சோந்தியும் கவிதை நூல் விமர்சனம்\nபுரவலர் புத்தக் பூங்காவின் 36 ஆவது நூல் வெளியீடு மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள பூகொடையூரைச் சேர்ந்த அஸ்மா பேகத்தின் செங்குருதியும் பச்சோந்தியும் என்ற கவிதை நூலாகும� ......\nரிம்ஸா முஹம்மதின் 12 ஆவது நூல் வெளியீடான ‘எரிந்த சிறகுகள்’ கவிதைத் தொகுதி\nதகவலும் படமும் – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்ற 14 ஆவது நகைச்சுவை சங்கமத்தின் போது எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 12 ஆவது நூல் வெளியீடான & ......\n‘மருதாபுரி’ சரித்திர நாவல் நூல் வெளியீடு\nமருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.அப்துல் சத்தார் எழுதிய ‘மருதாபுரி’ சரித்திர நாவல் நூல் வெளியீடு நாளை சனிக்கிழமை(19-11-2016)மாலை மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2008/07/1.html", "date_download": "2018-12-11T10:22:21Z", "digest": "sha1:RYVVKSA4YWSNQ6OJBH5UQFVBDES27QMJ", "length": 13482, "nlines": 107, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: யாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nயாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1\nயாழ் குடா நாடு 95 இல் இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் யாழ் குடா மக்களுக்கான பாதையாக இருந்து வந்த, அதே நேரம் பல பேரை பலி கொண்டதுமான கிளாலி பாதையூடான பயணம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் யாழ் மக்களுக்கான போக்கு வரத்துக்கு காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலைவரையான கப்பல் மார்க்கமும், பலாலியில் இருந்தான விமான பயணமுமே அமைந்திருந்தது. முதலில் கப்பலிலும், பின்னர் விமானத்திலும் பயணம் செய்திருக்கிறேன். அந்த பயணங்களை மேற்கொள்ள முன்னர் நாம் பட்ட அலைச்சல்கள் கொஞ்ச நஞமல்ல. இந்த பதிவில் கப்பல் பயணத்தின் அனுமதி, பயணசீட்டு பெறல், கப்பலில் பயணித்து திருகோணமலையை சென்று சேரும்வரை பட்ட அவஸ்தைகளை பார்க்கலாம். கப்பல் என்றால் அது பயணிகள் கப்பல் அல்ல, சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு கப்பலில் எந்த அடிப்படை வசதியும் இன்றி பயணிக்க வேண்டும்.\nஅந்த கப்பல் கீழே உள்ள கப்பலின் தரத்தில் அல்லது அதை விட சிறிது நல்ல நிலையில் இருக்கும்.\nஇப்போதும் யாழ் குடா நாட்டு மக்கள் வெளியே பயணிப்பதற்கான பாதைகளாக விமான பயணமும், கப்பல் பயணமுமே அமைந்திருக்கிறது. முன்னரை விட இப்போது பயண அனுமதியை பெறுவதற்கு இன்னும் சிரமப்பட வேண்டியிருப்பதாக அறிய முடிந்தது.\nயாழ் குடாநாடு இராணுவக்கட்டுப்பாட்டில் வந்த பின் திறந்த வெளிச்சிறைசாலையான யாழில் இருந்து மக்கள் வெளியே மக்கள் செல்வதற்கு நிறைய கட்டுப்படுகள் இருந்தன. யாரும் தமக்கு தேவையான நேரத்தில் யாழ் குடா நாட்டுக்கு வெளியே சென்றுவிட முடியாது. பயணத்துக்கான அனுமதியை பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதங்களாவது காத்திருக்க வேண்டும். அலுவலக, கல்வி நிமித்தம் செல்பவர்களுக்கு வேறு நடைமுறையும், சாதாரண பொதுமக்களுக்கு/ தனிப்பட்ட காரணமாக பயணிப்பவர்களுக்கு வேறு நடைமுறையும் இருந்தன.\nசாதாரண பொதுமக்களாக/ தனிப்பட்ட தேவைகளுக்கு பயணிப்பவர்களாக இருந்தால்\nஇராணுவத்திடம் இருந்து பாதுக்கப்பு பயண அனுமதி பெறும் விண்ணப்பப்படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம், 2 அல்லது 3 (சரியாக நினைவில் இல்லை) புகைப்படங்களுடன் கிராம அதிகாரியிடம் சான்று படுத்தவேண்டும், பின்னர் உதவி அரசாங்க அதிபர் (இந்தியாவில் சப்-கலக்டர்) அலுவலகத்தில் சான்றுபடுத்தி, குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ முகாம் அதிகாரியிடம் உறுதிபடுத்தல் கையொப்பம் வாங்க வேண்டும். இவர்கள் அனைவரது உறுதிப்படுத்தலும் குறிப்பிட்ட நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர் என்ற சாரப்பட இருக்க வேண்டும். சிவில் அரச அலுவலர்களின் கையொப்பத்தை 2 நாட்களில் பெற்றுவிட முடியும். ஆனால் குறிப்பிட்ட கிராமத்துக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியின் கையொப்பம் பெற பல முறை அலைந்து கையொப்பத்தை பெற ஒரு வாரம் ஆகிலும் தேவைப்படும். அத்துடன் குறிப்பிட்ட நபர் நேரடியாக இராணுவ முகாமுக்கு செல்ல வேண்டியிருக்கும். இந்த மூன்று பேரிடமும் கையொப்பம் பெற்ற பின் அந்த பிராந்தியத்திற்கு பொறுப்பான இராணுவ முகாமில் விண்ணப்பத்தை கையளிக்க வேண்டும். அவர்கள் அதை உறுதிப்படுத்தி பலாலியில் உள்ள இராணுவ சிவில் (இராணுவம் அதில் என்ன பின் சிவில் என்று ஆச்சரிய படுகிறீர்களா பொதுமக்களின் பயண ஒழுங்கு அனுமதியை வழங்கும் அலுவலகம் அப்படி தான் அழைக்கப்படும்) அலுவலக்கம் எல்லா தகவல்கள், ஆவணங்களையும் சரி பார்த்து நிராகரிக்கும் அல்லது அனுமதிக்கும். அந்த அனுமதி கிடைக்க குறைந்தது 2 வாரங்களாவது செல்லும். ஆனால் இரண்டு வாரத்தில் கிடைக்கும் என்று வீட்டில் இருந்தால் 2 மாதம் ஆனாலும் கிடைக்காது. இரண்டு வாரம் முடியும் தறுவாயில் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ முகாமுக்கு போனால் இன்று வா, நாளை வா என இழுத்தடித்து பயணத்துக்கான அனுமதி முன்று அல்லது நான் கு வார முடிவில் கையில் கிடைக்கும். கிடைத்த அனுமதி கூட 1 அல்லது 2 மாதம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் கப்பலில் அல்லது விமானத்தில் இடம் கிடைக்காவிட்டால் மீண்டும் பாதுகாப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nஇதுவே அலுவலக காரியமாக/ அல்லது கல்வி காரணங்களுக்காக செல்வோருக்கு பதுகாப்பு அனுமதி முறை வேறானது, சற்று இலகுவானது. எனது பயணம் கல்வி பயணமாக இருந்ததால் இந்த முறையிலேயே நானும் எனது பள்ளி தோழர்கள், மற்றும் எம்முடன் துணை வந்த ஆசிரியர்களும் அனுமதி பெற்றோம். அதைப்பற்றியும், கப்பல் பயண சீட்டு பெறுவது பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nஇன்னும் இந்த நிலையில் இருந்து யாழ்ப்பாணம் மீளவில்லை என்பது வேதனையான விடயம். அப்படி மீளும் காலஎல்லையும் முடிவிலியாக இருப்பது அதனைவிட வேதனையான விடயம்.\nநினைவுகூர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்தும் எழுதவும்.\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை :(\nPIT போட்டிக்கான காலம் முடிவடைந்துவிட்டாலும் இரவு ந...\nயாழில் இருந்து லங்கா முடித்தவில் திருமலைக்கு - 1\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shakthionline.com/index.php/2017-06-13-12-18-23/item/1799-2018-01-08-15-16-35", "date_download": "2018-12-11T09:51:35Z", "digest": "sha1:2V4DD4KZ6DOZ4RCG25L3UE4Q4ZXOJM3V", "length": 6523, "nlines": 48, "source_domain": "www.shakthionline.com", "title": "ஒரே சந்நிதியில் பெருமாள், லட்சுமி, சிவன்", "raw_content": "\nஒரே சந்நிதியில் பெருமாள், லட்சுமி, சிவன்\nபொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும் என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி. கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும் என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும், என்றாள். அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர் என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. விநாயகரும், முருகனும் சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும் அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம்.\nஐஸ்வர்யம் வழங்கும் சபரிமலை படி பூஜை....\nபிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் வலம் வருவது எப்படி\nஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமம் தோன்றிய திருமீயச்சூர்\nகடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்\nபெருமாள் கோவில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nசிவனுக்கு உகந்த அபிஷேகமும் பலன்களும்\nஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்...\nலட்சுமி குபேர பூஜை செய்யும் முறை\nதீபாவளி .... ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் லட்சுமி குபேர பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sports-viru-quits-as-daredevils-captain-gambhir-005880.html", "date_download": "2018-12-11T09:49:29Z", "digest": "sha1:7HEHTXVVDB7TA2VVLMUI6Y4EFROPPZJB", "length": 8608, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவி-ஷேவாக் ராஜினாமா - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவி-ஷேவாக் ராஜினாமா\nடெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவி-ஷேவாக் ராஜினாமா\nடெல்லி: டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியை அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக் ராஜினாமா செய்துள்ளார்.\nடுவென்டி-20 உலக கோப்பை தொடரின் போது ஷேவாக்கிற்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து தென் ஆப்ரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் 5 மாதங்களுக்கு பின்னர் நேற்று தான் முதன் முறையாக சண்டிகரில் நடந்த கார்பரேட் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாடினார்.\nஇந்நிலையில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் தனது டெல்லி டேர் டெவில்ஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதை ஏற்றுக்கொண்ட டெல்லி டேர் டெவில்ஸ் அணி, துணை கேப்டனாக இருந்த கௌதம் கம்பீரை கேப்டனாக்கியுள்ளது. துணை கேப்டன் பதவி தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கடந்த மாதம் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் வீரர்கள் தேர்வில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டிய ஷேவாக், தனது டெல்லி கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: கம்பீர் கேப்டன் டெல்லி டேர் டெ��ில்ஸ் தினேஷ் கார்த்திக் ராஜினாமா விரேந்தர் ஷேவாக் delhi daredevils captain dinesh karthick gambhir quits virendar sehwag\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/27117-nasa-mars-2020-rover-to-use-x-ray-techniques-for-mapping.html", "date_download": "2018-12-11T10:26:37Z", "digest": "sha1:KCC3M746EBBU4QOKMNGI4ZCU2JXFIHOX", "length": 8393, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "எக்ஸ்ரே-யுடன் செவ்வாய் கிரகத்தில் ரோந்து செல்லும் நாசா... | NASA Mars 2020 Rover to use X-ray techniques for Mapping", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன்னிலை\nஎக்ஸ்ரே-யுடன் செவ்வாய் கிரகத்தில் ரோந்து செல்லும் நாசா...\n2020ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த செயற்கைக்கோளை நாசா அனுப்புகிறது. இந்த முறை அங்கு உயிரினங்கள் உள்ளனவா இல்லையா என்பதை குறித்து ஆய்வு செய்ய எக்ஸ்ரே தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்துகிறது. இதுவரை செவ்வாய் அனுப்பப்பட்ட ஒவ்வொரு செயற்கைகோளிலும், ஒரு சிறிய பகுதியை மேலிருந்து மொத்தமாக ஆய்வு செய்யும் தொழில்நுட்பங்களை கையாண்டு வந்தது நாசா. இதன்மூலம் செவ்வாயில் உள்ள மிகச் சிறிய வேதியல் நுணுக்கங்களை கண்டறிய முடியாது. எனவே இப்போது எக்ஸ்ரே-யை கொண்டு ஆராய உள்ளனர். \"இதுவரை, தண்ணீர், பழங்கால உயிரினங்கள் வாழ்ந்த தடம், என ஒரு குறுகிய வட்டத்திலேயே ஆய்வு செய்து வந்தோம். எங்களது அடுத்த திட்டத்தின்படி, நுண்ணுயிர்களை தேடுவது, அதிநவீன தொழில்நுட்ப படங்கள் மூலம் செவ்வாயின் முக்கிய பகுதிகளை வரையறுப்பது போன்றவற்றை செய்ய உள்ளோம்,\" என ஒரு நாசா விஞ்ஞானி கூறினார். இதற்காக எக்ஸ்ரே, ப்ளோராசன்ஸ், ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். மேலும், செவ்வாயில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nஅடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச���சரிக்கை\nஆன்மீக கதை – சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன்\nதெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-11T09:52:07Z", "digest": "sha1:Q3N7BLH2AWIQNX5IJHKKQRPEOS6RE6MN", "length": 3020, "nlines": 52, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அளவையியல் - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஅளவையியலும் விஞ்ஞானமுறையும் - பகுதி II\nஅளவையியலும் விஞ்ஞானமுறையும் 1: தேசிய உயர்கல்விச் சான்றிதழ் தரத்திற்குரியது\nஅளவையியலும் விஞ்ஞானமுறையும் க. பொ. த. (உ/த) புதிய பாடத்திட்டம்\nஅளவையியலும் விஞ்ஞானமுறையும் பகுதி 2\nஊடக அனுமானம்: ஓர் அறிமுகம்\nகுறியீட்டு அளவையியல் - பாகம் III\nகுறியீட்டு அளவையியல்: பயிற்சி நூல்\nஇப்பக்கம் கடைசியாக 17 மே 2015, 09:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-10-11-09-48-27/31040-2015-10-11-13-42-39", "date_download": "2018-12-11T09:24:27Z", "digest": "sha1:UI2KKRTGBV3CUBUUW62FZSBZ3CQWU2GZ", "length": 35344, "nlines": 130, "source_domain": "periyarwritings.org", "title": "காங்கிரஸ் ஒரு வியாதி", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகல்வி 1 பார்ப்பனர்கள் 3 விடுதலை இதழ் 3 குடிஅரசு இதழ் 7 காங்கிரஸ் 3 இராஜாஜி 1 இந்து மதம் 2 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1\nCategory: தேசியம் - தேசிய இனம்\nஇந்திய தேசீய காங்கிரஸ் என்பது இந்தியாவுக்கு ஏற்பட்ட ஒரு வியாதியேயாகும். அது ஆரம்பித்த காலம் முதல் மனித சமூக முற்போக்கைத் தடை செய்து கொண்டே வருகிறது. அது ஏற்பட்ட இந்த 50 வருஷ காலத்தில் இந்திய நாடு பிற்போக்கடைந்திருக்கிறது என்று கூட சொல்ல வேண்டும்.\nமுதலில் காங்கிரசை ஏற்படுத்தியவர்களது நோக்கம் படித்தவர் களுக்குப் பெரிய பெரிய உத்தியோகம் வேண்டும் என்பதாக இருந்தது என்றாலும் அது நாளாவட்டத்தில் சமூகத் துறையில் பார்ப்பனர்களுக்கு உள்ள ஆதிக்கமும் மேன்மையும் குறையாமல் காப்பாற்றப்படவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஉதாரணம் வேண்டுமானால் இந்த 50 வருஷ காலத்தில் காங்கிரசினால் ஏதாவது ஒரு சமூக சம்பந்தமான காரியம் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் நன்றாய் விளங்கும்.\nஅது மாத்திரமல்லாமல் சமூக சீர்திருத்த சம்பந்தமாக வந்த தீர்மானங்களை யெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படும் படியான தோழர் சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்களும், காங்கிரஸ் தேசீயப் பத்திரிகைகளான இந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும் எதிர்த்தும் வந்திருக்கின்றன என்பதை யாராவது மறுக்க முடியுமா\nஆனால் காங்கிரசின் செலவுக்காக சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும் காரியத்துக்கு ஆக, தீண்டாமையை ஒழிக்கின்றோம், கள்ளை நிறுத்துகின்றோம், ஏழைகளைக் காப்பாற்றுகின்றோம், இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒற்றுமைப்படுத்துகின்றோம் என்கின்ற பெயர்களைச் சொல்லி இந்த 15 வருஷகாலமாக கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திய மக்களிடம் இருந்து வசூல் செய்து பார்ப்பன பிரசாரமும், சமூக சீர்திருத்த முட்டுக்கட்டைப் பிரசாரமும் செய்ததல்லாமல் வேறு ஏதாவது செய்யப்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா அல்லது ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா அல்லது ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா\nகள்ளை நிறுத்தும் வேலைக்கு வசூல் செய்த பணம் எவ்வளவு ஜெயிலுக்குப் போய் துன்பப்படும்படி அனுப்பப்பட்ட வாலிபர்களின் எண்ணிக்கை எவ்வளவு ஜெயிலுக்குப் போய் துன்பப்படும்படி அனுப்பப்பட்ட வாலிபர்களின் எண்ணிக்கை எவ்வளவு இவ்வளவும் செய்த பிறகு ஒரு கால்படி கள்ளாவது குடிப்பதையோ செலவாவதையோ உண்மையில் நிறுத்தினார்களா இவ்வளவும் செய்த பிறகு ஒரு கால்படி கள்ளாவது குடிப்��தையோ செலவாவதையோ உண்மையில் நிறுத்தினார்களா என்றுதான் கேட்கின்றோம். காங்கிரஸ் மதுவிலக்கு நாடகம் ஆட ஆரம்பித்து அதன் பேரால் மக்களை மோசம் செய்து, பண வசூல் ஆரம்பித்த காலம் முதல் நாளது வரை நடந்து வந்த கள்ளு வியாபாரம் குடி ஆகிய விஷயங்களை கவனித்துப் பார்த்தால் இந்த பித்தலாட்ட நாடகம் நடிப்பதற்கு முன் எவ்வளவுக்கு கள் உற்பத்தியாயிற்றோ எவ்வளவு பேர் குடித்தார்களோ எவ்வளவு ரூபாயிற்கு கள் விற்றதோ அதற்கும் குறிப்பிடத் தகுந்த அளவு மேலாகவே ஒவ்வொரு துறையிலும் அதிகப்பட்டிருக்கிறதே ஒழிய சிறிதுகூட குறையவே இல்லை என்று பந்தயம் கட்டிப் புள்ளி விபரங்களோடு கூறுவோம்.\nஅது போலவே இந்து முஸ்லீம் ஒற்றுமை பேசிப் பேசி இரு சமூகத் தாரையும் பார்ப்பன ஆதிக்கத்துக்காக ஏமாற்றியதின் யோக்கியதை யெல்லாம் முன் இருந்ததைவிட இன்று இந்து முஸ்லீம்களுக்குள் பிளவும் அவ நம்பிக்கையும் அதிகமாய் இருந்து வருகின்றதே தவிர எந்தத் துறையிலாவது சிறிதளவாவது குறைந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா என்றும் கேட்கின்றோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் காங்கிரசின் சூழ்ச்சியினாலும் பேராசைக் குணத்தினாலும் முஸ்லீம்களுக்கு இந்துக்களிடம் அடியோடு நம்பிக்கை குறைந்து போய் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக ஒன்றுக்கு இரண்டாய் பலன் பெறவும் இந்துக்களை வெறுத்த வரையிலும் அவநம்பிக்கை பட்ட வரையிலும் அவர்களோடு சேராமல் பிரிந்து இருக்கும் வரையிலும் அதிக லாபம் என்று சொல்லக்கூடிய நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.\nஇனி காங்கிரசானது ஏழைகளுக்கு நன்மை செய்யும் காரியத்தை கவனிப்போமேயானால் அதுவும் அது போலவே கதர் என்கின்ற தந்திரத்தினால் வருஷத்தில் ஒரு இருபது முப்பது ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்துவிட்டு அதற்காக லட்சக்கணக்கான ரூபாய்களை இந்திய மக்களிடம் இருந்து வசூல் செய்து பார்ப்பனர்களையே நிர்வாகிகளாக ஆக்கி அவர்களுக்கே பெரும்பாகம் செலவு செய்து அவர்களைப் பார்ப்பனப் பிரசாரம் செய்யச் செய்து விட்டு இவ்வளவும் செய்து கடைசியாகக் கணக்குப் பார்த்தால் 15 வருஷ காலம் பொறுத்தும் 2 அணா பெறும்படியான துணிக்கு எட்டு அணா கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் தான் கதர் இருக்கிறதே தவிர அதுவும் நாளுக்கு நாள் மறைந்து போக வேண்டிய காரியமாகத்தான் ஆயிற்றே தவிர, அதனால் எவ்வித சீர்திருத்தத்திற்கும் பயன் இல்லாமல் போய்விட்டது என்பது குருடர்களும் அறிந்த காரியமாகும்.\nஇனி தீண்டாமை விலக்கு விஷயத்தைப் பார்த்தாலோ அது பரிசுத்தமான ஹம்பக்கென்று சொல்லும்படியான நிலைமையில்தான் இருக்கின்றது. காங்கிரஸ் தீண்டாமைப் பிரசாரம் என்பதனால் தீண்டாதவர்கள் என்பவர்களுக்குள் இருந்து வந்த தீண்டாமை என்பதுகூட அதிகமாக்கப் பட்டதே தவிர மற்றபடி காரியத்தில் அவர்களுக்கு சமூகத்திலோ, அரசியலிலோ, பொருளாதாரத்திலோ கடுகளவு முற்போக்குக்கூட காங்கிரசினால் ஏற்படவே இல்லை.\nசமீபகாலத்தில் தீண்டாமையின் பேரால் இந்திய மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 20, 30 லக்ஷக்கணக்கான ரூபாய்களை பார்ப்பன எலக்ஷன் பிரசாரம் செய்யத் தகுந்த ஆளுகளை கூலிகளாகப் பிடித்து பத்திரிக்கைகளை கூலிக்கு அமர்த்தி தீண்டாமை விலக்கு சங்கம் என்கின்ற நாணையமில்லாத பெயரின் பேரில் செலவு எழுதி வந்து கடைசியாக எல்லாவற்றையும் பார்ப்பனர்களுடையவும் அவர்களது அடிமைகளுடையவும் எலக்ஷனுக்கே உபயோகப்படுத்திக் கொண்டு வந்து அந்த எலக்ஷனில் வெற்றி பெற்ற ஆளுகளையும் \"சட்டசபையில் தீண்டாமை சம்பந்தமான வேலையில் பிரவேசிக்கக்கூடாது\" என்று திட்டப்படுத்தி கட்டுப்படுத்ததான் முடிந்ததே ஒழிய மற்றப்படி இத்துறைகளில் காரியத்தில் ஏதாவது நடந்ததா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களை வேண்டுகின்றோம்.\nஇந்த நிலையில் இருந்து வரும் ஒரு வெளிப் பகட்டும் உள் வஞ்சகமுமான ஸ்தாபனமாகிய காங்கிரசை யாரோ ஒருவர் பார்ப்பனர்கள் ஸ்தாபன மென்றும், முதலாளிகள் ஸ்தாபனமென்றும், தொழில் செய்து பிழைக்கும் மக்களுக்கு அது ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லி விட்டதால் முத்து சிந்திப் போய்விட்டதாம்.\nகாங்கிரஸ் வஞ்சகர்கள் ஸ்தாபனமென்றும் வருணாச்சிரமக்காரர் ஸ்தாபனமென்றும் முதலாளிகளின் கூலிகளின் ஸ்தாபனமென்றும் தோழர் ஈ.வெ. ராமசாமி மாத்திரமோ அல்லது இவ்வாரம் சென்னை காங்கிரஸ் மாளிகையில் நடந்த கூட்டத்தில் மாத்திரமோ 2 பேர் பேசி விட்டார்கள், கேள்வி கேட்டுவிட்டார்கள் என்று சில பார்ப்பன பத்திரிகைகள் மாய்மாலக் கண்ணீர் விடுகின்றன. இதை ஊரை ஏமாற்றும் தந்திரமென்றுதான் சொல்லுவோம்.\nகாங்கிரசை முதலாளி ஸ்தாபனமென்றும், வஞ்சக ஸ்தாபனமென்றும் கராச்சி காங்கிரசின்போ���ு அதே கொட்டகையில் கூடிய பாரத நவவீரர் மகாநாட்டில் அதன் தலைவர் தோழர் சுபாஷ் சந்திர போஸ் கூறியிருக் கிறார். அம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் தோழர் கோவிந்தானந்தர் கூறியிருக்கிறார். இவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்றால்\n\"காங்கிரஸ் கொள்கைகள் பயனற்றது, அதன் தலைவர்கள் நாணைய மற்றவர்கள். ஒன்றைச் சொல்லி ஒன்றைச் செய்து கொள்கிறார்கள். அவர்களுடைய உள் எண்ணமெல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே. அவர்கள் லட்சியங்கள் ஜமீன்தாரனுக்கும், பணக்காரனுக்கும் மேல் ஜாதிக்காரனுக்கும் நல்ல பிள்ளையாய் நடக்கவேண்டும் என்பதே. அதே மூச்சில் மற்றவர்களுக்கும் நல்ல பிள்ளைபோல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதே. உண்மையான சுதந்திரத்தை சம்பாதித்துக் கொடுக்க காங்கிரஸ்காரர்களால் முடியாது. அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை.\nஇந்தியா சுதந்திரமடைய வேண்டுமானால் வேறு ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும்\" என்று பேசி இருக்கிறார்.\nதோழர் கோவிந்தானந்தர் இதைவிடப் பச்சையாய் \"காங்கிரசினால் ஒரு நாளும் ஏழைத் தொழிலாளி மக்களுக்கு பயன் ஏற்படாது. ஏழைகளை பலி கொடுத்து அரசியல்வாதிகளான சிலர் வாழ்ந்து வருகிறார்கள்\" என்றும் பேசி இருக்கிறார்.\nதொழிலாளிகள் நன்மைக்கென்றே உழைத்துவரும் தோழர் சக்லத்வாலா அவர்கள் \"காந்தியும் காங்கிரசும் தொழிலாளிகளையும் ஏழைக் குடியானவர்களையும் மோசம் செய்து வஞ்சித்து வந்திருக்கிறார்கள். இவ்விரண்டும் ஒழிந்தாலொழிய இந்தியாவுக்கு விடுதலை இல்லை\" என்றும் பேசி இருக்கிறார்.\nஜவகர்லால் நேரு அவர்கள் \"காங்கிரசானது ஏழைத் தொழிலாளிகள் நலத்தையும் விவசாயிகள் நலத்தையும் புறக்கணித்துவிட்டு பணக்காரர்கள், ஜமீன்தாரர்கள் முதலிய கூட்டத்தாருக்கு நன்மை செய்து வந்திருக்கிறது\" என்று சொல்லி இருக்கிறார்.\nகாங்கிரசின் யோக்கியதை இவ்வளவு தானா என்றால் இனியும் உண்டு. அதாவது :\n\"பம்பாய் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ஜம்நாதாஸ் மேதா அவர்கள் பம்பாயில் ஒரு கூட்டத்தில் காங்கிரசில் உள்ள பூர்ஷ்வா கூட்டம் அழிந்தால் ஒழிய காங்கிரசால் மக்களுக்கு நன்மை ஏற்படாது\" என்று சொல்லி இருக்கிறார்.\nபம்பாய் தொழிலாளர்களும் கிர்ணி காம்கர் சங்கத்தார்களும், \"காங்கிரஸ் ஒழிக\", \"காந்தி ஒழிக\", \"காங்கிரசும் காந்தியும் முதலாளி களின் கூலிகள்\", \"காந்தி��ே திரும்பிப்போ\" என்று கருப்புக் கொடியுடன் கூப்பாடு போடவில்லையா\nகராச்சி காங்கிரஸ் ஊர்வலத்தில் காந்தியாரை வழி மறித்து,\n\"ஓ காந்தியாரே நீங்கள் முதலாளிகளுடைய கூலி, எங்களுக்கு வேண்டாம்; திரும்பிப் போங்கள்\" என்று சொல்லவில்லையா\nமற்றும் சர்க்காருடன் காந்தியார் செய்து கொண்ட \"ஒப்பந்தத்தை\" காங்கிரசின் சரணாகதி என்று சுபாஷ் போஸ் முதல் ஜவர்லால் வரையில் சொல்லவில்லையா\nஇந்த சரணாகதியை ஜவர்லால் ஒப்புக் கொண்டதற்காகவே உலக சமதர்ம சங்கத்தில் (அதாவது ஆண்டி இம்பீரியலிஸ்ட் லீக்கில்) உப தலைவராய் இருந்த ஸ்தானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு அவர்கள் நீக்கப்பட்டு விடவில்லையா\nஆகவே இந்தப்படி காங்கிரசையும் காங்கிரஸ் தலைவர்களையும் காந்தியாரையும் முதலாளிகள் கூலிகள் என்றும் வஞ்சகர்கள் என்றும் சர்க்காரிடம் சரணாகதி அடைந்தவர்கள் என்றும் சொன்ன ஆசாமிகள் சுலபத்தில் மார்ட்டின் லூதராகவும் லெனினாகவும் ஆக வேண்டும் என்கின்ற புகழ் ஆசைப் பிடித்த பைத்தியக்காரர்களா\nஅன்றியும் இவர்களெல்லாம் \"காங்கிரசின் \"அரிய\" வேலையை அறிய யோக்கியதை இல்லாத தேசத்துரோகி\"களா என்றும் கேட்கின்றோம்.\nமற்றும் சுயமரியாதைக்காரர்கள் இனி சர்க்காருக்கு விரோதமாக எழுதுவதில்லை என்று சொன்னது. ஒரு மானங்கெட்ட செய்கை என்று எழுதி ஒரு கூலிப் பத்திரிகை பரிகாசம் செய்கின்றது. அப்படியானால்\nகாங்கிரஸ் வெகு வீரமாய் அதுவும் சுயராஜ்யம் பெற்றாலொழிய திரும்புவதில்லை என்று சபதம் கூறி ஆயிரக்கணக்காய் ஜெயிலுக்குள் புகுந்து பிறகு,\n\"புத்தி வந்தது நாங்கள் இனிமேல் பிரிட்டிஷ் சர்க்கார் சட்டத்தை மீறுவதில்லை. எங்களை வெளியே விட்டுவிடுங்கள்\"\nஎன்று எழுதி கொடுத்து கையெழுத்துப் போட்டு விட்டு வெளியில் வந்த மானங்கெட்ட யோக்கியர்கள் இப்போது காங்கிரஸ் பேச்சையும், சுயராஜ்ய பேச்சையும் பேசுவது மானங்கெட்ட வாழ்வு மாத்திரமல்லாமல் இழி தன்மையான வாழ்வும் அல்லவா என்று கேட்கின்றோம்.\nகாங்கிரஸ் ஸ்தாபனம்கூட இனி சட்டத்தை மீறுவதில்லை என்றும் வாக்குக் கொடுத்து விட்டுத் தானே இன்று காங்கிரசே சபைகளை உயிர்வாழச் செய்திருக்கிறது.\nகாங்கிரசை சட்ட விரோதமான இயக்கம் என்று தீர்மானம் செய்த பிறகு மறுபடி எப்படி சட்டத்துக்கு கீழ்ப்பட்டு நடக்கும் ஸ்தாபனமாயிற்று என்று யோசித்தால��� மானங்கெட்ட தன்மை சரணாகதித் தன்மை இன்னது என்றும் அது யாரிடம் இருக்கின்றது என்றும் நன்றாய் விளங்கிவிடும்.\nஇவ்வளவும் தவிர கடைசியாய் ஒன்று கூறி இதை முடிக்கிறோம். அதாவது,\nகாங்கிரசுக்குள் இருந்த சமதர்மவாதிகள் காங்கிரஸ் ஸ்தாபனம் சமதர்மத்துக்கு ஏற்றதல்ல வென்றும் காங்கிரஸ் சமதர்மக் கொள்கைகளை எதிர்க்கின்ற ஸ்தாபனம் என்றும் வெளிப்படையாகச் சொல்லி காங்கிரசை கண்டித்து அவர்களது நிர்வாக ஸ்தாபனங்களையும் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.\nஇன்னும் ரஷியா, ஜர்மனி, ஜினிவா, இங்கிலாந்து முதலிய தேசங்களில் உள்ள சமதர்மக்காரர்களின் இந்திய தேசிய காங்கிரசைப் பற்றிய எண்ணம் என்ன என்று வெளிப்படையாய் நல்ல பாஷையில் ஒருவர் தெரிய வேண்டுமானால் அது பிரிட்டிஷ் கவர்ன்மெண்டை ரகசியமாக தாங்குவதே என்பதும், காந்தியார் பணக்கார ஆட்சிக்கு ஒற்றர் என்பதும் இந்திய தேசீய காங்கிரசின் தத்துவம் என்றும், காங்கிரஸ் அழிக்கப்படாமல் பிரிட்டிஷ் ஆட்சியில் எவ்வித சரியான மாறுதலும் ஏற்பட முடியாது என்பதுமாகும்.\nமற்றும் இத்தேசங்களுக்குச் செல்லும் இந்தியன் ஒருவன் தான், இந்திய தேசிய காங்கிரசுக்கு விரோதி என்று சொல்லிவிட்ட மாத்திரத்திலேயே அவனுக்கு சகலவித தொழிலாளர் சங்கத்திலும், சமதர்மிகள் சங்கத்திலும் தாராளமான வரவேற்பும் செல்வாக்கும் அனுமதியும் இருந்து வருகின்றது.\nஆகவே இந்த நிலையில் உள்ள காங்கிரஸ்காரர்களும் அவர்களது கூலிகளும் யாரோ ஒருவன் காங்கிரசைக் குற்றம் சொல்லுகிறான் என்றும், அதற்கு ஆக பெரிய நோப்பாளம் வந்து விட்டது என்றும் காட்டிக் கொள்ளுகிறது. இதை யார் மதிக்கக் கூடும் என்று கேழ்க்கின்றோம். பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல் எழுதி விட்டால் காங்கிரசைப் பற்றி உலகம் சிரிப்பது யாருக்கும் தெரியாமல் போய்விடுமா\nஇன்றைய தினம் காங்கிரஸ்காரர்கள் பலபொய் வாக்குத் தத்தங்கள் பேராலும் ஏமாற்றுதல் பேராலும் மற்றும் தந்திரங்களாலும் சில பணக்காரர்களிடமிருந்து பல லட்சக்கணக்கான ரூபாய்கள் கவர்ந்து அதை மாகாணம் தோறும் பங்கிட்டுக் கொண்டு கூலி ஆட்களைப் பிடித்து விஷமப் பிரசாரம் செய்வதாலும், மக்களின் முட்டாள்தனத்தினாலும் இன்று ஏதோ இரண்டொரு வெற்றி என்பது ஏற்பட்டுவிட்டதாலேயே அவர்களுக்கு மதிப்பு வந்துவிடும் என்ற��� அதுவும் தென் இந்தியாவில் யோக்கியதையோ ஆதிக்கமோ வந்து விடுமென்றோ நினைத்தால் அது கனவில் கண்ட காக்ஷியாகவும் நாடகத்தில் போட்ட ராஜா வேஷம் போலவும் தான் முடியுமே தவிர மற்றபடி காதொடிந்த ஊசியளவு பயனும் அடைய முடியாதென்றும் கூறுவோம்.\nதமிழ்நாட்டில் உள்ள உண்மையான சமதர்மவாதிகள் யாரானாலும் அவர்கள் எவ்விதத் தியாகத்தைச் செய்தாவது யாருடன் சேர்ந்தாவது காங்கிரசை அழிப்பதையே தங்களது வாழ்க்கையில் லக்ஷியமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த கூலிகளின் வேஷக் கூச்சலாகிய தேசத் துரோகப் பூச்சாண்டிக்கு பயப்படப் போவதில்லை என்பதையும் துணிவுடனும் உறுதியுடனும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\nதோழர் பெரியர் -குடி அரசு - தலையங்கம் - 21.04.1935\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=258&sub_cat=nermugam", "date_download": "2018-12-11T09:11:20Z", "digest": "sha1:6C3AUYXB7QWYRINOP7DMDAWBXXKLK6JQ", "length": 11390, "nlines": 281, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவு��ளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0010 - திறன்மிகு அரசு\nஐந்தாவது ஒருநாள் போட்டியை வெற்றி கொண்டு தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | 2வது ஒரு நாள் | சமநிலை முடிவு\nஉலகின் அதிவேக 10,000 ஓட்டங்களை அடித்து விராட் சாதனை\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-12-11T09:28:15Z", "digest": "sha1:BU56PI4472L6UB56JWTPQXJTSCMIUIVV", "length": 18916, "nlines": 139, "source_domain": "www.neruppunews.com", "title": "கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு! படித்து விட்டு Share பண்ணுங்கள் | NERUPPU NEWS", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு படித்து விட்டு Share பண்ணுங்கள்\nகொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு படித்து விட்டு Share பண்ணுங்கள்\nDolphins hiace Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நீங்கள் உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்���ிய சில விடயங்கள் 1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும் போது இதனால் வரும் பின் விளைவுகளை கொஞ்சமும் நீங்கள் சிந்திப்பதில்லை.\n2. வாகனத்தை hire பண்ணும் போது வாகன சாரதி யார் என்று பாருங்கள் அத்துடன் இரவு நேர பயணம் என்றால் ஏற்கனவே அவர் இந்த ரூட் இல் இரவில் ஓடிய அனுபவம் உள்ளவரா அத்துடன் தொடர்ச்சியாக ஓடுபவரா என்று பாருங்கள். ஏனெனில் அனுபவம் உள்ளவர் தான் நித்திரை இல்லாமல் ஓடமுடியும். இதுதான் மிகமுக்கியமான ஒன்று. வான் condition ஐ விட driver condition ஐ பார்க்க வேண்டும்\n3. வாகனத்தை hire பண்ணுவார்கள் நீங்கள் அதனால் வாகன சாரதியை உங்கள் கட்டுப்பாடிற்குள் வைத்திருக்க வேண்டும். Driver சொல்லுவற்கெல்லாம் தலை ஆட்ட கூடாது.\nஉதாரணமாக அவர் அடிக்கடி phone கதைப்பவராக இருந்தால் நாம் அதை கட்டுப்படுத்த அறிவுறுத்த வேண்டும்\n4. Maximum speed என்ற ஒன்று உண்டு எனவே அதை தாண்டி போகிறாரா என்று பார்க்க வேண்டும்.\n5. கூடுதலாக எந்த வான் சாரதியும் இரவு நேரத்தில் தான் பயணிக்க ஆசைப்படுவான் ஏனெனில் அவனுக்கு driving செய்வது மிகவும் இலகு. ஆனால் இங்கே தான் ஆபத்து இருக்கு, road இல் வாகன நெரிசல் இரவு நேரங்களில் மிகவும் குறைவு இதனால் இந்த சூழ்நிலை driver ஐ நித்திரை கொள்ள வழி வகுக்கும்.\n பொதுவாக கடுமையாக நித்திரை தூங்கும் நேரம் அதிகாலை 2 மணி தொடக்கம் 5 மணி வரை எனவே எமது பயணத்தை மாலை ஒரு 5 மணி அளவில் தொடங்கினால் நாம் யாழ்ப்பாணத்தை அல்லது கொழும்பை அதிகாலை 2 மணியளவில் அல்லது அதற்க்கு முன்னர் அடையலாம்.\nஅல்லது அதிகாலை 3 அல்லது 4 மணியளவில் தொடங்கினால் பகல் 12 மணிக்கு முதல் எமது இடத்தை அடையலாம்.அடிக்கடி தேநீர் அருந்த அல்லது wash room போக என வாகனத்தை நிறுத்தி செல்லுங்கள்.\nஇதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு. அத்துடன் திடீர் திடீர் என முளைக்கும் புதிய van உரிமையாளர்களும van சாரதிகளும். வெளிநாட்டில் இருந்து காசு வருமானால் எல்லாரும் யோசிக்கும் இலகு தொழில் இந்த வான் ஓட்டம் இதைவிட இது இப்பொழுத வெளிநாட்டுகாரனின் investment ஆக்கிவிட்டுது.\nமேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே… குழந்தைகளின் நெஞ்சு சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்\nPrevious articleஇந்த நகைச்சு���ை நடிகருக்கு இவ்வளவு அழகிய மகளா அதிர்ச்சியில் ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்\nNext articleஆசையாக காதலித்து விவாகரத்தில் முடிந்த பிரபலங்களில் காதல் திருமணங்கள்\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nநடிகர் சூர்யா செய்த உதவி மிக முக்கியமானது இணையத்தில் தீயாய் பரவிய சீமான் புகைப்படத்தின் பின்னணி\nநள்ளிரவில் இரயில் நிலையத்தில் வந்திறங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை ஆட்டோ ஓட்டுனரின் பரபரப்பு வாக்குமூலம்\nஎன்னை மன்னித்துவிடு…உன்னிடம் கூறாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டேன்: உருக்கமான கடிதம் சிக்கியது\nதமிழகத்தில் 18 வயது மகளை 5 ஆண்டுகளாக சீரழித்த தந்தை: திடுக்கிடும் பின்னணி\n தகாத வார்த்தையால் திட்டிய நெட்டிசன்கள்\nதமிழ் திரைப்பட பாணியில் மனைவியை கொன்ற கணவன்: பிரித்தானியாவை உலுக்கிய கொலை வழக்கில் அதிரடி திருப்பம்\nகாதலனுடன் தனிக்குடித்தனம் செல்ல மனைவிக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்த கணவனை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதால் குற்றவாளி மிதேஷ் பட்டேல் என்பவருக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை...\nஇயற்கை சீற்றத்தால் முதலில் அழிந்து போகும் 15 நாடுகள்\nஇயற்கை பேரிடர்களால் முழுமையாக பாதிக்கக்கூடிய அபாயகரமான 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2018 ம் ஆண்டின் உலக ஆபத்து அறிக்கையை சற்று புரட்டி பார்த்தோமானால் , 172 நாடுகளில்...\nடிக் டாக் என்ற பெயரில் குடும்ப பெண்கள் அடிக்கும் கூத்து\nஇளைஞர் மத்தியில் தற்போது பெரும் தாக்கத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்தி அடிமையாகவே வைத்திருப்பது டிக் டாக் மியூசிகலி. குழந்தைகள் முதல் கல்லூரி வரை அனைத்தும் மியூசிகலிக்கு அடிமை தான். இப்படி பல வகையில் அனைவரையும் அடிமைப்படுத்தி வைக்கும்...\nஅதிஷ்டம் அளிக்கும் கனவுகள் எது தெரியுமா \nஅதிஷ்டம் அளிக்கும் கனவுகள் எது தெரியுமா – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்,...\nஅரங்கத்தையே சோகத்தில் ஆழ்த்திய தாயின் அழுகை… கோபிநாத் என்ன செய்தார் தெரியுமா\nபிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும். இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை...\nஇந்த நாட்களில் துளசி செடியை தொடுவது உங்களுக்கு மரணத்தை உண்டாக்கும்\nஇந்த நாட்களில் துளசி செடியை தொடுவது உங்களுக்கு மரணத்தை உண்டாக்கும் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக...\nஎப்படி இருந்த கங்கை அமரனா இப்படி ஆகிவிட்டாரு… புகைப்படத்தால் அதிர்ச்சியில் நெட்டிசன்கள்\nபாடகரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் அவர் ஆசிர்வாதம் அளித்து ட்வீட் போட்டார். நன்றி தெரிவிப்பதற்கு பதில் கங்கை அமரன் ஆசி...\nநடிக்க வாய்ப்பு தருவதாக 20-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த மோகன்: நடிகை வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோவில் அம்பலம்\nதுணை நடிகர்களின் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 20-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேஸ்டிங் மோகனால் பாதிக்கப்பட்ட பெண்...\n புரிந்த கொள்ள முடியாத புதிரும் நீங்கள்தான்..\nஇதுக்கு பேரு தான் பிஞ்சிலே பழுத்தது ஒன்னும் சொல்றதுக்கு இல்ல\nபூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nஒரே நாளில் பல லட்சம் பேரை கவர்ந்த இந்த வீடியோவை பாருங்க\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/2014/06/", "date_download": "2018-12-11T08:44:06Z", "digest": "sha1:MVRJZVDEOU5QYOVQIKTI7NGXULP6KLO6", "length": 7981, "nlines": 241, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "June 2014 June 2014 – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\nதிருத்தந்தை பிரான்சிஸ் : மாஃபியா உறுப்பினர்கள் தீமையை வழிபடுபவர்கள்\nஜூன்,23,2014. இத்தாலிய மாஃபியா திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களால் நடத்தப்படும் வஞ்சகச் செயல்களையும் வன்முறைகளையும் இச்சனிக்கிழமை மாலையில் கண்டித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். தென் இத்தாலியில் மாஃபியா குற்றங்கள் அதிகமாக இடம்பெறும் கலாபிரியா மாநிலத்துக்கு, ஜூன் 21, இச்சனிக்கிழமையன்று ஒருநாள் திருப்பயணத்தை மேற்கொண்டு, அன்று மாலை நிகழ்த்திய திருப்பலி...\nதிருத்தந்தை : பிறருக்காக தங்களையே கையளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்\nஜூன்,23,2014. இயேசு இவ்வுலகிற்கு ஏதோ ஒன்றை வழங்க வரவில்லை, மாறாக, தன்னையே கையளிக்க வந்தார் என்பதை நினைவில் கொள்ளும் கிறிஸ்தவர்கள், பிறருக்காக தங்களையே கையளிக்க முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழாவைக் குறித்து தன் ஞாயிறு...\nதமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனை மட்டுமே கருத்தில் கொள்யுமாறு தமிழ் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்\nயாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தமது 2018ஆம் ஆண்டு தீபாவளி பெருவிழாச் செய்தியில் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் தமது...\nமன்னார் மறைமாவட்டதின் தொடரும் ஆண்டுகளுக்கான அருட்பணி இலக்காக முன்னெடுத்துச் செல்லப்படக்கூடிய திட்டம் பற்றிய ஆய்வுக்கான ஒன்று கூடல் மன்னார் மறைமாவட்ட தூய யோசேவ்வாஸ் பொது நிலையினர்,...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4772", "date_download": "2018-12-11T08:35:13Z", "digest": "sha1:35G5MKFTT6IEZYNXSWQH2BY6QMQQG6HT", "length": 4760, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "ஐபிஎல் 6 இறுதிப் போட்டி: கொல்கத்தாவில் ரசிகர்களுக்கு செம விருந்து வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஐபிஎல் 6 இறுதிப் போட்டி: கொல்கத்தாவில் ரசிகர்களுக்கு செம விருந்து வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nசென்னை: கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் நடப்பு ஐபிஎல் 6வது திருவிழாவின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஇறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுகிழமையன்று கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. த��்போதைய பார்மில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியையும் எதிர்கொண்டால் 3 புதிய சாதனைகளை படைத்துவிடும்…\nஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றினால் கடந்த 6 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கும். இது முதலாவது சாதனை.\nஅதிரையில் இன்று கல்வி விழிப்புணர்வு மாநாடு …..\nபட்டுக்கோட்டையில் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கிய அதிரை இளைஞர் \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/mukesh-ambani-driver-salary-is-more-than-a-top-class-mbas-nmc1-013604.html", "date_download": "2018-12-11T09:13:02Z", "digest": "sha1:UJ2SEZ4IMDSYX674FIGWCDCXLQTVD2UL", "length": 28338, "nlines": 404, "source_domain": "tamil.drivespark.com", "title": "உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய கடவுள்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஉலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..\nமுகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேசளவில் கவனம் பெற்றது.\nஇவரது மனைவி நீட்டா அம்பானியும் இந்தியாவில் பிரபலமான பெண் தொழிலதிபர். விளையாட்டு துறை சார்ந்த நடவடிக்கைகளில் நீட்டா அம்பானியின் பங்கு மிகப்பெரியது.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் முகேஷ் அம்பானியின் வாழ்க்கை ஆடம்பரத்தின் உச்சம்.\nஆனால் அந்த ஆடம்பரத்தை முகேஷ் அம்பானி பொது விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம் அவரிடம் பார்க்க முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் முகேஷ் அம்பானி ஆடம்பரங்களின் அரசன்.\nதென் மும்பை பகுதியில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அன்டிலியா என்ற பிரம்மாண்ட வீடு, உலகளவில் இருக்கும் ஆடம்பரமான கட்டிடங்களில் ஒன்று.\nமும்பையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீடு, தற்போது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாறி வருகிறது.\nமொத்தம் 27 அடுக்குகள் கொண்ட முகேஷ் அம்பானியின் அன்டிலியா கட்டிடத்தில் சுமார் 6 தளங்கள் மட்டும் கார்களை நிறுத்துவதற்காகவே கட்டபட்டுள்ளது.\nமுகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கார்கள், உலகின் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர மாடல்களாகும்.\nMOST READ: விடாது கருப்பு... வாகனத்தின் பழுதை சரி செய்து தர மறுத்த டாடா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்...\nவெறும் கார்களை பார்க்கிங் செய்யப்படும் தளங்களாக மட்டுமில்லாமல், அதற்கான மொத்த மெக்கானிசத்தையும் அன்டிலியா வீட்டின் அந்த 6 தளங்கள் பெற்றுள்ளன.\nஇங்கு முகேஷ் அம்பானி மட்டுமில்லை, அவரிடம் பணிப்புரியும் கார் ஓட்டுநர்கள் கூட நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்கள் தான்.\nஅதாவது எம்பிஏ படித்துவிட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் சம்பாதிக்கும் ஊழியர்களை விட,முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுநர்கள் வாங்கும் ஊதியம் மிக அதிகம்.\nஅதாவது மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஓட்டுநர்கள் வரை முகேஷ் அம்பானியிடம் பணிபுரிகிறார்கள்.\nஅதிலும் குறிப்பாக அவரது பிரத்யேக கார் ஓட்டுநருக்கு மற்றவர்களை விட அதிக ஊதியம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.\nகார் ஓட்டுநர்களுக்கா இவ்வளவு ஊதியம் என நம்மில் பலருக்கு ஆதாங்கம் எழலாம். ஆனால் முகேஷ் அம்பானி வைத்திருக்கும் கார்களை ஓட்டுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.\nமுகேஷ் அம்பானி வீட்டில் இருக்கும் கார்கள் பலவும் அதிக விலையுயர்ந்த மற்றும் நுணுக்கமான வேலைபாடுகளை கொண்ட தயாரிப்புகள்.\nஅவற்றில் ஏதாவது ஒரு கோளாறு ஓட்டுநரால் ஏற்படால், அதை சரிப்படுத்த லட்சம் லட்சமாக கொட்ட வேண்டும்.\nகுறிப்பாக ஒரு சில கார்களில் கோளாறு அல்லது கீறலோ விழுந்தால் கூட அது சரி செய்ய முடியாமல் கூட போகலாம்.\nMOST READ: இந்த காரின் தேதி கிடைத்தால்தான் தற்போது கல்யாணமே நடக்குது... மாதம் ரூ.6 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்\nமுகேஷ் அம்பானி மட்டுமில்லாமல், அவரது காரின் உயிரும் அதன் ஓட்டுநரின் கையில் தான் என்றால், அதற்கு ஏற்றவாறு ஊதியமும் இருக்க வேண்டாமா\nமுகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கான காரணங்கள்\nஆசியாவின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் டிரைவருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளம் என்பதை கேட்டதுமே, பல ஆண்டுகள் விழுந்து விழுந்து படித்து எஞ்சினியர், டாக்டர் பட்டம் பெற்றவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nபேசாம, முகேஷ் அம்பானிக்கு டிரைவராக கூட போய்விடலாம் என்று பலர் காது பட சொன்னார்கள். ஆனால், முகேஷ் அம்பானியிடம் டிரைவராக வேலைக்கு சேர்வது, லேசுபட்ட காரியம் அல்ல. அதற்கு பல்வேறு கடினமான முறைகள் கையாளப்படுகின்றன.\nமுகேஷ் அம்பானியிடம் பல நூறு கார்கள் இருக்கின்றன. அதனை இயக்குவதற்கு தேவைப்படும் ஓட்டுனர்களை தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தனியார் நிறுவனம்தான் முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுனர்களை தேர்வு செய்வதையும், கட்டுப்படுத்துவதுமான பொறுப்பை ஏற்றிருக்கிறது.\nகார் ஓட்டுனரின் பின்புலம், கார் ஓட்டுவதில் அனுபவம், விலை உயர்ந்த கார்களை இயக்குவதில் அனுபவம் உள்ளிட்டவற்றில் சிறந்த ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன் பிறகு நேர்முக தேர்வில் மொழிப்புலமை, கார் ஓட்டும் அனுபவம், கார் பழுது நீக்கும் அறிவு குறித்து ஆய்வு செய்யப்படும்.\nஅதில், தேர்வு செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் கார்களை இயக்கும் முறை குறித்து ஆய்வு செய்யப்படுவர். பின்னர், அதில் சிறந்தவர்கள் அடையாளம் காணப்படும், அந்த ஓட்டுனருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.\nMOST READ: எய்ட்ஸை விட கொடூரமானது.. இந்தியாவின் இந்த நகரங்களில் வசித்தால் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை..\nஅதன் பின்னரே, ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டு, அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்யப்படும். இந்த தேர்வுகளை தாண்டி, பணியிலும் சிறப்பாக இருப்பவர்கள் அடையாளம் காணப்படும், முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் பெறுவர். அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.\nஅதற்கு முன்பாக, முகேஷ் அம்பானி பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்களில் விசேஷ தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அந்த கார் நிறுவனம் அளிக்கும் பயிற்சிகளில் தேர்வு பெற வேண்டும்.\nஅவசர சமயத்தில் காரை கையாள்வது, அதிவேகத்தில் பின்புறமாக காரை செலுத்தும் திறன், மனோதிடம் , உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். அதுவும், வெளிநாட்டில் உள்ள கார் நிறுவனத்தின் விசேஷ பயிற்சி மையங்களில் செயல்முறை மற்றும் விளக்க முறை பயிற்சிகளில் வெற்றி பெற வேண்டும்.\nஅதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.\nஅதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.\nஅதாவது, மிக கடினமான பயிற்சி முறைகளையும், மொழிப்புலமையையும் அவர்கள் பெற்றிருப்பது அவசியம். மேலும், ரூ.2.57 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய முகேஷ் அம்பானிக்கு ஒவ்வொரு நொடியும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றன.\nஅந்த அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை அந்த ஓட்டுனர்களுக்கு இருத்தல் அவசியம். அம்பானிக்கு பணம் முக்கியமல்ல. நம்பகமான, திறமையான ஓட்டுனரே தேவை. எனவே, அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கு அவர் கொடுக்கும் சம்பளம் ஒரு பெரும் பொருட்டாக இருக்காது.\nMOST READ: ராயல் என்பீல்டை அடியோடு காலி செய்யும் ஜாவாவின் மெகா திட்டம் கசிந்தது.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..\nஒவ்வொரு நொடியும் அச்சுறுத்தலான பணி என்பதை இங்கே வசதியாக நாம் மறந்துவிடக்கூடாது. உளவுத்துறை, அம்பானி வீட்டில் இயங்கும் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்டவர்களின் கண்காணிப்பில் எந்நேரமும் வாழ வேண்டிய சூழலையும் மனதில் வைத்தால், இந்த சம்பளம் ஒரு பொருட்டாக இருக்காது.\nமுகேஷ் அம்பானி பிஎம்டபிள்யூ குண்டு துளைக்காத சிறப்பு கொண்ட 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார். இது போன்ற கார்களை இயக்குவதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஓட்டுனர்களுக்கு அளிக்கும் சிறப்பு பயிற்சி குறித்த சாம்பிள் வீடியோவை இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nமூலை முடுக்கெல்லாம் அதிவேக இணைய வசதி... இஸ்ரோவின் புதிய அஸ்திரம்\nடாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு\nநயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-apache-180-race-edition-launched/", "date_download": "2018-12-11T10:17:42Z", "digest": "sha1:OMKXZGZIVGKTU6XDPDB7M6WBVEAWYGC2", "length": 7717, "nlines": 120, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\n2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவின் பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி ஆர்டிஆர் வரிசையில், புதிய ரேஸ் எடிசன் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 பைக் ரூ. 83,233 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 180\nசமீபத்தில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் வெள்ளை நிறத்திலான ரேஸ் எடிசன் மாடல் வெளியானதை தொடர்ந்து , தற்போது 180 சிசி மாடலில் சாதாரண வேரியண்டை விட ரூ.550 கூடுதலான விலையில் அப்பாச்சி 180 ரேஸ் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது.\n16 ஹெச்பி ஆற்றல் மற்றும் 15.5 என்எம் இழுவைத் திறனை வழங்கும் 177சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இட்பெற்று 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.96 விநாடிகளுடன், அதிகபட்சமாக மணிக்கு 114 கிமீ வேகத்தை எடுத்துக் கொள்ளும்.\nவெள்ளை நிறத்தில் வந்துள்ள ரேஸ் எடிசன் மாடல் கார்பன் ஃபைபர் அம்சங்களை கொண்டு இலகு எடைக்கான அம்சமாக இடம்பெற்றிருக்கும். முன்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 200 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று சிறப்பு ரிம் ஸ்ட்ரிப், 3டி டிவிஎஸ் லோகோ, நீல நிறத்திலான பின்புறத்தை கொண்ட இன்ஸ்டுருமென்ட் கிளஸ்ட்ட���ை பெற்றுள்ளது. கிளஸ்ட்டரில் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதனை காண்பிக்கும் வசதியுண்டன், லேப் டைமர், ஓடோமீட்டர், டிரிப் மீட்டர், சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை பெற்று விளங்குகின்றது.\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 180 ரேஸ் எடிசன் – ரூ. 83,233 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)\nTags: TVS Apache 180TVS Apache RTR 180 RaceTVS Motorடிவிஎஸ் அப்பாச்சி 180டிவிஎஸ் அப்பாச்சி RTR 180டிவிஎஸ் மோட்டார்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\n2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது\nபுதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை\nஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்\nடொயோட்டா கால்யா எம்பிவி அறிமுகம் – 2016 இந்தோனேசியா ஆட்டோ ஷோ\nமஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி அறிமுகம் விரைவில்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=1186", "date_download": "2018-12-11T09:58:21Z", "digest": "sha1:OIKYO6HCB4ZOSO43XDCAZUHBGWH2DO5R", "length": 28516, "nlines": 205, "source_domain": "bepositivetamil.com", "title": "அகத்தூண்டுதல் – கர்னல் கனேசன் » Be Positive Tamil", "raw_content": "\nஅகத்தூண்டுதல் – கர்னல் கனேசன்\nஇந்த மாத B+ இதழ் சுதந்திர தினத்தை ஒட்டி வருவதால், நாட்டு மக்களுக்காக தொண்டு செய்யும் எவரையேனும் பேட்டி எடுத்து வெளியிடலாமா என்று தேடியபோது, சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் P.கனேசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.\nராணுவத்தில் பணிப்புரிந்த போது மட்டுமன்றி, ஓய்வு பெற்றப்பின்னும் பல அரும்பணிகளை செய்து வரும் திரு.கனேசன் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காணலாம்.\nவணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்.\nவணக்கம், நான் கர்னல் P.கனேசன். திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் கிராமத்தில் பிறந்தேன். படித்தது நன்னீலம் தொடக்கப் பள்ளியில். பின்னர், டிப்ளமோ செட்டினாடு அண்ணாமலை பாலிடெக்னிக்கில் படித்தேன். படிப்பு முடித்தவுடன் பொதுப்பணித்துறையில் பொறியாளராக சேர்ந்தேன். 1962ஆம் வருடம் சீனாவுடனான போர் முடிந்தபோது, இந்தியா ராணுவத்தில் அதிகாரியாக (LIEUTENANT) சேர்ந்தேன்.\nஉங்கள் ராணுவ பணிகளில் முக்கியமான அனுபவம் பற்றி..\nஇந்திய ராணுவம், அண்டார்டிக்கா (தென் துருவ) பகுதியில் “தக்‌ஷின் கங்கோத்ரி” என்ற பெயரில் ஒரு ஆய்வுதளத்தை அமைத்து உள்ளது. நம்மைப் போன்றே 52 மற்ற நாடுகளும், அங்கு ஆய்வு நடத்துகின்றன. 1987இல் அந்த பகுதிக்கு ஆய்வுக்குழு தலைவராக நம் ராணுவத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு சென்றேன். 480 நாட்கள் அங்கு பணிப்புரிந்து திரும்பி வந்தேன். என்னுடன் சேர்ந்து 14 மற்ற ராணுவ ஊழியர்களும் வந்தனர். இந்தியாவின் 5ஆவது குளிர்கால குழு என்று எங்களுக்கு பெயர். அது என் வாழ்வில் ஒரு முக்கியமான அனுபவம்.\nதென் துருவத்தில் நீங்கள் பணிப்புரிந்த அனுபவம் பற்றி..\nதென் துருவம் கொடுமையான, பனி நிறைந்த, குளிர் நிறைந்த கண்டம். அதிசயமான உலகம். அங்கு பணி செய்த, ஒவ்வொரு நாளும் ஒரு ஆச்சரியத்தை சந்தித்தேன். அங்கு பனியின் அடர்த்தி (ICE THICKNESS) சுமார் 5000மீட்டர் வரை கீழே படர்ந்திருக்கும். அதற்கு கீழ் தான் மண்ணையே பார்க்க முடியும். சாப்பாட்டில் பால், தயிர், காய்கறி எல்லாம் அந்த 480 நாட்களாக எங்கள் குழு பார்த்ததே இல்லை. இத்தகைய சூழ்நிலையிலும், முழு ராணுவ கட்டுப்பாட்டுடன் மகிழ்ச்சியாகவே அங்கு பணிப்புரிந்தோம்.\nராணுவத்தில் எப்போதுமே, இளமையாகவும், துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருக்க வேண்டும். நான் தினமும் 20கிமீ ஓடுவேன், எனது ஜவான்கள் கூட சில சமயம் ஓட மாட்டார்கள், நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்.\nஒருமுறை எனது உடலின் முழு திறனை சோதித்துப்பார்க்க, ஒரே நாளில் 20கிமீ ஓட்டம், ஒன்னறை மணி நேரம் கூடைப்பந்து, பின் 5கிமீ நீச்சல் ஆகியவற்றை செய்தேன். இந்த மூன்றையும் தொடர்ந்து 5மாதம் செய்தேன். ராணுவத்தில் நீச்சல், கூடைப்பந்து, தடகளப் போட்டிகள் ஆகியவற்றில் சிறந்த வீரனாக தேர்வு செய்யப்பட்டேன்.\nபெங்களூரில் ராணுவ பொறியாளர் படையின் பயிற்சி மையம் உள்ளது (MEG). அங்கு 1000 கணக்கான ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தருகிறார்கள். அந்த பயிற்சி மையத்தில், 3ஆண்டுகள் பயிற்சி அதிகாரியாக பணிப்புரிந்துள்ளேன்.\nபின்னர் தென் துருவத்தின் ஆய்வு கு���ுவிற்கு தலைவர் என்ற வாய்ப்பு வந்தவுடன், என் சொந்த ஊரான சன்னாநல்லூருக்கு சென்று அங்கிருந்து மண்ணை எடுத்து வந்து, தென் துருவத்தில் தூவினேன். அதே போல் தென் துருவத்திலிருந்து கிளம்புகையிலும், அங்கிருந்து என்ன எடுத்து வரலாமென யோசித்தபோது, சுமார் 50 கோடி வருடங்கள் உறைபனியாய் கிடந்த 5கல் பாறைகளை நம் ஊருக்கு எடுத்து வந்தேன். அந்த பாறைகள் ஒவ்வொன்றும் 1டன் எடை இருக்கும்.\nஅந்த 5 கற்களையும் என்ன செய்தீர்கள்\nஅந்த 5 கற்களையும் தமிழகத்தில் 5 வெவ்வேறு இடங்களில் வைத்து “அகத்தூண்டுதல் பூங்கா” (INSPIRATIONAL PARK) என்று அமைத்துள்ளேன். யாரேனும் இந்த கற்களை பார்க்கும்போது, தென் துருவத்திலிருந்து தெற்கு பசிஃபிக் கடல், தெற்கு அட்லாண்டிக் கடல், இந்திய பெருங்கடல், அரேபியக் கடல் என சுமார் 15000 கிலோமீட்டர் தாண்டி சன்னாநல்லூர் வரை அந்த காலத்திலேயே கொண்டு வர முடியும் என்றால், ஒரு மனிதன் நினைத்தால் எந்த விதமான லட்சியத்தையும், இலக்கையும் அடையலாம் என்ற எண்ணம் வரும். ஏனெனில் எண்ணங்கள் தான் வாழ்வை தீர்மானிக்கிறது.\nகற்களை எந்தெந்த இடங்களில் வைத்துள்ளீர்கள்\nஒரு கல்லை பெங்களூரில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வைத்துள்ளேன். ராணுவத்தில் சேரும் வீரர்கள் அந்த கல்லை பார்க்கையில் ராணுவத்தை பற்றி பெருமையடைய வைக்கும் எண்ணத்தில் அங்கு வைத்தேன்.\nஇரண்டாவது கல்லை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் என்ற ஊரில், 10ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள வேதாந்த மஹரிஷி ஆசிரமத்தில் வைத்தேன்.\nமூன்றாவது கல்லை எனது கிராமமான சன்னாநல்லூரில் வைத்துள்ளேன். கடைசி இரண்டு கற்களை சென்னை அண்ணாநகரில் உள்ள எனது வீட்டில் வைத்துள்ளேன்.\nராணுவத்தில் சேர நினைப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது\nராணுவம் ஒரு அற்புதமான அமைப்பு. ஆனால் ராணுவத்தில் சேர விரும்புபவர்கள் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்ட பின் தான் சேர வேண்டும். சிலர் அங்கு போனபின், அந்த சவால்களை கண்டு தாக்குபிடிக்க முடியாமல் ஓடி விடுவர். பெருமைக்கும் நாட்டிற்கும் பணி செய்ய நினைத்து வருபவர்கள், மகிழ்ச்சியுடன் அங்கு பணி செய்வர். அதை மக்களிடன் தெளிவு படுத்தவே, “ராணுவம் அழைக்கிறது” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளேன்.\nஎன்னைப் பொருத்தவரை, இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும், கட்டாயமாக மூ���்று ஆண்டுகளேனும் ராணுவத்தில் பணிப்புரிய வேண்டும். அவ்வாறு செய்தால், நம் நாட்டில் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வரலாம்.\nநீங்கள் இரண்டு போர்களில் கலந்துக் கொண்டதைப் பற்றி..\nநான் ராணுவத்தில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே ஒரு போர் 1965 ஆம் ஆண்டு வந்தது. அந்த போரில், பாகிஸ்தான் பகுதிக்குள் வெகு தூரம், எங்களது படை சென்றது. மேற்கு பாகிஸ்தானின் சியால்கோட் பகுதி வரை சென்று தாக்கினோம். அது ஒரு அருமையான அனுபவம்.\nஇரண்டாவதாக டாக்கா 1971 இன் போர். கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வெற்றிப் பெற்றோம். அந்த போரின் முடிவில் தான், கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆனது. போர் என்றால், வெற்றியும் வரும், தோல்வியும் வரும். அதிர்ஷ்டவசமாக நான் கலந்துக்கொண்ட இரண்டு போரிலுமே, நான் வெற்றிப் பெற்ற பக்கத்திலிருந்தேன்.\nராணுவத்தில் அத்தனை கஷ்டங்களை அனுபவித்து நம் தேசத்தை காக்கும் உங்களைப் போன்ற ராணுவ வீரர்களின் பார்வையில் இந்தியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கிறது\nமக்களின் மனதில் இன்றைய காலத்தில் சுயநலம் பெருகி இருப்பது போல் தோன்றுகிறது. மக்களின் மனநிலை மாற வேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்த அரசியல் சட்டமும், தலைவர்களும் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. தனி மனித மாற்றம் வரவேண்டும். நாட்டுப்பற்று உடைய கல்வியை நாம் கொண்டு வரவேண்டும். அப்போது தான் இதெல்லாம் நடக்கும்.\nஉங்களது எதிர்கால திட்டம் என்ன\nகல்வி நிறுவனங்களில் கற்பதன் நோக்கம் என்ன என்று கேட்டால், மனிதனின் அறியாமையை நீக்க வேண்டும் என்ற பதில் வரும். மனிதன் இயற்கையில் மாபெரும் சக்தி படைத்தவன். ஆனால் அறியாமையால் மூடப்பட்டுள்ளான். அந்த அறியாமையை நீக்கும்போது, தான் ஒரு மகான் என்று அவனுக்கு தெரியவருகிறது. அதனால் மக்களிடம் உள்ள அறியாமையை எவ்வளவு நீக்க முடியுமோ, அவ்வளவு நீக்க பணி செய்வேன்.\nஅதைத் தவிர, என் சொந்த ஊரில், சொந்த நிலத்தில் வைத்துள்ள “அகத்தூண்டுதல் பூங்கா” சற்று வித்தியாசமானது. அந்த கிராமத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறேன்.\nஎனது பெற்றோர்களின் பெயரில் “பாவாடை தெய்வானை” பல்தொழில் பயிலரங்கம் என்ற கூடத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன். வருடத்திற்கு 4-5 ஏழை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தந்து அவர்கள் வாழ்க்கை தரத்தை இதன் மூ���ம் உயர்த்தலாம் என்று நினைத்துள்ளேன். பயிலரங்கத்தின் முக்கிய நோக்கமே, நம் கிராம மக்கள் உலகலவில் பேரும் புகழும் பெற வேண்டும் என்பது தான். ஒத்த ஆர்வமும் நோக்கமும் உள்ள மற்றவர்களும் சேர்ந்தால் இந்த பணி விரைவில் நடக்கும்.\nஇந்த சுதந்திர தினத்திற்கு மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது\nஇந்தியா ஒரு மாபெரும் தேசம். பல நூறு வருடங்களுக்கு முன்பே, பல நாடுகளுக்கு வழிகாட்டிய தேசம். யுவான் சுவாங் சீனாவிலிருந்து, மாத கணக்கில் பயணம் செய்து இந்திய மண்ணை தொட்டு வணங்க வந்தார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் படிக்க வந்துள்ளனர். நம் நாட்டின் பழைய பெருமைகள் அனைத்தையும் இளைஞர்கள் உணர்ந்து, திரும்பவும் பழைய நற்பெயர் உருவாவதற்கு பாடுபட்டால், கண்டிப்பாக நம்மால் உலக அரங்கில் முன்னேற முடியும்.\nஇரண்டாவது, மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது. முயற்சி செய்கிறவர்கள் தான் வெற்றி பெருகிறார்கள். தாழ்வு மனப்பாண்மை இருக்க கூடாது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. அதை உணர வேண்டும்.\nமனிதனின் செயல்பாடுகளுக்கு புறக்காரணங்கள், வெளியிலிருந்து தடைகள் ஆகியன இருக்க முடியாது. அவை அனைத்துமே, நமது எண்ணத்திலிருந்து தான் உள்ளது. மனதை திடமாகவும், உறுதியாகவும் வைத்து ஒரு காரியத்தை செயல்படுத்தும்போது, உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.\nசதாப்தி எக்ஸ்பிரஸில் ஒரு உண்மை சம்பவம்\nINAவும், INAவில் தமிழர்கள் பங்கும்\nOne Response to “அகத்தூண்டுதல் – கர்னல் கனேசன்”\n\"மனிதனின் திறமை அளவுகோலுக்கு அப்பாற்பட்டது. முயற்சி செய்கிறவர்கள் தான் வெற்றி பெருகிறார்கள். தாழ்வு மனப்பாண்மை இருக்க கூடாது, .... மனதை திடமாகவும், உறுதியாகவும் வைத்து ஒரு காரியத்தை செயல்படுத்தும்போது, உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.\" அருமையான கருத்து. மிக நல்ல பதிவு. அகத்தூண்டுதலுக்கு நன்றி கர்னல் கணேசன்\n'வெல்வேன்' என்பதொரு முன்னோக்கு பயணம்\nவெல்லவே வேண்டும் முயற்சியும் துணிவும்\nகொள்ளவே வேண்டும் உழைப்பும் உறுதியும்\nகூடவே வேண்டும் உண்மையுடன் பொறுமையும்\nகொண்டால் என்றும் வெற்றி நிச்சயம் \nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nVIGNESH.R on கற்றதனால் ஆய பயன்\nelangovan on வேகமா, வழியா\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/videos/63620/bigboss-today-promo", "date_download": "2018-12-11T08:38:01Z", "digest": "sha1:PVXN73CEXR44VFFFHHSIHBYGS3VC3ERV", "length": 6139, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "ஒரே ஒரு குறும்படத்தால் வெடித்த மிகப்பெரிய அதிர்ச்சி - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா வீடியோகள்\nஒரே ஒரு குறும்படத்தால் வெடித்த மிகப்பெரிய அதிர்ச்சி\nபிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினத்திலிருந்து சற்று சூடுபிடித்துள்ளது என்று கூறலாம். எப்பொழுதும் கமல்ஹாசன் வரும் நாட்களிலேயே குறும்படம் போடுவார்கள்.\nஆனால் நேற்றைய தினத்தில் அதிரடியாக பிக்பாஸ் குறும்படத்தினை வெளியிட்டு அனைவரையும் ஆட்டம் காண வைத்துள்ளார். இதில் மஹத்தையும் சிறையில் அடைத்துள்ளார்.\nஇந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முழுவதும் சண்டையாகவே இருக்கிறது. தற்போது தான் ஒவ்வொருவரது சுயரூபம் வெளிவருகிறது போன்று காணொளி அமைந்துள்ளது.\nPrevious article விசுவாசம் படப்பிடிப்பு தளத்தில் அஜித் செய்த செயலை கண்டு பூரித்து போன தெலுங்கு நடிகர்\nNext article இந்த மாதிரி ஆண்களை மட்டும் குறி வைக்கும் பெண்கள்\nஷாரிக்-ஐஸ்வர்யா இடையே இந்த மாதிரி உறவு ஒன்று உள்ளது ரம்யா வெளியிட்ட தகவல்\nஇதற்கு தகுதி இல்லாதவர் மும்தாஜ்... மதிக்க முடியாது மூஞ்சில் அடித்தது போல் பேசிய மஹத்...\nபிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வரும் முந்தய வெற்றியாளர்\nஇவ்வளவு நாள் கழித்து மெர்சல் மீண்டும் புதிய சாதனை கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nபிக் பாஸில் சண்டை சண்டை சண்டையோ சண்டை சண்டைக்கெல்லாம் சண்டை\n2018- இல் பெரிய மாற்றத்தைக் காணவிருக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://t.bimputhfinance.com/csr-6.html", "date_download": "2018-12-11T08:38:57Z", "digest": "sha1:GR6AHUA5XIYIFA5ZWEUCDM3HCRIIZKFN", "length": 3914, "nlines": 63, "source_domain": "t.bimputhfinance.com", "title": "English | Sinhala", "raw_content": "\nஎமது கோட்பாடுகள் தலைவரின் செய்தி பணிப்பாளர்களின் சபை கூட்டு முகாமைத்துவம் நிறைவேற்று முகாமைத்துவம் சமூக சேவை\n2012 சிக்னிஸ் வரவேற்���ிற்கு பிம்புத் பினான்ஸ் அனுசரனை வழங்கியது. இந்த வைபவம் முன்னர் ஓசீஐசீ ப்பிலிம்ஸ் திரைப்பட விருதுகள் என அழைக்கப்பட்டதுடன்இ தேசிய கத்தோலிக்க சமூக தொடர்பாடல்; நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுஇ கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு பிம்புத்தின் அர்ப்பணிப்பை போதுமான அளவூ காட்சிப்படுத்தியது.\n2012 சிக்னிஸ் வரவேற்பிற்கு பிம்புத் பினான்ஸ் அனுசரனை வழங்கியது. இந்த வைபவம் முன்னர் ஓசீஐசீ ப்பிலிம்ஸ் திரைப்பட விருதுகள் என அழைக்கப்பட்டதுடன்இ தேசிய கத்தோலிக்க சமூக தொடர்பாடல்; நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுஇ கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு பிம்புத்தின் அர்ப்பணிப்பை போதுமான அளவூ காட்சிப்படுத்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22893&Cat=3", "date_download": "2018-12-11T10:22:30Z", "digest": "sha1:N3C6X5WV7OZLA64VNPEQ2JPDTM6Y5NZT", "length": 6157, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "உடுப்பி முறுக்கு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nஇட்லி அரிசி - 2 கப்,\nஉளுத்தம் பருப்பு - 1 கப் (சிவப்பாக வறுத்து நைசாக பொடித்தது),\nஎள் (கருப்பு, வெள்ளை எள் தலா) - 1/2 டீஸ்பூன்,\nவெண்ணெய் - 50 கிராம்,\nதேங்காய் - 1/2 மூடி,\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை,\nசீரகம் - 1/2 டீஸ்பூன்.\nஇட்லி அரிசியை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின் நைசாக அரைத்துக் கொள்ளவும் (மிக்ஸி அல்லது உரலில்). உளுத்தம் பருப்பை சிவக்க வாசம் வரும்வரை வறுத்து நைசாக பொடி செய்யவும். தேங்காயை துருவி அரைத்துக் கொள்ளவும். அல்லது அரிசியுடன் சேர்த்தே அரைக்கவும். அரைத்த அரிசி மாவு, உளுத்தம் மாவு, உப்பு, பெருங்காயம், எள், சீரகம், வெண்ணெய், தேங்காய் விழுது சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு, உடனே எண்ணெயை காய வைத்து பிழியவும். பெரிய முறுக்காகவோ, சிறிய முறுக்காகவோ விருப்பமானபடி பிழியவும். பொரித்த முறுக்கு ஆறியதும் டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.\nகட்டி பெருங்காயத்தை கரைத்து சேர்த்தால் மணம் நன்றாக இருக்கும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉருளைக் கிழங்கு சீஸ் சேவ்\nஃபேஷனாகும் ஃப்ரூட் முழுமையான உணவு முசிலி\nதெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி\nசர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்\nமெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்\n11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/15073", "date_download": "2018-12-11T09:17:42Z", "digest": "sha1:UNI7KDPNWZOKW5N3AUXQCLZEPQMNK6DA", "length": 9775, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "உதயங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nமகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nதுணிவிருந்தால் தயாராகுமாறு ஜனாதிபதிக்கு வேலுகுமார் எம்.பி. சவால்\nவீதி புனரமைப்பின் போது வெடிபொருள் மீட்பு\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nஜனவரிக்கு முன் 1000 ரூபா வேண்டும் ; 7 ஆவது நாளாக தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஉதயங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு உத்தரவு\nஉதயங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு உத்தரவு\nமுன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த உத்தரவினை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிறப்பித்துள்ளார்.\nநிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெர��வித்துள்ளது.\nரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றம் உத்தரவு\nமகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் வேகாவனம் கடந்த 09 ஆம் திகதியன்று உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் காலமானார் .\n2018-12-11 14:49:04 மகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nதுணிவிருந்தால் தயாராகுமாறு ஜனாதிபதிக்கு வேலுகுமார் எம்.பி. சவால்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் ஆணையை அப்பட்டமாக மீறியுள்ளதால் வாக்களித்த 62 இலட்சம் பேரும் அவர்மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.\n2018-12-11 14:43:55 ஜனாதிபதி வேலுகுமார் சவால்\nவீதி புனரமைப்பின் போது வெடிபொருள் மீட்பு\nமுல்லைத்தீவு - குமுளமுனை, செங்காட்டுக்கேணி வீதி புனரமைப்பு வேலைகளின் போது வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\n2018-12-11 14:34:22 வீதி புனரமைப்பின் போது வெடிபொருள் மீட்பு\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nபாராளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றது போன்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சகல நடவடிக்கைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.\n2018-12-11 14:30:23 பாராளுமன்றம் கரு ஜயசூரிய முற்றுப்புள்ளி\nஜனவரிக்கு முன் 1000 ரூபா வேண்டும் ; 7 ஆவது நாளாக தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வைக் கோரி கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்நு பகல் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\n2018-12-11 14:16:45 ஜனவரி. முன் 1000 ரூபா வேண்டும் ; 7 ஆவது நாளாக தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nஉங்களது கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுவிட்டதா ; பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட இணையத்தளம் \nபொற்கோவிலில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்: திடுக்கிட வைத்த காரணி\nபொது மக்களின் பார்வைக்க���க வைக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம்\nஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/upcoming-new-hyundai-santro-prices-leaked-ahead-of-october-23rd-launch-016085.html", "date_download": "2018-12-11T09:08:49Z", "digest": "sha1:N3YL4VPR5SP72M5JOIEA3LUK3I4D4UZG", "length": 19534, "nlines": 361, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை விபரங்கள் கசிந்தன.. - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய கடவுள்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விலை விபரங்கள் கசிந்தன..\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் இன்னும் சில நாட்களில் லான்ச் ஆகவுள்ள சூழலில், அதன் விலை விபரங்கள் தற்போதே வெளியே கசிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய சான்ட்ரோ காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளை ஹூண்டாய் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகமாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன.\nஆம், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார், இந்திய மார்க்கெட்டில் வரும் 23ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. டிலைட், எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய 5 டிரிம்களில், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனை செய்யப்படவுள்ளது.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரில் பயன்படுத்தப்படவுள்ள புதிய 1.1 லிட்டர் பெட்ரோ���் இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவர் மற்றும் 99 என்எம் டார்க் திறனை உருவாக்க வல்லது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் ஸ்டாண்டர்டாக இணைக்கப்படுகிறது.\nமேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்களில், ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷனுடனும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கிடைக்கும். ஏஎம்டி கியர் பாக்ஸை பெறவுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை புதிய சான்ட்ரோ தட்டி செல்லவுள்ளது.\nMOST READ: ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை ரகசியமாக பயன்படுத்துகிறதா இந்திய ராணுவம்...\nஇதுதவிர சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனுடனும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கிடைக்கவுள்ளது. மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரிம்களில் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படுகிறது.\nமேனுவல் மற்றும் ஏஎம்டி என 2 மாடல்களிலும், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பெட்ரோல் வேரியண்ட்டானது ஒரு லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 30.5 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய சான்ட்ரோ காரில், டிரைவர் சைடு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக இடம்பெறுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 7 வண்ணங்களில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கிடைக்கும்.\nபுதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்காக வாடிக்கையாளர் பேராவலுடன் காத்திருக்கும் சூழலில், அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, அதன் விலை விபரங்கள் வெளியே கசிந்துள்ளன. இதுகுறித்த தகவல்களை Gaadiwaadi தளம் வெளியிட்டுள்ளது.\nMOST READ: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் இந்திய ராணுவத்தின் அதிநவீன ரோபோ..\nஇதன்படி பேஸ் மாடலான டிலைட் 3.87 லட்ச ரூபாய் என்ற விலையிலும், டாப் மாடலான அஸ்ட்டா 5.29 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. இவை இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். புதிய சான்ட்ரோ காரின் விரிவான விலை பட்டியலை கீழே காணலாம்.\nஇதில், மேக்னா சிஎன்ஜி ரூ.5 லட்சம் என்ற விலையிலும், ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி ரூ.5.38 லட்சம் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை இரண்டும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.\nவாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்���ு நிலவுவதால், மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி செலிரியோ, டாடா டியாகோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட கார்களுக்கு புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் கடுமையான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிதி மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க புதிய திட்டம்.. ஜவுளிக்கடை அண்ணாச்சியாக மாறிய போலீசார்\n80 லட்ச ரூபாய் காரை சின்னாபின்னமாக்கியது இதற்குதான் தொழிலதிபரின் மனித நேயத்திற்கு குவியும் பாராட்டு\nடாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118555-if-does-not-form-the-cauvery-management-board-tamilnadu-mps-must-resigned-thirumavalavan.html", "date_download": "2018-12-11T08:41:58Z", "digest": "sha1:RYQPVPZZWN7XPSWSBBBM6XG2LF5D563I", "length": 19445, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன் | If does not form the cauvery management board tamilnadu MP's must resigned - thirumavalavan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 02:00 (08/03/2018)\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் – திருமாவளவன்\nமத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதபட்சத்தில், டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவிக்க வேண்டும்\" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nநெல்லையில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, துாத்துக்குடி விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், \"மார்ச் மாதம், 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வாரியம் எவ்வாறு அமைய வேண்டும் எனத் தெளிவான வரையறையையும் வழங்கியுள்ளது. இதில் குழப்பத்திற்கே இடமில்லை.\nஇந்நிலையில் வாரியம் கூறித்து பேச, வரும் 9-ம் தேதி 4 மாநிலத் தலைமைச் செயலர்களும் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தம��ழக அரசு கலந்துகொள்ளக் கூடாது. அக்கூட்டத்தில் தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்பட்டு, அது உச்ச நீதிமன்றத்தில்,‛அஃபிடவிட்டாக’ பதிவு செய்யப்பட்டால், மேலாண்மை வாரியம் அமைவதில் காலதாமதம் ஏற்படும்.\nகர்நாடகாவின் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, பா.ஜ.க அரசு, வாரியம் அமைப்பதை தாமதப்படுத்த நினைக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால், பதவியை ராஜினமா செய்யப் போகிறோம் என, தமிழக எம்.பி.,கள் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பெரியார் குறித்து கலவரத்தை துாண்டும் வகையிலும் பேசியுள்ள ஹெச்.ராஜாவை, தமிழக அரசு கைது செய்திருக்க வேண்டும்.\nதன் கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள, ராஜாவின் செயல் வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்குள் நுழைய,ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வைத்துதான் பா.ஜ.க., ஹெச். ராஜா மூலம் இப்படிச் செய்வதாக நான் கருதுகிறேன். நண்பர் ராஜா, நாகரிகமான அரசியல் செய்யட்டும். இது போன்ற அவரது செயல், தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என, அதன் தலைமை உணர வேண்டும். மாணவர்களை அரசியலுக்கு வரவேண்டாம் என, சொல்லும் ரஜினி, அதை பின்னால் உணருவார் அவரே மாணவர் அமைப்பை தொடங்குவார்\" எனத் தெரிவித்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு\n' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்\n`என் உயிர்த் தோழியே, காதலியே‍' - முதல் திருமணநாளில் மனைவியைக் கொஞ்சிய கோலி\nஉர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன் - பின்னணியைக் கூறும் நண்பர்கள்\n``மனுநாளில் ஆயிரம் பேர் வருவர்; அனைவருக்கும் வழிகாட்டுகிறோம்'' - கல்லூரி மாணவர்கள் நெகிழ்ச்சி\n`இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி'- தொண்டர்களை தேற்றும் தமிழிசை\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிம��ழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cdjm.blogspot.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-12-11T08:32:35Z", "digest": "sha1:ACAB5VMBXCLCLGQT7DP2DGYCGWKGCELR", "length": 50069, "nlines": 316, "source_domain": "cdjm.blogspot.com", "title": "கடற்புறத்தான் கருத்துக்கள்: பஃறுளி முதல் யூப்ரடீசு வரை", "raw_content": "\nநாஞ்சில் நாட்டு கடற்புறத்தானின் கண்ணியில் சிக்கியவை\nபஃறுளி முதல் யூப்ரடீசு வரை\nபொதுவாக வரலாற்று ,மொழி ஆய்வு நூல்கள் வெறும் தகவல் தொகுப்புகளாக இருப்பதால் புரட்டியவுடன் ஒரு அயற்சியை ஏற்படுத்தி முழுவதும் படிக்க விடாமல் செய்வதுண்டு ..சிங்கை நூலகத்தில் இந்த 400 பக்க புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது வழக்கத்துக்கு மாறாக மிக சுவாரஸ்யமாக தோன்றியதால் எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கவும் ,வெறுமனே பக்கங்களை புரட்டவும் விடாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டது இந்த பத்தகம் .\nமா.சோ.விக்டர் என்பவர் எழுதிய இந்த நூலை படித்து முடிக்கும் போது இவருடைய மொழியறிவு ,கடும் உழைப்பு மலைக்க வைத்தது. பஃறுளி ஆறு பண்டைய குமரிக்கண்டத்தில் ஓடிய ஆறு . பஃறுளி = பல துளி என சொல்ல வேண்டியதில்லை . ஆசிரியர் நிறுவ முனைவது .. குமரிக்கண்டமே விவிலியம் சொல்லும் ஆதிமனிதன் ஆதாம் வாழ்ந்த இடம் . விலிலியத்தில் சொல்லப்பட்ட நோவாவின் வெள்ளப்பெருக்கே குமரிக்கண்டத்தை மூழ்கடித்த கடற்கோள் .நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவரே .வெள்ளப்பெருக்கால் குடிபெயர்ந்த தமிழர்கள் சிந்து சமவெளி ,அங்கிருந்து பாபிலோன் ,மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் சென்று பரவினார்கள் . கிரேக்கம் , எபிரேயம் உட்பட மத்திய கிழக்கு மொழிகளில் காணப்படும் பல சொற்களின் மூலம் தமிழே . விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல நாடுகள், ஆறுகள் , மாந்தர்களின் பெயர்கள், பழக்க வழக்கங்களின் மூலம் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டின் மூலமாக இருக்கிறது . விவிலிய ஆராச்சியாளர்கள் அர்த்தம் கண்டு பிடிக்க முடியாத பல எபிர��ய வார்த்தைகளின் மூலம் தமிழ் சொற்களின் திரிபாக இருக்கிறது .. இதன் மூலம் தமிழும் ,தமிழர் பண்பாட்டு பரவலும் வெறும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல , 10000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் பழமை வாய்ந்தது ..உலகின் பல மொழிகளின் தாயாக தமிழ் இருந்திருக்கிறது.\nவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டை ஓரளவு ஏற்கனவே படித்திருப்பவர்களுக்கு இந்நூல் மேலும் சுவாரஸ்யத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வெறும் ஆராய்ச்சி ,தகவல் தொகுப்பு என்றில்லாமல் விவிலியம் சொல்லும் ஆதி மனித தோற்றம் , நோவா வெள்ளப்பெருக்கும் , ஆபிரகாம், மோயீசன் , இஸ்ராயேல் வரலாறு என்று ஒரு வரிசைக்கிரமமான விவிலிய நிகழ்வுகளினூடே தகவல்கள் இணைந்து ஒரு நாவல் படிக்கும் உணர்வை ஊட்டுகிறது இந்நூல்.\nஇதில் சொல்லப்பட்ட தகவல்களில் சிலவற்றை உதாரணங்களாக சுருக்கமாக பார்ப்போம் ...\n* பைபிள் - பப்பிலியோன் (Biblion) என்னும் கிரேக்க சொல்லுக்கு கோரையினின்று உருவாக்கப்பட்ட தாளில் எழுதப்பட்ட நூல் என்பது பொருளாகும் .பைப்புல் அல்லது பசும் புல் என்று கோரையினம் தமிழில் சொல்லப்பட்டது . பைப்புல் என்ற தமிழ் சொல்லே கிரேக்கத்தில் பைப்பில் என திரிந்தது.\n* அப்பிரு (apiru) என்னும் சுமேரிய மூலச் சொல்லினின்று ஈப்ரூ (Hebrew) என்ற சொல் பிறந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் . அப்பிரு என்ற சொல்லுக்கு 'அந்த பக்கம்' , 'அப்புறம்' (that side) என்று ஆக்ஸ்போர்டு கலைக்களஞ்சியம் பொருள் கூறுகிறது . அப்புறம் ,அப்புற என்ற தமிழ் சொல்லின் திரிபே அப்பிரு அல்லது அப்பிறு.\n* ஆபிறகாமை 'அலைந்து கொண்டிருந்த அறம்வாயன் (Wandering Aramean) என்று விவிலியம் விளிக்கிறது . அறம் + வாய் எனும் இரு தமிழ் சொற்களில் முன்னது இடத்தையும் , பின்னது மொழியையும் குறிக்கிறது .அறம் என்னும் பகுதி பாபிலோனுக்கு வடபகுதியில் இருந்தது . அறம் என்பது நோவாவின் பேரனின் பெயர் . அப்பகுதியில் பேசப்பட்ட மொழி அறம்வாய் பின்னர் அறமாய்க் என திரிந்தது.ஆபிரகாம் பிறந்த ஊரின் பெயர் ஊர் (Ur). ஆபிரகாமின் மனைவி பெயர் சாராய் .. தமிழில் சார் = அழகி .\n* உல் -உல்கு -உலகு என்ற சொல்லுக்கு உருண்டை என்பதே பொருள் . இந்த உலகம் வான் வெளியில் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்திருந்தனர் . ஞாலுதல் என்பதற்கு தொங்குதல் என்பதே பொருள் . எனவே உலகம் ஞாலம் எனப்பட்டது .உல் -உல்கு என்ற தமிழ் சொல்லின் நீட்சியே உர்ல்ட் என்றவாறு world என்ற சொல் உருவானது . இரு -இருத்தல் என்ற பொருளில் எர்த் (earth) என்னும் சொல் வந்தது . எபிரேய மொழியில் உலகம் ஓலம் (Olam) எனப்பட்டது .\n* இசுரேல் - இசுரா -எல் (எல் -யூதர்களின் கடவுள்) . இசுரா என்பதற்கு முரண்படுதல் , வரிந்து செயல்படுதல் (Contended) என்ற பொருள் சொல்லப்பட்டுள்ளது . தமிழில் இசைவுறா - ஏற்றுக்கொள்ளாத ,முரண்பட்ட .\n* கனான் என்ற எபிரேய சொல்லுக்கு (நோவாவின் பேரன் ,இதனாலேயே கனான் ,கானான் நாடு எனப்பட்டது) பழுப்பு அல்லது கறுப்பு என பொருள் சொல்லப்படுகிறது . பெருவெள்ளத்தால் குமரி கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த நோவாவின் பேரன் கருமை நிறமாகத்தான் இருக்க வேண்டும் ..தமிழில் கன்னான் = கரிய நிறம் கொண்டவன் . காயன் வழியில் இலமெக் என்பான் யா ஆள் (Jabal) , ஊ ஆள் (Jubal ), துவள் காயன் (Tubal Cain) ஆகியோருடைய தந்தையாக சொல்லப்படுகிறான் . இவனின் மனைவிகள் சிலை (Zillah ) மற்றும் ஆடை (Adah).\n* கல்லோடு (Gilead) - ஓட்டை கவிழ்த்தது போன்ற மலை (கல்+ ஓடு) . யாபோக்கு (Yabbok) என்னுன் ஆறு ..தமிழில் யா = தென் திசை போக்கு =செல்லுதல் ..யாப்போக்கு = தென் திசையில் செல்லும் ஆறு .\n* Yarmuk என்னும் ஆறு பாலத்தீனத்தில் பாய்கிறது .இதில் ஆறு ஆறுகள் வந்து கலக்கின்றன . ஆறு +முகம் -த்தின் திரிபே யார்முக் ஆனது .. யாறு என்ற தமிழ் சொல் யோர் (Yor) என்று எபிரேய மொழியில் திரிந்து 'தன்' நகரம் வழியாக பாயும் ஆறு 'யோர்தன்' என பெயர் பெறுகிறது.\n* கலிலி ஏரிக்கு சின்னீரோத்து என்ற பெயரும் உண்டு . சின்ன + நீர் + ஊற்று என்ற மூன்று தமிழ் சொற்களின் இணைப்பே சின்னீரோத்து என திரிந்துள்ளது . நீர்+ஊற்று திரிந்து பீரோற்று பின்னர் பெய்ரூட் ஆனது ..பெய்ரூட் என்ற சொல்லுக்கு நீர் ஊற்றுகளின் நகரம் என்பதே பொருள்.\n(கடல்சார்ந்த தொழில் முறையிலும் , கடல் வழி பயணங்களிலும் தமிழன் முன்னோடி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்)\n* கலம்(kalam) என்ற தமிழ் சொல் , Galaia (கிரேக்கம்) , Galea (லத்தீன்) , Galley (ஆங்கிலம்)\n* நாவி என்ற தமிழ்ச் சொல் , Naus (கிரேக்கம் ) , Navis (லத்தீன் ) , Navie (பிரெஞ்சு) , Navy (ஆங்கிலம்)\n* நங்கூரம் என்ற தமிழ்ச் சொல் , Angura (கிரேக்கம்) , Ancora (லத்தீன்) , Anchor (ஆங்கிலம்) . Angk என்ற கிரேக்க சொல்லுக்கு வளைந்த (hook) என பொருள் கூறப்பட்டுள்ளது . அங்கு - அங்குதல் - அங்கனம் = வளைந்த சாய்கடை.\n* மாந்தன் மண்ணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவன் என்ற விவிலியக் கூற்றை அடிப்படையாக வைத்தே Man என்ற சொல் வந்த்து ..இது மண் என்னும் தமிழ் சொல்லே.\nஇது போன்ற பல விளக்கங்கள் , பல்வேறு சுமேரிய , கிரேக்க , எபிரேய சொற்களுக்கு கிடைக்கிறது ..இது தவிர யாக்கோபு மாமன் மகளை மணந்தது , 7 நாட்கள் திருமண கொண்டாட்டங்கள் போன்றவை தமிழர் பண்பாட்டை பிரதிபலிப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.\nபொதுவாக யாராக இருந்தாலும் தங்கள் இனம் தான் பழமையானது என நிறுவவே முனைவர் ..ஆனால் இந்த புத்தகத்தில் வறட்டு வாதமோ , யூகங்களோ மிக மிகக் குறைவு என்றே எனக்கு தோன்றியது ..வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.\nமா.செ.விக்டர் என்ற இதன் நூலாசிரியர் இதை எழுதுவதற்கு மேற்கொண்டிருக்க வேண்டிய உழைப்பும் ,சிந்தனை பெருக்கும் நினைத்தால் மலைக்க வைக்கிறது ..அவரின் மற்ற நூல்களின் பட்டியலை பார்த்தால் இன்னும் மலைப்பு .. வெத்து வேட்டுகளெல்லாம் பெரிய இலக்கியவாதிகளாக அறியப்படும் தமிழ் சூழலில் இத்தகையோர் அந்த அளவு கூட அறியப்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது .இவர் ஒரு முனைவர் -ஆ இல்லையா தெரியவில்லை . இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முனைவர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது.\n// இந்த ஒரு புத்தகத்துக்காகவே 4 முனைவர் பட்டம் கொடுக்கலாம் .. இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தமிழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது. //\nசொல்லப்பட்ட தகவல்கள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் செய்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது. குமரிக்கு தெற்கே கடலுக்கடியில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் ஒழிந்து கிடக்கின்றனவோ.\nகுமரிக்கண்டம் அல்லது லெமுரியா பற்றி பலரும் ஆய்வுகள் செய்து புத்தகங்கள், படைப்புக்கள் வெளியிட்டாலும் பெரும்பாலான மேற்கத்தைய ஆய்வாளர்கள் லெமுரியா கண்டம் என்பது இருக்கவில்லை என்று அடம் பிடிக்கின்றனர். இந்து சமுத்திரத்தில் ஆய்வுகள் மேற���கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை.\nநூலாசிரியரின் ஆய்வு & அர்பணிப்பு போற்றத்தக்கது. ஆனாலும் அதற்கெல்லாம் இங்கே மரியாதை கிடைக்குமா...\n//சொல்லப்பட்ட தகவல்கள் பிரமிப்பூட்டுபவையாக இருக்கின்றன. இன்னும் ஆராய்ச்சிகள் செய்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது.//\nஇங்கே நான் சொன்னது மிகச்சில உதாரணங்கள் தான் ..இது போல புத்தகமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன.\nஇது தமிழ்மையம் வெளியீடு தானே\n சிங்கை பொத்தகக் கடைகளில் உள்ளதா\nதமிழ்மையத்துக்குத் தொலைபேசி நான்கைந்து பேர்களிடம் பேசி மா.சோ.விக்டரின் நூல்களைப் பெற முயன்றால், அவர்கள் அங்கே இந்த நூலை விற்கும் முனைப்பில் இருப்பது போலவே தெரிவில்லை. தொலைதூர வெளிநாடொன்றில் இருந்து ஒருவன் தமிழ் நூல் ஒன்றைப் பெறக் கூப்பிட்டு பேசுகிறானென்பதே அவர்களுக்கு நம்ப முடியா ஒரு கலாய்த்தல் போல் தோன்றுகிறது போலும். பல முறைத் தொடர்பு கொண்டும், சரியான மறுவினை அங்கிருந்து வரவில்லை. செகத் கசுபார் அடிகளார் தான் அதன் நிறுவனர் என அறிகிறேன்.\nமசோ.விக்டர், அரசேந்திரன், அருளி, முனைவர்.நெடுஞ்செழியன் போன்ற அருமையான ஆய்வாளர்களின் நூல்களைப் பெறுவது கொழுகொம்பாக உள்ளது. வெகுசனப் பொத்தகக் கடைகளில், இணைய நூலங்காடிகளில் கேட்டால் கையை விரிக்கிறார்கள். இவர்கள் போன்றோரைத் தொடர்புகொள்ளவும் சரியான முகவரிகள் இல்லை. ஒரு புறம் ஒதுங்கிய நூல் யாவாரம் போற் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள இந்தத் தமிழ்வட்டத்தோடு, இவர்கள் ஆய்வுகளைப் பின்பற்றித் தொடர்ந்து வரும் ஒரு சில ஆய்வாளர், ஆர்வலர் சிலர் கைகளுக்குத் தான் போய்க் கிடைக்கிறது. அமேசன்.காம் போன்ற தளங்களில் ISBNஎண்களோடு உலகெங்கிலும் கிடைக்கக் கூடிய மாதிரி இவர்கள் போன்றோர் நூல் வெளியிட்டால் தான் அனைவரையும் சென்று அடையும்.\n-தமிழாய்வாளர்களின் நூல்களை வாங்க முயன்று கடுப்படைந்திருக்கும் ஒருவன்\n//இது தமிழ்மையம் வெளியீடு தானே\n சிங்கை பொத்தகக் கடைகளில் உள்ளதா\nஆம் .தமிழ் மையம் வெளியீடு தான் ..சிங்கை நூலகத்தில் இருந்து எடுத்து படித்தேன் .புத்தக கடையில் உள்ளதா தெரியவில்லை.\n//நூலாசிரியரின் ஆய்வு & அர்பணிப்பு போற்றத்தக்கது.//\nவாங்க டொன்லீ .அங் மோ கியோ நூலகத்துல இருக்குது .எடுத்து படிங்க.\n// இளைய தளபதிகளை தேடிப்பிடித்து கொடுக்கும் தம��ழ் பல்கலைக்கழகங்களிடம் இதை எதிர்பார்க்கவும் கூடாது. //\nபல அரிய தகவல்களைப் பெற முடிந்தது. இலங்கையில் உள்ள ஒரு மலையை ஆதம்ஸ் மலை என்றும் அனைத்து மதத்தவரும் அந்த இடத்தை புனிதமாக கருதுவதாகவும் கேள்விப் பட்டிருக்கலாம். ஆதம் பேசிய மொழி தமிழ்தான் என்று ஒரு இஸ்லாமிய ஆராய்ச்சியாளர் ஒரு புத்தகம் முன்பு வெளியிட்டிருந்தார். நோவா பிரளயத்துக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.\n//இலங்கையில் உள்ள ஒரு மலையை ஆதம்ஸ் மலை என்றும் அனைத்து மதத்தவரும் அந்த இடத்தை புனிதமாக கருதுவதாகவும் கேள்விப் பட்டிருக்கலாம்.//\nஆம் ..இது பற்றிய செய்தியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஆசிரியருடைய மற்றைய புத்தகங்கள், புத்தக வெளியீட்டுவிழா பற்றிய செய்திகள்\nவருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி \n நம் தமிழர்களின் பண்பாடு அது, தமிழ்ப்\nபற்று , தமிழ்ப்புலமையும், செம்மொழித்தமிழாய்வில் செழுமையும் மிக்கவரை சிறப்பு செய்வதற்கு மனம் வேண்டுமே\nநீங்கள் குறிப்பிட்டமட்டிலும் ஆசிரியருக்கு முனைவர் பட்டம் கொடுக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் வரிசைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆசிரியரின் முன்னாள் மாணவன் என்ற முறையில் அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்....இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்களை எழுதிய இவர் ஒரு முனைவரா என வினவியுள்ளீர்கள் இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே ஆனால் அதுதான் உண்மை.... தங்களின் வசதிக்காக ஆசிரியரின் முழு முகவரி:\n//இவ்வளவு சிறப்பு வாய்ந்த புத்தகங்களை எழுதிய இவர் ஒரு முனைவரா என வினவியுள்ளீர்கள் இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே இப்புத்தக ஆசிரியர் ஒரு விருப்ப ஓய்வு பெற்ற இடை நிலை ஆசிரியர் என்றால் உங்களால் நம்ப முடியாதுதானே\n//நீங்கள் குறிப்பிட்டமட்டிலும் ஆசிரியருக்கு முனைவர் பட்டம் கொடுக்க பல்வேறு பல்கலைக்கழகங்களும் வரிசைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆசிரியரின் முன்னாள் மாணவன் என்ற முறையில் அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்//\nஅருமையான தகவல்கள் ஜோ சார். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. விக்டர் அவர்களின் உழைப்பு கண்டிப்பாக போற்றுதலுக்குரியது தான். நீங்கள் இப்பதிவில் காட்டியிருக்கும் மேற்கோள்களைப் படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது - தமிழ் மொழியின் தொன்மையான தொடர்புகளைக் கண்டு. மிக்க நன்றி.\nஇது போன்ற புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டித் தரும் விருபா இணையத்தளத்திற்கும், விருபா இயக்கும் தொல்தமிழ் இணையத்தளத்திற்கும் நம் நன்றிகள்\n2. முனைவர் பட்டம் கொடுப்பார்களா, அங்கீகரிப்பார்களா என்று சோராமல், இத்தகைய புத்தகங்களை வாசிப்பதும், பரப்புவதும், இவற்றைக் குறித்த ஆரோக்கியமான உரையாடல்களை மேற்கொள்வதுமே இத்தகைய நூலாசிரியர்களுக்கு நாமளிக்கும் மதிப்பாகும். தளராவூக்கமே நமது இன்றைய தேவை.\nமேலே ஒரு அன்பர் புத்தகங்களை பெறுவதில் உள்ள சிரமங்களை சொல்லியிருக்கிறார் ..அவருக்கு உதவியான தகவல்கள் இருந்தால் அளிக்கலாமே\nஇந்த நூலை நான் இன்னும் படிக்கவில்லை. நான் இங்கு சொல்ல இருப்பவற்றுக்கு பலத்த பதில்கள் இந்நூலில் இருக்கலாம்.\nவரலாற்று/மொழி ஆய்வின் பலத்த சார்புகளால் மிகுந்த கடுப்படைகிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்தை பற்றிய சமீபத்தில் வெளிவந்த ஒரு மிக முக்கியமான ஆய்வுக்கட்டுரை: (அவ்வெழுத்து மொழியின் எழுத்துவடிவமா அல்லது பிம்பங்களின் தொகுப்பா என்பதை ஆராயும் கட்டுரை - அதனால் அந்நாகரீகத்தாரின் படிப்பறிவைப் பற்றிய கட்டுரை). ஆனால் இரு சாராரும் குழாயடி சண்டை போடாத குறையாக அடித்துக்கொண்டார்கள். இதில் பொதுமக்களை சென்றடையும் புரிதல்...சுத்தம்.\nஇந்தியாவில் மட்டும் தான் வரலாற்று ஆய்வு இத்தனை அரசியல் ஆகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.\nபொதுவாக குமரிக்கண்டம் பற்றி இதுவரை எனக்குப் படிக்கக் கிடைத்தவை அவ்வளவு உவப்பாகப் பட்டதில்லை. தொல்பொருள்/சமுத்திரவியல் சார்ந்த ஆய்வுகள் குறைவாகவும், இலக்கியம் சார்ந்த ஆய்வுகள் நிறையவும் கிடைக்கப் பெறுகின்றன. அதுவே பிரச்சனை இல்லை என்றாலும், ஆசிரியரின் அர்த்தப் படுத்துதல்களுக்கு (interpretations) பெரிய பங்கு இருக்கும் நிலை இருக்கிறது.\nசிலப்பதிகாரப் பாடலில் வரும் தொலைவுக் குறிப்பை ஆரம்பப்புள்ளியாக வைத்துக்கொண்டு குமரிக்கண்டத்துக்கு வரைபடம் எல்லாம் போட முனைந்திருக்கிறார்கள் \nசு.கி.ஜெயகரன் (தியோடர் பாஸ்கரனின் சகோதரர்) : 'குமரி நில நீட்சி' என்ற நூலை எழுதியிருக்கிறார். குமரிக் கண்டம் என்ற கருதுகோள் உருவான விதம், வரலாற்றில் அதன் அரசியல், அக்கருதுகோளின் 'எதிரிகள்' அதை கையில் எடுத்துக்கொண்ட முரண்நகை, கடந்தகால் ஆய்வுகளின் தன்மை, தற்கால உத்திகள், குறிப்பாக சமுத்திரவியல் - oceanography, மூலம் கண்டடைந்தவை பற்றி எழுதியிருக்கிறார். நான் படித்த அளவில் மிக திருப்திகரமான நடுநிலை ஆய்வுநூல் அது.\nதமிழ் சார்ந்த சொற்பிறப்பியல் (etymology) மிக சிக்கலான ஒன்று. எதை வைத்து ஒன்றை சொல்கிறார்கள் என்று சான்றுகள் கிடையாது. யூகங்கள் மூலம் கண்டடையும் தேற்றங்களே அனேகம்.\nஒலி ஒத்துப்போவதை மட்டும் வைத்து சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஏற்கவோ, மறுக்கவோ போதிய பாண்டித்தியம் எனக்கு இல்லை.\nஆனால்ல் காது இட்டுச்செல்லும் பாதையில் எனக்கு பலத்த சந்தேகம் உண்டு:\nஒரு முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார்தாசன் சொன்னார்.\nபெற்றோர் ஒத்தல் (parents in agreement) என்பதில் இருந்து தான் betrothal என்ற வார்த்தை வந்தது.\nசிரிக்காமல், மிகுந்த நம்பிக்கையுடன் ஆணித்தரமாக சொன்னார். இதை எல்லாம் எப்பிடி எதிர்வாதம் செய்வது. betroth என்பது troth (truth என்பதற்கு பொது வேர் என்று நினைக்கிறேன்) என்ற சொல்லிலிருந்து 'வாக்கு கொடுப்பது' என்ற அர்த்தப்படும்படி வந்த சொல் என்று கொஞ்சம் எளிதாகவே புரிகிறது.\nஅதனால் தான் காதை மட்டும் நம்புவதில் எனக்கு தயக்கம்.\nஜெயகரனின் புத்தகமும் வசவுகள் வாங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். சில பகுதிகள் வாசிப்பதற்கு எளிதாக இல்லாத கரடுமுரடானவை தான். ஆனால் குமரிக்கண்டம் கருதுகோளை பல முனைகளில் இருந்து ஆராய்ந்து எழுதிய நூலாக அது எனக்குப் பட்டது.\nஇது தொடர்பாக எனக்குத் தோன்றிய சில எண்ணங்கள்\n//ஒலி ஒத்துப்போவதை மட்டும் வைத்து சொல்கிறார்களா என்று தெரியவில்லை.//\nஇதை பதிவிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறேன்..\"வார்த்தைகளுக்கு உள்ள ஒற்றுமைகளை விளக்கும் போது வெறும் ஓசைகள் தரும் ஒற்றுமையாக இருந்தால் அதை வலுவானதாக எடுத்துக்கொள்ள முடியாது .ஆனால் ஓசைகள் மட்டுமின்றி மூல மொழியில் கொள்ளப்படும் அர்த்தமும் , தமிழ் வார்த்தையின் அர்த்தமும் ஒன்றாக இருப்பதே வலுவான ஆதாரமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.\"\nகுறிப்பாக பிரளயம் சார்ந்த கதைகள் உலகில பற்பல நாகரீகங்களில், பல்வேறு கதைகளில் இருப்பதை ஜெயகரன் குறிப்பிடுகிறார்.\nநோவா தவிற மத்ஸ்யாவதாரத்திலும் இதே கதை தான். கடவுள் ஒரு பெரிய மீனாக வந்து ஒரு கப்பலில் சில ஜீவராசிகளை இழுத்து சென்று காப்பாத்துவது தான் கதை. இதே போல ஆஃப்ரிகா, தென் அமெரிகாவில் எல்லாம் இருக்கிறதாம்.\nமனிதன் ஒரு இடத்தில் இருந்தபோது நிகழ்ந்த நிகழ்வை,வழிவழியாகச் சொல்லப்பட்டு வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற சந்ததிகள் வெவ்வேறு வகையில் சொன்ன கதையா. அல்லது பல இடங்களில் நடந்த கடல்சார்ந்த அழிவுகளை அந்த அந்த மனிதக் குழுக்கள் நினைவுகூறியவையா என்ற கேள்வியை ஜெயகரன் பேசுகிறார்.\n'கடற்கோளால் அழிந்த தொன்மையான நாகரீகம்' என்பது பல இடங்களில் வழங்கப்படும் 'தன் வரலாற்றை சொல்லுதலின்' ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது.\nவிக்டர் நிறுவ முனையும் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கோண்டு ஆதாம் தமிழன் ,நோவா தமிழன் ,தமிழ் தான் மனித இனத்தின் முதல் மொழி என வெறும் கும்மி அடிப்பது என் நோக்கமில்லை .இந்த புத்தகத்தில் அதீத அனுமானங்கள் இருக்கலாம் .ஆனால் ஆச்சரியப்படுத்தும் அர்த்த ஒற்றுமைகள் கொட்டிக் கிடக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nதீபாவளி தமிழர் விழா அல்ல\nஇராவணனை (தமிழனை) கொன்று வடவர் கொண்டாடும் விழா\nஇதை தமிழனே கொண்டாடுவது வேடிக்கை\nமதம் எப்படி தமிழனை அடிமை படுத்தி இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்\nவிழாக்கள் நல்லது அதற்காக உன்னை கொன்றவனையா கொண்டாடுவது\nதன் துணைவியை ஐயம் கொண்டு தீமிதிக்க சொன்னவன் நல்லவனா இல்லை\nஇதை நம்பும் தமிழன் ஒரு கோமண சுற்று ....\nபல பொத்தங்களும் சிங்கை தேசிய நூலகத்தின் படித்துள்ளேன்\nஉண்மையிலே அயராத உழைப்பும் சிந்தனையும் மலைக்க வைக்கின்றன.\nதங்களின் கட்டுரையும் இடுகையும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.\n3.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 1\n4.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 2\n5.தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 3\nஉன்னைப்போல் ஒருவன் - முரண்களும் சந்தேகங்களும்\nபஃறுளி முதல் யூப்ரடீசு வரை\nஒரு நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொள்வது அவமானமா\nஇயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4320:2008-11-02-19-25-34&catid=111:speech&Itemid=111", "date_download": "2018-12-11T08:34:33Z", "digest": "sha1:OHYJ6IIWL6JOHZF5QRTQ7DTX42RCW2SU", "length": 3887, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் பவன் படேல் இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் பவன் படேல் இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்\nமுடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க பொதுக்கூட்ட உரைகள் பவன் படேல் இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22768", "date_download": "2018-12-11T10:21:45Z", "digest": "sha1:IQ23LWKOPYNQAEEHWSBUJVHSEKV6MSHD", "length": 5925, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் ஏகாதசி விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nகுருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் ஏகாதசி விழா\nபாலக்காடு: கேரளா மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி திருவிழா நேற்று நடைபெற்றது. கார்த்திகை மாதம் ஏகாதசி நாளில் குருவாயூர் கிருஷ்ணர் பிரதிஷ்டை செய்த நாளை குருவாயூரில் ஏகாதசி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இஇருந்து கோவில் பிரசாதத்தை சாப்பிட்டனர். முன்னதாக நேற்று காலை கோவிலின் கிழக்கு கோபுர நடை பந்தலில் இருந்து பஞ்சவாத்யங்கள் முழங்க மூன்று யானைகள் மீது உற்சவர் வீதியுலா நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதியில் கார்த்திகை சோமவார விரத வழிபாடு\nபளியன்குடி கண்ணகி கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை\nசூரிய பகவான் தவமிருந்த தாளபுரீஸ்வரர் கோயிலில் தீர்த்தவ��ரி\nவெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மாட வீதி பவனி\nஸ்ரீ முத்துமாாியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்\nஃபேஷனாகும் ஃப்ரூட் முழுமையான உணவு முசிலி\nதெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி\nசர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்\nமெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்\n11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/07/blog-post_07.html", "date_download": "2018-12-11T09:12:27Z", "digest": "sha1:XGI4J6EC3CUICKNRYIYFCQHLCMYJO4S3", "length": 66269, "nlines": 345, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ப்ரியமுள்ள ஷஷிக்கு", "raw_content": "\nநான் பூரண நலம். நீயும் அங்கே நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். இந்த மடல் உன்னை வந்தடையும் போது எனக்கு இங்கே அண்டசராசரங்களுக்கும் இணையும் இணைப்பு. ச்சே. இணையும் என்றா சொன்னேன். ஸாரி. இணைய கனெக்ஷன் கிடைத்துவிடும். கிடைத்தால் மட்டும் என்ன உனக்கு ஒரு ஜங்க் மெயில் ஃபார்வர்ட் செய்ய முடியுமா அல்லது உன்னோடு உளமாற அரை மணி சாட் எனும் நவீன கடலைத் தான் போட முடியுமா மெயில் ஐ.டி, கூகிள், யூடுயூப், ஃபேஸ்புக் என்று மிகச் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாத வனாந்தரத்தில் நீ வசிக்கிறாய் என்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது தெரியுமா\nஇங்கிருந்து உனக்கு நான் லெட்டர் எழுதி நாக்கால் எச்சில் படுத்தி ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்யும் போது நான் அடையும் அவமானங்களுக்கு அளவே இல்லை. கையால் எழுதி உனக்கு கடிதாசி போடுவதற்கு இங்கே அலுவலகத்தில் இருக்கும் காரியதரிசி என்னைப் பார்த்து கேவலமாக சிரிக்கிறாள். நான் ஏதோ கற்கால மனிதர்களோடு தொடர்பு வைத்திருப்பது போல \"சார் நீங்கள் ஏன் மசியும் தூரிகையும் கொண்டு ஒரு பேப்பிரஸ்ஸில் எழுதி அங்கே ராக்கெட் கூரியர் அனுப்பக்கூடாது\" என்று கேலி பேசுகிறாள்.\nநாடுகளுக்கு மத்தியில் வலைப் போராட்டமும், சர்வர் போரும் இல்லாமல் இருந்திருந்தால் நம் எல்லோருக்கும் பூலோக வாழ்வ�� சுகமளித்திருக்கும். யு.எஸ். தனக்கு வேலை தரவில்லை என்று சைனாக்காரன் அவன் சர்வருக்கு உலை வைத்தால் அவன் உலகமெங்கும் அதையே எடுத்து பற்ற வைத்துவிட்டான். நாமெல்லாம் சோம்பேறியாக வேலை செய்யாமல் மெஷினிடம் சரணாகதி அடைந்து சொந்த மூளையை துரு பிடிக்க விட்டுவிட்டோம். முடிவைப் பார்த்தாயா.\nமக்களை மண்ணோடு மண்ணாக்க இதோடு சேர்ந்து கொண்டது குளோபல் வார்மிங். வெய்யில் காலத்தில் அசுர மழை. மழைக் காலத்தில் கொளுத்தும் வெய்யில். கண்ணுக்கு எட்டாத ஓசோன் பாதுகாப்புப் படலத்தை வாகனம் ஓட்டியே நார்நாராய் கிழித்து விட்டார்கள். ஆளையே சுட்டுப் பொசுக்கும் வெய்யில், அறுபது நாள் தொடர் மழை, அடிக்கடி சுனாமியோடு தோள் சேர்த்து ஊருக்குள் விசிட் அடிக்கும் சமுத்திரராஜன் என்று இயற்கை சீற்றத்தால் அல்லோகலப்படுகிறது.\nசரி அதை விடு, இன்னும் கொஞ்ச நாள் தானே இந்தக் கஷ்டம் எல்லாம். பேசி என்ன பிரயோஜனம். இந்த மாதம் ரேஷன் கடைக்கு சென்று வந்தாயா தயவு செய்து உன் புள்ளையாண்டானை ரேஷன் கடைக்கு அனுப்பாதே தயவு செய்து உன் புள்ளையாண்டானை ரேஷன் கடைக்கு அனுப்பாதே தறுதலை மின்சாரம் வாங்கி யாராவது அரைகுறை ஆடை சிகப்பழகிக்கு தானம் கொடுத்துவிடுவான். இந்த முறை மாதத்திற்கு ஐந்து கிலோ வாட் மின்சாரம் கூடுதலாக தருவார்கள் என்று எழுதியிருந்தாயே, கொடுத்தார்களா தறுதலை மின்சாரம் வாங்கி யாராவது அரைகுறை ஆடை சிகப்பழகிக்கு தானம் கொடுத்துவிடுவான். இந்த முறை மாதத்திற்கு ஐந்து கிலோ வாட் மின்சாரம் கூடுதலாக தருவார்கள் என்று எழுதியிருந்தாயே, கொடுத்தார்களா ரேஷன் மின்சார பாட்டரிக்கு ஒரு சனல் பை இலவசம் என்று அறிவித்தார்களே. நிறைவேற்றினார்களா ரேஷன் மின்சார பாட்டரிக்கு ஒரு சனல் பை இலவசம் என்று அறிவித்தார்களே. நிறைவேற்றினார்களா இப்போது தெருவில் இரவு பனிரெண்டுக்கு மேல் மண்ணெண்ணெய் விளக்கு எரிகிறதா இல்லை திகுதிகுவென்று பற்றி எறியும் தீவிட்டு கொளுத்தி வைத்திருக்கிரர்களா இப்போது தெருவில் இரவு பனிரெண்டுக்கு மேல் மண்ணெண்ணெய் விளக்கு எரிகிறதா இல்லை திகுதிகுவென்று பற்றி எறியும் தீவிட்டு கொளுத்தி வைத்திருக்கிரர்களா சுத்தத் தண்டமான மாநகராட்சி. இனி எந்த ஆட்சியில் இதை திருந்தச் செய்வார்கள் சுத்தத் தண்டமான மாநகராட்சி. இனி எந்த ஆட்சியில் இதை திருந்��ச் செய்வார்கள் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.\nபொது அங்காடியில் தண்ணீர் அளந்து ஊற்றும் போது லிட்டர் குவளை கீழே நூறு எம்.எல்லுக்கு தகரம் அடைக்காமல் இருக்கிறார்களா அந்தக் காலத்தில் கிருஷ்ணாயில் என்றும் மண்ணெண்ணெய் என்றும் அடுப்பெரிக்க பயன்படும் எரிபொருளுக்கு அப்படித் திருட்டுத்தனம் செய்வார்களாம். தயவு செய்து சிந்தாமல் சிதறாமல் ஜாக்கிரதையாக எடுத்து வா. நல்ல தண்ணீர் கோயம்பேடு கள்ள மார்க்கெட்டில் அதிகப்படி விலைக்கு கிடைக்கிறதாம். அரசாங்க நீரேற்று மையத்தின் கடல் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது குளிப்பதற்கு ஓ.கே. தயவுசெய்து கூவத்தில் இருந்து பிரித்தெடுக்கும் எந்தத் தண்ணீரும் நமக்கு வேண்டாம். நமக்கு ஒத்துக்காது. காசுக்கு பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உன்னிடம் ஜோக்காக சொல்வேனே அந்த \"சர்வ குxடி தீர்த்தம்\". அது தான் அந்த நீர்\n ஷுஷன் ஊர் சுற்றிக்கொண்டு போக்கிரிகளோடு அரட்டையடித்துக் கொண்டு சௌக்கியமாக இருக்கிறானா எல்லோரும் \"ஷ்\" \"ஷி\", \"ஷா\" என்று மாடர்னாக வாயில் பசை போல ஈஷிக்கொள்ளும் ஷகரத்தில் பெயர் வைத்து இப்போது \"ஷ\" என்றாலே அங்கே \"உஷ்\" என்கிறார்களாமே ஆட்சியாளர்கள். வருகைப் பதிவு எடுக்கும் போது மாணவச் செல்வங்களின் பெயர்களைக் கூப்பிட்டால் \"ஷ்..ஷ்..\" என்று பாம்பு சீறுவது போல ஓசை கேட்டது என்று ஊரார் ஒரு பள்ளிக்கு கம்பு எடுத்துக் கொண்டு அடிக்க ஓடினார்களாம். கேள்விப்பட்டேன். நேற்று தான் அங்கேயிருந்து ஒரு வாட்டசாட்டமான பயல் வேலைக்காக இங்கு வந்து இறங்கினான். தேறுவான் போல தெரிகிறது. நம் சுலக்ஷிக்கு பார்த்து முடித்துவிடலாம்.\nஇன்னொரு முக்கியமான சேதி. இங்கே பிளாஸ்டிக் பைகள் எடுத்து வந்தால் ஆயிரம் கசையடிகள் தருவார்களாம். ஆயிரம் ஆணி பதித்த இருப்பு பெல்ட்டால் ஆன கசை. நம்மூரில் இந்தப் பைகளின் ராட்சஷ உபயோகம் தானே இரண்டு வருடத்துக்கு முந்திய கடும் புயல்மழையில் உருவான வெள்ளத்தை பூமியில் தேங்க விடாமல் செய்தது. ரோடை துடைத்து மொழுகி விட்டது போல ஒரு பொட்டுத் தண்ணீர் தேங்காமல் அனைத்தும் கடலில் ஓடிப் போய் சங்கமமானது உனக்கு தெரியாததல்ல.\nஅப்புறம் வேறென்ன விஷயம். ஒரு கிரௌண்ட் விளை நிலம் கிடைக்குமா என்று புறநகர்ப் பகுதியில் பார்க்கச் சொன்னேனே பார்த்தாயா 'விவசாயி' ��ன்ற பெருமைமிக்க சமூக அந்தஸ்து நமக்கு கிடைத்துவிட்டால் நாம் மிகவும் மகிழ்ச்சியாக காலம் தள்ளலாம். ஊரார் நம்மைப் போற்றுவர். தலை மேல் வைத்து கொண்டாடுவார்கள். பெரிய இடத்து சகவாசம் எல்லாம் கிடைக்கும். இப்படி நான் ஒரு இடம் நீ ஒரு இடம் என்று வாழ்க்கையில் திண்டாட வேண்டாம். கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி என்றாகி விடுவோம். ஷுஷனை அட்லீஸ்ட் ஒரு அக்ரிகல்ச்சுரல் டிப்ளமோ படிக்கச் சொல். நாற்று நடுவதில் இருந்து களை பறிப்பது கதிர் அறுப்பது வரை நடைமுறைப் பாடம் எடுக்கும் நல்ல இன்ஸ்டிடுயூட்டில் சேர்த்து விடு. குருவி போல சேர்த்த பணத்தை இதுபோல எதற்காவது உபயோகமாக செலவிடலாம். கம்ப்யூட்டர், மெக்கானிகல் என்று ஏதாவது ஒன்று தான் படிப்பேன் என்றால் அந்தத் தறுதலையை அப்படியே விரட்டி விட்டுவிடு. நான் ஒன்றும் அவனுக்கு சொல்வதற்கில்லை.\nஆறடி உயர ஆஜானுபாகு ஆளின் நடுவிரல் உயரமும் குழந்தையின் உள்ளங்கை அளவிற்கு அகலமாக இருக்கும் ஒரு ஆழாக்கு அரிசி எழுநூறு ரூபாய் இருபத்தைந்து பைசாவாம். இப்போது புழக்கத்தில் இருக்கும் பீட்ஸா சாப்பிட்டு செத்த நாக்குகளை அடக்கம் பண்ணிவிட்டு அந்தக் காலம் போல ஈயச் சொம்பு மைசூர் ரசம் வைத்து உள்ளங்கையில் வாங்கி \"சர்..சர்..\" என்று உறிஞ்சி குடிக்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது. இந்த பர்கர், பீட்சா, பாஸ்தா, ஹாட் டாக் போன்ற கொடிய அரக்கர்களை தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்றவேண்டும். இட்லி என்றவொரு பதார்த்தம் அவ்வளவு அருமையாக இருக்குமாம். இங்கே இருவர் பேசிக்கொண்டார்கள். இப்போது நான் சேர்ந்த இந்த அலுவல கான்டீனில் நாளைக் காலை ஸ்பெஷல் மெனுவில் இட்லி இடம் பெற்றிருக்கிறது. நாளை இட்லி சாப்பிடப் போகிறோம் என்று நினைத்தாலே இப்போதே நெஞ்சில் சந்தோஷம் பற்றிக்கொள்கிறது. கூடவே சாம்பாரும் ஊற்றுவார்களாம். உன்னைத்தான் நினைத்துக்கொண்டேன். ஸாரி\nஉம். அப்புறம். ஒன்று கேட்க மறந்துவிட்டேனே 'சுடுகோட்' வாங்கி மாட்டிக் கொண்டீர்களா 'சுடுகோட்' வாங்கி மாட்டிக் கொண்டீர்களா வெப்பம் எழுபது டிகிரி வரை செல்கிறதாமே வெப்பம் எழுபது டிகிரி வரை செல்கிறதாமே \"நூதன முறையில் கொலை\" என்று தினமணியில் பெட்டி செய்தி ஒன்று படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதே தன்னை ஒரு பெண் காதலிக்கவில்லை என்று உயிரோடு எரித���துவிட்டானாமே ஒரு மா பாவி. அதுவும் எப்படி. ஒரு பெரிய பித்தளை அண்டா அடிப்பாகம் விட்டமுள்ள பூதக்கண்ணாடியை நண்பகலில் மொட்டை மாடியில் இருந்து அந்தப் பெண் வீதியில் அழகுப் பரிசோதனைக் கூடத்திற்கு நடந்து செல்லும் போது சூடான சூரியக் கிரணங்களை ஒன்று திரட்டி குவித்து குழந்தைகள் விளையாட்டிற்கு பேப்பரை பொசுக்குவது போல அந்தப் பெண்ணை பொசுக்கி விட்டானாமே தன்னை ஒரு பெண் காதலிக்கவில்லை என்று உயிரோடு எரித்துவிட்டானாமே ஒரு மா பாவி. அதுவும் எப்படி. ஒரு பெரிய பித்தளை அண்டா அடிப்பாகம் விட்டமுள்ள பூதக்கண்ணாடியை நண்பகலில் மொட்டை மாடியில் இருந்து அந்தப் பெண் வீதியில் அழகுப் பரிசோதனைக் கூடத்திற்கு நடந்து செல்லும் போது சூடான சூரியக் கிரணங்களை ஒன்று திரட்டி குவித்து குழந்தைகள் விளையாட்டிற்கு பேப்பரை பொசுக்குவது போல அந்தப் பெண்ணை பொசுக்கி விட்டானாமே ஐயகோ\nநம் நகரெங்கும் ரோடுக்கு மேலே சிலிகான் ரப்பர் கூரை போடும் மெகா ப்ராஜெக்ட் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதா சென்றமுறை நான் அங்கு வந்திருந்த போது பந்தல் கால் நட ஒருவனுக்கும் கூரை வேய இன்னொருவனுக்கும் கூரைக்குள் சிறு சிறு ஏ.சி மாட்ட மூன்றாவமனுக்கும் என்று பிய்த்து பிரித்து பலருக்கு டெண்டர் கொடுத்திருந்தார்கள். அந்த வேலை உருப்படியாக முடிந்ததா சென்றமுறை நான் அங்கு வந்திருந்த போது பந்தல் கால் நட ஒருவனுக்கும் கூரை வேய இன்னொருவனுக்கும் கூரைக்குள் சிறு சிறு ஏ.சி மாட்ட மூன்றாவமனுக்கும் என்று பிய்த்து பிரித்து பலருக்கு டெண்டர் கொடுத்திருந்தார்கள். அந்த வேலை உருப்படியாக முடிந்ததா சைக்கிளுக்கு காற்றடித்து வைத்துக் கொள். திடீரென்று அவசரமாக உன் அப்பா அம்மாவை பார்க்க மயிலாப்பூரில் இருந்து மணப்பாக்கம் செல்ல உபயோகப்படும். ஐம்பது பைசா ரோடு வரி கட்டி சைக்கிள் உபயோகிக்கலாம். ரொம்ப ஈசி. அடுத்த வருடமாவது செல்போன் இணைப்புகளை ஏற்படுத்துவார்களா என்று தெரியவில்லை. ஈஸ்வரன் தான் காப்பாற்றவேண்டும். தன்னுடைய இரண்டு பங்களாக்களை விற்று ஒரு ப்ரஹஸ்பதி வீம்புக்கு ஒரு மாதம் \"நான் பெட்ரோல் கார் ஒட்டுகிறேன் பார்\" என்று பீத்திக்கொண்டு ஓட்டிவிட்டு திவாலாகி சாமான் செட்டோடு வீதிக்கு வந்துவிட்டதைப் பற்றி இங்கே வம்பு பேசி சிரிக்கிறார்கள். இந்த 2300ல் இப்படியும் சில மனிதர்களா\nஏதோதோ எழுதிவிட்டேன். நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். சாவகாசமாக பதில் போடு. குட்டி எழுத்துக்களில் எழுது. அப்போதுதான் பக்கம் குறைவாக கடிதம் குறைந்த எடையில் இருக்கும். காசு குறைச்சலாக ஆகும். நான் இங்கே செட்டில் ஆனவுடன் நிச்சயம் உங்களை என்னுடன் அழைத்துக் கொள்கிறேன். பச்சைப் பசேல் மரங்களும், ஏரிகளும், குளங்களும் என்று இந்த இடம் நிஜமாகவே சொர்க்கபுரியாக இருக்கிறது.\nP.S: இத்துடன் இணைத்துள்ள படத்தில் இருக்கும் அந்த வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் தான் நான் பணிபுரிகிறேன்.அந்த முன்னால் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அந்தக் கூரை வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகள் இங்கேயும் இருக்கிறது. எல்லா இடத்திலும் மனிதர்கள் தானே வாழ்கிறார்கள். Men are from Mars, Women are from Venus என்று முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.\nடோர் நம்பர். 12 , காலனி நம்பர் 78 , ஸ்ட்ரீட் நம்பர் 46 , ஏரியா நம்பர் 65 , ஊர் நம்பர் 18 (பழைய பெயர்: மயிலாப்பூர் ), எட்டாவது நகரம், ஏழாவது நாடு, பரதக் கண்டம், மூன்றாவது கிரகம்.\nLabels: சயின்ஸ் பிஃக்ஷன், சிறுகதை, தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு\nஇந்த அறிபுனைக் கதை ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் , வெகு எதார்த்தமாக ஆவலையும் எதிர்பார்ப்பையும் சரிசமமாக குழைத்து வடித்த கதை... தெவிட்டா சுகமளித்தது.. வாழ்த்துகள்..\nஎதிர்காலத்தில் நடக்கும்போல.. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். அழ்கான கற்பனை வள்த்திற்கு வாழ்த்துக்கள்.\nபின் குறிப்பு:விலாசமும் விஷயங்களும் மிகத் தெளிவாக இருக்கிறது\nகூடவே கடிதம் போய்ச் சேரவேண்டுமே என்கிற பயமும் இருக்கிறது\n2020 ல் எல்லாம் ஊரப்பாக்கத்தில் வீடு இருக்க சென்னை போய்\nவேலை பார்த்து வர சங்கடப்படுவார்களாம்.என்ன திமிர் என\nஒரு பக்கம் எண்ணம் வந்தாலும் நம் நிலைமையை நினைக்க\nசெவ்வாய் தோஷம் என்றுதான் தீரப்போகிறதோ\nநான் உன்னை சந்திக்கப் போகிறேனோ தெரியவில்லை\nவாழ்த்துக்கள் வேறென்ன சொல்ல இருக்கு.\n அருமையான கற்பனை அதை வார்த்தைகளில் கொண்டு வந்தது மிக அழகு\nஇருபத்தி அஞ்சு பைசா-ஐம்பது பைசாவுக்கெல்லாம் 2300ல் உயிர் கொடுத்து விட்டீரே ஆர்விஎஸ்\nவிவசாயத்துக்கு ஔவையார் கொடுத்தது போல வரப்புயர ஆலோசனை கொடுத்து வருடத்துக்கு ஒரு மாரியாவது பெய்ய வைத்தீர்.\nரொம்ப முற்போக்கான பின்நவீனத்துவப் பீடு நடை போட்ட “இலக்கியக்” கதை.(அப்பாத்துரையையும் போகனையும் இங்கே வரவைக்க)\nஷ்.... உங்கள் அறிவியல் புனைவினை யாராவது செவ்வாய்க் கிரகவாசி படித்து விடப்போகிறார்கள்.... :)\nநல்ல புனைவு மைனரே.... நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை...\nசரி, சரி, பதிலையும் வாங்கிப் போடுங்க. சீக்கிரம்.\n//நாமெல்லாம் சோம்பேறியாக வேலை செய்யாமல் மெஷினிடம் சரணாகதி அடைந்து சொந்த மூளையை துரு பிடிக்க விட்டுவிட்டோம்.///\nP.S: இத்துடன் இணைத்துள்ள படத்தில் இருக்கும் அந்த வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் தான் நான் பணிபுரிகிறேன்.அந்த முன்னால் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அந்தக் கூரை வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகள் இங்கேயும் இருக்கிறது. எல்லா இடத்திலும் மனிதர்கள் தானே வாழ்கிறார்கள். Men are from Mars, Women are from Venus என்று முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.\nடோர் நம்பர். 12 , காலனி நம்பர் 78 , ஸ்ட்ரீட் நம்பர் 46 , ஏரியா நம்பர் 65 , ஊர் நம்பர் 18 (பழைய பெயர்: மயிலாப்பூர் ), எட்டாவது நகரம், ஏழாவது நாடு, பரதக் கண்டம், மூன்றாவது கிரகம்.\n2300ல் பீட்ஸா, பர்கரை விட்டு விட்டு இட்லி , ஈயச் சொம்பில் மைசூர் ரசமா பிரமாதம். இப்படி நடந்தாலும் நடக்கலாம்.\nரொம்ப நாளாய் உங்கள் எழுத்தைப் பற்றிய இந்த கருத்தை சொல்லவேண்டுமென்று நினைத்தேன்.சுந்தர்ஜி கமன்ட் பார்த்ததும் தோன்றியது.நான் சமீப காலங்களில் படித்ததிலேயே பாசிடிவ் ஹ்யூமர் உங்கள் உடையது.என் நகைச்சுவையில் கொஞ்சம் விஷம் இருக்கும்.அப்பாதுரையோடது ரொம்ப டார்க் ஹ்யூமர் என்பது என் அபிப்பிராயம்.ஒரு கால கட்டத்தில் கல்கியில் கல்கி தேவன் போன்றவர்கள் இது போன்று எழுதிக் கொண்டிருந்தார்கள்.இன்றைய கல்கி பற்றி அதிகம் தெரியவில்லை.என் தீவிர இலக்கிய நண்பர் உங்களைப் படித்துவிட்டு எழுபதுகளில் வந்த டிபிகல் பிராமண நகைச்சுவை என்றார்.சரி என்றே தோன்றியது.சுஜாதா இந்த காலகட்டத்தில் தானே கிளம்பி மேல் வந்தார்தொண்ணூறுகளுக்கு பிறகு உலகமே கொஞ்சம் கோணலாகப் போகத் தொடங்கி அதன் நகைச்சுவையும் அப்படியே ஒரு பக்கமாக சாய்ந்து நடக்க ஆரம்பித்துவிட்டது.இந்த சூழல���ல் நீங்கள் எழுதும் யாரையும் ரொம்பச் சீண்டாத மெலிய நகைச்சுவை ஆசுவாசமாக இருக்கிறது.\nஅந்த சுடுகோட் ஐடியா அற்புதம் \nகிரகம் தாண்டி கிரகம் போய் விட்டீர்கள்.. :)\nஇதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியப்பட்டு, முற்காலத்தில் ஆர் வி எஸ் என்னும் பதிவர் எழுதி விட்டுப் போயிருக்கிறார் என்று அப்பொழுது பேசிக்கொள்வார்கள்.. :)\nஅருமை மைனரே. நல்ல கற்பனை\n//பொது அங்காடியில் தண்ணீர் அளந்து ஊற்றும் போது லிட்டர் குவளை கீழே நூறு எம்.எல்லுக்கு தகரம் அடைக்காமல் இருக்கிறார்களா அந்தக் காலத்தில் கிருஷ்ணாயில் என்றும் மண்ணெண்ணெய் என்றும் அடுப்பெரிக்க பயன்படும் எரிபொருளுக்கு அப்படித் திருட்டுத்தனம் செய்வார்களாம். தயவு செய்து சிந்தாமல் சிதறாமல் ஜாக்கிரதையாக எடுத்து வா. நல்ல தண்ணீர் கோயம்பேடு கள்ள மார்க்கெட்டில் அதிகப்படி விலைக்கு கிடைக்கிறதாம். அரசாங்க நீரேற்று மையத்தின் கடல் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது குளிப்பதற்கு ஓ.கே. தயவுசெய்து கூவத்தில் இருந்து பிரித்தெடுக்கும் எந்தத் தண்ணீரும் நமக்கு வேண்டாம். நமக்கு ஒத்துக்காது. காசுக்கு பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உன்னிடம் ஜோக்காக சொல்வேனே அந்த \"சர்வ குxடி தீர்த்தம்\". அது தான் அந்த நீர்//\nஉண்மையில் இதை கற்பனை என்று எடுத்துக் கொள்ள முடியாது.இப்படி\nமாறும் நிலைமை வெகு தூரத்தில் இல்லை என்பது கசப்பான உண்மை\nஉங்க கற்பனை பிரமிக்க வைத்தது..\nஎன்ன ஒரு சரளமான நடை.\nநையாண்டியும் விஞ்ஞானமும் கை கோர்த்த ஜுகல்பந்தி\n அசத்தி விட்டீர்கள்.. அண்மையில் நீங்கள் எழுதிய பதிவுகளில் இதற்கு கண்மூடிக் கொண்டு முதல் ரேங்க் தருவேன்.. HATS OFF உங்க ஊர்ல ஏதாவது பிளாட் சகாயமா வேலைக்கு வருமா உங்க ஊர்ல ஏதாவது பிளாட் சகாயமா வேலைக்கு வருமா பாருங்க. வாங்கிப் போட்டா கிடக்குமே\n அசத்தி விட்டீர்கள்.. அண்மையில் நீங்கள் எழுதிய பதிவுகளில் இதற்கு கண்மூடிக் கொண்டு முதல் ரேங்க் தருவேன்.. HATS OFF உங்க ஊர்ல ஏதாவது பிளாட் சகாயமா வேலைக்கு வருமா உங்க ஊர்ல ஏதாவது பிளாட் சகாயமா வேலைக்கு வருமா பாருங்க. வாங்கிப் போட்டா கிடக்குமே பாருங்க. வாங்கிப் போட்டா கிடக்குமே\n\"சர்வ குxடி தீர்த்தம்\" - மேற்கோள் காட்டி இருப்பது எதார்த்தமாக அழகு\nபிளாஸ்டிக் பேக், விளை நிலம், விவசாயி என்று சூப்பர் ஆர்.வி.எஸ்\nஜெ.ஜெ / மு.கா குடும்ப���்துக்கு பிறகு தான் நமக்கு எல்லாம் ஒரு சதுர அடி கூட.\nஆசை தோசை அப்பளம் வடை.\n\"செவ்வாய் கிரகவாசி\" அருமையான விஞ்ஞான கற்பனை.\n ஒரு ஃப்ளோல எழுதினது. தமிழ்மணத்திற்காக தினமும் எழுதுகிறேன். நன்றி. ;-))\nவாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.. ;-))\nபத்து பைசா.. அஞ்சு பைசா... கூட வச்சு எழுதலாம்ன்னு இருந்தேன்.. தப்பிச்சீங்க ஜி ... ;-))\n இன்னொரு ப்ளாக் எழுத டைட்டில் கொடுத்ததுக்கு.. படிக்கற மக்கள் ஒத்துப்பாங்க.. ;-))))\nநடந்துரும்ன்னு நினைக்கிறேன்... நீங்க என்ன சொல்றீங்க சகோ.. ;-))\nநன்றிங்க...முடிந்தவரையில் நன்றாக எழுத முயல்கிறேன். மற்றவை உங்களைப் போன்றோர் தரும் ஊக்கத்தினால் விளைவது.. நன்றி.. ;-))\nபாராட்டுக்கு நன்றி இளங்கோ. ;-))\nகருத்துக்கு நன்றி ராஜி. ;-)\n நமக்கு இல்லாத இடமா... வாங்க வளைச்சிடலாம்... நான் நிலத்தைச் சொன்னேன்.. ;-))\n நீங்க வாங்க.. நான் வாங்கித் தரேன்.. செவ்வாய்ல.... ;-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகாதல் கணினி - III\nகாதல் கணினி - II\nபீஷ்மரின் டாம் அண்ட் ஜெர்ரி\nமன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி\nடிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்\nபிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று\nஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்...\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்���ிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்���ாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெர���யவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/09/blog-post.html", "date_download": "2018-12-11T09:46:47Z", "digest": "sha1:JL7IQPYAMLH7NPHU2AEQU4PFK4CPDVS2", "length": 77512, "nlines": 328, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: உயிர் இணைப்பு", "raw_content": "\nஆட்கள் தெரிந்தும் தெரியாமலும் மை பூசினாற்போல அரை நிழலாய்த் தெரியும் மங்கலான வெளிச்சம். காக்கி வாடை பலமாக வீசும் விசாரணை அறை. அரைவட்டமாக பெஞ்ச் செய்து கம்ப்யூட்டர்களை ஆர்க்காக அடுக்கியிருந்தார்கள். ஒரு மலையாள தேசத்து “எந்து பறைஞு” ”ஞ.. ஞீ.. ஞு” என்று மூக்கால் பேசும் தாடி வைத்த மஃப்டி ஆள், பின் மண்டையில் பத்து கரப்பு ஸ்கௌட் முகாமிட்டு கரண்டினாற் போல ஒட்ட கிராப் அடித்த ஒருவர், ஸீசன் நேரத்துக் குற்றாலமாய் முகத்தில் கடமையுணர்ச்சி பொத்துக்கொண்டு வழியும் நாற்பது ஒன்று, ஸர்வீஸஸ் எக்ஸாம் முதல் ரேங்கில் பாஸ் செய்த டெக்னிகல் ஆபீசர் என்று குற்றங்களை கண்டுபிடித்து அலசி ஆராயும் உயர்மட்ட அதிகாரிகள் க்ரூப் அந்த எல்.இ.டி மானிட்டரை குத்திட்டுப் பார்த்து வட்டமிட்டு உட்கார்ந்திருந்தது.\nஅவர்களோடு சேர்ந்து அந்த வரிசையின் கடைசிச் சேரின் விளிம்பில் தொட்டுக்கோ துடைச்சுக்கோ என்று அந்த ப்ரகிருதியும் தேமேன்னு உட்கார்ந்திருந்தான். அவனை முழுசாப் பார்த்தால் உங்களுக்கு அப்படித் தெரியாது. ”இவனா இப்படி செய்தான்” என்று கேட்டுவிட்டு “ச்சே..ச்சே... இது அபாண்டம் சார்” என்று கேட்டுவிட்டு “ச்சே..ச்சே... இது அபாண்டம் சார்” என்று வாயைப் பிளந்து துலுக்காணத்தம்மன் கோயிலில் பொங்கலிடும் மஞ்சள் பெண்டிர் குலவை இடுவது போல அடித்துக்கொள்வீர்கள்.\n” என்ற ம.தேச சாயா ஒட்டிய தாடி மூடிய வாயிலிருந்து அம்பு போல புறப்பட்ட வினாவிற்கு கரப்பு கிராப் ஆள் பூம்பூம் மாடு போல ஆமோதித்தான்.\n” நாற்பதின் விழியகல அடுத்த கேள்விக்கு விடையளிக்க பொம்மலாட்டத்தில் ஆட்டி விட்டது போல கடைசிச் சேரில் காத்திருந்தவன் தலையை ஆட்டினான்.\n” வெள்ளைச் சட்டைப் போட்ட டெக்னிகல் ஆளை நோக்கி ’ஓ’வை அழுத்தி ஆங்கிலத்தைச் சிரமப்படுத்திக் கேட்டது மலையாளம். காம்பௌண்டை ஒட்டி டீக்கடை நடத்தும் நாயரும் அவரும் ரெட்டைப் பிள்ளைகள் போல இருந்தார்கள். பேசினார்கள். சிரித்தார்கள். தாடி வைத்திருந்தார்கள்.\n“இவரு ஏதோ பெரிய எட்டுக்கு மூனு டப்பா கேட்டாரே அதை அங்கிருந்து கொண்டாந்துட்டீங்களா” தூரத்தில் நிழலாய் நின்ற ஒருவரைப் பார்த்து ஏவினார் சீட் கொள்ளும்படி உட்கார்ந்திருந்த தொந்தியில்லா தலைமைக் காக்கி ஒருவர். வயிற்றில் வித்வான் போல கடம் தூக்கினால் வேலைக்கு கல்தா கொடுத்துவிடுவார்கள். இன்ச் அப்ரைஸர் என்ற விசேட ஊழியர் ஒருவர் மூலம் காவல் நிலையம் தோறும் அனுதினமும் பானை வயிறு அளக்கப்பட்டது. காவல் தொந்திக்கு கடும் சட்டம் இயற்றிவிட்டார்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது நெற்றி வியர்வை கிரௌண்டில் சிந்த நித்யபடி எக்ஸர்ஸைஸ் கட்டாயமாக்கப்பட்டது. தலையைக் குனிந்து தரையைப் பார்த்தால் கால் மணிக்கட்டு தெள்ளத் தெளிவாகத் தெரியவேண்டும் என்பது எழுதாத விதி.\n வந்து கிட்டே இருக்கு ஸார்” என்று வார்த்தைக்கு ஒரு விரைப்புடன் நாவால் “ஸார்” என்கிற பதத்தை இஸ்திரி போட்டு உருவிவிட்டான் ஏவலுக்கு கட்டுப்பட்ட கழி தாங்கிய நிலைவாசல் காக்கி.\nவாசலில் மழை சொட்டச் சொட்ட அந்த உயரதிகாரிகள் காவல் பரிபாலனம் செய்யும் அலுவலகம் நனைந்துகொண்டே அன்றைக்கு ஒரு ஆச்சரியமான நிகழ்வுக்கு காத்திருந்தது. மின்னல் ஆடிய டிஸ்கொதே நடனத்திற்கு இடி ஆதி தாளம் திஸ்ர நடையில் வாசித்தது. இக்கட்டுப்பாடு அறையின் கண்காணிப்பு கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து வீதிகளின் விசேஷங்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருந்தது. இருளில் ஓரமாக ஜோடியாக ஒதுங்கியவர்கள் நடுரோட்டுக்கு கொண்டுவரப்பட்டார்கள். ஆளில்லாத தெருமுனையில் பேய் பிசாசுக்கு ஐஸ்க்ரீம் விற்றவன் பொட்டியோடு வேனில் ஏற்றப்பட்டான்.\nஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் மின்சாரம் கூட ரிமோட்டாக ஊட்டப்படுகிறது. பவர் ஹப் சாதனம் ஓரிடத்தில் வைக்கப்பட்டு காற்றலைகளில் மின்சாரம் பறக்கவிடப்பட்டு கம்ப்யூட்டர்கள் அதை எலக்ட்ரிக் சென்ஸார் என்ற ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தன. அவைகள் ஒயர்களில் கட்டுண்டு கிடக்காத ஆத்ம சுதந்திரம் பெற்றன. ஆனால் பூமிப்பந்தில் மழை, காற்று, புயல், பூகம்பம், சுனாமி, குளிர் போன்று எதுவுமே துளிக்கூட மாறவில்லை.\nஉயரதிகாரி கேட்ட ”அந்த பெரிய டப்பா” வரும் வரை ”குற்றம் நடந்தது என்ன” என்று இக்கதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.\nகச்சலாக ஒடிந்து விழுவது போன்ற தோற்றம். மொத்தமாக ஜீன்ஸ் பனியன் மற்றும் தொடை சதைக் கறியுடன் சேர்த்து ஒரு நாற்பது கிலோ தேறுவான். தெரு நாய் கண்டால் நிச்சயம் துரத்தாமல் விடாது. கார்ட்டூனில் வரும் பொப்பாய் பொண்டாட்டியின் கரங்கள் போன்று ஈர்க்குச்சிக் கைகள். இடையோ சாமுத்ரிகா லக்‌ஷணம் அட்சரம் பிசகாமல் பொருந்திய பெண்களைப் போல தேடினாலும் கிடைக்காது. முப்பது இன்ச் சைஸ் பேண்ட் வாங்கி புது பெல்ட்டில் புதியதாக ஆணியால் ஓட்டைப் போட்டு இறுக்கி ப்ளீட் வைத்த அரக்குக் கலர் பட்டுப் பாவாடைப் போல கட்டிக் கொள்வான். பாங்க் அடித்த அகோரி போன்று கண்கள் எப்போதும் சொருகிய மோன நிலையில் மூடி இருக்கும். பழுப்பேறிய வெள்ளை ஸ்போர்ட்ஸ் ஷு. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலை நரைத்தும் கலைந்தும் இன்னமும் தனக்கு ஒரு கல்யாணம் காட்சி காணாதவன். விஞ்ஞானி லுக்.\nஅவன் புதுசு புதுசாக கண்டுபிடித்து அற்புதங்கள் நிகழ்த்தும் கம்ப்யூட்டர��� என்ஜினியர். கணினியின் கருப்பையில் இருக்கும் ஒவ்வொறு பிட்டும் பைட்டும் அவனிடம் மனம் திறந்து பேசும். கைநிறையக் கணினித் தந்திரங்கள் கற்று வைத்திருந்தான். கீபோர்டில் விரல்கள் ஒரு தேர்ந்த பியானோ கலைஞனைப் போல விளையாடும். அஸாத்ய சாதகம். மௌஸ் மௌனமாக இதைப் பக்கத்தில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும். முக்கால்வாசி நேரம் கிளிக் செய்யாமல் கன்சோலில் அம்புட்டு ஜோலியையும் கச்சிதமாக முடித்துவிடுவான்.\nஒரு நாள் காலை தெருக்கோடியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாம் மாடி போர்ஷனில் ஜாகையிருக்கும் ரிடையர் மிலிட்டரி ஆபீஸர் பாச்சு மாமா “டேய் அவனைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் அவனைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் அவன் ஐ.ஐ.டியில ஐ.டியில கோல்ட் மெடலிஸ்ட். ஒன்னாவதுலேர்ந்து அவுட்ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். நீங்கல்லாம் கிளாஸை விட்டு எப்போதும் அவுட்ல ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இங்க்லேண்ட்லேர்ந்தெல்லாம் அவனைக் கொத்திண்டு போறதுக்காக அவாத்து வாசல்ல கழுகாக் காத்துண்டிருந்தா. பழியாக் கிடந்தா. இந்த அபிஷ்டு அத்தையெல்லாம் அப்ப கோட்டை விட்டுடுத்து. இப்ப கிடந்து இங்க நூறு இருநூறுக்கு அல்லாடறது” என்று வண்டிவண்டியாய் சொல்லிக்கொண்டே போனார். அங்கில்லாத அவன் கழுத்து ஒடியும் வரை பாரமாக புகழாரம் சூட்டினார்.\nமென்பொருள் துறையில் கனகதாரா ஸ்தோத்திரம் வாசிக்காமல் லக்‌ஷ்மீ குபேர யந்திரம் வைக்காமல் காசு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று அரசாங்கம் அத்துறையை கைப்பற்றிக் கொண்டு தனியார் நிறுவனங்களை அஞ்சு பைசா பத்து பைசா பிசாத்துக் காசு கொடுத்து வீட்டுக்கு விரட்டிவிட்டார்கள். அவர்களும் வம்பெதற்கு என்று பொட்டி கட்டிக்கொண்டு அயல்தேசம் தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.\nஇல்லையென்றால் அவனுக்கு கண்ணைக் கவரும், நெஞ்சையள்ளும் அழகுப் பெண்கள் ”யேய்... வாட் யா..” என்று பேண்ட்ரியில் டீக் குவளையுடன் சினுங்கி தஸ்புஸ்ஸென்று பீட்டர் விடும் ஏதாவது வழுவழு கண்ணாடித் தரையும் திரைச்சீலை தொங்கும் கேபினும் கொண்ட சீமைத் துரைமார்கள் கம்பெனியில் நித்யப்படி டரைவரோடு காரும், வாரயிறுதில் குடம் குடமாக பீரும் கொடுத்து ஷேமமாக வைத்துக் கொண்டிருப்பார்கள். கார்ப்படி, வீ��்டுப்படி, சலவைப்படி, சாப்பாட்டுப்படி என்று சகலத்திற்கும் குஷன் சேரில் உட்காரவைத்து ராஜா போலப் படியளந்திருப்பார்கள்.\nஅப்பா, அம்மா, தங்கை என்ற 800 சதுர அடி சிங்கிள் பெட்ரூமில் ஒருவரோடொருவர் தலை கால் இடிக்க படுத்துறங்கும் பொட்டிப்பாம்பாக அடங்கும் ஒரு மைக்ரொ குடும்பம். காலையில் ஸி.டி ப்ளேயரில் விஷ்ணு சஹஸ்ர நாமம், இட்லி, தோசை தொட்டுக்க சட்னி, மத்தியானம் கரமது, சாத்தமது, தெத்தியோன்னம், இரவில் சப்பாத்தியோ, கோதுமை தோசையோ அப்புறம் சித்த நாழி டி.வியில் சீரியல், ஆறு மணி நேர தூக்கம், மறுபடியும் அதிகாலை ஐந்து மணி அலாரம், விஷ்ணு சகஸ்ர நாமம், இட்லி என்று அவன் மத்தியதர வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கேசவனின் இப்படியான அதிஷேமமான சராசரி அன்றாட வாழ்க்கையில் புயல் வந்து வீசியது போல அந்த நிகழ்ச்சி ஒரு நாள் நடந்துவிட்டது.\nவழக்கம்போல அன்றைக்கும் சக்கரத்தாழ்வாரைக் கும்பிட்டுவிட்டு நெற்றி நிறைய ஸ்ரீசூர்ணமும் நெஞ்சு நிறைய பயபக்தியோடுதான் அலுவலகம் செல்ல படியிறங்கினான். சர்க்கார் நடத்தும் அதி நவீன சரக்குக் கடையை கடந்தவுடன் வரும் வலது கை திருப்பத்தில் மூச்சுக்கு முன்னூறு தரம் “..த்தா” என்று கெட்டவார்த்தை பேசும் திடகாத்திரமான இரண்டு பேர் இவனை உருட்டுக்கட்டையோடு வழிமறித்தார்கள். பூப்பறிக்க கதாயுதம் ஏந்தி வந்தார்கள். அதில் ஆஜானுபாகுவாக ஹிப்பி வைத்திருந்தவன் தெனாவட்டாகக் குரல் விட்டான் “யேய்.. நீ என்னமோ கம்ப்பூட்டர்ல பெரீய்ய பிஸ்த்தாமே எங்கூட வா ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டி இருக்கு”. கண்ணை உருட்டி பார்த்துவிட்டு அங்கிருந்து நழுவ எத்தனித்தான் கேசவன். உடனே பக்கத்தில் கட்டக்குட்டக்க கர்லாக்கட்டை மாதிரி இருந்தவன் “...த்தா... சொன்னது காதுல வுலலை.. நீ என்ன டமாரமா.. கய்தே வாடான்னா.. எஸ்கேப் ஆவ பார்க்கிறியா எங்கூட வா ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டி இருக்கு”. கண்ணை உருட்டி பார்த்துவிட்டு அங்கிருந்து நழுவ எத்தனித்தான் கேசவன். உடனே பக்கத்தில் கட்டக்குட்டக்க கர்லாக்கட்டை மாதிரி இருந்தவன் “...த்தா... சொன்னது காதுல வுலலை.. நீ என்ன டமாரமா.. கய்தே வாடான்னா.. எஸ்கேப் ஆவ பார்க்கிறியா ” என்று கரகரத்தான். கையைப் பிடித்து மிரட்டியபடியே தரதரவென்று இழுத்தான். அவனது ”கய்தே”யின் ஸ்பஷ்டமான் உச்சரிப்பு ��வன் தொழில்முறை அடியாள் என்பதை நூற்றுக்கு நூறு ஊர்ஜிதப்படுத்தியது.\n நேக்கு ஒன்னும் தெரியாது.. நாராயணா” என்று கையை உதறி அம்மாஞ்சியாய் மன்றாடினான் கேசவன்.\n“யார்ரா...அது நாராயணா.. உன்னோட அடியாளா தோ.. பார்ரா.....” என்று கையால் அழகு காண்பித்து எகத்தாளமாக ஹிரன்யகசிபு போல சிரித்தார்கள்.\n“நாராயணா.. நாராயணா” என்று படபடவென்று பட்டாம்பூச்சியாய் அடித்துக் கொண்ட மனதிற்குள் கைகூப்பி சேவித்தான். அட்ரிலின் அளவுக்கு அதிகமாக ஆறாய் சுரந்தது. வியர்வையில் போட்டிருந்த காட்டன் சட்டை தொப்பலாக நனைந்தது. உஹும் பலனில்லை. ஆண்டவனும் காப்பாற்றவில்லை அடியாளும் விடவில்லை.\nஒரு ஆளரவம் இல்லாத அத்துவான காட்டிற்கு கடத்திச் சென்றார்கள். வெளிப்புற சுவர்கள் பாசியேறி, திறந்தால் “க்ரீச்”சைக் கூட சன்னமாக அழத்தெரியாத துருப்பிடித்த கிரில் கம்பி கேட்டும் அது ஒரு நூறு வயசான பேய் பங்களா என்பதற்கு கட்டியம் கூறியது. அந்த வீட்டின் மதிலை ஒட்டியிருந்த யூக்கிலிப்டஸ் மரங்கள் உதிர்த்திருந்த இலைச்சருகுகளில் சரசரக்க நடந்தார்கள். தலைவலித் தைலம் வாசம் குப்பென்று ஆளைத் தூக்கியது.\nவிசாலமான நிலைவாசல் தாண்டியதும் ஐந்தாறு பிக்கினி லேடீஸ் அவனைப் பார்த்து அசிங்கமாக சிரித்துக் கொண்டே காட்டக் கூடாததையெல்லாம் காட்டிக்கொண்டே ஹால் சோஃபாவில் இருந்து எழுந்து விழுந்தடித்துக் கொண்டு மிச்சம் மீதமிருந்த ஆடை நழுவ உள்ளே ஓடினார்கள். அவர்களுக்குப் பின்னால் அரைகுறையாய் ஆடையணிந்த ஒருவன் மாடு போல “ஹை..ஹை..” என்று கையை உயர்த்தி அவர்களைப் பிருஷ்டத்தில் செல்லமாகத் தட்டி ஓட்டிக்கொண்டே துரத்தினான். அந்தப் பெண்டிர் துளிக்கூட லஜ்ஜையே இல்லாமல் நாக்கை வெளியே நீட்டியும், துருத்தியும் அசிங்க அசிங்கமாக பல சேஷ்டை சைகைகள் செய்தார்கள். இவனுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.\nஜீரோ வாட் எரியும் பக்கத்து அறையில் இருந்து மாரில் பொசுபொசுவென்று சுருட்டை மயிர் தெரிய சட்டை போடாமல் பெர்முடாஸ் மட்டும் போட்டுக்கொண்டு வலது காதில் வளையம் போட்டவன் ஒருவன் சூயிங்கம் வாயோடு வெளிப்பட்டான். அவன் முகத்தில் பணக்காரத்தனம் தெரிந்தது. நடையில் சர்வாதிகாரத்தனம் தெரிந்தது. செய்கையில் கயவாளித்தனம் இருந்தது. ஏதோ கெட்டகாரியம் செய்து நாலு காசு பார்ப்பவன் என்று முகத்தில் ���ர்ச்சுவலாக அடித்து ஒட்டியிருந்தது. அந்த பேட் பாய்ஸ் குழுவினர் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஏய்த்துப் பிழைக்கிறார்கள் என்பது சர்வ நிச்சயம்.\n“வாட் மேன்.. ஒழுங்கா கூப்டா வரமாட்டியா.. நீ வரலை உன் தங்கச்சியை இப்ப சிலுப்பிக்கிட்டு போனாளுங்களே அவளுக மாதிரி பின்னாடித் தட்டி ஓட்டச் சொல்லட்டா” என்று சொல்லிவிட்டு நடுவிரலை அசிங்கமாக ஆட்டிக் காண்பித்தான். அப்போது அவன் விரலை ஆட்டியதை விட இடுப்பை ஆட்டியது இன்னும் படு அசிங்கமாக இருந்தது. கேசவன் பகவானை நினைத்துக் கண்களை மூடிக்கொண்டான்.\n” உன்னோட ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆயிடிச்சா\n”ஏதோ இண்டெர்நெட்ல அனுப்புறதுக்கு புதுசா கண்டுபிடிச்சிருக்கியாமே”\n”ஒழுங்கா கேட்டா சொல்லமாட்டே. குடுக்கறதைக் குடுத்தா தன்னால சொல்லுவ”\n”நீங்க எதை சொல்றேள்னு புரியலை” என்று மருளப் பார்த்தான் அந்தக் கால் சட்டைக்காரனை.\n”நீ ப்ராக்டீஸ் செய்யும் அந்த கூண்டை எடுத்துக்கிட்டு வந்தாச்சு... அங்கே பார்” என்று அறை மூலையில் காட்டினான்.\nஎவர் சில்வர் பிரேமில் ஏழடி உயரத்திற்கு நின்று குளிக்க தோதாக ஒரு கண்ணாடி கேபின் போல நிறுத்தியிருந்தார்கள். ஒரு தடியாள் சீட்டியடித்து இஷ்ட பாடலை பாடிக்கொண்டு உள்ளே தாரளமாக குளிக்கக்கூடிய அகலம் கொண்ட அறை அது.\nஉயிருள்ள ஆட்களை ஸ்கான் செய்யும் லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானர் என்பது, அப்படியே ஒரு முழு ஆளை உள்ளே அனுப்பினால் செல் செல்லாக படி எடுத்து Human Cell Zipping (HCZ) compression algorithm ல் சுருக்கி பூஜ்யம் ஒன்றாக்கி டிஜிடெல் பைலாக கம்ப்யூட்டருக்குள் கொண்டு வந்து விடலாம். அப்படி சுருக்கிய ஃபைலை ஈமெயிலில் அட்டாச் செய்தால் அண்டபகிரெண்டம் எங்கும் பாஸ்போர்ட், விஸா இல்லாமல் ஒயர்கள் வழியாக பயணிக்கலாம். சோதனை முயற்சியாக முந்தா நாள் லேபிள் துணைக்கு உட்கார்ந்திருந்த புஸ்ஸி கேட் அட்டாச்மெண்ட் இன்னமும் ட்ராஃப்டில் டெலீட் ஆகாமல் பத்திரமாக தூங்குகிறது.\nபகீரென்று ஆகிவிட்டது அவனுக்கு. இவர்களுக்கு எப்படி இந்த ஸ்கானர் கிடைத்தது. அலுவலக அற்பர்கள் எவரோ இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்கள். இதை கொஞ்சம் புத்தியை செலவழித்துதான் சமாளிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.\n” பாதி வார்த்தைகளை மென்று விழுங்கி பேசினான்.\n”இப்ப உள்ள ஓடினாளுவளே அவளுங்களை உடனே அமெரிக்கா அனுப்பனும். அனுப்பிட��”\n“உஹும்... முடியாது... நா மாட்டேன்...”\n”இல்ல இதே மாதிரியான இன்னொரு ஆப்ஜெக்ட் ஸ்கானர் ரிசீவிங் எண்ட்ல இருந்தாதானே அவங்களை வெளியில எடுக்க முடியும்\n“உன் கேள்வி நல்லாத் தான் இருக்கு. உனக்கு இத செஞ்சு குடுத்தானே உன்னோட ஹார்ட்வேர் தோழன் அவனை ரெண்டு மாசத்துக்கு முன்னாலையே வளைச்சாச்சு. இப்போ அவன் அமெரிக்காவுல வெள்ளக்காரி தோள் மேல கைபோட்டு உட்கார்ந்து பீர் குடிச்சுகிட்டு இருக்கான். இதே ஸ்கானரை அங்க ரெடியா செஞ்சு வச்சுக்கிட்டு அதோட டிவைஸ் ட்ரைவர் சகிதம் இன்ஸ்டால் பண்ணிட்டு எப்படா மெயில்ல மயிலுங்க வரும்னு காத்துக்கிட்டு இருக்கான்”\nரத்த நாளங்களில் விருவிருவென்று மின்சாரம் ஏறியது. இனியும் இந்த தேசத்தில் மற்றுமொறு அநியாயப் புரட்சி நடக்க இடம் கொடுக்கக் கூடாது என்று மனதிற்குள் தீர்மானம் செய்தான்.\n“சரி. ஒவ்வொருத்தரா வரச்சொல்லுங்க. டிவைஸ் ட்ரைவர் வேணுமே\n“மச்சி.. அல்லாத்தையும் கொண்டாந்துட்டோம். அங்க பாரு” என்று கால்சட்டைக்காரன் கைகாட்டிய இடத்தில் புலம் பெயர்ந்திருந்தது Intel Inside போட்டிருந்த கேசவனின் கம்ப்யூட்டர் தனது கீபோர்டு,மௌஸ் மற்றும் தனது பரிவாரங்களுடன்.\nஒவ்வொருவராக அழைத்து வந்து கூண்டில் நிறுத்தினார்கள். பாதத்தில் இருந்து உச்சி வரை அரை நொடியில் செல்செல்லாக உருவி அவர்கள் நின்ற இடத்தை வெற்றிடமாக்கியது. ஒவ்வொரு ஜிப் பைலுக்கும் க்ளாரா, சாந்தா, கீவா என்று அர்த்தப்பூர்வமாகப் பெயரிடச்சொன்னான். இப்போது மெயிலில் ஒரு சொடுக்கலில் அட்டாச் செய்துவிட்டால் அழகிகளை அங்கே அனுப்பிவிடுவார்கள். ஒரு கணம் என்ன செய்வதென்று யோசித்தான். ஆளை உயிரோடு ஜிப்பாக்கும் அந்த அதிசய சாஃப்ட்வேரின் பக்கதுணையான ஒரு டி.எல்.எல் ஃபைலை கம்ப்யூட்டரின் வேறிடத்திற்கு ஒதுக்கினான்.\nகடைசியாக ஒரு பேரிளம் பெண் ஒருத்தியை கொண்டு வந்து லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரில் நிறுத்தி\n“உம்... இழுத்துப் போடு” என்று விரட்டினான்.\n“இல்ல... வொர்க் ஆக மாட்டேங்குது.. ஏதோ கரப்ட் ஆயிடுச்சு”\n மவனே உயிரோட வெளிய போமாட்டே ஜாக்கிரதை” கண்களில் வெறி தெறிக்க கத்தினான்.\n“இல்லங்க.. ஏதோ ஆயிடிச்சு... ஒரு நிமிஷம் அந்த ஸ்கானர் கேபினுக்குள்ள சென்ஸார் எதாவது அடச்சிருக்கான்னு பார்க்க முடியுமா\nஅரைடிராயருடன் அவசரவசரமாக உள்ளே சென்றான். கால் நிஜார் போட்ட வாழை��்தண்டு கால் நீண்ட அந்த அழகியை உரசியபடி ஸ்கானர் கேபினுக்குள் உட்கார்ந்து எழுந்து சுற்றும் முற்றும் தனக்கு கொஞ்சம் கூட பரிச்சியமில்லாத சென்ஸார்களை தடவித் தடவிப் பார்த்தான். எழுந்து நின்று கண்ணாடி வழியாக கேசவனைப் பார்த்து ஒன்றும் இல்லை என்ற தோரணையில் கையை ஆட்டினான். ஆட்டிக் கொண்டே இருக்கும் போதே ஸ்கானர் இயங்க ஆரம்பித்தது. கால் கரைவது போல உணர்ந்தான். அங்கே என்ன நடக்கிறது என்று அவனது புலன்கள் விழித்துக்கொள்வதற்குள் அந்த கொக்குக் கால் அழகியோடு அவனும் சேர்த்து ஒரு காக்டெயில் டிஜிட்டல் ஃபைலாக கம்ப்யூட்டருக்குள் சுருண்டிருந்தான்.\nஅனைத்து ஃபைல்களையும் மெயிலில் இணைத்தான். பக்கத்தில் கிடந்த சாட்டிலைட் போனால் காவல்துறை தலைமையகத்திற்கு ஃபோன் போட்டு விவரம் சொல்லிவிட்டு காந்திருந்தான். சற்று முன்னர் வந்த தொலைபேசி அழைப்பின் நகரம், வீதி, வீட்டு எண் என்ற விவரங்களை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு ”பாம்..பாம்..பாம்..” என்று சைரனொலிக்க இரண்டு அதிவேக ஏர்-ஜீப்களில் அடுத்த பத்து நிமிடங்களில் வந்திறங்கினர். அப்புறம் இப்போது நீங்கள் பார்க்கும் இந்த காவல் நிலையத்தில் பாதி சேரில் சங்கோஜமாக உட்கார்ந்திருக்கிறான்.\n“இத நீங்க டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டீங்களா” டெக்னிகல் ஆள் மூலாதாரக் கேள்வியைக் கேட்டான்.\n“ஒரு புஸ்ஸி கேட் என்னோட மொபைல் போனை அப்புறம் ஒரு கில்லட் ரேசர் ”\n“ஜிப் ஆயி மறுபடியும் அன் ஜிப் பண்ணி வெளியில எடுத்தேன்”\n“யார் ஐ.டிக்கு மெயில் அனுப்பினீங்க\n“என்னோட ஐடியில ட்ராஃப்ட்ல இருக்கு.”\nஅந்த கண்ணாடிப் பொட்டி கொண்டு வந்து பக்கத்தில் நிறுத்தப்பட்டது. தேவையான சாஃப்ட்வேர் அதை இணைத்த கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டது. செப்பிடு வித்தை காண்பிக்கும் மோடி மஸ்தானை சுற்றி தாயத்து கட்டிக்கொள்ள நிற்கும் கும்பல் போல பக்கத்தில் ஒரு குழுவினர் நின்று வேடிக்கைப் பார்த்தனர்.\nட்ராஃப்ட்டில் இருந்து ஒவ்வொரு ஃபைலாக தரவிறக்கினான்.\n\"Process\" என்ற ஃபோல்டருக்குள் காப்பி செய்தான்.\nலைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரை ஆன் செய்து ரீசிவர் மோடுக்கு மாற்றினான்.\n\"100% Completed\" என்ற செய்தி திரையில் வந்து விழுந்தவுடன் லைவ் ஆப்ஜெக்ட் ஸ்கானரில் “மியாவ்” சத்தம் கேட்டது. ஒரு பூனை கோலிக் குண்டு கண்களை உருட்டி பார்த்து மிரட்சியுடன் ஸ்கானர் கூ���்டுக்குள் அலைந்தது.\nவெற்றிப் புன்னகை பூத்தான் கேசவன். அடுத்தடுத்த ப்ராஸசிங்கில் கில்லட் ரேஸரும் மொபைல் போனும் தொப் தொப்பென்று வெளியே வந்து விழுந்தது.\nக்ளாரா ஃபைலை ப்ராஸஸ் செய்ய எடுக்கும் போது வயோதிகர்கள் அடிக்கொருதரம் நின்று நின்று நடப்பது போல சிரமமாக முனகியது.\nஎன்கிற செய்தி வந்து ஸ்கிரீனில் அலைமோதியது.\nஅந்தக் கண்ணாடி பொட்டியில் வினோதமான ஒரு உருவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nக்ளாராவின் கை இருந்தது. கால் இருந்தது. தலை இருந்தது. முகத்தில் கண் இருக்கவேண்டிய இடத்தில் இமை இருந்தது. இமையிடத்தில் கண் இருந்தது. வாய் மூக்கின் இடத்தை பிடித்துக்கொண்டது. மூக்கு நடு நெற்றியில் திலகமாக ஜொலித்தது. முதுக்கு பின்னால் நடு சென்ட்டரில் ப்ருஷ்டம் மாட்டியிருந்தது. இடுப்பில் ஸ்தனங்கள் குடியேறியிருந்தன. அங்க அவயங்களை ஆங்காங்கே பிய்த்து பிய்த்து ஒட்டவைத்தது போன்ற ஒரு அவலட்சணமான தோற்றம்.\nவேடிக்கை பார்த்த கும்பலுக்கு சப்த நாடியும் அடங்கியது. கேசவனுக்கு தலைகால் ஒன்றும் புரியவில்லை. மீண்டும் ஒரு முறை ஆப்ஜெக்ட் ஸ்கானரை “ஸ்கான்” மோடுக்கு மாற்றி க்ளாராவை கம்ப்யூட்டர் உள்ளே ஸ்ட்ரா போட்ட இளநீராய் உறிஞ்சிவிட்டான்.\n” பதறினார் தோள்பட்டையில் ஸ்டார் மின்னிய அதிகாரி.\n“இல்லை.. கம்ப்ரஷன் அல்காரிதம் கொஞ்சம் சொதப்பிடுச்சு... பைட்ஸ் அர்ரே டிஸாடர்... ஸி.ஆர்.ஸி செக் இல்லாம சுருக்கியதினால் விரிப்பதில் ப்ராப்ளம்...” என்று வரிசையாக டெக்னிக்கலாக புலம்பித்தீர்த்தான்.\nகேசவனையே பார்த்துக்கொண்டு அனைத்து ஆபீசர்களும் அலர்ட்டாக நின்றுகொண்டிருந்தனர்.\nக்ளாரா மற்றும் மீதமிருந்த டூ பீஸ் ஹுக்கர் பெண்கள் இறந்தார்களா இல்லை உயிரோடு மெயிலில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார்களா\nஅப்படியே உறைந்து போய் நின்றார்கள்\nபின் குறிப்பு: இந்தக் கதை வல்லமையில் வெளிவந்துள்ளது.\nLabels: சயின்ஸ் ஃபிக்ஷன், வல்லமை\nவெகு நாட்களுக்குப்பின் அருமையான ஒரு\nசயன்டிஃபிக் கதை படித்த நிறைவு\nஎங்கே விஞ்ஞானம் ஜெயித்துவிடுமோ என\nகதைபடிக்க படிக்க பயம் வளர்ந்து கொண்டே போனது\nநல்லவேளை அந்த நாராயணன்தான் காப்பாற்றினான்\nதரமான படைப்பு தொடர வாழ்த்துக்கள்\nஅப்படியே ஒரு hollywood sci-fi சினிமா பார்த்த உணர்வு.இது சாத்தியமானால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டேன்..\nநம்மூரு ஆட்கள் நடித்த ஸ்டார் ட்ரக் படம் பார்த்த மாதிரி இருந்தது.\nஇதே போல் கற்பனை வல்லமை மிக்க கதைகள், இன்னும் நிறைய எழுதுங்கண்ணா :-)\nஜாலம் புரிந்து இருக்கிறது ..\nபடிச்சு கமெண்டு போட முடியாது..\n சூப்பராக எழுதி இருக்கிறீர்கள். மென் பொருள் ஞானம இருந்தாலொழிய இது போன்ற படைப்புகள் சாத்தியமில்லை.\nஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.. சிறிது நேரத்தில் ஒவ்வொருவருக்கும் ப்ரத்யேக பதில் அளிக்கிறேன்.\nகண்ணைக் கட்டி கம்ப்யூட்டரில் விட்டு விட்டீர்கள்.. கொஞ்ச நேரத்திற்கு..\n இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். இதுவே பெரிசாப் போயிடுச்சு\nஉங்கள் ரசனைக்கு ஒரு நன்றி மேடம்\nஉங்க கமெண்ட் கற்பனைக் கூட நல்லாயிருக்கே\nவல்லமைக்கு வல்லமையாக வேண்டும் என்று எழுதிய ஸ்பெஷல் இது.\n நீ ஃபாண்ட் சைஸை சின்னதாக்கு படிச்சுட்டு கமெண்ட்டு\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nவாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம் ஒரு அதீத கற்பனை\nஇதை இன்னும் கொஞ்சம் இழுத்துச் சொல்லலாம்\nகண்ணைக் கட்டி கம்ப்யூட்டரில் விட்டா மாதிரி.... அசத்தலான கமெண்ட் சார் நன்றி\n கொஞ்சம் அவசரமாய் முடித்தாற்போல இருக்கிறதே மச்சினரே\nரொம்ப வளவளான்னு எழுதறேன்னு எல்லோரும் புகார் கொடுக்கிறார்கள்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஅண்ணாவுக்கு ஆசையாய் ஒரு கடிதம்\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படி���்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்���ி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வா���ிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ��பேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/11194739/1156514/tractor-bike-crash-husband-and-wife-died-in-sholingur.vpf", "date_download": "2018-12-11T10:10:39Z", "digest": "sha1:RZVVOFH56AJTBJYDAD7SYMCIILODKNQN", "length": 14686, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோளிங்கர் அருகே பைக் மீது டிராக்டர் மோதி கணவன்- மனைவி பலி || tractor bike crash husband and wife died in sholingur", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசோளிங்கர் அருகே பைக் மீது டிராக்டர் மோதி கணவன்- மனைவி பலி\nபைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவன்- மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவன்- மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஆந்திர மாநிலம் சித்���ூரில் இருந்து வேலூர் மாவட்டம் பொன்னை வழியாக சோளிங்கருக்கு நேற்று இரவு ஒரு டிராக்டர் வந்தது. இதில் சங்கரய்யா (வயது 47), கணேஷ் (60) உள்பட 7 பேர் பயணம் செய்தனர். அதே நேரத்தில் சோளிங்கரில் இருந்து பொன்னை நோக்கி ஒரு காரும், அதற்கு முன்பு மோட்டார்சைக்கிளும் சென்றன.\nபைக்கில் பொன்னையை அடுத்த பெருமாள் குப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (60), அவருடைய மனைவி முனியம்மாள் (55) ஆகியோர் சென்றனர். சோளிங்கரை அடுத்த புதூர்மேடு என்ற இடத்தில் சென்றபோது பைக் மீது டிராக்டர் மோதியது.\nபின்னால் வந்த காரும் டிராக்டர்மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சுப்பிரமணி, அவருடைய மனைவி முனியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரில் இருந்த 3 பேர், டிராக்டரில் பயணம் செய்த 7 பேர் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர்.\nஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான சுப்பிரமணி, முனியம்மாள் ஆகியோரின் உடல்களையும் பிரேதபரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி வெற்றிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nமத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல்: பாஜக - காங்கிரஸ் கடும் போட்டி\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி\nதெலுங்கானா சட்டசபை தேர்தல்: கஜ்வெல் தொகுதியில் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nநான் திமுகவில் இணையும் திட்டம் இல்லை- முன்னாள் அமைச்சர் பழனியப்பன்\nஅபிராமபுரத்தில் பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து செல்போன் பறிப்பு\nதாம்பரம் கல்லூரியில் கைப்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவி மரணம்- மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஎழும்பூர் லாட்ஜில் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை\nஎண்ணூர் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்���ூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஎதிரணி பேட்ஸ்மேன் திணறுகின்றபோது சந்தோசமாக இருக்கும்- ரிஷப் பந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16886-.html", "date_download": "2018-12-11T10:27:39Z", "digest": "sha1:ZVVZQ7VA3VXLOJZQAD4K7K3PSGHKZDEJ", "length": 8048, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "மனித மூளையை உணவாக சாப்பிட்ட நம் முன்னோர்கள்..!!! |", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன்னிலை\nமனித மூளையை உணவாக சாப்பிட்ட நம் முன்னோர்கள்..\nCANNIBALISM - நரமாமிசம் உண்ணுதல் என்ற பழக்கவழக்கம், நம் ஆதி பெற்றோர்களான \"நியாண்டர்தால்\" மனிதர்களிடையே இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் யுரேசியா ( Eurasia = Europe + Asia ) பகுதியில், தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய இந்த மனிதர்கள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே உலகின் பல்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இது பற்றி Cannibalism: A Perfectly Natural History என்ற தன்னுடைய புத்தகத்தில் வரலாற்று ஆசிரியர் பில் ஸ்கட் தெளிவான ஆதாரங்களோடு எழுதியுள்ளார். மேலும், \"நியாண்டர்தால்\" மக்களிடையே நரமாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததாகவும், ஆய்வுகளின் போது, மூளைப் பகுதிகள் மட்டும் பிளக்கபட்ட மண்டையோடுகள் கண்டெடுக்கப்ப பட்டதாகவும் தெரிவிக்கின்றார். இதே மாதிரியான, ஓடுகள் பிரான்ஸ், பப்புவா நியூ கினியா பகுதிகளிலும் இருந்ததாக கூறுகின்றார். அன்றைய சூழலில் நிலவிய உணவுத்தேவைக்காக இது நிகழ்ந்திருக்கலாம் என மற்ற வரலாற்று ஆய்வாளர்களும் தெரிவித்து உள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nஅடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஆன்மீக கதை – சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன்\nதெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/gallery/63766/mumtaj-latest-news", "date_download": "2018-12-11T08:32:56Z", "digest": "sha1:DLE23C4RIRX4VT5RR4NTXFOKKJY7XLRJ", "length": 7704, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "சாப்பாடு கிடைக்கலனா கூட பரவாயில்லை...! இதை மட்டும் செய்யமாட்டேன் ஆவேசப்படும் மும்தாஜ்...! - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா படங்கள்\nசாப்பாடு கிடைக்கலனா கூட பரவாயில்லை... இதை மட்டும் செய்யமாட்டேன் ஆவேசப்படும் மும்தாஜ்...\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி துவங்கிய போது யார் மீதும் கோவம் கொள்ளாமல் இருந்த போட்டியாளர்கள் தற்போது ஒருவரை ஒருவர் தாக்கி பேசியும், தங்களுடைய கோவத்தை வெளிக்காட்டவும் துவங்கியுள்ளனர்.\nமேலும் இது நாள் வரை ஒருவரை ஒருவர் பற்றி பின்னால் சென்று பேசாமல் இருந்த இவர்கள் தற்போது இந்த வேலையையும் துவங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர் ஒருவர் மும்தாஜ் போல் பொன்னம்பலத்திடம் பேசிக்காட்டுகிறார். அதில் \"பாவம் நீங்க காலையிலேயே இரண்டு தோசை தான் சாப்டீங்க, நான் ஒரு தோசை கொடுத்தேன் என கூறுகிறார்\". இதற்கு பொன்னம்பலம் இதையும் சொல்லி காட்டுகிறாரா என கேட்கிறார்.\nஇதைதொடர்ந்து யஷிகாவிடம் மும்தாஜ் பேசும் காட்சி காட்டப்படுகிறது. அதில் மும்தாஜ், இந்த வீட்டில் யார் மீது பாசம் வைப்பது என தீர்மானிக்கவே முடியவில்லை என கூறி புலம்புகிறார். மேலும் தன்னுடைய கையில் சாப்பாடு இருக்கிறது என சாப்பிட்டு கொண்டிருக்கும் தோசையை காட்டி, சாப்பிட சாப்பாடு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பொய் சொல்ல மாட்டேன் என ஆவேசமாக கூறுகிறார்.\nPrevious article அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், 4ஜி டேட்டா சலுகையை 6மாதங்களுக்கு வழங்கும் ஜியோ.\nNext article உங்களுடைய மகளுக்கு அந்த விஷயத்தை எத்தனை முறை ஏற்பாடு செய்தீர்கள்- மாஸ் நடிகரை பார்த்து தவறாக கேட்கும\nமோனல் தற்கொலை கொலைக்கு காரணம் இதுவா வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஇந்த வாரம் வெளியேற போகும் அந்த பெண் இவர் தான் ரசிகர்கள் கொண்டாட்டம்\nமும்தாஜை பழிவாங்க அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றிய டேனியல்\n காயா இருக்கும்போது விஷமாவும் பழுத்தா மருந்தாகவும் மாறும் அதிசய பழம்\nமுகம் சுளிக்கும் படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை டாப்ஸீ – புகைப்படம் இதோ\n சர்கார் சமரசத்தின் உண்மை பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/09/blog-post_08.html", "date_download": "2018-12-11T09:40:45Z", "digest": "sha1:QEDX2ZFR7K3QDUSFNSFWTHMD5BY6IQUW", "length": 9214, "nlines": 188, "source_domain": "www.kummacchionline.com", "title": "வேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நேரம் பருந்து என்று நினைப்பதுண்டு | கும்மாச்சி கும்மாச்சி: வேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நேரம் பருந்து என்று நினைப்பதுண்டு", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nவேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நேரம் பருந்து என்று நினைப்பதுண்டு\nஇது தான் சம்பந்தப் பட்ட நடிகரின் நிலை\nஐம்பது படத்தில் எவ்வளவு படம் லாபத்தை சம்பாதித்தது நினைத்துப் பார்த்தாரா\nரஜினியே நுழையத் தயங்கும் ஒரு இடம்\nஇவர் தன்னை ரஜினிபோலும், எம்.ஜி. ஆர். போலும் நினைத்துக்கொண்டு செயல் படுகிறார்.\nஇவர் தன்னைப் பற்றி விளம்பரம் செய்துகொள்வது அவருக்கே தெரியும, கடைந்தெடுத்த பொய் என்று.\nகுத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடியவேரெல்லாம் மக்கள் தொண்டு என்று வைத்தால் புலியூர் சரோஜாவும், கலாவும், சுந்தரமும், ராஜுவும், பிரபு தேவாவும் தான் இன்று முதல் அமைச்சர் ஆகியிருப்பார்கள்.\nநம் தலைவிதி என்ன செய்வது.\nஅரசியலுக்கு வர தகுதி தேவையில்லை.\nஆனால் இவரை வருவதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.\nஅப்பொழுது தான் தமிழ் திரை உலகம் நல்லப் படங்களை பார்க்க நேரிடும்.\nவாழ்க ஜன நாயகம், வாழ்க அரசியல், வாழ்க வளமுடன்.\nஹி ஹி. அரசியலும் ஊத்திக்கும் அதுக்காகவும் வரவேற்கலாம்.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….\n//ஆனால் இவரை வருவதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.\nஅப்பொழுது தான் தமிழ் திரை உலகம் நல்லப் படங்களை பார்க்க நேரிடும்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஏஞ்சல் தேவதை என்வாசல் வந்தால்.\nவேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நே...\nபாரதி இன்று இருந்தால் (முண்டாசு கவிஞனே மன்னிப்பீரா...\nஅனுஜாவின் காதல்-.உறவுகள் வேண்டாமடி பாப்பா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-11T09:13:22Z", "digest": "sha1:QUITTHWWDK6HV3IURNMFHWHR3CYQRPZJ", "length": 11701, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌர்யா சக்கரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுந்தைய பெயர்(கள்) அசோகச் சக்கரம், வகுப்பு III\nகீர்த்தி சக்கரம் ← சௌர்யா சக்கரம் → இல்லை\nசௌர்யா சக்கரம் (Shaurya Chakra) போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் மூன்றாவது நிலையில் கீர்த்தி சக்கரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள உயரிய விருதாகும். சேனா பதக்கங்களுக்கு மேல்நிலை விருதாகும். இது படைத்துறையினருக்கு மட்டுமல்லாது குடிமக்களுக்கும் வழங்கப்படக்கூடியது. மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படலாம். இது அமைதிக் காலத்தில் வழங்கப்படும் வீர சக்கரம் எனலாம். 1967ஆம் ஆண்டுக்கு முன்னர் அசோகச் சக்கரம், வகுப்பு III என குறிப்பிடப்பட்டது. விருதுகளில் வகுப்புகளை புகுத்திட விரும்பாத இந்திய அரசு சௌர்ய சக்கரம் எனத் தனிப்பெயரிட்டது.\nஇரண்டாம் முறையும் அதற்குப் பின்னரும் பெறப்படும் கீர்த்திச் சக்கரா விருதுகளுக்கு விருது நாடாவில் சேர்த்துக் கொள்ள ஆடைப்பட்டயம் வழங்கப்படுகிறது. இதுவரை அவ்வாறு இரண்டாம் முறை எவருக்கும் வழங்கப்படவில்லை. இந்த விருது பெற்றவர் பிற வீரச்செயல்களுக்காக அசோகச் சக்கரம் அல்லது சௌர்யா சக்கரம் விருது பெற வாய்ப்புள்ளது.\nசூலை, 1999 முதல் காவல்துறை, தீயணைப்புதுறையினரைத் தவிர பிற அனைத்து வாழ்க்கைத்துறை குடிமக்களுக்கும், ஆண்பெண் பாகுபாடின்றி வழங்கிட வகை செய்யப்பட்டுள்ளது.[1]\n↑ Shaurya Chakra இந்தியப் படைத்துறை\nசங்கீத நாடக அகாதமி கூட்டாளர்\nசங்கீத நாடக அகாதமி விருது\nராஜீவ் காந்தி கேல் ரத்னா\nதியான் சந்த் விருது (lவாழ்நாள் சாதனை)\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது\nமகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது\nகங்கா சரண் சிங் விருது\nகணேஷ் இந்தி வித்யார்த்தி விருது\nமுனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது\nபத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது\nசர்வோத்தம் யுத் சேவா பதக்கம்\nபரம் விசிட்ட சேவா பதக்கம்\nஅதி விசிட்ட சேவா பதக்கம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2016, 08:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/flipkart-announces-honor-celebration-sale-up-to-rs-4-000-flat-discount-on-smartphones-016226.html", "date_download": "2018-12-11T08:41:23Z", "digest": "sha1:3MZ5XZ7QMDS34AZWHBN7MAE7BP2VPJ5I", "length": 13040, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "Flipkart announces Honor Celebration sale: Up to Rs. 4,000 flat discount on smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபிளிப்கார்ட்டில் ஹானர் விழாக்கால விற்பனை: ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.4 ஆயிரம் வரை தள்ளுபடி\nஃபிளிப்கார்ட்டில் ஹானர் விழாக்கால விற்பனை: ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.4 ஆயிரம் வரை தள்ளுபடி\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஇந்த ஆண்டு முடிவை எட்டியுள்ள நிலையில் இ-காமர்ஸ் தளங்கள், பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் சேர்ந்து, தளத்தில் உள்ள தயாரிப்புகளின் விலையில் இருந்து, அட்டகாசமான தள்ளுபடியை அளித்து விற்பனையில் விறுவிறுப்பாக உள்ளன.\nஇந்த ஆண்டிறுதி விற்பனையில், இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்டும் களமிறங்கி, தற்போது ஹானர் ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.4 ஆயிரம் வரை முழுமையான தள்ளுபடியை அளிக்கிறது. இந்த முழுமையான தள்ளுபடியை தவிர, கவர்ச்சிகரமான பரிமாற்ற தள்ளுபடிகள், கிரெடிட் கார்டு பண பரிமாற்ற ஈஎம்ஐக்களுக்கு கட்டணம் இல்லை போன்ற வசதிகளையும் ஃபிளிப்கார்ட் தளம் அளிக்கிறது.\nஇந்த விற்பனையில் இடம் பெற்றுள்ள ஸ்மார்ட்போன்கள் என்று அறியப்பட்ட சிலவற்றை கீழே அளித்துள்ளோம்.\nஇந்நிறுவனத்தின் முன்னணி ஸ்மார்ட்போனான ஹானர் 8 ப்ரோ குறித்து முதலில் காண்போம். இந்த ஸ்மார்ட்போன் மீது ஃபிளிப்கார்ட் இப்போது ரூ.4 ஆயிரம் தள்ளுபடி வழங்கியுள்ளதால், அதன் உண்மையான விலையான ரூ.29,999-க்கு பதிலாக, ரூ.25,999-க்கு கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு பதிலாக வாடிக்கையாளரின் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்து, ரூ.18 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.\n வெறும் 20 நிமிடங்களில் 100% சார்ஜ், அசத்தும் அப்பல்லோ.\nஇது தவிர, இதை வாங்குபவர்கள் ரூ.149 கூடுதலாக அளித்தால், வாங்குவதற்கான உத்தரவாதத்தைப் பெறலாம். இதன்மூலம் ஒரு ஆண்டிற்குள் வாடிக்கையாளர், ஹானர் 8 ப்ரோவில் இருந்து மற்றொரு ஸ்மார்ட்போனுக்கு மாறும் பட்சத்தில், இந்த ஃபோனுக்கு ரூ.12,500 மதிப்பு உறுதியாகப்பெற முடியும்.\nஅடுத்தபடியாக, ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனுக்கு முழுமையாக ரூ.2 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் அதன் உண்மையான விலையான ரூ.19,999-க்கு பதிலாக, தற்போது ரூ.17,999-க்கு இந்த ஸ்மார்ட்போனைப் பெறலாம். இந்த ஃபோனுக்கு, ரூ.17 ஆயிரம் வரை பரிமாற்ற தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் வழங்குகிறது.\nமேலும் அதனுடன் வாடிக்கையாளர் ரூ.149-யைச் செலுத்தி, ஒரு ஆண்டிற்கு மற்றொரு ஸ்மார்ட்போனை மாற்றினால், இதற்கு ரூ.8 ஆயிரம் வரை மதிப்பு உறுதியைப் பெறலாம்.\nஹானர் 6எக்ஸ் (3ஜிபி) வகையின் உண்மையான விலையான ரூ.11,999-க்கு பதிலாக, இப்போது ரூ.9,999-க்கு அளிக்கப்படுகிறது. மேலும் பரிமாற்றத்திற்கு ரூ.9 ஆயிரம் வரை ஃபிளிப்கார்ட் தள்ளுபடி வழங்குகிறது. ஹானர் 6எக்ஸ் (4ஜிபி) வகையின் உண்மையான விலை ரூ.13,999 என்றிருக்க, தற்போது ரூ.11,999-க்கு கிடைக்கிறது. இதற்கு பரிமாற்ற தள்ளுபடியாக ரூ.11 ஆயிரம் வரை ஃபிளிப்கார்ட் அளிப்பது குறிப்பிடத்தக்கது.\nமுழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்\nஇவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-kd-55x7002e-140-cm-55-inch-smart-4k-ultra-hd-led-tv-black-price-prmTpL.html", "date_download": "2018-12-11T09:04:17Z", "digest": "sha1:U2F332WKDJ6FW3NIVGCR4UY5FPL3A2DM", "length": 17445, "nlines": 322, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக்\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக்\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Oct 10, 2018அன்று பெற்று வந்தது\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 80,910))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் ட���வி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 55 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் 20 W\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் 4K Ultra HD\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110 - 240 V, 50/60 Hz\nஇதர பிட்டுறேஸ் Wi-Fi, HDMI, USB\n( 49 மதிப்புரைகள் )\n( 21 மதிப்புரைகள் )\n( 43 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 33 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 442 மதிப்புரைகள் )\n( 31 மதிப்புரைகள் )\n( 39 மதிப்புரைகள் )\nசோனி கட் ௫௫ஸ்௭௦௦௨யே 140 கிம் 55 இன்ச் ஸ்மார்ட் ௪க் அல்ட்ரா ஹட லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-12-11T10:11:17Z", "digest": "sha1:UASWPTDVRAXIDAZEWTTPVIPAQNLA2IPC", "length": 10171, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "வீதிகளில் வாழ்வோரில் குறைந்தபட்சம் 449 பேர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் அதிருப்தி\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nநீதித்துறைக்கு இணங்கவே ஜனாதிபதி செயற்பட வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து\nசம்பள உயர்வை வலியுறுத்தி தெனியாய ஹேன்பர்ட் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் (3ஆம் இணைப்பு)\nவீதிகளில் வாழ்வோரில் குறைந்தபட்சம் 449 பேர் உயிரிழப்பு\nவீதிகளில் வாழ்வோரில் குறைந்தபட்சம் 449 பேர் உயிரிழப்பு\nகடந்த 12 மாதங்களில் பிரித்தானியாவில் வீடில்லாமல் வீதிகளில் வாழ்வோரில் குறைந்தபட்சம் 449 பேர் உயிரிழந்துள்ளதாக விசாரணைமூலம் தெரியவந்துள்ளது.\nபுலனாய்வு ஊடகப் பணியகத்தினால் முதன்முறையாக வீதிகளில் வாழ்வோரின் இறப்பு எண்ணிக்கையைப் பட்டியலிடும் முயற்சியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் மூலமே இந்தஎண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.\nஇறந்தவர்களின் வயது 18 முதல் 94 வரை காணப்பட்டதுடன் அவர்களில் 69 சதவீதமானோர் ஆண்கள் எனவும் தெரியவந்துள்ளது.\nவீதிகளில் வாழ்வோர்மீது நிகழ்த்தப்படும் தாக்குதல், போதைப்பொருள் பாவனை, நோய் மற்றும் தற்கொலை போன்றவை இறப்புகளுக்கான காரணங்களாக அறியத்தரப்பட்டுள்ளது.\nஇறந்தவர்களில் குறைந்தபட்சம் ஒருசிலர் நீண்டகால பட்டினியினால் அவதிப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டியதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.\nஇது குறித்து அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தவிடயம் தொடர்பாக அரசாங்கம் தீவிரகவனம் செலுத்துவதாகவும், 2027 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில், மக்கள் வீதிகளில் வாழ்வதை இல்லாதொழிக்கும் நோக்கில் அரசாங்கம் £ 1.2 பில்லியன் நிதியை முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nபிரதமர் தொடர்பில் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப\nநாமல் குமாரவின் தொலைபேசி தரவுகளை பெற அதிகாரிகள் ஹொங்கொங் பயணம்\nமுக்கிய பிரமுகர்கள் கொலைச்சதி தொடர்பாக தகவல் வெளியிட்ட ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானி நாமல் குமார\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் தொடர்பிலான செய்திகள் தற்போது ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. இனி அந\nஹெமில்டன் பகுதியில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு\nஹெமில்டனின் லீமே ரிட்ஜ் வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக\nசாஸ்கடூனில் ட்ரக் வண்டி தீ பிடித்த சம்பவம்: பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்\nசாஸ்கடூன் பகுதியில் உள்ள குளிர் களஞ்சியசாலைக்கு சொந்தமான ட்ரக் வண்டியொன்று தீ பிடித்த சம்பவம் தொடர்ப\nநாடாளுமன்றத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் அதிருப்தி\nசம்பள உயர்வை வலியுறுத்தி தெனியாய ஹேன்பர்ட் தோட���டத்தில் ஆர்ப்பாட்டம் (3ஆம் இணைப்பு)\nநிலைமாறுகால நீதிப்பொறிமுறை உத்தரவாதங்கள் ஆபத்துக்களை சந்திக்கலாம் – சர்வதேச மன்னிப்புச்சபை\nதுப்பாக்கிச் சூட்டை அடுத்து காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நபர் – ஸ்கார்பரோவில் சம்பவம்\nகென்ட் கரையோரத்தில் குடியேறிகளின் படகு மீட்பு\nஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் வேலுகுமார் விசனம்\nஇந்தியா- ஆஸி அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி குறித்து அணித்தலைவர்களின் கருத்து\nமண்முனைப்பற்று பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinepj.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/unmaiku-ilakanam-idrees/", "date_download": "2018-12-11T08:40:37Z", "digest": "sha1:LSIQOIU7Y23GNORWEV3GRHXFRZJ2YIZK", "length": 99821, "nlines": 337, "source_domain": "onlinepj.net", "title": "உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை) – Online PJ", "raw_content": "உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை)\nஉண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை)\n1986 ல் அந்நஜாத் இதழில் பீஜே எழுதிய கட்டுரையை கிளியனூர் முஹம்மது பாசில் தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். அதை இங்கே வெளியிடுகிறோம்\nஇத்ரீஸ் (அலை) ஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குல் மவ்த் துக்கு நண்பராக இருந்தார்களாம். மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விருப்புவதாக மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம் தான் நரகத்தைக் கண்கூடாகக் காணவேண்டும் என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம் தான் நரகத்தைக் கண்கூடாகக் காணவேண்டும் என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம் தமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்பித்தார்களாம் தமது இறக்கையில் இத்ரீஸ் நபியைச் சுமந்து சென்று நரகத்தை மலக்குல் மவ்த் சுற்றிக் காண்���ித்தார்களாம் தாம் சுவர்க்கத்தைக் காண விரும்புவதாக மூன்றாவது கோரிக்கையை மலக்குல் மவ்த் முன்னே வைக்க, அதையும் மலக்குல் மவ்த் நிறைவேற்றினார்களாம். சுவர்க்கத்தை சுற்றி பார்த்தபின், சுவனத்திலிருந்து வெளியே வர மறுத்துவிட்டு இன்று வரை சுவர்க்கத்திலேயே இருக்கிறார்களாம்:\nஇப்படி ஒரு கதை பரவலாகச் சொல்லப்படுகின்றது இந்தக் கதை உண்மையானது தானா\nஇந்தக் கதையில் சொல்லப்படுகின்ற , மலக்குல் மவ்த் , சுவர்க்கம் நரகம் போன்றவை சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன . இது போன்ற நிகழ்ச்சி நடந்திருக்குமானால், அல்லாஹ்வும், அவனது திருத் தூதரும் தான் நமக்கு சொல்லித் தரமுடியும். நம்முடைய அறிவு, அனுமானம் கொண்டோ, சரித்திர நூல்களின் ஆதாரம் கொண்டோ இவைகளை நாம் அறியமுடியாது.\nஅல்லாஹ் இது போல் நடந்ததாக திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதராவது இதைச் சொல்லி இருக்கிறார்களா என்று ஆராய்ந்தால், இப்படி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களும் சொல்லவில்லை,\nநபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு காலித் என்பவர் மூலமாக இமாம் தப்ரானி அவர்கள் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய இப்ராஹீமைப் பற்றி : பெரும் பொய்யன் என்று ஹாபிழ் ஹைஸமீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இமாம் ஹாகிம் அவர்கள் இவரது எல்லா ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையே என்று கூறுகிறார்கள். நபி (ஸல்) பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.\nஅல்லாஹ்வும், அவனது திருத்தூதரும் இதைச் சொல்லவில்லை என்பதே , இந்தக் கதை பொய்யானது என்பதற்கு போதிய ஆதாரம், என்றாலும், திருக்குர்ஆன் வசனங்களுக்க்கும் எவ்வாறு இந்தக் கதை முரண்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.\nஇத்ரீஸ் நபியவர்கள் திட்டமிட்டு மலக்குல் மவ்தை ஏமாற்றினார்கள் என்ற கருத்தை இந்தக் கதை வெளிப்படுத்துகின்றது. சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு . சுவர்க்கத்திலிருந்து வெளியேற மறுத்ததன் மூலம் . ஒரு மலக்கையே ஏமாற்றினார்கள் என்பது நபிமார்களின் பண்பாக இருக்க முடியுமா \nஅவர் மிகமிக உண்மை பேசுபவராக இருந்தர் என்று இத்ரீஸ் நபியைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறி இருக்கும் போது, (அல்குர் ஆன் 19 : 56) உண்மைக்கு மாற்றமாக அவர்கள் எப்படிப் பேசி இ���ுக்க முடியும் அதுவும் அல்லாஹ்விடமே பொய் சொன்னதாக ஆகாதா\nநபிமார்களின் பண்புகளையும், மலக்குகளின் பண்புகளையும் உணர்ந்தவர்கள் இதை எப்படி உண்மை என்று நம்ப முடியும் \nநல்லடியார்கள் சுவர்க்கத்தில் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்ற கருத்தைத் திருக்குர்ஆனின் 39 : 73 வசனம் சொல்கின்றது.\nஇந்தக் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக தனி நபராக இத்ரீஸ் நபியவர்கள் எப்படி சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள் அவர்களுக்கு மட்டும் இந்தப் பொது விதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அல்லவா அதைச் சொல்ல முடியும் \nநரகத்திற்கென்று தனியாக அல்லாஹ் சில மலக்குகளை நியமனம் செய்திருக்கிறான், அவர்கள் கடின சித்தமுடையவர்கள். எவருக்காகவும் பரிதாபப்பட மாட்டார்கள் . அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிட்டதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள் என்ற கருத்தைக் திருக்குர் ஆனின் 66 :6 வசனம் நமக்குச் சொல்கிறது.\nநரகத்தின் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி மலக்குல் மவ்த் அவர்கள் எப்படி நரகத்திற்கு அழைத்துச் சொன்றிருக்க இயலும் உயிரை வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்ட மலக்குகள் , தங்களுக்கு கட்டளை இடப்படாதவைகளைச் செய்யமாட்டார்கள் . இடப்பட்ட கட்டளைகளையே செய்வார்கள் என்ற கருத்தைக் குர் ஆனின் 21 : 27 வசனம் சொல்லும் போது மலக்குல் மவ்து இதை செய்திருக்க மாட்டார்கள் என்று தெளிவாக உணரலாம்.\nநரகத்தின் காவலர்களாக உள்ள மலக்குகளின் அதிகாரத்தில் மலக்கு மவ்த் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்று எவரும் உணர முடியும்.\nநாம் எடுத்துக் காட்டிய திருக்குர் ஆனின் வசனங்களுடன் மூரண்படுவதாலும் இந்தக் கதை பொய்யானது என்று தெளிவாகிறது.\nசுவன வாழ்வை அடைய இப்படி ஒரு குறுக்கு வழியை அல்லாஹ் ஏற்படுத்தித் தரவில்லை. நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானிடம் சுவன வாழ்வைத் தரும்படி பிரார்த்தனை செய்வதுதான் ஒரு முஸ்லிம் செய்ய வேண்டும். நபிமார்கள் இப்படித்தான் செய்துள்ளனர். குர் ஆனின் 26 : 35 வசனம் இதை நமக்கு நன்றாக தெளிவுபடுத்துகின்றது.\nகுறுக்கு வழிகள் இருப்பதாக நம்பி ஏமாந்துவிடாமல் , அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் காட்டிய வழியில் நாம் நடப்ப��மாக. அல்லாஹ் அதற்குத் துணை செய்வானாகவும்.\nபி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் தென்னிந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் ஊரில் பிறந்தவர்.\nதமிழகத்தின் பழைமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.\nஅரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர் பின்னர் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.\nஅல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.\nஇஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக் கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக் காரர் ஆவார்.\nகடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சமுதாய சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.\nகடந்த 2005ம் வருடம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்திற்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காகத் திரண்டார்கள்.\nகொழும்பு புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிட்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்��தாகும்.\nபி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதேநேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.\nஅல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்க்கும் நிலை பி.ஜே யின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.\nஅனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்\nஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.\nகடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.\nஅல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.\nகப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.\nகப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது, அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரை மட்டமாக்கும் நிலை உருவாகியது.\n• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா
• இறைவனுக்���ு உருவம் உண்டா
• இறைவனுக்கு உருவம் உண்டா
• இணை கற்பிப்பவர் யார்
• இணை கற்பிப்பவர் யார்
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா
• குர்ஆனில் எழுத்து பிழைகளா – துத்துக்குடி போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.\nகுர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன. • சூனியம் வாதமும் எதிர்வாதமும்
• அஜ்வா பழமும் சூனியமும்
• முஜீபுடன் விவாதம் • ஜகாத் விவாதம்
• இலங்கை மன்சூருக்கு மறுப்பு
• முகத்தை மறைக்க வேண்டுமா சலஃபிகளுடன் நேரடி விவாதம்
• முஜாஹித் பேட்டி
• உமர் ஷரீபின் உளறல்
• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.\nஅரபியில் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன. முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வரு��ின்றார்கள். 1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது. • மிர்ஸாகுலாம் பொய்யனே
• ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• வஹீ குர்ஆன் மட்டுமா போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.\nஇஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது. • பைபிள் இறைவேதமா
• குர்ஆன் இறைவேதமே
• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
• கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.
• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம். போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும். கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ. • இறைவன்இருக்கின்றானா என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ. • இறைவன்இருக்கின்றானா
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக் களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.\nஇப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையு���் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ. அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயனத்தினால் வங்குரோத்து நிலை அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.\nஎழுத்துப் பணியில் தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.\nஇஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக் கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.\nஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.\n“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.\nநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜைனுல் ஆபிப்தீன் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.\n• நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்\n• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.\n• மாமனிதர் நபிகள் நாயகம்\nஅறிவுப்பூர்வமான பதில்கள் • வருமுன் உரைத்த இஸ்லாம்\n• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா\n• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்\n• வேதம் ஓதும் சாத்தான்கள் போன்றவை முக்கியமானவை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்��ுள்ளது. அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும். நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன் என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும். நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார். இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.\n• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.\n• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.\n• இது தான் பைபிள்.\n• இதுதான் பைபிள் ஆங்கிலம்.\n• இயேசு இறை மகனா\n• பைபிளில் நபிகள் நாயகம்.\n• பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)\nபோன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார். ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.\nஇந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார். இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார். • பேய் பிசாசு உண்டா\n• யாகுத்பா ஓர் ஆய்வு\n• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு\n• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்\n• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்\n• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\n• இறைவனைக் காண முடியுமா\n• கியாமத் நாளின் அடையாளங்கள்\n• தராவீஹ் ஓர் ஆய்வு\n• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா\n• குர்ஆன் மட்டும் போதுமா\n• பிறை ஓர் விளக்கம்\n• நபித்தோழர்களும் நமது நிலையும்\n• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு\n• தொப்பி ஓர் ஆய்வு\n• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு\n• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்\n• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்\n• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்\n• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது) போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள்
எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்\n• ஜகாத் ஓர் ஆய்வு\n• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)\n• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)\n• நபிவழியில் நம் ஹஜ்\n• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது.\nபி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் தென்னிந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி என்னும் ஊரில் பிறந்தவர்.\nதமிழகத்தின் பழைமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.\nஅரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர் பின்னர் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.\nஅல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ���ளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.\nஇஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக் கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக் காரர் ஆவார்.\nகடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சமுதாய சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.\nகடந்த 2005ம் வருடம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்திற்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காகத் திரண்டார்கள்.\nகொழும்பு புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிட்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.\nபி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதேநேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.\nஅல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்க்கும் நிலை பி.ஜே யின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலம���ம் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.\nஅனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்\nஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.\nகடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.\nஅல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.\nகப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.\nகப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது, அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரை மட்டமாக்கும் நிலை உருவாகியது.\n• இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா
• இறைவனுக்கு உருவம் உண்டா
• இறைவனுக்கு உருவம் உண்டா
• இணை கற்பிப்பவர் யார்
• இணை கற்பிப்பவர் யார்
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா
• களியக்காவிளை விவாதம்.
• இலங்கை விவாதம்.
• சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
• இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா
• குர்ஆனில் எழுத்து பிழைகளா – துத்துக்குடி போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.\nகுர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனு���், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன. • சூனியம் வாதமும் எதிர்வாதமும்
• அஜ்வா பழமும் சூனியமும்
• முஜீபுடன் விவாதம் • ஜகாத் விவாதம்
• இலங்கை மன்சூருக்கு மறுப்பு
• முகத்தை மறைக்க வேண்டுமா சலஃபிகளுடன் நேரடி விவாதம்
• முஜாஹித் பேட்டி
• உமர் ஷரீபின் உளறல்
• உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
• ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
• சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
• சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
• ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.\nஅரபியில் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன. முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். 1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது. • மிர்ஸாகுலாம் பொய்யனே
• ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
• குர்ஆன் மட்டும் போதுமா
• வஹீ குர்ஆன் மட்டுமா போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.\nஇஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள�� கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது. • பைபிள் இறைவேதமா
• குர்ஆன் இறைவேதமே
• கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
• கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
• கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
• மூச்சுத் திணற வைத்த விவாதம் – கிறித்தவர்களுடன்.
• பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம். போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும். கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ. • இறைவன்இருக்கின்றானா என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ. • இறைவன்இருக்கின்றானா
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா
• நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
• குர்ஆன்இறை வேதமா போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக் களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.\nஇப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ. அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயனத்தினால் வங்குரோத்து நிலை அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.\nஎழுத்துப் பணியில் தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.\nஇஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக் கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.\nஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.\n“நர்கீஸ்” என்ற மாத இதழில் இவர் எழுதிய “விற்பனைக்காக கற்பனைக் கதைகள்” என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.\nநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜைனுல் ஆபிப்தீன் அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.\n• நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்\n• இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.\n• மாமனிதர் நபிகள் நாயகம்\nஅறிவுப்பூர்வமான பதில்கள் • வருமுன் உரைத்த இஸ்லாம்\n• இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா\n• மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்\n• வேதம் ஓதும் சாத்தான்கள் போன்றவை முக்கியமானவை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய “நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும். நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும். நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன் என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும். நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார். இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளிய��ட்ட நூல்களுக்கு மறுப்பாக ”வேதம் ஓதும் சாத்தான்கள்” என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.\n• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.\n• இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.\n• இது தான் பைபிள்.\n• இதுதான் பைபிள் ஆங்கிலம்.\n• இயேசு இறை மகனா\n• பைபிளில் நபிகள் நாயகம்.\n• பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)\nபோன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார். ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி “கஃபா நிலைக்குமா” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் “கப்ஸா நிலைக்குமா” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.\nஇந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார். இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார். • பேய் பிசாசு உண்டா\n• யாகுத்பா ஓர் ஆய்வு\n• முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு\n• இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்\n• இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்\n• குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\n• இறைவனைக் காண முடியுமா\n• கியாமத் நாளின் அடையாளங்கள்\n• தராவீஹ் ஓர் ஆய்வு\n• ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா\n• குர்ஆன் மட்டும் போதுமா\n• பிறை ஓர் விளக்கம்\n• நபித்தோழர்களும் நமது நிலையும்\n• அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு\n• தொப்பி ஓர் ஆய்வு\n• தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு\n• இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்\n• சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்\n• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்\n• பில்லி சூனியம் ஒரு பித்தலாட்ட��் (உருது) போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள்
எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்\n• ஜகாத் ஓர் ஆய்வு\n• ஜகாத் ஒர் ஆய்வு (உருது)\n• ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)\n• நபிவழியில் நம் ஹஜ்\n• நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது.\nஅறிஞர் பி.ஜெ அவர்களின் முழுமையான அனுமதியுடன் இயங்கும் இஸ்லாமிய அறிவுக் கருவூலம்\nஅறிஞர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களின் பெயரில் நடத்தப்படும் www.onlinepj.net என்ற இந்த இணையதளம் மற்றும் https://www.facebook.com/onlinepjnet என்ற முகநூல் பக்கத்தின் உரிமையாளராகிய அப்துல் அஸீஸ் அல்தாப் ஆகிய நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அறிஞர் PJ அவர்களின் பெயரில் அவருடைய ஆக்கங்கள், வீடியோக்கள், விவாதங்கள் அனைத்தையும் இந்த தளத்தின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதற்கான முழுமையான அனுமதியை எனக்கு வழங்கியுள்ளார். இந்தத் தளத்தின் அனுமதி கேட்டு அறிஞர் PJஅவர்களுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலையும், எனது மின்னஞ்சலுக்கு அறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில் மின்னஞ்சலையும் வாசகர்களின் பார்வைக்கு தருகிறேன்.\nwww.onlinepj.net இணையதளம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நீங்கள் தெரிவிக்க முடியும் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.\nஅறிஞர் PJ அவர்களுக்கு அல்தாப் ஆகிய நான் அனுப்பிய மின்னஞ்சல்\nஅப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப்\nஇல 93, காலி வீதி, தெஹிவலை, இலங்கை.\nநான் இலங்கையச் சேர்ந்த அல்தாப். ஆரம்ப காலத்திலிருந்து இலங்கையில் தூய முறையில் ஏகத்துவத்தை நிலை நாட்ட பாடுபட்டவர்களில் ஒருவர். உங்கள் 2005ம் ஆண்டு இலங்கை விஜயத்திற்கு காரணமாக இருந்தவர்களின் ஒருவர் ஆவேன்.\nஉங்களை தமிழ்நாடு தெளஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்போது அநியாயமான முறையில் நீக்கியுள்ளார்கள். ஜமாஅத்திலிருந்து நீங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த சில நாட்களில் ஜமாஅத் நடத்திய மாநில செயல்குழுவில் உங்களுடைய வீடியோக்களை அனைத்தையும் இணையத்திலிருந்து நீக்குவதாகவும் ஒன்லைன் பீ.ஜெ இணையதளத்தை மாற்றுவதாகவும், உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் டிஎன்டிஜெ அறிஞர் குழு என்று போடவுள்ளதாகவும் டீ என் டீ ஜே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.\nஉங்களுக்கும் ஜமாஅத்திற்கும் இடையில் உள்ள பிரச்சினையில் தற்போது நான் பேசுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பேசிய உரைகள், எழுதிய எழுத்துக்கள், நீங்கள் செய்த விவாதங்களினால் அல்லாஹ் உங்கள் மூலமாக எமக்கு நேர்வழி காட்டினான். இதே போல் இன்னும் பல லட்சக் கணக்கானவர்களுக்கு அல்லாஹ் இவற்றின் மூலம் நேர்வழி காட்ட வேண்டும்.எனவே தான் உங்கள் எழுத்துக்கள், பேச்சுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக என் சொந்த செலவில் ஒன்லைன் பீ.ஜெ டொட் நெட் என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்த எண்ணி இலங்கையிலிருந்து ஒரு சொப்ட்வெயா கொம்பணி மூலம் தற்போது அதனை வெளியிட்டும் விட்டேன்.\nஇதில் இதுவரை நீங்கள் எழுதிய, பேசியவைகளை தவிர எனது எந்த சொந்தக் கருத்துக்களும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த இணையதளம் பற்றி சிலர் இதற்கு பீ.ஜெ அனுமதி தந்தாரா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.\nதெளஹீத் பிரச்சாரத்திற்கு துணையாக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து உங்கள் பெயரில் நான் நடத்தும் இந்த இணையதளத்திற்கு உங்களின் அனுமதியை தருமாறு கேட்டு கொள்கிறேன். உங்கள் அனுமதி கிடைத்தால் அதனையே பொது அனுமதியாக இணையதளத்தில் பிரசுரித்து விடுவேன்.\nஉங்கள் மேலான அனுமதியை எதிர்பார்த்தவனாக\nஅப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப் தெஹிவலை, இலங்கை\nஅறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில்.\nஅன்புள்ள சகோதரர் அல்தாப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வஹீ மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்ற அடிப்படைக் கொள்கையில் செயல்படுவதற்காக இலங்கையில் SLTJஉருவாக்கப்பட்ட போது முக்கிய தூண்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் அறிவேன்.\nஎந்தப் பொறுப்புக்கும் வர நீங்கள் ஆசைப்படாவிட்டாலும் உங்கள் உழைப்பை நான் நினைவில் வைத்துள்ளேன்.\nஎனது ஆக்கங்களையும், ஆய்வுகளையும், உரைகளையும், விவாதங்களையும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பயனளிக்கும் வகையில் நீங்கள் onlinepj.net என்ற பெயரில் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளவும் எனது எல்லா ஆக்கங்களையும் பயன்பட��த்திக் கொள்ளவும் நான் மனப்பூர்வமாக அனுமதிக்கிறேன்.\nஇதனால் பயன் பெறுவோரின் மறுமைப் பரிசில் எனக்கு பங்கு கிடைக்கவும், இதனால் பயனடைந்தோரின் துஆக்கள் எனக்கு கிடைக்கவும் நீங்கள் உதவுகிறீர்கள் என்பதால் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன்\nஅறிஞர் பி.ஜெ அவர்களின் முழுமையான அனுமதியுடன் இயங்கும் இஸ்லாமிய அறிவுக் கருவூலம்\nஅறிஞர் பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களின் பெயரில் நடத்தப்படும் www.onlinepj.net என்ற இந்த இணையதளம் மற்றும் https://www.facebook.com/onlinepjnet என்ற முகநூல் பக்கத்தின் உரிமையாளராகிய அப்துல் அஸீஸ் அல்தாப் ஆகிய நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அறிஞர் PJ அவர்களின் பெயரில் அவருடைய ஆக்கங்கள், வீடியோக்கள், விவாதங்கள் அனைத்தையும் இந்த தளத்தின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்பதற்கான முழுமையான அனுமதியை எனக்கு வழங்கியுள்ளார். இந்தத் தளத்தின் அனுமதி கேட்டு அறிஞர் PJஅவர்களுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலையும், எனது மின்னஞ்சலுக்கு அறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில் மின்னஞ்சலையும் வாசகர்களின் பார்வைக்கு தருகிறேன்.\nwww.onlinepj.net இணையதளம் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களை எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நீங்கள் தெரிவிக்க முடியும் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.\nஅறிஞர் PJ அவர்களுக்கு அல்தாப் ஆகிய நான் அனுப்பிய மின்னஞ்சல்\nஅப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப்\nஇல 93, காலி வீதி, தெஹிவலை, இலங்கை.\nநான் இலங்கையச் சேர்ந்த அல்தாப். ஆரம்ப காலத்திலிருந்து இலங்கையில் தூய முறையில் ஏகத்துவத்தை நிலை நாட்ட பாடுபட்டவர்களில் ஒருவர். உங்கள் 2005ம் ஆண்டு இலங்கை விஜயத்திற்கு காரணமாக இருந்தவர்களின் ஒருவர் ஆவேன்.\nஉங்களை தமிழ்நாடு தெளஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்போது அநியாயமான முறையில் நீக்கியுள்ளார்கள். ஜமாஅத்திலிருந்து நீங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த சில நாட்களில் ஜமாஅத் நடத்திய மாநில செயல்குழுவில் உங்களுடைய வீடியோக்களை அனைத்தையும் இணையத்திலிருந்து நீக்குவதாகவும் ஒன்லைன் பீ.ஜெ இணையதளத்தை மாற்றுவதாகவும், உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் டிஎன்டிஜெ அறிஞர் குழு என்று போடவுள்ளதாகவும் டீ என் டீ ஜே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.\nஉங்களுக்கும் ஜமாஅத்திற்கும�� இடையில் உள்ள பிரச்சினையில் தற்போது நான் பேசுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பேசிய உரைகள், எழுதிய எழுத்துக்கள், நீங்கள் செய்த விவாதங்களினால் அல்லாஹ் உங்கள் மூலமாக எமக்கு நேர்வழி காட்டினான். இதே போல் இன்னும் பல லட்சக் கணக்கானவர்களுக்கு அல்லாஹ் இவற்றின் மூலம் நேர்வழி காட்ட வேண்டும்.எனவே தான் உங்கள் எழுத்துக்கள், பேச்சுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக என் சொந்த செலவில் ஒன்லைன் பீ.ஜெ டொட் நெட் என்ற பெயரில் ஒரு இணையதளத்தை நடத்த எண்ணி இலங்கையிலிருந்து ஒரு சொப்ட்வெயா கொம்பணி மூலம் தற்போது அதனை வெளியிட்டும் விட்டேன்.\nஇதில் இதுவரை நீங்கள் எழுதிய, பேசியவைகளை தவிர எனது எந்த சொந்தக் கருத்துக்களும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த இணையதளம் பற்றி சிலர் இதற்கு பீ.ஜெ அனுமதி தந்தாரா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.\nதெளஹீத் பிரச்சாரத்திற்கு துணையாக அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து உங்கள் பெயரில் நான் நடத்தும் இந்த இணையதளத்திற்கு உங்களின் அனுமதியை தருமாறு கேட்டு கொள்கிறேன். உங்கள் அனுமதி கிடைத்தால் அதனையே பொது அனுமதியாக இணையதளத்தில் பிரசுரித்து விடுவேன்.\nஉங்கள் மேலான அனுமதியை எதிர்பார்த்தவனாக\nஅப்துல் அஸீஸ் அப்துல் கனீ அல்தாப் தெஹிவலை, இலங்கை\nஅறிஞர் PJ அவர்கள் அனுப்பிய பதில்.\nஅன்புள்ள சகோதரர் அல்தாப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். வஹீ மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்ற அடிப்படைக் கொள்கையில் செயல்படுவதற்காக இலங்கையில் SLTJஉருவாக்கப்பட்ட போது முக்கிய தூண்களில் நீங்களும் ஒருவர் என்பதை நான் அறிவேன்.\nஎந்தப் பொறுப்புக்கும் வர நீங்கள் ஆசைப்படாவிட்டாலும் உங்கள் உழைப்பை நான் நினைவில் வைத்துள்ளேன்.\nஎனது ஆக்கங்களையும், ஆய்வுகளையும், உரைகளையும், விவாதங்களையும் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு பயனளிக்கும் வகையில் நீங்கள் onlinepj.net என்ற பெயரில் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளவும் எனது எல்லா ஆக்கங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் நான் மனப்பூர்வமாக அனுமதிக்கிறேன்.\nஇதனால் பயன் பெறுவோரின் மறுமைப் பரிசில் எனக்கு பங்கு கிடைக்கவும், இதனால் பயனடைந்தோரின் துஆக்கள் எனக்கு கிடைக்கவும் நீங்கள் உதவுகிறீர்கள் என்பதால் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/426759130/ubijjca-zombi_online-game.html", "date_download": "2018-12-11T09:06:48Z", "digest": "sha1:D4SZJP6NS4ZHSROJD7S4RVIXDWYJ66UW", "length": 10483, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கொலையாளி ஜோம்பிஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கொலையாளி ஜோம்பிஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கொலையாளி ஜோம்பிஸ்\nஇந்த உண்மையான கொலையாளி zombies உள்ளது. Zombies நீங்கள் இந்த சல்லடை செய்ய வேண்டும், அல்லது அதை கொடுக்க கூட விலை. . விளையாட்டு விளையாட கொலையாளி ஜோம்பிஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு கொலையாளி ஜோம்பிஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கொலையாளி ஜோம்பிஸ் சேர்க்கப்பட்டது: 18.03.2011\nவிளையாட்டு அளவு: 1.25 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.92 அவுட் 5 (38 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கொலையாளி ஜோம்பிஸ் போன்ற விளையாட்டுகள்\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nZombotron 2: டைம் மெஷின்\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nகோபம் பறவைகள் - ஜோம்பிஸ்\nவிளையாட்டு கொலையாளி ஜோம்பிஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கொலையாளி ஜோம்பிஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கொலையாளி ஜோம்பிஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கொலையாளி ஜோம்ப���ஸ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கொலையாளி ஜோம்பிஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nZombotron 2: டைம் மெஷின்\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nகோபம் பறவைகள் - ஜோம்பிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-12-11T08:49:30Z", "digest": "sha1:V3FMYZT3TVXXLESQAB6G7WBSVQRC6NRU", "length": 10763, "nlines": 86, "source_domain": "www.puthiyavidial.com", "title": "டிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\n22 லட்ச வாகக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்\nமின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் இருந்து லேப்டாப்புகளுடன் சிக்கிய ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள்\nஇஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை\nநீதிபதி லோயா மரணத்தை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க பாம்பே உயர் நீதிமன்றத்தில் புதிய மனு\nஅக்லாக் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை ஆய்வாளர் இந்துத்வா தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை\nபுதிய விடியல் – 2018 டிசம்பர் 01-15\nஎன் புரட்சி 17: சிறையில் பேச்சாளனாக\nநீதிக்கான இருபத்தி ஏழு வருட ஏக்கம்\nஅயோத்தியா விவகாரம்: ஜனாதிபதி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் அவசர கடிதம்\nஆக்சஸ் இந்தியாவின் மாநில தலைமை அலுவலக திறப்பு\nடிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்\nபாபரி மஸ்ஜித்: வரலாறு முற்றுப்பெறுவதில்லை\nமோடியின் பயிர்க்காப்பீடு திட்டம் யாருக்கானது\nதொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி\nகுரங்கணி: வனத்துறையினரை தாக்கிய இஸ்ரேலியர்கள்\nசகிப்புத்தன்மைக்காக ஒரு உலக மாநாடு\nடிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்\nடிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்\nகால் நூற்றாண்டும் கூடுதலாக ஓராண்டும் கனவாய் ஓடிவிட்டன. அயோத்தியில் புகழ்பெற்ற, வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெற்ற பாபர் மசூதி, இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான இராமாயணத்தின் நாயகன் பெயரால் தகர்க்கப்பட்ட இடிபாடுகள் இன்னும் நனவாய் நிற்கின்றன. அந்த டிசம்பர் 6, அதற்கு முன், அதற்குப் பின் நடந்தவை எல்லாம் நினைவாய் ஏதேதோ சொல்கின்றன.\nஅந்த நாள் முக்கியமாக இரண்டு மாற்றங்களை நிகழ்த்தியது. அயோத்தி நகரம் மக்களின் நல்லிணக்க அடையாளம் என்பதற்கொரு சின்னமாக இருந்த பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு அந்த அடையாளம் அழிக்கப்பட்டது. அது வரையில், சிறு சிறு பிரச்சனைகள் ஆங்காங்கே எழுந்தாலும் மதங்களைக் கடந்த நேயத்தோடு மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்ற ஒட்டுமொத்த இந்தியத் தோற்றம் சிதைந்துபோய், மதவெறி வன்மங்களோடும் கலவரப் பதற்றங்களோடும் மக்கள் அச்சத்தின் பிடியில் வாழ்கிற தோற்றம் நிலை பெற்றிருக்கிறது.\nஇந்த மண்ணுக்கே உரிய பன்முகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தால் ஒற்றை மத ஆதிக்கவாத அரசியல் நிராகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அப்பாவித்தனமான நம்பிக்கையாகப் பொய்த்துப் போயிருக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனம் முன்னிலைப்படுத்துகிற உயர்தன்னாளுமை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நான்கையுமே பலியிடத் தயங்காதவர்களின் கையில் நாட்டின் ஆட்சியதிகாரமும் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியதிகாரமும் சிக்கியிருக்கின்றன. இந்திய ஒன்றிய அரசின் கீழ் கிடைத்துள்ள நான்கரை ஆண்டுகால அனுபவங்களும் அந்த மாநிலங்களின் அனுபவங்களும் இனியும் இவர்களிடம் இந்த அதிகார வாய்ப்புகளை விட்டுவைத்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற கலக்கத்தைத் தருகின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 டிசம்பர் 01-15 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleபாபரி மஸ்ஜித்: வரலாறு முற்றுப்பெறுவதில்லை\nNext Article சங்கபரிவாரின் அடுத்த குறி\nபுதிய விடியல் – 2018 டிசம்பர் 01-15\nஎன் புரட்சி 17: சிறையில் பேச்சாளனாக\nமின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையில் இருந்து லேப்டாப்புகளுடன் சிக்கிய ரிலையன்ஸ் ஜியோ ஊழியர்கள்\nஇஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை\n22 லட்ச வாகக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்\nகஷ்மீரில் லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தின் இந்து உறுப்பினர் கைது\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குர��் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/12/28/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-12-11T09:50:19Z", "digest": "sha1:SXKWZRTUZYBKLKIUOXZAEKKD64IVQTUY", "length": 4933, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஈமெயில் இல் கிடைத்த வாழ்த்து மண்டைதீவு இணையத்துக்கு !!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nஈமெயில் இல் கிடைத்த வாழ்த்து மண்டைதீவு இணையத்துக்கு \nஐந்தாவது ஆண்டில் கால்பதித்து வெற்றிநடை வாழ்த்துக்கள்‏\nமண்டைதீவு CH இணையத்தள இயக்குனர்\nஐந்தாவது ஆண்டில் கால்பதித்து வெற்றிநடைபோடும் மண்டைதீவு CH இணையத்தளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஉங்கள் பணி மென்மேலும் வளர்ச்சி பெற எம் பெருமான் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் திருவருளும் வேப்பந்திடல் முத்துமாரியம்மனின் திருவருளும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.\n« ஐந்தாவது அகவையில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் மரண அறிவித்தல் திரு குருசாமி கனகசபாபதி அவர்கள் மரண அறிவித்தல் திரு குருசாமி கனகசபாபதி அவர்கள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-12-11T09:44:40Z", "digest": "sha1:7VGHOJPTY56HUW2KHJOXZ63OUPR2P5Q3", "length": 6852, "nlines": 96, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பதில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பதில் யின் அர்த்தம்\nகேள்வி, வேண்டுகோள் முதலியவற்றுக்கு விபரம், விளக்கம், ஒப்புதல் என்ற வகையில் எழுத்துமூலமாகவோ பேச்சுமூலமாகவோ தரப்படுவது; விடை.\n‘ஏன் அப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு அவன் பதிலே சொல்லவில்லை’\n‘தேர்வில் பதில் தெரியாமல் பல கேள்விகளை விட்டுவிட்டான்’\n‘கடன் கேட்டு வங்கிக்கு விண்ணப்பித்திருக்கிறேன். இன்றுவரை பதில் இல்லை’\n‘இந்த ஆண்டாவது எங்கள் கிராமத்துக்குச் சாலை போடப்படுமா என்ற கேள்விக்கு மாவட்ட ஆட்சியர்தான் பதில் சொல்ல வேண்டும்’\n‘நான் எழுதிய கட்டுரை சார்ந்த எந்தக் கேள்விக்கும் பதில் தர நான் தயார்’\n‘ஆன்மீகம் பற்றிய உன் கேள்விகளுக்கு நீதான் பதில் காண வேண்டும்’\nஒருவர் எழுதிய கடிதம் குறித்து மற்றொருவர் அனுப்பும் மறுமொழி.\n‘நான் போட்ட கடிதத்துக்கு நீ ஏன் பதில் போடவில்லை\n‘உனது பதில் கிடைக்கப்பெற்றேன். மற்றவை நேரில்’\n(ஒரு செயலுக்கு அல்லது பேச்சுக்கு எதிர்விளைவாக) திரும்பச் செய்யப்படுவது.\n‘இதற்கு பதில் நடவடிக்கை எடுக்காமல் விடப்போவதில்லை’\n‘அவர் அளித்த விருந்துக்கு பதில் விருந்து இவர் வீட்டில் நடந்தது’\nதமிழ் பதில் யின் அர்த்தம்\n(ஒன்றின் இடத்தில் மற்றொன்று அல்லது ஒருவர் இடத்தில் மற்றொருவர் என்பதைக் குறித்து வரும்போது) மாறாக அல்லது பிரதியாக இருப்பது.\n‘லாபம் வருவதற்குப் பதில் நஷ்டம்தான் வருகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/11751-.html", "date_download": "2018-12-11T10:21:57Z", "digest": "sha1:AELSC2H6NUMV4CS4WOR6HD4F2YHLNLOQ", "length": 7082, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பல்லிகள் |", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன்னிலை\nபருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பல்லிகள்\nஆஸ்திரேலியாவின் கிழக���கு கடற்கரை பகுதியில் வாழக்கூடியவை \"டிராகன்\" வகை பல்லிகள். மனிதர்களுடைய X,Y குரோமோசோம்கள் போல அவைகளுக்கும் Z,W என்ற பாலின வேறுபாட்டிற்கான குரோமோசோம்கள் இருக்கின்றன. ZZ ஆணையும் ZW பெண்ணையும் குறிக்கும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக ஆண் பல்லிகளின் குரோமோசோம்கள் பாதிப்படைந்து பெண்ணாக மாறுகின்றன. இப்படி இனம் மாறும் பல்லிகள் இனப்பெருக்கம் செய்ய தகுதி உடையதாகவும், பெண் பல்லிகளை விட அதிக முட்டைகளை இடக்கூடியதாக இருக்கிறதென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் புதிய பல்லி இனங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை – சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன்\nதெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\nரஜினிக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்\nயூ/ஏ சான்றிதழ் பெற்ற வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guhankatturai.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-12-11T09:59:54Z", "digest": "sha1:RRKGBZA63AWUE7XQCM5ZJZLD5EW4MIYO", "length": 13725, "nlines": 234, "source_domain": "guhankatturai.blogspot.com", "title": "குகன் பக்கங்கள்: ஜெய்பீம் காம்ரேட் - ஆவணப்படம்", "raw_content": "\nவீடு நெடுந்தூரம் - Short film\nஜெய்பீம் காம்ரேட் - ஆவணப்படம்\nஆனந்த் பட்வர்தனின் மிக முக்கியமான ஆவணப்படம். 15 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட ஆவணப்படம் என்று சொல்லலாம்.\nராமாபாய் நகரில் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தற்காக ���லித் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தை தடுக்க வந்த காவல்துறையினர் சரமாரியாக தூப்பாக்கி சூடு நடத்தியது. அதில் பத்து பேர் இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகாவல்துறை தரப்பில் காவலர்களின் டான்க்கர் லாரியை தாக்க வந்ததால் தற்காப்புக்காக தூப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். ஆனால், இறந்தவர்களின் ஒருவர் சடலம் கூட டான்க்கர் லாரி அருகில் இல்லை. அதற்கு சாட்சியாக பெட்ரோல் பங்க்கில் இருப்பவரின் வீடியோ கவரேஜ் காட்டப்படுகிறது.\nதூப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம் மட்டுமே தண்டனையாக கொடுக்கப்பட்டது. சிவ சேனா போன்ற இந்து கட்சிகள் தங்களின் ஆதிக்கத்தனமான பேச்சை வெளிப்படுத்தும் காட்சிகளை இடம்பெறுகிறது.\nஅடுத்து, இரண்டாம் பாகத்தில் கைர்லன்ஜி கிராமத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை ’குன்பி’ என்ற ஆதிக்க சமூகத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களின் சடலமும் நிர்வாணமாய் கிடக்கிறது. ஆனால், அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என்று காவல் அதிகாரிகள் சொல்கின்றனர். அதற்கான பிரேதப் பரிசோதனையும் காவலர்கள் நடத்தவில்லை.\nஅடுத்து, அம்பேத்கர் எழுச்சி பாடல்கள் பாடும் ’கபீர் கலா மன்ச்’ பற்றியது. அந்த குழுவினருக்கும் நக்ஸல்பாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தேடுதல் நடத்தப்படுகிறது. தங்களை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்பதை காவல்துறையினர் குறியாக இருக்கிறது என்று ’கபீர் கலா மன்ச்’ கூறுகிறார்கள்.\nஎல்லாவற்றிருக்கும் உச்சக்கட்டமாக, எந்த ராமப்பாய் நகரில் தூப்பாக்கிச் சூடு நடந்ததோ, அதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.கவினரோடு தங்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களின் தலைவரும் பிரச்சாரம் செய்கிறார்.\nஇந்திய அரசியல் சட்டப்படி தலித் மக்களை ’இந்துக்கள்’ என்று சொல்கிறது. இந்துத்துவத்தினர் எல்லோரையும் இணைப்பது தான் தங்கள் லட்சியம் என்று சொல்கிறார்கள்.\nஆனால், அவர்களே தலித் மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.\nஜெய்பீம் ஆவணப்படம் கிடைக்கக்கூடிய விவரம் அல்லது யூட்யூப் இணைப்பும் தந்திருந்தால் பயனுடையதாக இருந்திருக்கும். இயலுமெனில் தாருங்கள். நன்றி.\nஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையில் வாழ்ந்தவனின் கதை.\nநாகரத்னா புத்தகங்கள் தபால் இலவசம் \nரூ.100 மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம். ('Online fund Transfer' / M.O /D.D வாங்குபவர்களுக்கு மட்டும் )\nதே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியை ஏன் ஆதரிக்கக்கூ...\nஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் + மாயா = தாரகை\nஉலக பாரம்பரிய தின வாழ்த்துகள் \nஜெய்பீம் காம்ரேட் - ஆவணப்படம்\nகிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், க...\nஓரின சேர்கை என்பது அயல் நாட்டு வியாதி... இந்தியாவில் இல்லவே இல்லை. இயற்கைக்கு புரம்பானது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல விதமான விமர்சண...\nபொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக...\nஅதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்த...\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_14_archive.html", "date_download": "2018-12-11T08:49:41Z", "digest": "sha1:AGXHRX5OGYT2SGC7IO3SFLDD4ILCUOFT", "length": 88652, "nlines": 849, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/14/10", "raw_content": "\nதிருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்போம் : ரணில்\nஜனநாயகத்துக்கு விரோதமான 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டிருப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nநாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇந்தச் செய்தியாளர் மாநாட்டில் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவருடன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, சிரேஷ்ட தலைவர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோசப் மைக்கல் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ரூவான் ஜயவர்த்தன, நிரோசன் பெரேரா ஆகியோரும் பங்கேற்றனர்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர்,\n\"18ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் நாம் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். இன்று நடப்பது ஆரம்பக்கட்ட கூட்டமே.\n18ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.\n18ஆவது அரசியல் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாத நிறைவில், 'எமக்கு ஜனநாயகம் வேண்டும்' என்ற செய்தியை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.\n18ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியல் யாப்புக்கும் முரணானது. அதிகாரத்தைக் குவித்து வைத்து நீண்டகாலம் ஆட்சி செய்யப் போவதாக கூறிய எத்தனையோ பேர், குறுகிய காலத்தில் வீழ்ச்சி கண்ட வரலாறுகள் நிறையவே உண்டு.\nஐக்கியத் தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு யோசனைகள் தற்போது செயற்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக இதுதொடர்பில் நடடிவடிக்கை எடுக்கப்படும்\" எனத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 09:40:00 பிற்பகல் 0 Kommentare\nஇரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு\nஇரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது. குக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையின தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாம���் போனதைத்தொடர்ந்து அவர் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்தச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத்தோட்டத்திலுள்ள தமிழர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இதே வேளை குறித்த தோட்டத்தின் மேற்பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற கைக்கலப்புச் சம்பவமொன்றில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தைத்தொடர்ந்தும் தமிழர்களின் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.\nஇதனையடுத்து தோட்டங்களைச்சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளன. இந்த நிலையில் பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 09:32:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்தியக் கடல் எல்லையை கண்காணிக்கிறோம்: இலங்கைக் கடற்படை தளபதி தகவல்\nவடக்கு இலங்கையில் உள்ளவர்களும் (தமிழ் மீனவர்கள்), இந்திய மீனவர்களும் (தமிழக மீனவர்கள்) ரகசியமாக தகவல் தொடர்பு எதையும் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தடுக்கத் தீவிரமாகக் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது என்று இலங்கைக் கடற்படை துணைத் தளபதி வைஸ்-அட்மிரல் டி.எஸ்.ஜி. சமரசிங்க கூறுகிறார்.\nதமிழ்ப் போராளிகளுடனான போரில் கற்ற பாடங்கள் குறித்து சமரசத்துக்கான கமிஷனிடம் தகவல்களைத் தெரிவித்தபோது இதை அவர் வலியுறுத்தினார்.\n\"விடுதலைப் புலிகளை அழித்திருந்தாலும் அவர்கள் மீண்டும் புதிய வடிவிலோ, பெயரிலோ மீண்டும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை மறுக்க முடியாது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வது மிக எளிதாக இருந்ததில்லை.\nகடல்பரப்பில் அவர்கள் மிகுந்த சாகசக்காரர்களாக இருந்தார்கள். கடல் பரப்பையும் அதில் மீன்பிடிக்க வரும் ஆயிரக்கணக்கான படகுகளையும் கண்காணிப்பது எந்த நாட்டு கடற்படைக்கும் சவாலான வேலை.\nவடக்கு இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள், இந்தியாவின் (தமிழ்நாட்டு) மீனவர்களோடு எளிதில் தொடர்பு கொண்டுவிடுவார்கள். அவர்களுடைய பேச்சும் பரிமாற்றமும் கடலில் மீன்பிடித்தலோடு இருக்கும்வரை நமக்கு ஆபத்து இல்லை. ஆனால் கடந்தகால அனுபவங்களை நாம் மறக்கக்கூடாது.\nவிடுதலைப் புலிகள் தங்களுக்கு வேண்டிய எரிபொருள், உணவு தா���ியங்கள், மருந்து - மாத்திரைகள், ஆயுதம் தயாரிப்பதற்கான கருவிகள், வெடிமருந்துகள், வெளிநாடுகளில் ஆயுதத் தரகர்களிடமிருந்து வாங்கிய நவீன ஆயுதங்கள் ஆகியவற்றைக் கடல் வழியாகத்தான் கடத்தி வந்தார்கள். எனவே கடல் போரில் அவர்களை வெல்வது மிகுந்த சவாலாக இருந்தது.\n2002-2004 காலத்தில் இலங்கை ராணுவத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட காலத்தில்கூட விடுதலைப் புலிகள் இந்தக் கடல் வழியைத் தங்களுடைய நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதை நிறுத்தவே இல்லை. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்வது அவசியம் என்று கருதுகிறேன்.\n2003 பிப்ரவரி 6-ம் தேதி இந்திய நாட்டுப் படகு ஒன்று இலங்கையின் கடல் பரப்பில் வந்து கொண்டிருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று அறிய விரும்பினோம். விடுதலைப் புலிகளுக்காகத்தான் அதில் ஆயுதங்கள் கடத்தி வரப்படுகின்றன என்பதையும் ஊகித்துவிட்டோம். அப்போது இலங்கை கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டு நபர் ஒருவரை இலங்கைக் கடற்படையின் அதிவிரைவு படகில் அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவரையே அந்த இந்தியப் படகில் ஏறி என்னஇருக்கிறது என்று பார்க்குமாறு கூறினோம். அப்போது அவர் அதில் ஏறி ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் இருப்பதைக் கண்டுபிடித்தார். உடனே அந்தப் படகில் இருந்தவர்கள் அவரை மிரட்டி கடலில் குதிக்க வைத்தனர். நாங்கள் அவரை உயிருடன் காப்பாற்றினோம் என்றாலும், எந்தவித தடயமும் எங்களுக்குக் கிடைக்காமல் இருக்க அந்தப் படகையே வெடி வைத்துத் தகர்த்தனர் விடுதலைப் புலிகள்.\nஇப்போது வாரந்தோறும் திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் 500-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடல் பகுதிக்குள் வருகின்றன. அவை அங்கே இருப்பதை விடுதலைப் புலிகளோ அவர்களுடைய புதிய அவதாரமோ தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.\n2007 டிசம்பர் 26-ம் தேதி 14 பேருடன் இலங்கைக் கடற்படையின் அதிவிரைவு கண்காணிப்புப் படகு கடல் பரப்பில் தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஒரு கடல்புலி படையைச் சேர்ந்த தற்கொலைப் படை வீரர் அந்தப் படகின் அடியில் வந்து தன்னுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கி அந்தப் படகையே வெடிக்கவைத்து தகர்த்தார். படகில் இருந்த 14 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.\nஅதனால்தான் இப்போது இந்தியக் கடல் எல்லையை வெகு கவனமாகத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அப்படியும் சட்டவிரோதமான காரியங்கள் எங்கள் கண்ணிலும் சிக்காமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.\nஇலங்கையின் கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதால் இனி எதிர்காலத்தில் அடிக்கடி மோதல்கள் நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சட்டவிரோதமாக மீன் பிடிப்பதில் இந்திய மீனவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதால் அவர்களைக் கண்காணிப்பதும் பிடிப்பதும் பெரிய சவாலாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார் சமரசிங்கே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 02:01:00 பிற்பகல் 0 Kommentare\nவெனிசுலா விமான விபத்து: இருவர் சாவு\nகராகஸ், செப்.13: வெனிசுலாவில் திங்கள்கிழமை 51 பேருடன் சென்ற விமானம் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 21 பேர் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது. மற்ற பயணிகள் என்ன ஆனார்கள் என்பது உள்ளிட்ட இந்த விபத்து குறித்து உடனடியாக முழுமையான தகவல் ஏதும் இல்லை.\nமகர்கரிதா தீவில் இருந்து விமானம் சென்றுள்ளது. இதில் 47 பயணிகள், 4 விமான ஊழியர்கள் சென்றுள்ளனர். விமானம் பியூர்டோ ஆர்தேஸ் விமான நிலையத்தில் இறங்குவதாக இருந்தது.\nஆனால் விமானம் இறங்குவதற்கு முன்னதாகவே மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ கார்செஸ் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 01:57:00 பிற்பகல் 0 Kommentare\nநாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் இன்றுகாலை\nநாடாளுமன்ற உ றுப்பினர் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் இன்றுகாலை உயர்நீதிமன்ற முன்றலில் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் பதவிக்குத் தானே பொருத்தமானவர் என அறிவிக்குமாறும் கூறி சரத் பொன்சேகா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஅந்த மனு மீதான விசாரணை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்றுகாலை நடைபெற்றது.\nசரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு வருக�� தந்தவேளை, அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அங்கு இருந்துள்ளார். அவ்வேளையில் இருவரும் நலம் விசாரித்து கைகுலுக்கிக் கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 01:31:00 பிற்பகல் 0 Kommentare\nகனடா சென்றோரில் முதன்முறையாக ஒரு தாயார் 3 குழந்தைகளுடன் விடுவிப்பு\nஎம்.வி. சன் சீ க ப்பலில் கனடாவைச் சென்றடைந்துள்ள 492 இலங்கையர்களில் முதன்முறையாக தமிழ் தாயார் ஒருவரும் அவரது 3 குழந்தைகளும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அப் பெண்மணி யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nமேற்படி கப்பலில் பயணம் செய்தவர்களில் பலர் தங்களை உறுதி செய்யும் வகையில், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு போன்ற ஆதாரங்களைத் தம்முடன் வைத்திருக்கின்றனர்.\nஎனினும் அவற்றின் நம்பகத்தன்மையை தம்மால் உறுதி செய்யமுடியவில்லையென கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரி ரொன் யமாயுச்சி தெரிவிக்கின்றார்.\nஇக்கப்பல் கடந்த மாதம் 12 ஆம் திகதி கனடாவைச் சென்றடைந்தது.\nஇக்கப்பல் பயணமானது விடுதலைபுலி உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வரும் மனித கடத்தல் நடவடிக்கையாக இருக்கலாமென கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டொவ்ஸ் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 01:23:00 பிற்பகல் 0 Kommentare\nஉள்விவகாரங்களில் தலையீடு செய்வதனை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் - இலங்கை\nஉள்விவ காரங்களில் தலையீடு செய்வதனை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅண்மையில் அரசாங்கதினால் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா தேவையற்றதும், பொறுப்பற்றதுமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nஅமெரிக்க தனது சொந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் எனவும், இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளாது எனவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஅரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்க வெளியிட்ட கருத்தின் மூலம் அரசாங்கத்தை மட்டுமன்றி நாட்டின் அதிஉயர் சட்ட பீடமான உச்ச நீதிமன்றத்த���யும் இழிவுபடுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\n18 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டதெனவும், அமெரிக்காவின் விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்களை எவரும் விமர்சிக்க முடியாது எனவும் அதற்கான உரிமையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅண்மையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தம் ஜனநயாகத்தை உதாசீனம் செய்யும் வகையில் அமையப் பெற்றுள்ளதென அமெரிக்கா அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.\nஅமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை வருத்தமளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதென இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 01:21:00 பிற்பகல் 0 Kommentare\nயாழில் இன்று பார்வதியம்மாவை பார்வையிட்ட பழ நெடுமாறனின் விசேட பிரதிநிதி\nவல்வெட் டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளரான இராமசாமி பத்மநாபன் இன்று காலையில் சென்று பார்வையிட்டார்.\nஇவர் பேரவையின் தலைவரான பழ.நெடுமாறனின் விசேட பிரதியாகவே இவர் வந்திருந்தார். அவர் பார்வதி அம்மாளைப் பார்வையிட்டு நலத்தை அறிந்து கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 01:18:00 பிற்பகல் 0 Kommentare\nபுலம் பெயர் தமிழர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றனர்:பிரதமர்\nஇலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள போதிலும் 18 நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nதேவஹந்தியே தம்மாராம தேரரை வரவேற்பதற்காக பத்தரமுல்ல ஸ்ரீ சுதர்மாராம புராண விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும் 18 நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள் இலங்கையைப் பிரித்து��் தனியான ராஜ்யமொன்றை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.\n18 பேராசிரியர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 01:16:00 பிற்பகல் 0 Kommentare\nதலைவர் வரும் வரை தரையிறங்க மாட்டேன்\nகொழும்பு ஹோ ட்டன் பிளேசில் அமைந்துள்ள சுமார் 50 அடி உயரமான விளம்பர தூண் ஒன்றில் ஏறிய நபர் ஒருவர், தன்னை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கும் வரை தரையிறங்க மாட்டேன் என இன்று காலை முதல் அச்சுறுத்தி வருகிறார். உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை தரையிறக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஅந்த நபரைப் பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர். அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 01:12:00 பிற்பகல் 0 Kommentare\nபிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி இன்று கேள்வி\nஇலங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று இன்று செவ்வாய்க்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.\nவாய்மூல கேள்வி நேரத்தின் போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறையிடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரிட்டனின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 03:54:00 முற்பகல் 0 Kommentare\nபோதைப் பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு\nநாடு முழுவதும் இடம்பெறும் கள்ளச் சாராய மற்றும் போதைப் பொருள் வியாபாரத்தையும் முழுமையாக ஒழித்துக் கட்டுவதற்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விசேட பொலிஸ் பிரிவொன்றை அமைத்துள்ளார்.\n42 பொலிஸ் பெரும் பிரிவுகளை உள்ளடக்கி பொலிஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட பிரிவு “பொலிஸ் தலைமையக அமைப் புடனான ஊழல் ஒழிப்பு பிரிவு” என்று அழைக்கப்படும்.\nபாதுகாப்பு செயலாளர் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவின்படி இந்தப் பிரிவுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக எம்.கே. இலங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தப் பிரிவின் பணிப்பாளராக கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸ் தலைமையக குற்றப் பிரிவு சூழல் பொலிஸ் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 5ம் திகதி முதல் இந்த பொலிஸ் பிரிவு பொலிஸ் தலைமையகத்தின் உதவியுடன் விலாசிதா நிவஸவின் மூன்றாவது மாடியில் இயங்குகிறது. இது 24 மணி நேரமும் செயற்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 03:52:00 முற்பகல் 0 Kommentare\nஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு\nஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், சுயாதீனக் குழுவாக செயற்படப் போவதாக அறிவித்துள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் பலர் இணைவரென ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nதலைவர் தொடர்ந்தும் பிடிவாதமாக இருப்பாரேயானால் மேலும் பல எம்.பிகள் எம்முடன் இணைவர். ஒரு கட்சி என்ற வகையில் இதே நிலைமை மேலும் தொடர முடியாது என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் யாப்பு சீர்திருத்தம் நடைபெறும் வரை கட்சித் தலைமைக்கு அப்பால் தனித்து தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 03:51:00 முற்பகல் 0 Kommentare\nபுலிகளுக்கு பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவையானோருக்கு சுயதொழில் பயிற்சி டியூ குணசேகர\nபுலிகளுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளானவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளதென அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.\n‘புலிகளுக்குப் பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவைகளான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் நடமாடும் சேவைக்கு வந்தபோது நான் மிகவும் வேதனைய டைந்தேன்’ என அவர் கூறினார்.\nவடக்கில் (மாவட்ட ரீதியாக) மூன்று தினங்கள் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது சுமார் 36 ஆயிரம் பேர் அங்கு வந்து பிரச்சினைகளை முன் வைத்தனர். அந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் உணரமுடிந்தது எனவும் அமைச்சர் டியூ சுட்டிக்காட்டினார்.\nகைதிகள் தினத்தையொட்டிய நிகழ்வு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது,\nஇலங்கை மன்றக் கல்லூரியும், சிறைச் சாலை கைதிகள் நலன்புரிச் சங்கமும் இணைந்து இந்நிகழ்வை நடத்தியது. இந்நிகழ்வின் போது அமைச்சர் டியூ குணசேகர, கைதிகளின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கினார்.\nகைதி கள் தினத் தையொட்டி நேற்று முன்தினம் வெலிக்கடை சிறையிலிருந்து விடுதலையான கைதிகள் ஐவருக்கு தச்சுத் தொழில் உபகரணங்களும், ஒருவருக்கு சுவீப் விற்பனை மூலம் சுய தொழில்புரிய சைக் கிளும் வழங்கினார். கைதிகளின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nஎமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், எமது பிரதி அமைச்சர் மற்றும் நானும் மக்களின் நன்மைக்காக சிறைக் கைதிகளாக இருந்துள்ளோம். அதன் காரணமாக சிறையில் நடக்கும் அனைத்து விடயங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். தவறு இழைத்தவர்களுக்கு சட்டரீதியாக நீதிமன்றமே தண்டனை வழங்கும். ஆனால், எக்காரணம் கொண்டும் கைதி களை அதிகாரிகள் தண்டிக்க முயற்சி செய்யக் கூடாது. சிறை அதிகாரிகளின் நடத்தைகளை சிறையில் கண்டுள்ளேன்.\nயுத்த காலத்தில் பலாத்காரமாக புலிகள் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ளப் பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. கட்டம் கட்டமாக இவர்களை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்து வருகிறோம். நான்காயிரம் பேர்வரை விடுதலை செய்துள்ளோம். இன்னும் 7 ஆயிரத்து 500 பேர் புனர்வாழ்வு நிலை யங்களில் உள்ளனர்.\nஇவர்களில் 708 பேர் நேரடியாக புலிகளின் தலைமைகளுடன் செயல்பட்ட உயர்மட்ட உறுப்பினர்கள். இவர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்படுகிறது. அண்மையில் 570 பேருக்கு புனர்வாழ்வு வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தோம். கூடிய விரைவில் மேலும் 2700 பேரை விடுதலை செய்யவுள்ளோம். முப்பது வருட கால யுத்தத்தில் எமது படை வீரர்களும் இன்னல்களை அனுபவித்தனர்.\nஅதேபோன்று கைதிகள் விடயத்திலும் மிகவும் வேகமாக செயல்படுகிறோம். ��ைதிகள் தொடர்ந்தும் தவறு செய்து சிறைக்கு வருவதை தடுக்க வேண்டும். சிறை வாழ்வில் மாற்றம் பெற வேண்டும். அரசியல் ரீதியாக செயல்படாது சமூக நலனோடு நாம் செயல்பட்டு வருகிறோம். இவ் விடயத்தில் ஜனாதிபதி பெரும் உதவி செய்து வருகிறார். கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு தேவை. சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். கைதிகள் மத்தியில் சிறைச்சாலை நலன்புரிச் சங்கம் நல்ல முறையில் செயல்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 03:48:00 முற்பகல் 0 Kommentare\nமலையக மக்கள் இனியும் தோட்ட கம்பனிகளில் தங்கி வாழ முடியாது நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் சாட்சியம்\nமலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்றும், இனியும் அவர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளில் தங்கி வாழ முடியாது என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.\nமலையக மக்கள் எவருக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டியதில்லை என்றும் அவர்கள் தோட்டத் தொழில் தளத்தில் இருந்து வீடு திரும்பினால் இந்த நாட்டின் பிரஜைகள் என்றும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், தொழிலாளர்கள் தொடர்பான பொறுப்பு அரசா ங்க த்தினுடையது என்றும் சுட்டிக்காட்டினார்.\nதொழிலாளர் களின் லயன் குடியிருப்புகளை இல்லாதொழிப்பதற்கு 225,000 தனி வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அரசாங்கமே உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் பொறுப்பு கம்பனிகளினது அல்லவென்றும் ஏனெனில், தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொழிலாளர்களுக்கே சொந்தமானது என்று தெரிவித்தார். அவற்றைத் திருத்தியமைப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் தொழிலாளர்களுக்கே உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்த பிரதியமைச்சர் சிவலிங்கம் ஆணைக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார். காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சாட்சியம் அளிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப��பட்டிருந்த போதிலும் அவருக்குப் பதிலாகப் பிரதியமைச்சர் சிவலிங்கம் நேற்று சாட்சியம் அளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக் கையில் :-\n‘தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கூடத் தமிழ் மொழி அமுலாக்கப்படுவதில்லை. நுவரெலியா மாவட்டத்தில் 52 வீதம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், அங்கு கூடத் தமிழ் மொழி அமு லாக்கப்படவில்லை.\nநாட்டின் எந்தப் பாகத்தில் குறிப் பிட்ட 12 அல்லது 20 வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழ்வார்களாக இருந்தால் அங்கு தமிழ் மொழி அமுல்படுத்தப்பட வேண்டும். கல்வித் துறையில் அனைத்துச் சுற்று நிருபங் களும் தனிச் சிங்களத்தில் தான் அனுப்பப்படுகின்றன. பாடசாலைக ளில் போதிய வளங்கள் இல்லை.\nஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவு கிறது. போதியளவு ஆசிரியர்கள் இருந்தும் உயர் தரத்தில் கற்பிப் பதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.\nஅரசாங்க அலுவலகங்களில் தமிழ் தெரிந்த உத்தியோகத்தர்களை நிய மிக்க வேண்டும் என்ற கொள் கைக்கு இணங்க நான் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இரு ந்த காலத்தில் 500 உத்தியோகத் தர்களை கச்சேரிகளில் பணியாற்ற நியமித்தோம். ஆனால் அவர்களின் சேவை உரிய முறையில் பெறப் படவில்லை. அவர்களை ஏனைய உத்தியோகத்தர்களுக்குத் தேனீர் தயா ரிப்பதற்காகப் பயன்படுத்துகிறா ர்கள். இந்தக் குறைபாடுகள் உடன டியாக நீக்கப்பட வேண்டும். ஆசிரி யர் பற்றாக்குறையைப் போக்க இந்தியாவில் இருந்து தருவிக்க முடியும்’ என்று பரிந்துரைத்த பிரதி யமைச்சர் சிவலிங்கம்;\nபுலிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சமா தான முன்னெடுப்பில் மலையகத் தில் வாழும் தமிழர்கள் அந்நியப் படுத்தப்பட்டார்கள் என்று குறிப் பிட்டார். அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் இனப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தார் என்றும் ஆனால் புலிகள் எந்தவித உள்ளகத் தீர்வுக்கும் உடன் படவில்லை என்றும் குறிப்பிட்டார்.\nயுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் இந்திய வம்சாவளியினர் இன்னமும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதைப் பற்றி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கவலை யடைகிறது என்று குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், யுத்தம் இல்லாத நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இளைஞ ர்கள் இன்னும் த���ுத்து வைக்கப் பட்டிருப்பது நியாயமற்றதென்று தெரிவித்தார்.\nதோட்டங்களை நிர்வகிக்கும் முகாமைத்துவ கம்பனிகள்தானே தொழிலாளர்களின் நலன்களைக் கவனிக்க வேண்டும் என்று ஆணை க்குழு உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த பிரதிய மைச்சர், “இல்லை, தொழில் ரீதியான பொறுப்பு மட்டுமே கம்பனிகளுக்கு உண்டு, நாங்கள் யாரையும் இனித் தங்கி வாழ முடியாது. நாட்டில் உள்ள ஏனைய ஊழியர்களைப் போலவேதான் நாங் களும் பெருந்தோட்டங்களில் தொழில் புரிகிறோம். எங்கள் வீடுகளில் வாழ்கிறோம். தொழில் புரியும் நேரத் தைத் தவிர நாங்கள் கம்பனிகளின் கீழ் வாழ்பவர்கள் அல்லர். அரசாங் கமே எமக்குப் பொறுப்பு என்றார்.\nஅரசாங்க நிறுவனங்களில் தமிழை அமுல்படுத்துவதற்கு எவ்வளவு காலம் தேவை எனக் கருதுகிஹர்கள் என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிரதியமைச்சர் சிவலிங்கம்; நாங்கள் தேவைக்கு அதிகமாகவே காத்தி ருந்துவிட்டோம். இனியும் காத்தி ருக்க முடியாது. எங்கள் மத்தியில் படித்தவர்கள் இருக்கிறார்கள். 500 அனுசரணையாளர்களை நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டபோது 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந் தார்கள். அனைவரும் படித்தவர்கள். அவர்களைக் கொண்டே இந்த மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று பதில் அளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 03:35:00 முற்பகல் 0 Kommentare\nமும்மொழிகளிலும் செயற்படும் நாடாக இலங்கை மாற்றமுறும் பொதுநலவாய தொலைத்தொடர்பு மாநாட்டில் ஜனாதிபதி\n2020ம் ஆண்டிற்குள் மும்மொழிகளிலும் செயற்படும் நாடாக இலங்கை உருவாக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nநவீன தொலைத்தொடர்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மேம்பாட்டினூடாக இந்த எதிர்பார்ப்பினை அடைய முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nயுத்த சூழ்நிலைக்கு மத்தியிலும் தொழில் நுட்பம் மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சியை மேம்படுத்தும் செயற்பாடுகளில் குறிப்பிட்ட இலக்கை அடைய முடிந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் இத்துறைகளில் முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.\nபொதுநலவாய நாடுகளின் தொலைத்தொடர்பு மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. 17ம் திகதி வரை நடைபெறவுள்ள மேற்படி மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்��ு வைத்து சிறப்புரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைச்சர்கள் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜீவன் குமாரதுங்க, ஜனாதிபதியின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக் குழுவின் பணிப்பாளருமான லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,\nமூன்று தசாப்தங்களாக பயங்கரவாத யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை தற்போது தெற்காசியப் பிராந்தியத்தில் சிறந்த தொடர்பாடலைக் கட்டியெழுப்பியுள்ள நாடாகத் திகழ்கிறது.\nஇலங்கையைப் பொறுத்தவரை தொலைத்தொடர்புத் துறையில் குறுகிய காலத்தில் போதுமான வளர்ச்சியினை அடைந்துள்ளது. இன்னும் மூன்று வருட காலத்திற்குள் தொலைத்தொடர்பு மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான செலவுகளைக் குறைத்து சகல வீடுகளுக்கும் அந்த வசதிகளை வழங்குவதற்கான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.\n1948ல் சுதந்திரமடைந்த இலங்கை பொதுநலவாய நாடுகளின் ஆரம்ப அங்கத்துவ நாடாகத் திகழ்வதுடன் நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது.\nதொலைத்தொடர்புத் துறையில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் உண்மையில் பெருமைப்படத்தக்கது. இந்தளவு வளங்களையும் அறிவையும் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தவும் பயங்கரவாத த்தைத் தோற்கடிக்கவும் உபயோகப்படு த்தியுள்ளோம். இருபது மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நாட்டில் 14 மில்லியன் கையடக்கத் தொலைபேசிகள் பாவனையில் உள்ளன. இந்த வகையில் நாட்டில் 3ல் 2 வீத மக்கள் இந்த வலையமைப்பில் இணைந்து கொண்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.\nஅத்துடன் நிலையான தொலைபேசிகள், கேபிள் மூல தொலைபேசிகள் 3.5 மில்லியன் பாவனையில் உள்ளன. இந்த வகையில் ஆசியாவின் தொலைத்தொடர்பு பாவனையில் அதிகரித்த பாவனை யாளர்களைக் கொண்ட நாடாக நாம் திகழும் காலம் வெகுதூரத்திலில்லை.\nசகலருக்கும் தொலைத்தொடர்பு வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கொள்கை ரீதியான செயற் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரிவான விலைக்குறைப் பொன்றை மேற்கொள்ளவும் சகலருக்கும் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஏனைய துறைகளைப் போன்றே தொலைத்தொடர்பு துறையிலும் ஆசியாவின் கேந்திர மையமாக இலங்கையை உருவாக்குவதே எமது ந���க்கம். இலங் கையை ஆசியாவின் உன்னதமான நாடா கக் கட்டியெழுப்பும் எமது இறுதி நோக்கில் இது முக்கிய இடம்பெறுகின்றது.\nகடல் மற்றும் வான், மின்சாரம், வர்த்தகம் அத்துடன் அறிவு வளர்ச்சி போன்ற வற்றில் இலங்கையை பிராந்தியத்தின் சிறந்த நாடாக உருவாக்குவதும் எமது இலக்காகுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/14/2010 03:33:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமும்மொழிகளிலும் செயற்படும் நாடாக இலங்கை மாற்றமுறும...\nமலையக மக்கள் இனியும் தோட்ட கம்பனிகளில் தங்கி வாழ ம...\nபுலிகளுக்கு பயந்து 18 வயதில் திருமணம் செய்து விதவை...\nஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுட...\nபோதைப் பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த விசேட பொலி...\nபிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி இன்று கேள...\nதலைவர் வரும் வரை தரையிறங்க மாட்டேன்\nபுலம் பெயர் தமிழர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுகி...\nயாழில் இன்று பார்வதியம்மாவை பார்வையிட்ட பழ நெடுமாற...\nஉள்விவகாரங்களில் தலையீடு செய்வதனை அமெரிக்கா நிறுத்...\nகனடா சென்றோரில் முதன்முறையாக ஒரு தாயார் 3 குழந்தைக...\nநாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதியி...\nவெனிசுலா விமான விபத்து: இருவர் சாவு\nஇந்தியக் கடல் எல்லையை கண்காணிக்கிறோம்: இலங்கைக் கட...\nஇரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள்...\nதிருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/nov/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2807865.html", "date_download": "2018-12-11T09:35:15Z", "digest": "sha1:4R27XLEQFPU3QEMTDQZVEK2K2WZIP3NC", "length": 7154, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குலசேகரம் அருகே விதிமுறை மீறி அதிக பாரம்: 6 லாரிகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுலசேகரம் அருகே விதிமுறை மீறி அதிக பாரம்: 6 லாரிகள் பறிமுதல்\nBy DIN | Published on : 15th November 2017 01:04 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு விதிறை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்ற 6 லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.\nகுமரி மாவட்டம் சுருளகோடு, வலியாற்றுமுகம், சித்திரங்கோடு உள்ளிட்ட இடங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஜல்லி, பாறைத்துகள் உள்ளிட்டவை கேரளத்துக்கு அதிக பாரத்துடன் கனரக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.\nஇத்தகைய லாரிகளை பறிமுதல் செய்யும் பொருட்டு, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் குலசேகரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக அதிக பாரத்துடன் வந்த 6 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோழிப்போர்விளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/27/41116/", "date_download": "2018-12-11T09:53:07Z", "digest": "sha1:2NXUUNHSJUI3ZLG42MVJ7VJTJKSPGAZF", "length": 7906, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "தீவிரவாத அச்சுறுத்தல் பாகிஸ்தானிலேயே அதிகளவில் உள்ளதாக தகவல் – ITN News", "raw_content": "\nதீவிரவாத அச்சுறுத்தல் பாகிஸ்தானிலேயே அதிகளவில் உள்ளதாக தகவல்\nகருணாநிதியை சந்தித்தார் ராகுல் 0 31.ஜூலை\nசிங்கப்பூரில் நண்பர்களான பரம எதிரிகள். 0 12.ஜூன்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து 0 31.ஆக\nதீவிரவாத அச்சுறுத்தல் பாகிஸ்தானிலேயே அதிகளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிராந்திய போர்ஸ்சைட் குழு இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே குறித்த விடயம் தெரயவந்துள்ளது. மனித இனத்திற்கான அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச பயங்கரவாதம் எனும் தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிரியாவை விட பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் மூன்று மடங்கு அதிகளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக லஷ்கர் ஈ தொய்பா மற்றும் ஆப்கான் தலிபான் அமைப்புக்கள் காணப்படுகின்றன. தீவிரவாதிகளுக்கான புகலிடம் மற்றும் அதிக தீவிரவாத குழுக்கள் செயற்படும் நாடுகளிலும் பாகிஸ்தான் முதலிடத்திலுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nபசளை நிவாரணத்திற்கென செலவிடப்படும் நிதி 45 பில்லியன் ரூபாவரை அதிகரிப்பு\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் ���ிருமணம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு\nதளபதி 63 – விஜய் ஜோடியாக நயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/category/technology/", "date_download": "2018-12-11T08:40:00Z", "digest": "sha1:KRSOL4HDTJ5BBF5OYFZMTPKBIKVKWPWY", "length": 14112, "nlines": 156, "source_domain": "www.neruppunews.com", "title": "தொழிநுட்ப செய்திகள் | NERUPPU NEWS", "raw_content": "\nஉஷார் – கால் வந்தால் போன் வெடிக்கிறதா\nவெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இன்சைட் நாசா விஞ்ஞானிகள் கண்ணீருடன் கொண்டாட்டம்\nஉங்கள் போனில் திடீரென்று இப்படி ஆகிறதா அப்போ ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இலங்கையில் தடை…. அரச உயர் மட்டத்தில் தீவிரமாக ஆராய்வு….\nமொபைல் சார்ஜ் போடுவதற்கு முன்பு ….கண்டிப்பாக இதையெல்லாம் கவனிங்க\nஉலகமே எதிர்பார்த்த புதிய ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள் அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தெரியுமா\nஇலங்கை உட்பட பல நாடுகளில் செயலிழந்த பேஸ்புக்\nஜியோ, ஏர்டெல், வோடபோன் தூக்கி போடுங்க.. வந்துவிட்டது கூகுள் அதிரடி..\niPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை தகவல்\n பேஸ்புக்கில் இந்த எட்டு விடயங்களை கண்டிப்பாக நீக்கி விடவும்\nபசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது சீன விண்வெளி நிலையம்\nஇலவச ஜியோ பிரைம் 2019 ஆக்டிவேட் செய்வது எப்படி\nமொபைல் போனை ஸ்கேனராக மாற்றுவது எப்படி\nஇணைய இணைப்பின்றி கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்த வேண்டுமா\nதந்தையை திருமணம் செய்துகொண்ட 4 வயது மகள்.. கண்கலங்க வைத்த மகளின் கோரிக்கை..\nசீனாவில் 4 வயது மகள் தன் தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனா பீஜிங் மாகானத்தை செ எர்ந்தவர் டோங்பாங். இவரது மகள் யாக்சின். 4 வயதே ஆன யாக்சினுக்கு இரத்தப்புற்று...\nராஜா ராணி செண்பாவுக்கு திடீர் திருமணம் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு திடீர் திருமணம் என்ற தகவல்...\nகை விரல்களில் மருதோன்றி பூசுவதால் நகங்களில் உள்ள கிருமிகளைக் கொன்று விடுகிறது. எனவே நகச்சுத்தி போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன. உடல் ��ூட்டை குறைத்து விடுகின்றன. மேலும் மனக்குழப்பத்தைத் தவிர்கின்றன. இயற்கை நமக்கு கொடுத்த...\nஎண் 7 (7, 16,25) இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்: இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nவானவில் வண்ணங்கள், கடல்கள், ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் போன்ற அனைத்தும் ஏழாம் எண்ணிற்கு பல சிறப்புகளை கொடுக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க 7,16,25 என்ற எண்களில் பிறந்தவர்களின் குணநலன்கள் குறித்து ஜோதிட சாஸ்திரங்கள் கூறுவதை...\nஇப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்…\nஇப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்… -அனைவருக்கும் பகிருங்கள்– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு...\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ஹர்கேஷ் குமார். இவர் மனைவி கவிதா குமாரி (28). தம்பதிக்கு 8...\nமாமியார், மருமகள் இடையே ஏற்பட்ட சண்டை: உயிரை விட்ட மாமியார்… துடித்துபோன மருமகள் செய்த செயல்\nஇந்தியாவில் மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குர்னூல் நகரை சேர்ந்தவர் ஜமால். இவர் மனைவி கலாவதி. தம்பதிக்கு மூன்று மகன்கள்...\n… புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதமிழில் விக்ரம் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான “தெய்வத்திருமகள்” படத்தில் விக்ரமின் மகளாக நடித்த குழந்தையை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பேபி சாரா...\n300 பேர் கொல்லப்பட்ட பாரிய வெடிகுண்டு தாக்குதல்: அம்பலமான ராணுவ வீரரின் சதி\nகவுதமியின் முதல் கணவர் யார் தெரியுமா அவர் ஏன் கமலுடன் குடும்பம் நடத்தினார்\nநீத்தா அம்பானி குடிக்கும் ரூ.3 லட்சம் மதிப்பிலான டீ, அப்படி என்ன அதுல இருக்கு\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-12-11T08:46:07Z", "digest": "sha1:SCWPYEH6ILJELK7MNBI3CJF5QMGY3XQI", "length": 7682, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தியொடோர் ரோசவெல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(தியோடோர் இரூஸ்வெல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதியொடோர் ரோசவெல்ட் (Theodore Roosevelt, அக்டோபர் 27, 1858-ஜனவரி 6, 1919[2]) 26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். பகட்டான தோற்றத்திற்கும், இவரது சாதனைகளுக்கும் இவரின் லட்சிய ஆசைகளுக்கும் மற்றும் தலைமை பண்பிற்காகவும் திட்டமிட்ட செய்கைகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் குடியரசுக் கட்சியின் சார்பாக நியூயார்க் மாநிலத்திலும் ஆளுநராக இருந்தார். எசுப்பானிய-அமெரிக்கப் போரில் இராணுவத் தளபதியாக இருந்தார்.\n26ம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்\nசெப்டம்பர் 14 1901 – மார்ச் 4 1909\n25ம் ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர்\nமார்ச் 4 1901 – செப்டம்பர் 14 1901\nகேரெட் ஹோபார்ட் (1899 வரை)\nசார்ல்ஸ் ஃபேர்பாங்க்ஸ் (1905 முதல்)\n33ம் நியூ யோர்க் மாநிலத்தின் ஆளுனர்\nஜனவரி 1 1899 – டிசம்பர் 31 1900\nஓய்ஸ்டர் பே, நியூ யோர்க்\nகுடியரசுக் கட்சி, பின்பு முற்போக்குக் கட்சி\n(1) ஆலிஸ் ஹாத்தவே லீ (திருமணம் 1880, இறப்பு 1884)\n(2) ஈடித் ரோசவெல்ட் (திருமணம் 1886)\nஆலிஸ், டெட், கர்மிட், எத்தல், ஆர்ச்சிபால்ட், குவெண்டின்\nகொலம்பியா சட்டக் கல்லூரி; ஹார்வர்ட்\nஎழுத்தாளர், வரலாற்றியலாளர், அறிவியலாளர், சமூக சேவையாளர்\nஎசுப்பானிய-அமெரிக்கப் போர் (சான் வான் மலைச் சண்டை)\nஇவர் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமாவினால் பீடிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் தளர்வுறாத முயற்சிகளால் இவரது குறைகளைக் களைந்தவர். இவர் ஒரு இயற்கை விரும்பி. ஹார்வர்ட் யூனிவெர்சிட்டியில் பயின்ற இவர் கடற்படையில் அதீத ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.\nஇவரின் நினைவில் டெடி கரடிக்குட்டிகளுக்குப் பெயரிடப்பட்டது. 1906 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்[3].\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/ab/", "date_download": "2018-12-11T08:48:36Z", "digest": "sha1:TCL7TW4ZOLLN24OCFJKK7M2Q2IK3WIPL", "length": 7032, "nlines": 74, "source_domain": "marxist.tncpim.org", "title": "பாக்கியம் ஏ, Author at மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n4 பதிவுகள் 0 கருத்துக்கள்\n – (குத்துச் சண்டை வீரர் முகமது அலி குறித்து)\nசிபிஜ(மாவோயிஸ்ட்) ஆளும் வர்க்க சேவகர்களே…\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் …\n“தி யங் கார்ல் மார்க்ஸ்” – மானுட விடுதலைக் கதாநாயகர்களின் இளமைக் கால போராட்டம்\nஇந்திய தத்துவ மரபு – உண்மை வரலாறு\nதனித்துவம் மிக்க நவம்பர் புரட்சி\n2018 நவம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nதாமஸ் பிக்கெட்டின் மூலதனமும், கார்ல் மார்க்சும் என்பதில், ம​கேஷ்\nஇந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் … என்பதில், சிந்தன் ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_04_30_archive.html", "date_download": "2018-12-11T08:47:39Z", "digest": "sha1:4IUL7GT6BBYBY3CKK3OELNVSF7XY63CW", "length": 67887, "nlines": 805, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 04/30/10", "raw_content": "\nவீடியோ காட்சி போலி: நித்யானந்தாவுடன் இருப்பது நான் அல்ல; ரஞ்சிதா பரபரப்பு தகவல்\nபெங்களூரை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுக்க தியான பீடங்கள் நடத்தி வந்த நித்யானந்தா சாமியார், நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகளை கடந்த மாதம் 2-ந்தேதி ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.\nநித்யானந்தாவிடம் சீடராக இருந்த லெனின் என்பவர் அந்த காட்சியை எடுத்ததாக கூறினார். அதன் அடிப்படையில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 21-ந்தேதி நித்யானந்தாவை கைது செய்தனர்.\nநித்யானந்தாவை தற்போது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் இதுவரை முக்கிய தகவல்கள் எதையும் நித்யானந்தா வெளியிடவில்லை. நான் தவறு எதுவும் செய்யவில்லை என்று திரும்ப, திரும்ப கூறி வருகிறார்.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் நடிகை ரஞ்சிதாவையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கர்நாடக போலீசார், நடிகை ரஞ்சிதாவை தேடிவருவதாக தகவல்கள் வெளியானது.\nஆனால் ரஞ்சிதா கேரளாவில் இருப்பதாகவும், ஓரிரு நாளில் பெங்களூர் வந்து போலீசாரிடம் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கப்போவதாகவும் நேற்று ஒரு பரபரப்பு தகவல் வெளியானது.\nதன்னைப் பற்றி யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று முதன் முதலாக ரஞ்சிதா தெரிவித்துள்ளார். படுக்கை அறை காட்சிகள் வெளியாகி கடந்த 2 மாதமாக பல்வேறு பரபரப்பு தகவல்கள் பரவிய போதும் ரஞ்சிதா மவுனமாக இருந்து வந்தார். தற்போது அவர் டெல்லி வக்கீல்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nநித்யானந்தாவுடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல. எனவே இனியும் அந்த காட்சிகளை வெளியிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று ரஞ்சிதா எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பாக ரஞ���சிதாவின் வக்கீல் பிரசாந்த் மென்டிரட்டா கூறியதாவது:-\nஎனது கட்சிக்காரர் நடிகை ரஞ்சிதா எல்லாரும் நினைப்பது போல நித்யானந்தா சாமியாரின் தீவிர பக்தை அல்ல. பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி இருந்து பணிவிடைகள் செய்யவும் இல்லை. ஆனால் மன அமைதிக்காக நித்யானந்தா சாமியாரை சந்தித்துள்ளார்.\nநித்யானந்தா பீடத்தில் போடப்படும் ரகசிய ஒப்பந்தம் ஒன்றில் ரஞ்சிதா கையெழுத்துப் போட்டுக்கொடுத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் எந்த உண்மையும் இல்லை. அது தவறான தகவல்.\nஅதுபோல நித்யானந்தாவுடன், அந்த டேப் பில் இருப்பது ரஞ்சிதாவே அல்ல. அது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் முழுவதும் எடிட் செய்து காட்சிகளை ஒன்று சேர்த்துள்ளனர். கோர்ட்டில் இந்த வழக்கு நிற்காது.\nரஞ்சிதாவுக்கு எதிராக திட்டமிட்டு மிகப்பெரிய சதியை அரங்கேற்றி உள்ளனர். இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும்வரை போராட அவர் முடிவு செய்துள்ளார்.கடந்த 2 மாதமாக நிலவும் இந்த சர்ச்சையால் ரஞ்சிதாவின் வாழ்க்கையே பாழாகிவிட்டது. அவரது நற்பெயர் தேவை இல்லாமல் கெட்டுள்ளது. மன உளைச்சல் ஏற்பட்டு, வருவாய் இழப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதற்கு காரணமான நித்யானந்தாவின் சீடர் லெனின் மீது ரஞ்சிதா மான நஷ்ட வழக்கு தொடர உள்ளார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நித்யானந்தா படுக்கை அறைக்காட்சிகளை இரண்டு இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. உள்நோக்கத்துடன் அவை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.\nஅந்த வீடியோ காட்சிகளை வரும் 2-ந்தேதி (ஞாயிறு) மாலை 5 மணிக்குள் அகற்றி விட வேண்டும். கூகுள் மற்றும் யூடியூப் இணையத் தளங்களுக்கு ரஞ்சிதா நோட்டீசு அனுப்பி உள்ளார். 2-ந்தேதிக்கு பிறகும் அந்த காட்சிகள் இருந்தால் இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் அந்த 2 இணையத் தளங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.\nஇந்த எச்சரிக்கையை 2 இணையத்தளங்களுக்கும் பேக்ஸ் மற்றும் கூரியர் மூலம் ரஞ்சிதா அனுப்பி உள்ளார்.\nஇவ்வாறு ரஞ்சிதா வக்கீல் பிரசாந்த் கூறினார்.\nநடிகை ரஞ்சிதா தற்போது எங்கு இருக்கிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு வக்கீல் பிரசாந்த் கூறுகையில், ரஞ்சிதா, அவர் குடும்பத்தினருடன் பாதுகாப்பான ஒரு இடத்தில் இருக்கிறார் என்றார். எந்த ம���நிலத்தில் இருக்கிறார் என்று கேட்டபோது வேறு எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 08:37:00 பிற்பகல் 0 Kommentare\nபிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வக்கீல்கள் தகவல்\nசென்னையில் சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவில் இருந்து வந்த பிரபாகரனின் தாயார் திரும்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை கோர்ட்டில் நீதிபதி தர்மாராவ், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் வந்தது. அப்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா கூறியதாவது:-\nபிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்க தயார்.\nமத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக்கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்றார்.\nஇதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் மனு கொடுக்கப்படும். அந்த மனுவை மத்திய-மாநில அரசுகள் பரிசீலித்து 4 வாரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 08:30:00 பிற்பகல் 0 Kommentare\nபோலீஸ் காவல் முடிந்தது நித்யானந்தா, இன்று சிறையில் அடைக்கப்படுகிறார்; நான் ஆண் அல்ல என்று வாக்குமூலம்\nபாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகார்கள் தொடர்பாக நித்யானந்தா சாமியார் கடந்த 21-ந் தேதி இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். பெங்களூர் அழைத்து வரப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) நித்யானந்தா சாமியாரின் போலீஸ் காவல் முடிகிறது. எனவே இன்று 8-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.\nஇன்று மாலை நித்யானந்தாவை ராம்நகர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு கொடுப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் மீண்டும் போலீஸ் காவல் கிடைப்பது அரிது.\nநித்யானந���தாவை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார். இதையடுத்து ராம்நகர் சிறையில் நித்யானந்தா அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. நித்யானந்தாவிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணை இன்னும் முடியவில்லை.\nநேற்றும், இன்றும் போலீசார் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நித்யானந்தா சமர்த்தாக, ஒழுங்காக பதில் சொன்னதாக தெரிய வந்துள்ளது. முதல் 5 நாட்கள் நித்யானந்தா எந்த பதிலையும் ஒழுங்காக சொல்ல வில்லை.\nஎந்த கேள்வி கேட்டாலும், ஏதாவது மந்திரம் சொல்லி சமாளித்தப்படி இருந்தார். ஆனாலும் போலீசார் மனம் தளராமல் விசாரித்து சில தகவல்களை பெற்றுள்ளனர். அந்த தகவல்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.\nஇதற்கிடையே நேற்று போலீஸ் விசாரணையின் போது யாரும் யோசிக்காத புது குண்டு ஒன்றை நித்யானந்தா தூக்கிப் போட்டது தெரிய வந்துள்ளது. நேற்று விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஒரு போலீஸ் அதிகாரி, இதுவரை எத்தனை பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தீர்கள்\nஅதற்கு நித்யானந்தா, நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த விஷயம் தவறு. ஏனெனில் நான் ஆண் கிடையாது. ஆணே இல்லாத ஒரு நபர் எப்படி ஆசைக்கு அடி பணிந்து பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டிருக்க முடியும். அதற்கு வழியே இல்லை. நான் கடவுள் மாதிரி. வேண்டுமானால் நீங்கள் எனது ஆண்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.\nநித்யானந்தாவின் இந்த பதிலால் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் ஒரு நிமிடம் அரண்டு போய்விட்டனர். நித்யானந்தா ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத திருநங்கையாக இருக்குமோ என்று குழப்பம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்தே விசாரணையை திசை திருப்ப நித்யானந்தா செய்யும் நாடகம் என்று தெளிவான நிலைக்கு வந்தனர்.\nமுன்னதாக ஒரு கட்டத்தில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று பெங்களூர் போலீசார் தீர்மானத்துக்கு வந்தனர். இதற்காக பெங்களூரில் உள்ள 4 அரசு ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.\nஇந்த நிலையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டில் அவர் ஆண் என்று குறிப்பிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் நித்யானந்தா தான் ஆண் இல்லை என்று சொன்னதை போலீசார் கண்டு கொள்ளவில்லை.\nஇதற்கிடையே தடயவியல் சோதனையிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டு விட்டனர்.\nநித்யானந்தா தினமும் பூஜைக்கு பயன்படுத்தும் கமண்டலம் தங்கத்தால் தயாரிக்கப்பட்டது. அது போல அவர் அணியும் செருப்பும் தங்கத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅமெரிக்காவுக்கு செல்லும் போது அவர் தங்க செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி வருமான வரித்துறையினரும், சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.\nஇதற்கிடையே நித்யானந்தாவின் உதவியாளர் கோபிகா எங்கே போனார் என்பது மர்மமாக உள்ளது அவர் யார் என்பதும் புரியாத புதிராக உள்ளது.\nநித்யானந்தாவின் நிழல் போல அவர் உலா வந்தார். நித்யானந்தா எந்த நாட்டுக்கு சென்றாலும் கூடவே கோபிகாவும் செல்லும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார்.\nரஞ்சிதா பிடதி ஆசிரமத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கியதும், அவருடன் நித்யானந்தா தீவிரமாக பழகத் தொடங்கியதும் கோபிகா கோபம் அடைந்து, சீடர் லெனினை தூண்டி விட்டு நித்யானந்தா செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nஅமெரிக்காவை சேர்ந்த ஒரு இந்திய பெண், தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு நித்யானந்தாவுக்கு பணிவிடைகள் செய்து வந்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அந்த பெண் தான் கோபிகாவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் எழுந்துள்ளது.\nகோபிகா அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 08:28:00 பிற்பகல் 0 Kommentare\nகிறிஸ்மஸ் தீவுகளில் அகதிகள் ஆர்ப்பாட்டம்\nஅகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்ட 25 பேர் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.\nகிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளே இவ்வாறு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.\nதமது அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டதால் புகலிடம் இன்றி ஆத்திரமுற்ற குறித்த அகதிகள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.\nஎதிர்வரும் நாட்களில் மேலும் பல அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கப்படலாம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.\n\"அடைக்கலம் மறுக்கப்ப���்ட மக்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது.\nஆப்கானிஸ்தானின் ஹஸ்ரா என்ற சிறுபான்மை இனத்தவர்களே பெரும்பாலும் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கே அடைக்கலம் மறுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதனால், அவர்களின் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். மேலும் அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது \" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 01:41:00 பிற்பகல் 0 Kommentare\nநல்லூரில் நட்சத்திர விடுதி : 10ஆம் திகதி இறுதி முடிவு\nயாழ். நல்லூரில் ஐந்து நட்சத்திர விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும். யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் ஆலோசனையின் கீழ் விடுதி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என யாழ் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.\nபி.எல்.சி வங்கியின் அனுசரணையுடன் 400 மில்லியன் ரூபா செலவில் 80 அறைகள் கொண்ட உல்லாசப் பயணிகளுக்கான நட்சத்திர விடுதி அமைக்கும் பணியில் பல பாகங்களில் இருந்தும் வந்த எதிர்ப்புக்களைத் தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக 4 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒன்று, நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சமீபமாக நட்சத்திர விடுதியை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பது. யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான இந்து தமிழர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.\nஇரண்டு, நட்சத்திர விடுதி அமைக்கப்படவுள்ள காணி. இது பண்டைய கால தமிழ் மன்னரான சங்கிலியனின் கோட்டை அமைந்திருந்த இடம்.\nமூன்று, யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் அடிப்படை வசதிகள்,பொருளாதாரத் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் நிலையில், 400 கோடி ரூபா செலவில் நட்சத்திர விடுதி அமைப்பது முக்கியமான ஒன்றல்ல என்ற கருத்து.\nநாங்உ, பாரிய செலவினத்தில் இந்த நட்சத்திர விடுதி அமைக்கப்படுவதால் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அது உதவியாக அமையாது என்ற அபிப்பிராயம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 01:39:00 பிற்பகல் 0 Kommentare\nசிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்\nஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பிரதியமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களுக்கு “கேக் ஊட்டி” மகிழ்வித்தார்.\nதகவல் ஊடகத்துறை பதிலமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுக்காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாகக் கையேற்றார்.\nஅந் நிகழ்வில் அவர் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த “கேக்”கை அவர் ஊடகவியலாளர்களை அழைத்து வெட்ட வைத்ததுடன் அவர்களுக்கு “கேக்” ஊட்டியும் மகிழ்வித்தார்.\nகடந்த காலங்களில் சில ஊடக நிறுவனங்களுக்கிடையில் சர்ச்சைகள் ஏற்பட்டன. அத்தகைய கசப்பான சம்பவங்களை மறந்து சகோதரத்துவத்துடன் ஊடகங்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அமைச்சர் “சிரச” ஊடகவியலாளரைக் குறிப்பிட்டு “கேக்” வெட்ட அழைத்தார். அவ்வாறு வெட்டப்பட்ட “கேக்”கை சிரச ஊடகவியலாளர் அமைச்சருக்கு ஊட்ட அமைச்சரும் அவ்வூடகவியலாளருக்கு திருப்பி ஊட்டினார். அத்துடன் “திவயின” ஊடகவியலாளருக்கும் அமைச்சர் ஊட்டினார்.\nஇதன் போது ஊடகவியலாளர்கள் கரங்களைத் தட்டி ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 11:21:00 முற்பகல் 0 Kommentare\n10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதில் முன்னுரிமை\nசிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் முக்கிய பணி என்கிறார் அமைச்சர் டியூ\nபுலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவ தில்லை என்றும் அமைச்சர் கூறினார்.\nபொரளையிலுள்ள அமைச்சில் நேற்று (29) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சர் குணசேகர இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.\nஅமைச்சர் குணசேகர நேற்றுக் காலை 10. 45 இற்கு சுபவேளையில் கடமைகளைப் பொறுப்பேற்று ஆவணங்களில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வுக்குப் பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதியமைச��சர் விஜித் விஜயமுனி சொய்ஸா மற்றும் நிதிப் பிரதியமைச்சர் சந்திரசிறி கஜதீர, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் ரணசிங்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ. ஆர். சில்வா, பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க, கட்சி முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.\nஅமைச்சர் டியூ மேலும் கூறியதாவது,\n“நாட்டின் பதில் அரச தலைவராக பிரதமர் விளங்குகின்ற சமயத்தில், அவர் இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வது பெருமையளிக்கிறது. அவருக்கும் எனக்கும் நான்கு தசாப்தகால உறவு உண்டு. அவர் கண்டியில் கல்வி கற்றபோது வகுப்புகளுக்குச் செல்வதை விடுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்.\n1956 இல் 1970 இல், 1994 இல், 2004 இல், 2010 இல் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பெரும்பங்காற்றி இருக்கிறார். மிகவும் சிரேஷ்ட அரசியல் தலைவர். அவர் பிரதமராக இருப்பதைவிட பதில் அரச தலைவர் என்பது இப்போதுதான் தெரியும். இது ஒரு புதிய அமைச்சு, இதனைப் பொறுப்பேற்றபோது அதன் பொறுப்புகள் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன். 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கவேண்டும்.\nஇதில் வடக்கு, கிழக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேருக்குப் புனர் வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் உள்வாங்கவேண்டும். சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதுடன், சிறைக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும்.\nஇதற்குப் பொலிஸ், நீதித்துறையினர் ஒத்துழைப்பு அவசியம். இன்று சிறுவர், முதியோர், பெண்கள் எனப் பல பிரிவினரும் சிறையில் உள்ளனர். இவர்களைக் குறைக்க வேண்டும். நான் நீர்கொழும்பு சிறையில் மூன்று மாதம் இருந்தேன். எமக்கு வெளியில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விஜேகுமாரதுங்கவும், சந்திரிகாவும் காலை ஆறு மணிக்கே வந்துவிடுவார்கள். எனக்காக சரத் முத்தெட்டுவேகம பாராளுமன்றத்தில் ஒரு மாதம் போராடினார். அதன் பின்னர் தான் வீட்டிலிருந்து எமக்கு உணவு வந்தது.\nஆகவே, சிறைச்சாலைகளில் அரசியல் அழுத்தம், பழிவாங்கல்களுக்கு இடமளிக்கமாட்டேன். சமூகத் தேவைகளின் அடிப்படையில்தான் சிறை வைக்கின்றோம். அவர்���ளை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பவேண்டும். குற்றச் செயல்கள் உருவாக வறுமையும் காரணம்.\nசிறைச்சாலை உத்தியோகத்தர்களை சமூகம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருவேன். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சியளிக்க வேண்டும். அப்போதுதான் பாதாள உலகத்திற்கும் சிறைக்குமான உறவைத் தடுக்க முடியும். இதுவிடயத்தை உளவியல் நோக்கில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்றார் அமைச்சர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 11:17:00 முற்பகல் 0 Kommentare\nமுள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள் உரியவரிடம் கையளிப்பு : ஆளுநர்\nபுதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சுமார் 17 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு லட்சம் சைக்கிள்கள் என்பன உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.\nவன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின் போது பொதுமக்கள், புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் சைக்கிள்களே உரியவர்களிடம் படிப்படியாக கையளிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nஎனவே மேற்படி போர் அனர்த்தங்களின்போது சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுச் சென்றவர்கள், பொலிஸ் அறிக்கையின் போட்டோ பிரதி இரண்டு, அடையாள அட்டை 2 பிரதி, வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் இரு பிரதி மற்றும் ஆவணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nமுதற்கட்டமாக 5000 மோட்டார் சைக்கிள்களும் 7 ஆயிரம் சைக்கிள்களும் இவ்வாறு வழங்கப்படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 11:10:00 முற்பகல் 0 Kommentare\nநான்கு கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை : யாழில் துண்டுப்பிரசுரம்\nவர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு,காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.\n‘இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளது. இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.\nஇந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும்.\nஎமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள இதேவேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் எமது தாய்மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 01:16:00 முற்பகல் 0 Kommentare\nசுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. (அறிவித்தல்)\nசுவிஸில் உள்ள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு முன்னணிகளுடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப் -பத்மநாபா) அமைப்புடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பால் சுவிஸில் நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9.00மணிக்கு சூரிச் கெல்வெதியா பிளாத்ஸ் எனுமிடத்தில் ஆரம்பமாக உள்ள மேதின ஊர்வலத்தில் கழக தோழர்கள் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/30/2010 01:07:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nசுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. (அறிவித்தல்)\nநான்கு கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை : யாழில் ...\nமுள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட சைக்கிள், மோட்டார் ...\n10 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பத...\nசிரச ஊடகவியலாளருக்கு ‘கேக்’ ஊட்டிய மேர்வின்\nநல்லூரில் நட்சத்திர விடுதி : 10ஆம் திகதி இறுதி முட...\nகிறிஸ்மஸ் தீவுகளில் அகதிகள் ஆர்ப்பாட்டம்\nபோலீஸ் காவல் முடிந்தது நித்யானந்தா, இன்று சிறையில்...\nபிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய...\nவீடியோ காட்சி போலி: நித்யானந்தாவுடன் இருப்பது நான்...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000038057/barby-in-the-fair-city_online-game.html", "date_download": "2018-12-11T09:37:08Z", "digest": "sha1:YCFJGDKAV7KYCZKXNNWXYQ3FQLH3R2XN", "length": 11957, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby\nவிளையாட்டு விளையாட சிகப்பு நகரத்தின் Barby ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சிகப்பு நகரத்தின் Barby\nஎப்போதும் பாணி மற்றும் போக்கு வேண்டிய பார்பி ஸ்டைலான உண்மையான விஷயம். அனைத்து பிறகு, அது உலகின் பெண் அழகு சிறந்த மேலும் அது இன்று ஒரு மிக ஒளி உள்ள ஒரு சாதனையாகும் நிச்சயம். அவள் வேலை நேசிக்கிறார், ஆனால் அவர் அழகான ஆடைகள் நேசிக்கிறார் மற்றும் அது இருக்க வேண்டும் என அவர் உண்மையில், பணியிடத்தில் பார்க்க வேண்டும். ஒரு அங்கியை என்ன அது ஒரு உடையை அல்லது பாவாடை நன்றாக இருக்கும் இருக்க முடியும் நல்ல அதிர்ஷ்டம் . விளையாட்டு விளையாட சிகப்பு நகரத்தின் Barby ஆன்லைன்.\nவிளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby சேர்க்கப்பட்டது: 09.10.2015\nவிளையாட்டு அளவு: 0.77 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.29 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby போன்ற விளையாட்டுகள்\nஎன் சிறந்த பிறந்த நாள்\nபார்பி ஷாப்பிங் உடுத்தி 2 கோஸ்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nபேபி கடற்பாசி பாப் அறை திரை அரங்கு ஒப்பனை\nஆணி ஸ்டூடியோ - மிட்டாய் வடிவமைப்பு\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nவிளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சிகப்பு நகரத்தின் Barby உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎன் சிறந்த பிறந்த நாள்\nபார்பி ஷாப்பிங் உடுத்தி 2 கோஸ்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nபேபி கடற்பாசி பாப் அறை திரை அரங்கு ஒப்பனை\nஆணி ஸ்டூடியோ - மிட்டாய் வடிவமைப்பு\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/06/12-2015.html", "date_download": "2018-12-11T08:34:20Z", "digest": "sha1:FXRABE36GXGK66KRFIDAUXTMMK267EN5", "length": 9714, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "12-ஜூன்-2015 கீச்சுகள்", "raw_content": "\nஎ.அறிந்தால், வீரம், ஆரம்பம், பில்லா, மங்காத்தா எப்ப பார்த்தாலும் சலிக்கவே சலிக்காதுன்னு நெனக்கிறவங்க மட்டும் இதை RT பண்ணுங்க #கணக்கெடுப்பு\nபொய் சொன்னா சாமி கண்ண குத்திரும்னு ஒரு பொய் சொல்லுவாயங்க..எனக்கு இதுதான் வேலையாடா\nசெவுத்துல அஜித் உருவத்த வரையுறத நிறுத்துங்க மக்கழே, பக்தாள்லாம் புள்ளையார்னு நினைச்சி கும்முட ஆரம்பிச்சிட்டானுங்க 😂😂😂 http://pbs.twimg.com/media/CHIzabXUYAEDU-Y.jpg\nஎப்ப 'ஜில்லா' பார்க்கும்போதும் படுபாவிக இப்புடி எல்லாம் படம் எடுத்து வச்சிருக்கானுகளேனு காரிதுப்புணவங்க மட்டும் இத RTபண்ணுங்க #கணக்கெடுப்பு\nமற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே விஜய்-ன் இளமை ரகசியம் -ஹன்சிகா. http://pbs.twimg.com/media/CHCdFp8U8AA73cb.jpg\nகற்றது கைமண் அளவென்றாலும் அதை அடுத்தவரின் கண்ணில் தூவத்தான் பயன்படுத்துகிறார்கள். #கமல்வசனங்கள்\nஎப்படா முடியும் என நினைக்க வைக்கும் படங்களுக்கு மத்தியில், இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே என நினைக்க வைத்த முதல் படம்\nவிலகி போவதற்கு காரணம் கேட்கிறாயே என்னை காயப்படுத்தியதுக்குக் நான் காரணம் கேட்டேனா\nகண் தானம் செய்ய \" 104\" அழைத்தால் டாக்டர்ஸ் வீட்டிற்கே வருவார்கள்.. http://pbs.twimg.com/media/CHLs0xBWsAAyK_H.jpg\nஉணவைக் கண்டதும்,தன் இனத்தைக் கூப்பிடும் காகங்கள் எல்லாம் 'இரை தூதர்களே'.\nஅடேய் tag போட்ரதுக்கு முன்னாடி ஊர் என்ன பேசிக்குதுனு பாருங்கடா,வீரம் ஆடியோ ரிலீஸ் அப்போ எங்கடா இருந்தீங்க..\nநாம் யாருக்கு வக்காலத்து வாங்குகிறோமோ அவர் தான் பின்னாளில் நமக்கு ஆப்படிப்பதில் முனைப்பாக இருப்பர் #அனுபவம்😀\nஒரு காலத்தில் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள் சிலரை அலைபேசியில்கூட அழைத்து பேச தோன்றாமல் நம்மில் பலர் இன்று இருக்கின்றோம்\nபல ஆயிரம் ரசிகர்மன்றம் கலைக்கப்பட்டது #ஆனால் ரசிகர்களின் மனதில் இருந்து இல்லை..\nதிருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் கல்லறையில், அவரின் விருப்பப்படியே, \"நான் ஒரு தமிழ் மாணவன்\" என்று பொறிக்கப்பட்டுள்ளது...\nஎந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் ட்விட்டர் வருகையிலே அது கடலை போடுவதும் போராளியாவதும் பெண் பாலோயர்ஸ் கைகளிலே ....:P\nஇந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தது காந்தி...\n போச்சு போ.. வயித்துல மரம் முளைக்கும்\nவானத்தில் பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது இரு கை நகங்களை தேய்த்து கொக்கு பறபற கோழி பறபற என்றால் நகத்தில் ஸ்பாட் வரும் #WorstChildhoodRumors\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2009/06/blog-post_11.html", "date_download": "2018-12-11T10:24:09Z", "digest": "sha1:5QTIPUMUDIPVVVPBIF5C7R2FWLOHNNHK", "length": 2982, "nlines": 99, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: மீள்வருகை", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nநீண்ட காலமாக உங்களை காணாவில்லை என்று அண்மையில் கூட டீஜே தமிழனுடன் கதைத்தபோது கேட்டேன்,...\nஇனி உங்களை தொடர்ச்சியாக பார்க்கலாம் என்று நம்புகின்றேன்\nஆகா ஒரு வரிக் கவிதை...\nஎழுதாதமைக்கு சோம்பல் ஒரு காரணம், மற்றையது எழுதும் மன நிலை இருக்கவில்லை.\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2009/08/feral-children.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=YEARLY-1230789600000&toggleopen=MONTHLY-1249102800000", "date_download": "2018-12-11T10:22:09Z", "digest": "sha1:G56PUM6NBG446R2CTB6GXUVXPEQUP6VL", "length": 15912, "nlines": 114, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: வனாந்தர குழந்தைகள் ? / அநாதரவான குழந்தைகள்? ? Feral children", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\nஇன்றைக்கு The Learning Channel இல் Wild Child: The Story of Feral Children எண்ட நிகழ்ச்சியை பாத்தன். அதிலை 2 நாய்களாலை வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றியும், பேற்றோரால் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் வளர்ந்த குழந்தை ஒன்று பற்றியும் விவரித்து இருந்தார்கள். Wild children/ feral children க்கு என்ன தமிழ் மொழி பெயர்ப்பை கொடுப்பது காட்டு குழந்தைகள் என்பதா நான் வனாந்தர குழந்தைகள் என்று சொல்லலாம் என நினைக்கிறென்.\nமுதலில் Wild childeren/ feral children எண்டதுக்கு விளக்கம் என்ன என்று பார்த்தால் \"மிகக்குறைந்த மனித தொடர்புடன், அல்லது முற்றாக மனித தொடர்பே இல்லாமல் வளர்ந்த சிறுவர்கள் என பொருள் கொள்ளலாம். அவர்கள் விலங்குகளால் வளர்கப்பட்டோ அல்லது தாமாக காட்டில்/ தாம் வாழ்ந்த சூழலில் ஏதோ ஒரு விததில் தப்பி வாழந்தோ அல்லது பெற்றோரால்/ உறவினர்களால் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஏனைய மனிதர்களுடன் தொடர்பாடல் அற்று வளர்க்கப்பட்டவர்���ளாக இருக்கலாம்\".\nநிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த போது சிறுவயதில் வாசித்த ஒரு கதை ஞாபகம் வந்தது. கதையின் தலைப்போ எழுதியவரின் பெயரோ ஞாபகத்தில் இல்லை. அந்த கதை 1983 ஜூலை கலவரத்தில் வன்னி பகுதிக்கு இடம்பெயர்ந்த இரட்டை ஆண் குழந்தைகளை பற்றியது. இடப்பெயர்வில் ஒரு பையன் காட்டில் தவறி விடுகிறான், அவன் ஒரு மான் கூட்டத்துடன் வளர்கிறான். மற்றைய குழந்தை பெற்றோருடன் வளர்ந்து பெரியவனாகிறன். ஒரு கட்டத்தில் பெற்றோருடன் வளர்ந்த பையன் மான்களுடன் உலாவும் மனிதனை கண்டு பிடித்து பார்த்த போது அந்த மனிதனின் கழுத்தில் இருக்கும் புலி நக சங்கிலியை கொண்டு அவன் தனது சகோதரன் என அடையாளம் காண்பதாக்க கதை செல்லும். உங்களில் யாருக்கேனும் இந்த கதை வாசித்த ஞாபகம் உண்டா.\nநிகழ்ச்சியை பார்ந்து முடித்த பின் கூகுளில் தேடிய போது FeralChildren எனும் இணையப்பக்கம் இப்படியான குழந்தைகள் பற்றிய பல தகவல்களை ஒருங்கிணைத்து தருகிறது. இதுவரை 100 க்கு மேலான ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் இருப்பதாக மேற்படி இணைய தளங்கமும், விக்கிபீடியாவும் சொல்கிறன. விக்கிபீடியா பேலும் (legends) புராண கதைகளில் வரும் வனாந்தர குழந்தைகள்/ விலங்குகளால் வளர்க்கப்பட்ட மனிதர்கள் மிக திறமைசாலிகளாக சித்தரிக்கப்படுவதை சுட்டிகாட்டுகிறது. அதில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டதாக கூறப்படும் ரோமானிய குழந்தைகள் பற்றி கூறும் விக்கிபீடியா எனோ இலங்கை சிங்களவர்களின் முதாதை என சொல்லும் வியஜனின் தந்தை சிங்கபாகு சிங்கத்துக்கும் மனிதருக்கும் பிறந்ததாக சொல்லும் கதையை தவறவிட்டு விட்டது.\nவிலங்குகளால் வளர்க்கப்பட்ட புராண மாந்தர்கள் சிறப்பானவர்களாக சித்தரிக்கப்பட்டாலும், நிஜ வாழ்வில் அப்படி இருப்பதில்லை. சிறுவயதில், குறிப்பாக மொழி அறிமுகம், மனித பழக்க வழக்கங்களை அறியும் வயதிற்கு முன் விலங்குகளால் வளர்க்கப்படும் போது அவர்கள் எந்த விலங்குகளுடன் வளர்கிறார்களோ அந்த விலங்குகளின் பழக்க வழக்கங்களை கைக்கொள்வதுடன், விலங்குகளின் ஒலியையே ஏற்படுத்த பழகிக்கொள்கிறார்கள்.\nமிக அண்மைய சம்பவமாக ரஸ்யாவில் Natasha Mikhailova எனும் குழந்தை தந்தையாலும், தத்தா பாட்டியாலும் வீட்டு செல்ல பிராணி போல் நாய்களுடனும், பூனைகளுடனும் 3 ஆண்டுகள் வளர்க்கப்பட்டதால், பேசுவதை விடுத்து நாய் போல் குரைப்பதையும் அவை போன்றே உண்பது, நீர் குடிப்பதையும் செய்வது கண்டறியப்பட்டது. குழந்தை மீட்க்கப்பட்ட போது அதற்கு வயது 5 ஆகும்.\nஇதே போல பெற்றோரால் தனிமைபடுத்தப்பட்ட ஐக்கிய அமெரிக்க நாட்டு அண்மைய சம்பவங்கள் Rios Children, Caged children of Ohio.\n2005 ஆம் ஆண்டு கென்யாவில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தையை வளர்ப்பு நாய் ஒன்று கண்டெடுத்து வந்தது பற்றிய செய்தி இது.\n1998 ஆம் ஆண்டில் ரஸ்யாவில் 4 வயதில் பெற்றோரால் கைவிடப்பட்டு, தெரு நாய்களுடன் வாழப்பழகிய சிறுவன் பற்றிய செய்தியும் முக்கியமானது. பிச்சை எடுத்த உணவை நாய்களுக்கு கொடுத்து நாய்களின் நம்பிக்கையை பெற்றவனானதோடு, மொஸ்கோ குளிர்காலத்து -30 டிகிரி செல்சியய் குளிரில் இருந்தும் நாய்களால் பாதுக்கக்கப்பட்ட செய்தி ஆச்சரியமானது. பொலிசார் சிறுவனை மீட்க முயன்ற போது நாய்கள் அவனை பொலிசாரிடம் இருந்து காப்பாற்றியதாம். பின்னர் பொலிசார் நாய்களுக்கு வேறொரு இடத்தில் உணவு வைத்து நாய்களை சிறுவனிடம் இருந்து பிரித்த பிற்பாடே அவனை மீட்டனராம். இப்போது அவன் பள்ளிகூடம் போகிறானம்.\n1991 ஆண்டில் மீட்கப்பட்ட 8 வயதுடைய Oxana Malaya எனும் பெண்குழந்தை பெற்றோரால் கைவிடப்பட்டு, நாய்களுடன் மீட்கப்படும் வரை வளர்ந்த குழந்தையாகும். 23 வயதான நிலையில் இன்றும் ஒக் சான மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள் காப்பகத்திலேயே வாழ்கிறாள்.\nAnnapurna Sahu எனும் பெண் இந்தியாவில் 25 ஆண்டுகள் பெற்றோரால் தனிமை படுத்த பட்ட செய்தி மட்டுமல்லாது ஓநாய்களால் வளர்க்கப்பட்ட பல இந்திய சிறுவர்கள் பற்றிய கதையையும் இந்த பட்டியலில் காணலாம். இவற்றில் சில போலியான கட்டுக்கதைகள் என பின்னர் நிருபிக்கப்பட்டுள்ன. குறிப்பாக அமலா, கமலா பற்றிய கதை.\nகமலஹசனின் ஆளவந்தான் படத்தில் வரும் இரட்டையர்களில் ஒருவரும் இவ்வாறு தனிமைபடுத்தப்பட்ட கதாபாத்திரம் பற்றி பேசுகிறது.\nஆபிரிக்காவில் குரங்குகளார் வளர்க்கப்பட்ட பல குழந்தைகள் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றில் ஒன்று John Ssebunya அவனை பற்றி பிபிசி ஒரு விவரண படத்தையும் எடுத்துள்ளது.\nஇலங்கையில் திஸ்ஸ எனும் சிறுவன் குரங்குகளால் வளர்க்கப்பட்ட செய்தியும் உள்ளது.\nமேலும் இப்படியான குழந்தைகள் பற்றி அறிய\nபடங்கள்: கூகுள் தேடலில் பெறப்பட்டவை\n//உங்களில் யாருக்கேனும் இந்த கதை வாசித்த ஞாபகம் உண்டா.//\nஅந்த சிறுவர் நவீனத்தின் பெய���் \"காட்டில் ஒரு வாரம்\", ஒரு வார விடுமுறையை பாலைக்காட்டு பக்கத்தில் கழிக்கவந்து தன் சகோதரனை காட்டில் சந்தித்த கதை. எழுதியது யார் என்று நினைவில் இல்லை. நூல் வெளியீடு மானி. மகளிர் கல்லூரியில் இடம்பெற்றதாக நினைக்கிறேன். பதிவு நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.\nஇது பற்றி ஒரு விவரணப்படம் நானும் பார்த்திருக்கிறேன் பெயர் ஞாபகமில்ல.\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/07/27/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-13/", "date_download": "2018-12-11T09:45:34Z", "digest": "sha1:YGWJYBKXJBGY2CXFO3I3YKJIF6NNO4LE", "length": 5632, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தரிசித்த வடமாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தரிசித்த வடமாகாண முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் \nயாழ் மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன்ஆகியோரும்கெளரவ விருந்தினர்களாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்சி.தவராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஆனோ ல்ட்மற்றும் வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செய லாளர் இ.ரவீந்திரன், வேலணை பிரதேச சபைத் தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலாளர் திருமதி ச.மஞ்சுளாதேவி ஆகியோர் திருவெண்காட்டிற்கு வருகைதந்து திருவெண்காட்டில் விற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்துச்சென்றனர்.\n« மரண அறிவித்தல் அடுத்த பதிவு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/10/13130231/1207279/Parents-are-the-child-first-friend.vpf", "date_download": "2018-12-11T10:06:21Z", "digest": "sha1:S7UIPMDNEU4VOYPJY2EZM5W7MTEALOAP", "length": 16629, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெற்றோர்களே குழந்தையின் முதல் நண்பன் || Parents are the child first friend", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெற்றோர்களே குழந்தையின் முதல் நண்பன்\nபதிவு: அக்டோபர் 13, 2018 13:02\nஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். குழந்தைகளிடம் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களை வளர்க்க உதவும்.\nஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். குழந்தைகளிடம் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வாழ்க்கையில் நல்ல எண்ணங்களை வளர்க்க உதவும்.\nபெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வார்த்தைப் பிரயோகம் (கம்யுனிகேஷன்) இருப்பது மிகவும் அவசியம். இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nநாம் இன்று பிஸியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். காலையில் குழந்தை எழுவதற்கு முன்பே, அம்மாவும் அப்பாவும் தங்கள் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள். அல்லது நீண்ட தூரத்தில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, குழந்தை காலை உணவையும் டப்பாவில் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது குடும்பமாக ஒன்று கூடி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nஇது நிச்சயம் பல சிக்கலை சமாளிக்க உதவும். ஒருவரை ஒருவர் தினமும் பார்த்துக் கொள்வது கடினமாகும் போது உறவிற்கு நடுவே இடைவெளியும் அதிகரிக்கும். என்ன தான் பிஸியாக இருந்தாலும் அரை மணி நேரமாவது ஒதுக்கி ஒன்றாக சாப்பிடுங்கள். ஞாயிறு கிழமைகளில் லேப் டாப், வேலை என்று இருக்காமல், குடும்பத்தோடு ஒரு லாங் ட்ரைவாவது செல்லுங்கள்.\nஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது அவர்களில் வளரும் நாட்களில் நல்ல ஒரு பாதிப்பை கொண்டிருக்கும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளிடம் நம்முடைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேசுவது, விவாதிப்பது, ஆலோசனைகள் செய்வது, தீர்மானம் எடுப்பது, பொதுவான விஷயங்களை மனம் விட்டு பேச���வது; நல்லது கெட்டதை விவாதிப்பது ; குடும்பத்தில் நன்மையே உண்டாக்கும். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் நெருக்கத்தை உண்டாக்குவது மட்டு மல்லாமல் பிள்ளைகள் சமுதாயத்தில், பொது இடங்களில் பேச, பழக தைரியத்தையும் உண்டாக்கும்.\nதெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி வெற்றிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nமத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல்: பாஜக - காங்கிரஸ் கடும் போட்டி\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி\nதெலுங்கானா சட்டசபை தேர்தல்: கஜ்வெல் தொகுதியில் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெண்டைக்காய் பக்கோடா\nசபலக்காரர்களிடம் இருந்து பெண் ஊழியர்கள் தப்புவது எப்படி\nஉடலில் இருப்பது கூட தெரியாத மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்\nசூப்பரான மதிய உணவு காளான் மிளகு சாதம்\nபடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nகுழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் பழக்க வழக்கங்கள்\nகுழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு வித்திடும் வீட்டு சூழல்\nகுழந்தைகளை பண்புடன் வளர்க்க பெற்றோர்களுக்கான ஆலோசனை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஎதிரணி பேட்ஸ்மேன் திணறுகின்றபோது சந்தோசமாக இருக்கும்- ரிஷப் பந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://juvitor.com/videos/view/27/devakumara-devakumara", "date_download": "2018-12-11T09:27:56Z", "digest": "sha1:34PKLDPEBXHO3IQMJMIUSSUJ53YUOI2H", "length": 2292, "nlines": 74, "source_domain": "juvitor.com", "title": "Devakumara Devakumara | Juvitor - Christian Social Network", "raw_content": "\nதேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க\nதேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க\nஎன்ன மறந்தா எங்கே போவேன் நான்\nஉடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்\nதேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்\nஉதவாத என்னில் நீர் உறவானீர்\nநீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே\nஉம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்\nஉம்மை மறுதளித்தவன் நான் இதை உலகே அறியும்\nஉதவாத என்னில் நீர் உறவானீர்\nநீங்க இல்லாம என் பொழுது விடியாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=278&code=IXbhuoEU", "date_download": "2018-12-11T10:09:34Z", "digest": "sha1:KH7OY5QZBNBYXZE433NBHXWI7YSJWX2A", "length": 15436, "nlines": 306, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nபேஸ்புக் காலத்துக்குக் காலம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் பேஸ்புக்கில் விருப்பக் குறியீடு (Like) மட்டுமே இருந்தது. அண்மையில் மகிழ்ச்சி, கோபம், அழுகை, ஆச்சரியம் மற்றும் அன்பு ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் குறியீடுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.\nஇதனைத் தொடர்ந்து தற்போது Downvote குறியீடு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. Dislike குறியீடாக இது அமையாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Downvote குறியீடானது அமெரிக்க பேஸ்புக் பாவனையாளர்கள் ஒரு சிலருடன் மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இக்குறியீடு ஏனைய பேஸ்புக் பாவனையாளர்களுக்குத் தெரியாத வகையில் வைக்கப்பட்டுள்ளது.\nபொதுப் பேஸ்புக் பக்கங்கள��ல் பகிரப்படும் பதிவுகள் அல்லது கருத்துக்களில் காணப்படும் எதிர்மறையான விடயங்களைப் புகாரளிக்க இவ்வசதி பயன்படக் கூடும் என அறியப்படுகிறது.\nபரிசோதனை நிலையில் உள்ள இந்த வசதி அனைத்துப் பயனர்களுக்கும் எப்போது வழங்கப்படும் என பேஸ்புக் உத்தியோகபூர்வமாக எந்தவித தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nகுறிச்சொற்கள்: #சிகரம் #பேஸ்புக் #SIGARAM #SIGARAMCO #fb #fbdownvote #SigaramTech #சிகரம்தொழிநுட்பம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஒரு நாள் தொடரை வென்ற இந்தியா; இ-20 தொடரில் சாதிக்குமா\nஇந்தியா எதிர் மே.இ. தீவுகள் | தடுமாறும் இந்தியா\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையில் வாக்களிப்பது எப்படி\nசங்ககால சிறுகதை - நீ நீப்பின் வாழாதாள்\nபத்து 10 - கிரிக்கெட் திருவிழா 2018 - சில தகவல்கள்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூட���ல் வெளியிட்ட கூகிள்\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/blog-post_18.html", "date_download": "2018-12-11T09:05:31Z", "digest": "sha1:GWT5YERYMT5BGNU7RUCKV4BCH4EGTDFO", "length": 13266, "nlines": 35, "source_domain": "www.kalvisolai.in", "title": "‘நீட்’ தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்த தமிழக தலைமை செயலாளர் டெல்லியில் முகாம்", "raw_content": "\n‘நீட்’ தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்த தமிழக தலைமை செயலாளர் டெல்லியில் முகாம்\n'நீட்' தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க வலியுறுத்த தமிழக தலைமை செயலாளர் டெல்லியில் முகாம் | தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வலி யுறுத்தினர். 'நீட்' தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல் லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி ஏற்கெனவே சந்தித்து பேசினார். 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடியிடம் முதல்வ��் எடப்பாடி கே.பழனிச்சாமி வலியுறுத்தினார். கடந்த 8-ம் தேதி டெல்லி சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன், செயலாளர் சுனில் பலிவால் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை சந்தித்து வலியுறுத் தினர். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் நேற்று டெல்லி சென்று உயர் அதிகாரி களை சந்தித்து பேசினர். அவர்களிடம் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவிரைந்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் நேற்று டெல்லி சென்று உயர் அதிகாரி களை சந்தித்து பேசினர். அவர்களிடம் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவிரைந்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையி��்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.ஆர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/04/blog-post_13.html", "date_download": "2018-12-11T09:13:59Z", "digest": "sha1:MXMPVRLYCWQSURANUJN54JB26TZEH6S2", "length": 19113, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "சூப்பர் சீனியர் ~ நிசப்தம்", "raw_content": "\nபள்ளியில் ஒரே ஒரு வருடம்தான் சீனியர். 1998 ஆம் ஆண்டு +2 முடித்துவிட்டு, 2002 ஆம் ஆண்டு பி.இ. முடித்தவர். இப்பொழுது ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். கணக்குப் பார்த்தால் பதினோரு வருட அனுபவம்தான். இந்த அனுபவத்திற்கு ஐ.டி நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கலாம் அல்லது அதிகபட்சமாக இளநிலை மேலாளராக இருக்கலாம். ஆனால் இவர் முதுநிலை மேலாளராக இருக்கிறார். அட்டகாசமான பதவி. அதுவும் சோட்டா மோட்டா நிறுவனத்தில் இல்லை. உலகின் மிகப் பெரிய நெட்வொர்க்கிங் நிறுவனத்தில்.\nபள்ளியில் படிக்கும் காலத்திலேயே அவர் தனித்துவமானவர்தான். எத்தனை கூட்டமாக இருந்தாலும் தன்னை கவனிக்க வைத்துவிடக் கூடிய கில்லாடி. கொஞ்சம் முந்திரிக்கொட்டையும் கூட. அப்பொழுது எட்டாவது அல்லது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தோம். பள்ளி ஆண்டுவிழாவில் நாடகம் போடுவதற்கான அணியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். நடராஜன் என்ற தமிழ் பண்டிட்தான் தேர்தெடுக்கும் குழுவின் தலைவர். சீனியரும் ஒரு குழுவை அழைத்து வந்திருந்தார். சீனியர் டீமை அழைத்தார்கள். எடுத்தவுடனே “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை அண்டர்வேரை...” என்று குறளை கொலை செய்தார்கள். முதல் முறை வாத்தியார் சரியாக கவனிக்கவில்லை போலிருக்கிறது. வெற்றிலை எச்சிலை உமிழ்ந்துவிட்டு “திரும்பச் சொல்” என்றார். சீனியர் படு உற்சாகமாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அவ்வளவுதான் அடுத்த கால் மணி நேரத்துக்கு வாத்தியாரும் சீனியரும் ஆலமரத்தை சுற்றிச் சுற்றி கபடி விளையாடினார்கள். கடைசியில் வாத்தியார்தான் வென்றார். சீனியரை ஒரு மூலையில் தள்ளி மிதித்து பிழிந்துவிட்டார். அந்த அளவிற்கு சீனியர் தனித்துவமானவர்+ஆர்வக் கோளாறு.\nஎன்னதான் தனித்துவமானவர் என்றாலும் பத்து வருடங்களில் ஐ.டி நிறுவனத்தில் இவர் அடைந்திருக்கும் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருக்கிறது. ஒரு பொது நண்பரின் மூலமாக பல வருடங்களுக்கு பிறகாக கடந்த மாதத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். நிறைய மாறியிருக்கிறார். இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை என்றார். காரணம் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை.\nஇப்பொழுது மிக அற்புதமாக பேசி பழகியிருக்கிறார். பேசுவதன் மூலமாகவே ஒருவரை ‘மெஸ்மெரிசம்’ செய்வது எப்படி என்ற கலையை கற்றுக் கொண்டவரைப் போல பேசிக் கொண்டேயிருக்கிறார். நாம் ஏதாவது பதில் பேசத் துவங்கினால் கண்களை ஊடுருவுகிறார். நம் மூளையை கண்களின் வழியாகவே வாசித்துவிடுவாரோ என்று பேச்சை ‘கட்’ செய்துவிட்டு அவர் பேசுவதை கவனிக்கச் செய்துவிடுகிறார். கார்போரேட் கலாச்சாரம் சொல்லித்தரும் ஒரு முக்கியமான கலை- தன்னை மற்றவர்கள் நம்பச் செய்வது குறித்தானது. “என்னை விட்டால் இந்த உலகத்தில் ஆளே இல்லை” என்று பேசுவார்கள். ஆனால் பேச்சோடு நின்று கொள்ளாமல் அதை நம்பவும் வைத்துவிடுவார்கள். சீனியரும் அப்படியான ஆசாமியாக உருமாறியிருக்கிறார். அவர் எப்படியிருந்தாலும் சரி, அவரது வளர்ச்சியின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஆனால் கொஞ்ச நேரம் பேசிய பிறகு இதையெல்லாம் பேச்சின் மூலம் கற்றுக் கொள்ள முடியாது என்று தோன்றியது. ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும்.\nசீனியரின் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டது. இந்தியாவில் அதன் கிளை முதன்முதலாக தொடங்கப்பட்ட போது சேர்ந்த பத்து பதினைந்து ஆட்களில் இவர்தான் Junior most. ஆரம்பத்தில் அத்தனை பேருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார். அங்கு பணிபுரிந்த ஒவ்வொருவருமே இவரது வளர்ச்சியில் ஏதாவது ஒருவிதத்தில் பங்களிக்க ஆரம்ப காலத்திலேயே மடமடவெனெ மேலே ஏறிவிட்டார்.\nநிறுவனமும் ஒன்றும் சளைத்ததில்லை. இந்தியாவில் நிறுவனத்தை நன்றாக காலூன்றச் செய்ய வேண்டும் என அந்த நிறுவனமும் இவர்களைத் தாங்கி தாங்கி வளர்த்திருக்கிறது. சகலமும் சாதகமாக இருக்கவே சீனியரும் படிப்படியாக நிறுவனத்தின் பல செயல்பாடுகளை தனது கட்டுப்பாட்டிற்கு எடுத்து வந்துவிட்டார். இப்படி நிறுவனம் வளர வளர இவரும் வளர்ந்து கொண்டே இருந்திருக்கிறார். ஏதோ ஒரு வருடத்தில் பெருந்தலைகள் நிறையப் பேர் நிறுவனத்தை விட்டு விலகிவிட இவருக்கு டபுள் ப்ரோமோஷன் கொடுத்துவிட்டார்கள். அதன் பிறகு அடித்த காற்று இவரை இன்றைய உச்சாணிக் கொம்பில் நிறுத்தியிருக்கிறது. வெறும் காற்று மட்டும் என்று சொல்ல முடியாது. கார்போரேட் நிறுவனங்களுக்கு என்னதான் செல்லப்பிள்ளையாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் திறமை வேண்டும். இல்லையென்றால் கறிவேப்பிலையாக தூக்கி வீசிவிடுவார்கள்.\n“அதெப்படி இல்லாம இருக்கும். நாற்பது ஐம்பது வயசு ஆளுங்களுக்கு முப்பது வயசு பையனோட சரி சமமா உட்கார்ந்து பேசவே பிடிக்காது. எப்படியாச்சும் மட்டம் தட்டுவாங்க. நாம நல்லா வேலை செய்யலைன்னா கேட்கவே வேண்டியதில்லை- எப்படியும் நம்மை முடிச்சுடுவாங்க. நல்லா வேலை செஞ்சா ‘சரியில்ல’ன்னு சொல்லுவாங்க” என்றார்.\nநான் “ம்ம்” கொட்டிக் கொண்டேன்.\n“ஒரே வயசுக்காரங்களும் அப்படித்தான். நம்ம வயசுக்காரன், நம்ம கூடவே சுத்திட்டு ��ருந்தவன் நம்மை விட்டுட்டு மேலே போறான்னு தெரிஞ்சா டார்ச்சராகத்தான் செய்வாங்க” என்று பேசிக் கொண்டிருந்தார்.\nஇதற்கும் ஒரு “ம்ம்” சொல்லிக் கொண்டேன்.\n“ஆனா கான்செப்ட் ரொம்ப சிம்பிள். ஆபிஸ்ல மட்டும் இல்ல எங்கேயுமே நாம ஒண்ணு செஞ்சா அஞ்சு பேரு பாராட்டினா பத்து பேரு தூத்துவாங்க. பத்து பேர் என்ன சொன்னாலும் கண்டுக்காம விட்டுடணும். அஞ்சு பேரு என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்கணும்” என்றார்.\nபுரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது. தலையாட்டிக் கொண்டேன்.\nசிக்கன் பிரியாணிக்கு அவர்தான் பில் கொடுத்தார். நான் ஃபார்மாலிட்டிக்குக் கூட பர்ஸை வெளியே எடுக்கவில்லை. என்ன பிரச்சினைக்கும் சொல்யூசன் வைத்திருக்கும் மனிதரை முதன் முதலாக பார்ப்பது போன்ற ஒரு பிரமையை உருவாக்கியிருந்தார். பீடாவை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம்.\nபார்க்கிங்கில் அவர் தனது காருக்குள் போவதற்கு முன்பாக கேட்க வேண்டும் என்று தோன்றியது.\n“அம்மா அப்பா ஊர்லேயே இருக்காங்களாண்ணா\n“இல்ல மணி. காலேஜ் படிக்கும் போது அப்பா இறந்துட்டாரு. அம்மா ரெண்டு வருஷம் முன்னாடிதான் இறந்தாங்க. பெங்களூர்லதான்” என்றார். அதைச் சொன்னபோது அவரிடம் பெரிய வருத்தமும் இல்லை சலனமும் இல்லை. பெங்களூரில் தனி ப்ளாட், தனிமை என்று தனிக்கட்டையாகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அதையேதான் அவரும் விரும்புகிறார் போலிருந்தது.\n“எல்லோரும் கூட இருந்தா நாம தனியா இல்லைன்னு அர்த்தம் இல்லை, யாருமே கூட இல்லைன்னாலும் நாம தனியா இருக்கோம்ன்னு அர்த்தம் இல்லை” என்றார். அதில் ஒரு நக்கல் கலந்திருந்தது.\n“ஸ்ஸ்ப்பா...முடியல” - என்னையும் மீறி சொல்லிவிட்டேன்.\n“போடா டேய்...கேள்வி கேட்காம லைஃபை எஞ்சாய் பண்ணிப்பழகு” என்று சொல்லிய படியே வண்டியை எடுத்தார்.\nஅவர் கிளம்பிவிட்டார். சில கணங்கள் அவரது காரை பார்த்துக் கொண்டிருந்தேன். ரொம்ப சிம்பிளாக சில நல்ல விஷயங்களைச் சொல்லிவிட்டு போயிருப்பதாகத் தோன்றியது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/12/blog-post_5.html", "date_download": "2018-12-11T10:00:43Z", "digest": "sha1:BTSB566654RZ4DKVVI5DUIFFYDEW5EK5", "length": 33202, "nlines": 223, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஈஸியா ஜெயிக்கலாம்! எக்ஸாம் டிப்ஸ்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமார்ச் மாதம் பரீட்சைக் காய்ச்சல் தொற்றிக் கொள்ளும் மாதம். வீடுகளில் இரவில் நெடு நேரம் விளக்கெரியும், அம்மாக்கள் டீ போட, அதிகாலையில் குரூப் ஸ்டடி களைகட்டும். கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட, தொலைக்காட்சிப் பெட்டிகள் முடங்கிப்போகும். சீரியல் சத்தங்களுக்குப் பதிலாக செய்யுள்களும், ஃபார்முலாக்களும் மனப்பாடம் செய்யும் சத்தம்தான் கேட்கும். இவ்வளவு உழைப்பைக் கொடுத்தாலும், தன்னம்பிக்கையோடு தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மிகவும் குறைவு. தேர்வு என்றாலே பயத்திலும் பதற்றத்திலுமே பாதி படித்ததை மறக்கும் மாணவர்கள்தான் அதிகம்.\n'தெரிந்த கேள்விகள் வருமா, வராதா', 'நல்லா எழுதுவோமா என்கிற யோசனைகளில் மாணவர்கள் பதற்றமாகவே இருப்பார்கள். பதற்றத்தில் நெஞ்சுப் படபடப்பு அதிகரித்து, உள்ளங்கை வியர்க்கும். சிலருக்கு உடல் முழுவதுமேகூட வியர்க்கும். இதை 'பர்ஃபார்மன்ஸ் ஆங்க்ஸைட்டி' என்று சொல்வோம். ''தோ பாருப்பா இது பப்ளிக் எக்ஸாம். சும்மா இல்ல, உன் வாழ்க்கையையே நிர்ணயிக்கப் போறது'' என்று சொல்லி சுற்றியிருப்பவர்கள் வேறு பில்டப்கொடுத்தே, மாணவர்களைப் பீதிக்கு உள்ளாக்கிவிடுவார்கள். அந்த பயத்திலேயே, அவர்கள் பர்ஃபார்மன்ஸ் குறைந்துவிடும்.\nமுதலில் இந்த மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பொதுத்தேர்வு என்பது ஒருவருடையடைய வாழ்க்கையில் முக்கியமானதுதான் என்றாலும், அது ஒன்று மட்டுமே அவருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் விஷயம் இல்லை. எங்களுக்கு அழைக்கும் மாணவர்களின் பிரச்னைகள் மூன்று விதமானவை. சிலருக்கு எவ்வளவுதான் படித்தாலும் நினைவில் நிறுத்த முடியாத பிரச்னை, சிலருக்குப் படிக்கும் முறை தெரியாததால் பிரச்னை, இன்னும் சிலருக்கு நேர நிர்வாகம் இல்லாததுதான் பிரச்னை. 'நினைவு வச்சுக்கிறதுலதான் எனக்கு பிராப்ளம்', 'எப்படி அட்டெண்ட் பண்ணப் போறேன்னு தெரியல... பயமாயிருக்கு', 'பரீட்சையை நினைச்சாலே படபடப்பா இருக்கு' என்று மாணவர்களும், 'என் பையன்/பொண்ணு டென்த்/ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதப்போறாங்க. நாங்க அவங்களை எப்படி கைடு பண்ணனும்' என்று பெற்றோர்களும், 'பப்ளிக் எழுதப்போற எங்க மாணவர்களுக்கு நாங்க எப்படி ஆலோசனை சொல்லணும்' என்று பெற்றோர்களும், 'பப்ளிக் எழுதப்போற எங்க மாணவர்களுக்கு நாங்க எப்படி ஆலோசனை சொல்லணும்' என்று ஆசிரியர்களும் கேட்கிறார்கள். மாணவர்களையும் பெற்றோர்களையும்விட ஆசிரியர்களிடம் பேசும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம்.\nஒரு விஷயத்தைப் படிப்பதோடு மட்டுமில்லாமல், திரும்பத் திரும்ப நினைவுகூர்வது, அந்த விஷயத்தை மறக்காமல் இருக்க உதவும். இதை 'ஷார்ட் டெர்ம் மெமரி', 'லாங் டெர்ம் மெமரி' உதாரணம் சொல்லிப் புரியவைக்கிறோம். உதாரணத்துக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் சாப்பிட்ட உணவு நம் நினைவில் இருக்காது. ஆனால், நம்முடைய பிறந்த நாளை, தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட சொல்வோம். காரணம், அதைத் திரும்பத் திரும்ப எல்லா இடங்களிலும் சொல்வதாலும் ஆண்டுதோறும் அந்த நாளைக் கொண்டாடுவதாலும்தான். எனவே, படித்ததை மீண்டும் மீண்டும் 'ரீகால்' செய்யும்போது, அது நன்கு மனதில் பதிந்து, மறக்காமல் இருக்கும். சிலருக்கு கதை சொல்வதன் மூலம், 'காக்னிட்டிவ் ரீஸ்ட்ரக்சரிங்' முறையில் படபடப்பையும் பயத்தையும் போக்குகிறோம்.\nஒரு மாணவர், ''என் பக்கத்து வீட்டுப் பையன் பப்ளிக்ல அதிகம் மார்க் வாங்கியிருக்கான். அவனைவிடக் குறைவாக நான் வாங்கினால் அவமானமா இருக்கும். அதனால எக்ஸாம் எழுதுறதுக்கே தயக்கமா இருக்கு'' என்று சொன்னார். அவருக்கு, 'ஒப்பிடுதலின்' விளைவுகளைப் புரிய வைத்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். கல்வியில் கொஞ்சம் பின்தங்கியிருக்கும் மாணவருக்கு வேறு ஏதேனும் திறமைகள் இருக்கலாம். அதற்காகத் தேர்வை எழுதாமல் விட்டால், எதிர்காலத்தில் அடுத்த கல்விநிலைக்குச் செல்லமுடியாமல் போய்விடும். மாணவர்கள் தங்களை இன்னொருவரோடு ஒப்பிடுவது மட்டுமல்ல, பெற்றோரும் பிள்ளைகளை பிறரோடு ஒப்பிட்டுப் பேசி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கக் கூடாது.\nபரீட்சை நேரத்தில் மா���வர்கள் தூங்காமல் விழித்திருந்து படிப்பது மிகவும் தவறு. மூளைக்குச் சரியான ஓய்வு கொடுத்தால்தான், படித்ததை அது நினைவில் வைத்துக்கொள்ளும். பெற்றோர் பிள்ளைகளை அதிக நேரம் விழித்திருந்து படிக்க சொல்லக் கூடாது. ''தூங்குவதற்கு அனுமதியுங்கள். நல்ல சத்தான ஆரோக்கிய உணவுகளைக் கொடுங்கள். பிறருடன் ஒப்பிடாதீர்கள்'' என்பதைத்தான் பெற்றோருக்கு மீண்டும் மீண்டும் சொல்கிறோம்.\nபரீட்சை வந்துவிட்டால் கொஞ்சம் அது குறித்த பதற்றமும் தேவைதான். பதற்றம் இல்லையெனில் அலட்சியம் வந்துவிடும். ஆனால், ஆரம்பம் முதலே அலட்சியமாக இருந்துவிட்டு, கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாகத் தேர்வுக்குத் தயாராகும் பரபரப்புத்தான் தேவையற்றது. ஒவ்வொரு பருவத்திலும் பள்ளியில் 'சுற்றுத் தேர்வுகள்' வைக்கிறார்கள். கடைசியாகப் பொதுத் தேர்வு வரும்போது, ஆரம்பத்தில் படித்ததை மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் 'ஆங்க்ஸைட்டி' வருகிறது.\nஇன்னொரு காரணம், பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. 'நாம மார்க் வாங்கலன்னா அம்மா, அப்பாவின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமப் போயிடுமோ' என்ற கவலையும் சேர்ந்து, மாணவர்களுக்குப் பயம், படபடப்பை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. பெற்றோர் மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க வேண்டுமே தவிர, பதற்றத்தை உருவாக்கக் கூடாது. 'நீ நல்லா கடுமையா உழைச்சுப் படி. ஆனா, முடிவுகள் பத்திக் கவலைப்படாத. நீ பரீட்சையை நல்லா எழுதுறதுக்கு நாங்க எந்த விதத்தில் உதவணும்னு சொல்லு. கூட உக்காரணுமா, சொல்லித்தரணுமா... எது வேணாலும் செய்யத் தயார்' என்று சொல்லி, அவங்களை உற்சாகப்படுத்த வேண்டும். 'நீ என்னத்த பெரிசா படிச்சு, எழுதிக் கிழிச்சுடப் போறே' என்று மட்டம்தட்டினால், அவர்களுக்குப் படபடப்பு அதிகமாகிவிடும்.\n'மார்க் என்ன வேணா வரட்டும். நான் படிச்சதை, தெளிவா எழுதுவேன்' என்கிற தன்னம்பிக்கையோடு மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் வாழ்க்கையை முற்றிலுமாகத் தீர்மானிக்காது.\nடாக்டர் எஸ்தர், 104 சேவை பிரிவு\nதேர்வு சமயத்தில், உடல் நலம் குறித்து, 104-ல் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவர்கள் நாங்கள் ஆலோசனை சொல்கிறோம். பலர், 'நினைவுத்திறன் அதிகரிக்க, உடல் பலத்துக்கு எல்லாம் என்ன மாத்திரை சாப்பிடலாம்' என்று கேட்பார்கள். நாங்கள் ஒர���போதும் மாத்திரைகளைப் பரிந்துரைப்பது இல்லை. மூளையின் நல்ல செயல்பாட்டுக்குரிய உணவுகளைச் சொல்கிறோம். முக்கியமாக, பரீட்சைக்கு முன்பு, பாதம், முந்திரி போன்ற நட்ஸ் சாப்பிடலாம். பழ வகைகளுடன், சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ் தேர்வு சமயத்தில் எடுக்கலாம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவு அவசியம்.\nமணிக்கணக்கில் தொடர்ந்து படித்தால், மூளை சோர்வடையும். 2 மணி நேரம் படித்த பிறகு, கட்டாயம் ஒரு 'பிரேக்' கொடுக்கவேண்டும். அந்த சில நிமிடங்களில், ஒரு வாக் போகலாம். அல்லது பிடித்த பாடல் கேட்கலாம். ஏதாவது காமெடி சேனல் பார்க்கலாம். 30 முதல் 40 நிமிடங்கள் வரை பிரேக் எடுக்கலாம்.\nமிக முக்கியமானது, தூக்கம். சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதியிலிருந்து வரும் 104-க்கு வரும் அழைப்புகளில், அவர்கள் தினமும் இரவு 11 மணிக்கு மேல் படுத்து காலை 4 மணிக்கு எழுவதாகச் சொல்கிறார்கள். குறைவான தூக்கம் ஆபத்தானது. ஆறு மணி நேரம் முதல் எட்டு மணிநேர ஆழ்ந்த தூக்கம் அவசியம் தேவை.\nபால் பொருட்கள், ஜங்க் உணவு வகைகள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உனவு வகைகளைத் தேர்வு சமயத்தில் தவிர்க்க வேண்டும்.\nநிறைய தண்ணீர், அதிகமான பழம், காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபெற்றோர், குழந்தைகளுக்கு அசைவ உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளைத் தரவேண்டும்.\nதேர்வு குறித்த பயமோ, பதற்றமோ... எதுவாக இருந்தாலும், 104 என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும். மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் மாணவர்களுடன் பேசி, அவர்களின் பதற்றத்தைப் போக்கி, தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை வழங்குகிறார்கள். இந்தச் சேவையைத் தொடங்கிய ஒரே மாதத்தில் ஆயிரக்கணக்கில் அழைப்புகளாம். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என எல்லாத் தரப்பினரும் பரீட்சையை எதிர்கொள்வது குறித்து இந்த எண்ணுக்கு அழைத்துக் கேட்கிறார்கள்.\n''கடந்த பிப்ரவரி 9-ம் தேதி இந்தச் சேவை தொடங்கப்பட்டது. அதிலிருந்து தினசரி 700 கால்ஸ் அட்டெண்ட் பண்றோம். 24 மணி நேரமும் இயங்கும் இந்தச் சேவையில், மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறதால, மத்த அழைப்பாளர்கள் கொஞ்சம் காத்திருக்கிற அளவுக்கு தொடர்ந்து கால்ஸ் வருது'' என்கிறார் 104 சேவையின் டீம் லீடர் ராஜாராம்.\n'மொபைல் போனை தூங்கும்போது, த���ையணைக்குக் கீழும், அருகில் வைத்தும் உறங்கக் கூடாது என்கிறார்கள். அதேபோல, மேல்பாக்கெட்டிலும் கீழ் பாக்கெட்டிலும் மொபைல் போனைவைத்தால், உடல் நல பிரச்னைகளான இதய பாதிப்பு, ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என்கிறார்கள். என்னால் மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாது. பாதிப்புகள் இல்லாமல் எப்படி மொபைல் போனைப் பயன்படுத்துவது பாக்கெட்டில் வைக்கக் கூடாது என்றால் மொபைல் போனை வேறு எங்குதான் வைப்பது பாக்கெட்டில் வைக்கக் கூடாது என்றால் மொபைல் போனை வேறு எங்குதான் வைப்பது\nடாக்டர் சூர்ய குமார், காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், கம்பம்\n'மொபைல் போன் பயன்படுத்தாதவர்களே இன்று இல்லை. முன்பு இருந்த பழைய மாடல்களில், அதிக கதிர்வீச்சுகளை வெளியிடும் தன்மை இருந்தது. தற்போது, கதிர்வீச்சுகள் மிகக் குறைவான அளவே வெளியிடும் மொபைல் போன்கள் மார்கெட்டில் வந்துவிட்டன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே சிறந்தது. குறைந்த விலைகொண்ட மொபைல் மற்றும் சூடாகும் மொபைலில் அதிகக் கதிர்வீச்சுகள் வெளியாகும். விலை குறைவான பழைய மாடல் மொபைல்களைத் தவிர்க்கலாம். ஏனெனில் மூளை, காது, நரம்பு, கண்கள், ஆண்மைக் குறைவு போன்ற பிரச்னைகள் வரக்கூடும். தொடர்ந்து போன் பேசும் போது, காது கேளாமை பிரச்னையும் வரலாம்.\nதூங்கும் முன், மொபைலை அருகில் உள்ள டேபிள் அல்லது ஷெல்ஃபில் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அதுபோல மொபைலை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டுமெனில், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேச வேண்டாம். முடிந்த அளவுக்கு, இமெயில், லேண்ட் லைன் பயன்படுத்துங்கள். இயர் போன்வைத்துப் பேசுங்கள்.\nதொடர்ந்து பேச வேண்டுமெனில், 20 நிமிடங்களுக்குப் பிறகு சிறிது இடைவெளிவிட்டுப் பேசுங்கள். தற்போது அழகழகான மொபைல் பவுச்கள் கிடைக்கின்றன. எனவே, பாக்கெட்டில் மொபைலை வைக்காமல் பவுச்சில் வைத்துப் பயன்படுத்துவது சிறந்தது.'\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதரமான சானிட்டரி பேட் பயன்படுத்துங்கள்\nகார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக...\nநெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்\nபறந்து போகுமே உடல் வலிகள் \nஇரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nமருந்தில்���ா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/video-games-consoles", "date_download": "2018-12-11T10:22:02Z", "digest": "sha1:HEL2F2LN3PKNDGCF6MIRVX35HCOGMCLC", "length": 5999, "nlines": 148, "source_domain": "ikman.lk", "title": "பத்தரமுல்ல | ikman.lk இல் விற்பனைக்குள்ள வீடியோ கேம்ஸ் மற்றும் கொன்சோல்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-19 of 19 விளம்பரங்கள்\nபத்தரமுல்ல உள் வீடியோ கேம்ஸ்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-43348904", "date_download": "2018-12-11T10:35:07Z", "digest": "sha1:BRLO2UCB4TZFXQJ63CKKNR3QMZSWMQMU", "length": 12933, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "இன்னமும் மவுசு குறையாத தெரு கிரிக்கெட் -உங்கள் தெருவின் 'கிரிக்கெட் ஹீரோ' யார்? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇன்னமும் மவுசு குறையாத தெரு கிரிக்கெட் -உங்கள் தெருவின் 'கிரிக்கெட் ஹீரோ' யார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்தில் சிறுவர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது ஸ்ட்ரீட் கிரிக்கெட்.\nஇடம், சூழ்நிலை, ஆட்கள் ஆகியோரை பொறுத்து அதற்கேற்ப விதிகளை மாற்றிக்கொண்டு கிரிக்கெட் விளையாடுவது இவர்களின் வழக்கம். பம்பரம் விடுதல், கபடி போன்ற பல விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட் இங்கே தனிச்சிறப்பை பெற்றிருக்கிறது. நகரம், கிராமம் வித்தியாசமின்றி வயது பேதமின்றி பல்வேறு இடங்களில் வெவ்வேறு விதிகளை உருவாக்கிக்கொண்டு கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.\nமடிக்கணினியில் கேம் விளையாடுவது, திறன்பேசியில் கேம் விளையாடுவது போன்றவை அதிகரித்து வந்தாலும் கடுமையான வெயில் இருந்தாலும் கூட தெருவிலோ அருகிலுள்ள ஒழுங்கற்ற அல்லது ஒழுங்கமைவான மைதானத்திலோ நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவதை நவீன உலகிலும் இவர்கள் விரும்புகிறார்கள்.\nசர்வதேச அளவில் விளையாடப்படும் கிரிக்கெட்டுக்கும் தெருக்களில் விளையாடும் கிரிக்கெட்டுக்கும் விதிகளை பொறுத்தவரையில் மலையளவில் வேறுபாடு உண்டு.\nஓடி வந்து பௌலிங் போடக்கூடாது, குறிப்பிட்ட தூரத்தை தாண்டி பந்தை விளாச கூடாது; ஆஃப் சைடு அடித்தால் மட்டுமே ரன்கள் கணக்கில் வரும், ஒன் பிட்ச் கேட்ச் பிடித்தால் அவுட், அதிவேகமாக பந்து வீசக்கூடாது என பல்வேறு விதிகள் இங்கே உண்டு.\nஇதுதான் விதி, இப்படித்தான் விளையாடவேண்டும் என்ற எந்த நெறிமுறையும் இல்லாததால்தான் சூழ்நிலைக்கேற்ப விதிகளை உண்டாக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். பெரு நகரங்களில் தெருக்களில் கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலை இருப்பின் சற்று வெட்டவெளியாக காலியாக அருகில் ஏதேனும் இடம் இருந்தால் கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறார்கள்.\nஇவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஸ்டம்ப் வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஒரு சுவர்; ஒரு கல்; ஒரு மரம்; ஒரு மரத்துண்டு என எதுவும் போதுமானது . தரமான மட்டை வேண்டுமென்ற அவசியமில்லை தென்னை மட்டையில் கூட விளையாடுகிறார்கள். சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக நேசித்து விளையாடுபவர்களுக்காக விரைவில் பிபிசி தமிழ் ஒரு அறிவிப்பை வெளியிடவுள்ளது. பிபிசி தமிழ்.காமுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.\nசிரியாவில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: 32 பேர் பலி\nதென் கொரியாவுடன் நட்புறவை கடைபிடிக்க கிம் ஜாங் உன் விருப்பம்\nரஜினி வருகையை ஒட்டி வழிநெடுக பேனர்கள்; வாகன நெரிசல்\nஉலகப்பார்வை: சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதில் பின்னடைவு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nபிரிட்டன் ராணுவத்தில் 'சிட்டி': நிஜ எந்திரனின் கதை\nவீடியோ “ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\n“ஆர்.பி.ஐ-ன் சுதந்திரத்தன்மையை குலைக்க முயற்சித்தால் நம் நாடு பாதிக்கப்படும்”\nவீடியோ தீக்காயங்களில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nதீக்காயங்���ளில் இருந்து உயிர்த்தெழுந்த \"ஃபீனிக்ஸ் பெண்\"\nவீடியோ சமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nசமீப காலங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒவ்வாமை\nவீடியோ 'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\n'லிட்டில் மெஸ்ஸியை' அச்சுறுத்தும் தாலிபன்கள்\nவீடியோ குழந்தை பெற அஞ்சும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுழந்தை பெற அஞ்சும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07004422/Driver-calls-for-a-proper-interview-to-Caliphati.vpf", "date_download": "2018-12-11T09:49:09Z", "digest": "sha1:GVSTJ5N4MR6NVQ6E7UM2ITJI2IY6O5EO", "length": 14584, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Driver calls for a proper interview to Caliphati || டிரைவர் காலிபணியிடத்துக்கு முறையாக நேர்காணல் நடத்தக்கோரி முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடிரைவர் காலிபணியிடத்துக்கு முறையாக நேர்காணல் நடத்தக்கோரி முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு + \"||\" + Driver calls for a proper interview to Caliphati\nடிரைவர் காலிபணியிடத்துக்கு முறையாக நேர்காணல் நடத்தக்கோரி முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு\nடிரைவர் காலிபணியிடத்துக்கு முறையாக நேர்காணல் நடத்தக்கோரி பால்வளத்துறை துணை பதிவாளரை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு.\nபெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக முதல் தளத்தில் பால்வளத்துறை (ஆவின்) துணை பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தமிழ்நாடு அமைச்சு பணியில் காலியாக உள்ள ஒரு டிரைவர் பணியிடத்துக்கு தகுதியான நபரை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற இருந்தது. இதற்கான விண்ணப்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், டிரைவர் பணியிடத்துக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வரவில்லை என தெரிகிறது. மேலும் அந்த பணியிடத்துக்கு வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெரம்பலூர் அ.தி.மு.க.வினர், விண்ணப்பதாரர்களுடன் சேர்ந்து துணை பதிவாளர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் டிரைவர் காலிபணியிடத்துக்கான நேர்காணலை முறையாக நடத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் இருந்த துணை பதிவாளர் சபா ரத்தினத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், அரசு வக்கீல் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, துணை பதிவாளர் சபாரத்தினம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து, நேர்காணலை முறையாக நடத்தக்கோரி ஒரு மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. நீடாமங்கலம் அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி டிரைவர் கைது\nநீடாமங்கலம் அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\n2. பள்ளிகொண்டா அருகே டிரைவர்-கிளனரை தாக்கி மினிலாரி கடத்தல் பொருட்கள் சாலையோரம் வீச்சு\nபள்ளிகொண்டா அருகே டிரைவர், கிளனரை முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள் தாக்கிவிட்டு மினிலாரியை கடத்தி சென்று விட்டனர்.\n3. தம்பியை போலீசார் அழைத்து சென்றதால் அவமானம் தாங்காமல் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nதம்பியை போலீசார் அழைத்து சென்றதால் அவமானம் தாங்காமல் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பொதுமக்கள் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. மயிலாடுதுறை அருகே விறகு கட்டையால் பிளம்பர் அடித்துக் கொலை லாரி டிரைவர் கைது\nமயிலாடுதுறை அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் விறகு கட்டையால் பிளம்பர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\n5. திண்டுக்கல்லில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி: பணிமனை வளாகத்தில் விஷம் குடித்ததால் பரபரப்பு\nதிண்டுக்கல்லில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில், டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n3. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n4. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n5. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-11T09:30:48Z", "digest": "sha1:PK24Z4DF6H6D3DDBNMNVQFTAMEREG2ZC", "length": 4353, "nlines": 95, "source_domain": "www.tamilpriyan.com", "title": "மருத்துவம் Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nகூடாத எலும்பையும் கூட வைக்கும் கல்லத்தி\nமரிய ரீகன் ஜோன்ஸ் April 16, 2014 மருத்துவம் 19 Comments\nஒரு வருடத்திற்கு முன்பு எங்கள் ஊர் காட்டில் உள்ள கிளாநீர் பற்றியும் அங்கு உள்ள பல பழங்கள் பற்றியும் எழுதியிருந்தேன். அவைகள் நான் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. படிக்காதவர்கள் படித்து தங்களது கருத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகையாளர்களின் அன்பு கலந்த கருத்துக்கள்தான் பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன். …\nஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டா\nமரிய ரீகன் ஜோன்ஸ் February 10, 2012 சிறுகதைகள், தெரிந்துகொள்ளுங்கள் 3 Comments\n” என்று வரப்பு ஓரமாக ஏதோ பறித்துக் கொண்டிருந்த தனது பாட்டியைப் பார்த்து கேட்டான் சிறுவன் மணி. “ஆவாரை தழைப் பறிக்கிறேண்டா ���ெல்லம்” என்றார் பாட்டி. “எதுக்கு” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்கல்ல” வினவினான் மணி. “உன் கூட்டாளி சுமிதாவுக்கு கையில அடிபட்டு கட்டு போட்டாங்கல்ல”-பாட்டி கேட்டார். “ஆமாம்”-மணி. “கைய அசைக்காம அப்படியே வச்சிருந்ததால இப்ப …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118935-sasikala-submit-affidavits-bonds-to-jayas-death-investigation-commission.html", "date_download": "2018-12-11T08:45:55Z", "digest": "sha1:OMXMGNJYWHOEWGEA6LHSZTI3ONA3PRVS", "length": 18047, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்! பூங்குன்றனின் கோரிக்கை நிராகரிப்பு | sasikala submit affidavits bonds to jayas death Investigation Commission", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:50 (12/03/2018)\nவிசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், சசிகலா தரப்பில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், தமிழக அரசு சார்பில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை எழிலக வளாகத்தில் செயல்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், தீபா, தீபக் ஜெயக்குமார் உள்ளிட்ட ஜெயலலிதாவின் ரத்தச் சொந்தங்கள், சசிகலா-வின் மன்னார்குடி சொந்தங்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு, சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.\nமேலும், கடந்த பிப்., மாதம் 6 ம் தேதி அன்று, விசாரணை ஆணையத்தின் முன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்த 22 பேரில் சாட்சியங்களுடன், அவர்கள் அளித்த ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை அடங்கிய புதிய மனு ஒன்று சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப���பட்டது. ஜெலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனும், விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக விலக்குக் கேட்டு மனு அளித்தார். அந்த மனுவை, விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை சசிகலா தரப்பு தாக்கல் செய்தது.\nசசிகலா jayalalithaa deathபத்திரங்கள் Investigation Commissionஜெயலலிதா மரணம்\n’’சசிகலா கோரிக்கையை ஏற்றார் ஆறுமுகசாமி’’ - தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட விசாரணை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு\n' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்\n`என் உயிர்த் தோழியே, காதலியே‍' - முதல் திருமணநாளில் மனைவியைக் கொஞ்சிய கோலி\nஉர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன் - பின்னணியைக் கூறும் நண்பர்கள்\n``மனுநாளில் ஆயிரம் பேர் வருவர்; அனைவருக்கும் வழிகாட்டுகிறோம்'' - கல்லூரி மாணவர்கள் நெகிழ்ச்சி\n`இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி'- தொண்டர்களை தேற்றும் தமிழிசை\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_08_10_archive.html", "date_download": "2018-12-11T08:46:36Z", "digest": "sha1:ZIDZDPDFVPI6PXAK4RQHLVWOB7553PQ2", "length": 72274, "nlines": 814, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 08/10/10", "raw_content": "\nபான் கீ மூன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்:ஐநா சங்கம் ஆலோசனை\nஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற ஐநா அலுவலக அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் ஆலோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபயங்கரவாதத் தாக்குதல்களினால் ஐநா அதிகாரிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் பான் கீ மூன் காத்திரமான நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதையடுத்தே இந்த ஆலோசனை எடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆப்கான் படையினரால் லுயிஸ் மெக்வல் என்ற ஐநாஅதிகாரி படுகொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பில் பான் கீ மூன் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மேற்படிச் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.\nபான் கீ மூனைக் குற்றவாளியாகக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யோசனையொன்றை நிறைவேற்றியமை இதுவே முதன்முறை என்றும் குறிப்பிடப்படுகிறது.\nதன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தவிர்ப்பதற்காக பான் கீ மூன், தனது இரண்டு அதிகாரிகளைப் பயன்படுத்தி, அடுத்த மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐநா பொதுக் கூட்டத்துக்கு முன்பதாக , விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 03:38:00 பிற்பகல் 0 Kommentare\nஆப்கனில் கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்டு தலிபான்கள் தண்டனை\nஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி விதவையை தலிபான்கள் கொடூரமாக சுட்டு கொன்ற தண்டனை நிறைவேற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பட்ஹிஸ் மாகாணத்தைச் சேர்ந்த் பிவீ சானுபா (35) என்றபெண் இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்டார். விதவையாக இருந்தபோது தவறான வழியில் சென்றதால் கர்ப்பம் அடைந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு தலிபான் கோர்ட் மரண தண்டனை விதித்தது. அதன்படி பிவீ சானுபாவை பொதுமக்கள் முன்பு, பின்புறமாக கைகளை கட்டி தலையில் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பன்னாட்டு படைகள் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தலிபான் கோர்ட் ஆயிஷா பிவீ என்ற 18 வயது பெண், கணவனின் வீட்டைவிட்டு வெளியேறிதற்காக மூக்கினையும், காதுகளையும் வெட்டியெறிந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 02:03:00 பிற்பகல் 0 Kommentare\nகாணாமல்போன விடுதலைப்புலிகளின் குடும்பத்தினர் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள்\nஇறுதி யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தால் க��து செய்யப்பட்டு, பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் குடும்பத்தினர் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை ராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோர் காணாமல் போய்விட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாயின.\nஎனினும் அவர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக தகவல்கள் வெளியாயின.\nஇதுபோன்று முரண்பாடாக செய்திகள் வெளியாவதால், ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடும்பத்தினர் தற்போது ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.\nயாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இந்த மனுக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 01:53:00 பிற்பகல் 0 Kommentare\nபொப்பிசை பாடகி மாதங்கியின் குற்றச்சாட்டுக்கு அரசு மறுப்பு\nபிரபல பொ ப்பிசை பாடகி மாதங்கி அருள் பிரகாசம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றக் கொள்ள முடியாது என தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.\n'யூ டியூப்' இணையத்தில் தமது பாடல்களை, இலங்கை இணைய பாவனையாளர்கள் பார்வையிட முடியாதவாறு, தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமது பாடல் காட்சிகளை அகற்றுமாறு இலங்கை ரசிகர்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இவர் குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇதனையடுத்து, இவரது குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ' யூ டியூப்' இணையத்திலிருந்து பாடல் காட்சிகள் எதுவும் அகற்றப்படவில்லை எனவும், அவ்வாறு பாடல் கட்சிகளை அகற்றக் கூடிய தொழில்நுட்பம் இலங்கையில் கிடையாது எனவும் அனுஷ பெல்பிட்ட மறுப்பு வெளியிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 01:47:00 பிற்பகல் 0 Kommentare\nஐநா பிரதிநிதித்துவ பதவியிலிருந்து பாலித்த ஓய்வு\nஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித்த கோஹண, எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதியில் இடம்���ெறும் ஐநா பொதுக் கூட்டத்தையடுத்து, ஓய்வுபெறலாம் என நியூயோர்க் செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஅதேவேளை, பாலித்த கோஹணவுக்கு பதவி நீடிப்பு வழங்காமல் அவரை எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் ஓய்வுபெற அனுமதிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றன.\nஇலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு விடயத்தில், போதிய அழுத்தங்களை மேற்கொண்டு அதனை இடைநிறுத்த தவறினார் என்ற குற்றச்சாட்டும் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்தே கோஹணவுக்கு ஓய்வினை அளிக்க அரசு தீர்மனித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் நாடு திரும்பவுள்ள கோஹணவுக்கு வேறு அரச பதவி வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 01:44:00 பிற்பகல் 0 Kommentare\nஇலங்கையர் பயணிக்கும் 'சன் சீ கப்பல்' : கனடா தீவிர கவனம்\nஇலங்கையர்கள் 231 பேருடன் கனடாவை நோக்கி 'எம்.வி.சன் சீ' எனும் கப்பல் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இது குறித்துத் தாம் தீவிர கவனம் செலுத்துவதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் தெரிவித்துள்ளார்.\nநேற்று டொரண்டோவில் பொருளாதாரக் கழக வைபவம் ஒன்று இடம்பெற்றது. வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇக்கப்பலை பல வாரங்களாகக் கனேடிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இக்கப்பல் ஆட்களைக் கடத்தப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇது தொடர்பான நடவடிக்கை விபரங்கள் குறித்துத் தாம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கப்பலில் யார் இருக்கிறார்கள், ஏன் அவர்கள் கனடாவுக்கு வருகிறார்கள் என்பது குறித்து மட்டுமே தாம் கவனம் செலுத்துவதாகவும் விக் டோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 01:41:00 பிற்பகல் 0 Kommentare\nஎதிர்த்தரப்பிலிருந்து 15 எம்.பி.க்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள்\nஆளும் ஐக்கிய மக்க���் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் எதிர்த்தரப்பிலிருந்து மேலும் 15 எம்.பி. க்கள் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான விருப்பத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது என்று ஜனாதிபதி கருதுவதால் என்ன நடக்கும் என்று தெளிவாக கூற முடியாது என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.\nமேலும் சில எம்.பி. க்கள் ஆளும் தரப்புக்கு செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் கூறுகையில் :\nஎதிர்த்தரப்பிலிருந்து மேலும் 15 எம்.பி. க்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளனர். ஆனால் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும் என்று தற்போது ஒன்றும் கூற முடியாது நிலைமை காணப்படுகின்றது. காரணம் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார். எனவே இது தொடர்பில் தெளிவான தீர்மானம் இல்லை.\nபாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பில் உள்ள முன்வரிசை பின்வரிசை மற்றும் தமிழ் முஸ்லிம் எம்.பி. க்களும் இந்த 15 பேரில் அடங்குகின்றனர். ஆனால் அவர்களின் பெயர்களை என்னால் கூற முடியாது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 01:40:00 பிற்பகல் 0 Kommentare\nஅரசாங்க காணிகளை கையகப்படுத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை -ஜனாதிபதி\nதேசத்தி ன் மகுடம் கண்காட்சி எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் அதேவேளை அரசாங்க காணிகளை பலவந்தமாகக் கையகப்படுத்தியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வீடு இல்லாத மற்றும் குறைந்த வசதிகள் கொண்ட வீடுகளை கொண்ட மக்களுக்காக ஜன செவன வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஆறு வருடங்களுக்குள் 10 இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் சொன்னார்.\nநிர்மாணம், பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகளின் அமைச்சின் செயற்றிட்ட அறிக்கை தொடர்பிலான கூட்டம் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கி���மை நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபத்து இலட்சம் வீடுகளை இலக்காக கொண்டே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது அதற்காக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற 8 வீதமான நிர்மாண வேலைகளை 12 வீதமாக அதிகரிப்பதற்கும் . வீடுகளை நிர்மாணிப்பதற்காக வங்கி கடன்களுக்கு அறவிடப்படுகின்ற வட்டியை 8 வீதத்திற்கும் 10 வீதத்திற்குள் இடையில் வைத்துக்கொள்வதற்குள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேபோல நிர்மாண துறையில் பணியாற்றுகின்றோர் புதிய அனுபவத்துடன் இலத்திரனியல் பணியாளராக செயலாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் அவர்களின் தொழிற்சார் தன்மையை அதிகரித்து கொள்வதற்கு விசேட வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.\nவீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போது மஹிந்த சிந்தனை கொள்கையின் பிரகாரம் கொழும்பு நகரத்தில் இருக்கின்ற 51 வீதமான குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிய மாடிக்கட்டிடங்களில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் பெருந்தோட்டங்களில் 30 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த திட்டங்களை முன்னெடுப்பதற்குள் தனியார் துறையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவிருக்கின்றது. அத்துடன் சகல அமைச்சுகளும் தேசிய வீடமைப்பு அதிகார சபையும் இந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்வாங்கப்படவேண்டும்.\nஅதேபோல தேசத்தின் மகுடம் கண்காட்சி இனி ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுப்பதனால் குறைந்த செலவில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுடன் அரசாங்க காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியுள்ள நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து சட்டரீதியாக வீடுகளை கோருவோருக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 01:37:00 பிற்பகல் 0 Kommentare\nஅச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் நாற்பது பாரிய தொழிற்சாலைகள்\nயாழ்ப்பாணம் அச்சவேலியில் 40 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பாரிய கை���்தொழில் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.\nஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கைத்தொழிற் பேட்டைக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக் கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.\nஇந்நிதிக்கான அங்கீகாரத்தை தேசிய திட்டமிடல் திணைக்களம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இக் கைத்தொழில் பேட்டைக் கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளதுடன், இதில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இணக்கத்தினையும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்.\nஅச்சுவேலி பகுதியில் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 65 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதுடன் இதில் 25 ஏக்கர் காணியில் ஆடைத் தொழிற்சாலைகளும் 40 ஏக்கர் கணியில் கைத்தொழில் பேட்டையும் அமைக்கப்படவுள்ளன.\nவற்றுக்கான செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வடபகுதி அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கும் கையளிக்கப்பட்டு அதன் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.\nகைத்தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளையும் ஏற்படுத்தவென 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதுடன் கைத்தொழில் பேட்டையில் அமையவுள்ள 40 தொழிற்சாலைகளை நிர்மாணித்து வழங்குவதற்கு வெளிநாடுகளின் நிதியுதவி யைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.\nஉட்கட்டமைப்பு நடவடிக் கைகள் நிறைவடைந்ததும் உடனடியாகவே கைத்தொழில் பேட்டைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர், இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 02:57:00 முற்பகல் 0 Kommentare\nவைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பணம் கேட்டதால் நாட்டை விட்டு ஓ��ினேன்\nசக்வித்தி இரகசிய பொலிஸாரிடம் தெரிவிப்பு\nபணத்தை வைப்புச் செய்தவர்கள் ஒரே நேரத்தில் பணத்தை திருப்பிக் கேட்டதன் காரணமாக அதனை திருப்பிச் செலுத்த முடியாதிருந்ததாலேயே நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சக்வித்தி ரணசிங்க இரகசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.\nவைப்புச் செய்யப்பட்ட பணத்துக்கு முறையாக வட்டியை கொடுத்து வந்ததாகவும் அவர்களில் ஒரு சில ருக்கு அவர்கள் கேட்டுக் கொண்ட தையடுத்து முழுத் தொகையையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் வைப்புச் செய்தவர்கள் அனைவருக்கும் கொடுப் பதற்கு தனது நிதி நிறுவனத்தில் போதிய பணம் இல்லாதிருந்ததாகவும் அவர் கூறினார்.\nஒரு சில தொழில்களில் தான் வைப்புப் பணத்தை முதலீடு செய்திருந்ததாகவும் அதில் இருந்து வைப்பாளர்களின் வட்டியை கொடுத்து வரமுடிந்ததென்றும் ஆனால் ஒரு சிலருக்கு மொத்த வைப்புத் தொகையையும் கொடுத்ததால்தான் வங்குரோத்து நிலையை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்று போலிப் பெயரில் மீண்டும் திரும்பி வந்த சக்வித்தி அவரது மனைவியின் வீட்டில் வைத்து கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nசக்வித்தி மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு வருவதற்கு தமிழ்ப் பெயர்களில் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியிருந்தனர். இந்த போலி கடவுச் சீட்டுகள் வத்தளை ஹேகித்தயில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை போட்ட போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.\nசக்வித்தியிடம் இரகசிய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனினும் அவரது சொத்து தொடர்பாக எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறுகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 02:54:00 முற்பகல் 0 Kommentare\nகிழக்கில் குளங்களை புனரமைக்க ஜப்பான் 4000 மில்லியன் ரூபா உதவி\nகிழக்கு மாகாணத்தில் தூர்ந்துபோயுள்ள சிறிய, நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களையும் கால்வாய்களையும் புனரமைப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் 4000 மில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு முன் வந்துள்ள தாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தெரி வித்தார்.\nபொதுநிர்வாக அமைச்சின் 40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக அட்டாளை���்சேனை பிரதேச செயலகத்தினால் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பண’ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 02:50:00 முற்பகல் 0 Kommentare\nகிளிநொச்சி மாணவர்களுக்கு 120,000 அப்பியாசக் கொப்பிகள் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் எம்.பி. தலைமையில் விநியோகம்\nகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 82 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியருக் கென ஒரு இலட்சத்து இருப தினாயிரம் (1,20,000) அப்பியாசக் கொப்பிகளைப் பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nஇளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சியில் இவ்வேலைத் திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ/ மாணவியரின் கல்விக்கு உதவும் வகையில் அப்பியாசக் கொப்பிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்தை இளைஞர்க ளுக்கான நாளை அமைப்பு செயற்படுத் தியுள்ளது.\nஇவ்வேலைத் திட்டத்தின் நிமித்தம் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரான நாமல் ராஜபக்ஷ எம்.பி, ஒவ்வொரு பாடசாலை க்கும் நேரில் சென்று அப்பியாசக் கொப்பிகளை பகிர்ந்தளித்து வருகின்றார்.\nஒவ்வொரு பாடசாலையிலும் நாமல் ராஜபக்ஷ எம்.பிக்கு மாணவ/ மாணவியர் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் மகத்தான பெருவரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது.\nஇவ்வேலைத் திட்டம் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு தொடராக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நேற்றைய தினம் பாரதி மகா வித்தியாலயம், ராமநாதபுரம் மகா வித்தியாலயம், வட்டக்கச்சி மகா வித்தியாலயம், பன்னங்கண்டி வித்தியாலயம் உட்பட 13 பாடசாலைகளுக்கு எம்.பி நாமல் ராஜபக்ஷ நேரில் விஜயம் செய்தார்.\nஇந்நிகழ்வுகளில் உதித்த லொக்கு பண்டார எம்.பி. வட மாகாண கல்வி அமைச்சு செயலாளர் இளங்கோபன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா, ஜெனரல் ராஜகுரு, பிரிகேடியர் விக்கிரமசூரிய உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் உட���பட பலரும் கலந்து கொண்டனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 02:48:00 முற்பகல் 0 Kommentare\nவடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்ப டுமென பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.\nமேற்படி மாகாணங்களிலுள்ள தொல்பொருட்கள் கொள்ளையி டப்படுவதுடன் சம்பந்தப்பட்ட விகாரைகள், மத வழிபாட்டுத் தலங்களின் தேரர்கள் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி வருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைத் துள்ளன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்தே பிரதமர் டி.எம்.ஜயரத்ன 2600 வது “சம்புத்தத்வ” ஏற்பாட்டுக்குழுவினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.\nவடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள விஹாரைகள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அபிவிருத்திக்குள்ளாக்கும் தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதுடன் அதணோடிணைந்ததாக தொல் பொருட்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர், இதன் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் 289 பெளத்த விஹாரைகள் உள்ளதுடன் இதில் தொல் பொருட்கள் உள்ள இடங்களென 88 முக்கிய இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மக்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளின் போது தொல்பொருள் பிரதேசங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 02:46:00 முற்பகல் 0 Kommentare\nஜன செவன'வின் கீழ் 10 இலட்சம் வீடுகள் நாடளாவிய ரீதியில் 6 வருடங்களில் நிர்மாணம்\nவீடுகளற்ற மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட மக்களுக்கு “ஜன செவன” வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 10 இலட்சம் வீடுகளை நிர்மாணித்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇந்த வீடுகளை எதிர்வரும் 6 வருடங்க ளுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் 65,000 வீடுகளையும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் 30,000 வீடுகளையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சின் செயற்பாட்டு மீளாய்வு நிகழ்வின் போது இது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வீடமைப்பு சம்பந்தமான வங்கிக் கடன்களின் வட்டி விகிதத்தையும் குறைப்பதுபற்றி உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nமஹிந்த சிந்தனை கருத்திட்டத்தின் கீழ் அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள செயற்திட்டங்கள் மற்றும் அமைச்சின் எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து இந்நிகழ்வின் போது ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.\nஅமைச்சர் விமல் வீரவன்ச, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, அமைச்சின் செயலாளர் நிஸ்ஸங்க என். விஜயரத்ன உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் அமைச்சின் பல்வேறு துறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.\nபத்து இலட்சம் வீடுகளை அமைத்தல் என்ற அரசாங்கத்தின் இலக்கை நிறைவேற்றுவதற்காக தற்போது தேசிய உற்பத்தியில் 8 வீதமாகவுள்ள நிர்மாணக் கைத்தொழிலை 12 வீதமாக அதிகரிப்பது அவசியம். அத்துடன் வீடுகளை நிர்மாணிப்பதற்கான வங்கிக் கடன்களின் வட்டி வீதத்தை 8 வீதம் முதல் 10 வீதம் வரை வைத்திருப்பது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nஅத்துடன் நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்பவியலா ளர்களுக்கு நவீன பயிற்சிகளை வழங்கி அவர்களை நிர்மாணத்துறையில் பங்களிப்புச் செய்பவர்களாக மாற்றுவது சம்பந்தமாகவும் அவர்களின் தொழில் தன்மையை மேம்படுத்தும் விசேட செயற்திட்டமொன்று உருவாக்கப்படுவது சம்பந்தமாகவும் ஜனாதிபதி உயரதிகாரிகளுக்குப் பணிப்புரைகளை வழங்கினார்.\nஎதிர்கால வீடமைப்புத் திட்டங்களின் போது மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப கொழும்பு நகர வீடுகளின் 51 வீத சேரி வீடுகளுக்குப் பதிலாக 65,000 புதிய மாடி வீடுகளை நிர்மாணிக்கவும் 30,000 தோட்டப் பகுதி வீடுகளை நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.\nஅத்துடன் அரசாங்க மற்றும் தனியார் துறையினருக்கான வீட்டுத்திட்டமும் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, சகல அமைச்சுக்கள் மூலம் நிர்மாணிக்கப்படும் வீடுகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் தொடர்புபட்டதாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.\nஇதன்போது அரச காணிகளில் பலாத்காரமாக குடியிருப்போருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் வீடமைப்புத் திட்டத்தின் போது முறைப்படி விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமையளிக்கவும் வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 8/10/2010 02:45:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஜன செவன'வின் கீழ் 10 இலட்சம் வீடுகள் நாடளாவிய ரீத...\nவடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகா...\nகிளிநொச்சி மாணவர்களுக்கு 120,000 அப்பியாசக் கொப்பி...\nகிழக்கில் குளங்களை புனரமைக்க ஜப்பான் 4000 மில்லியன...\nவைப்பாளர்கள் ஒரே நேரத்தில் பணம் கேட்டதால் நாட்டை வ...\nஅச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் நாற்பது பாரிய ...\nஅரசாங்க காணிகளை கையகப்படுத்தியோருக்கு எதிராக சட்ட ...\nஎதிர்த்தரப்பிலிருந்து 15 எம்.பி.க்கள் அரசாங்கத்துட...\nஇலங்கையர் பயணிக்கும் 'சன் சீ கப்பல்' : கனடா தீவிர ...\nஐநா பிரதிநிதித்துவ பதவியிலிருந்து பாலித்த ஓய்வு\nபொப்பிசை பாடகி மாதங்கியின் குற்றச்சாட்டுக்கு அரசு ...\nகாணாமல்போன விடுதலைப்புலிகளின் குடும்பத்தினர் சார்ப...\nஆப்கனில் கர்ப்பிணியை துப்பாக்கியால் சுட்டு தலிபான்...\nபான் கீ மூன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்:ஐநா ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/special/96554", "date_download": "2018-12-11T09:32:49Z", "digest": "sha1:OMIG7GZACKLGZS2TP6NFYCDHO7WJT6KW", "length": 10933, "nlines": 110, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017", "raw_content": "\nதமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017\nதமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017\nதமிழ் தேசிய நினைவேந்தல் நாள் 2017 நவம்பர் 27 ஆம் திகதி, தமிழ் தேசிய நினைவேந்தல் தினத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூருகின்றனர். ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் தங்கள் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈந்துள்ளனர். ஒரு இனமானது தனது உரிமைகளுக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் தங்களது உறவுகளை நினைவு கூர்வது சர்வதேசரீதியில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒன்றாகும். கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இந்த அடிப்படை உரிமையானது இனவாத இலங்கை அரசினால் மறுக்கபட்டது. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் இடைவிடாத செயல்பாடுகளின் மூலமாக அந்த உரிமை இன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மத்தியிலும் இடித்தழிக்கப்பட்ட கல்லறையின் சிதறல்களைத் தேடியெடுத்து புனர்நிர்மாணப் பணிகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். தாயகத்திலுள்ள எமது மக்களின் துணிச்சலான இந்த முயற்சிகளுக்கு தலைவணங்குகின்றோம். புலம்பெயர் மக்களின் இடையறாத சோர்வுறாத செயல்பாடுகள் இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியில் வாடும் எம் மக்கள் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது திண்ணம். இன்று ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது எமக்கு நம்பிக்கையைத் தருவதுடன் மேலும் எமது தொடர்ச்சியான சர்வதேச செயல்பாடுகளுக்கு உந்துசக்தியாகவுள்ளது. 2015இல் வெளிவந்த மனித உரிமை கழகத்தின் 30/1 தீர்மானத்திலுள்ள சரத்துக்களை முழுமையாக அமுலாக்குவதற்கு இலங்கை அரசு உடன்பட்டிருந்த போதும் குறிப்பிடத்தக்க மாற்றமொன்றும் அங்கு நடைபெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஓர் செயலகம் (OMP) உருவாக்கப்பட்டபோதிலும் அதன் செயல்பாடுகள் பெயரளவிலேயே உள்ளது. இவ் விடயம் தொடர்பில் ஐ நா. வின் மனித உரிமை ஆணையாளர் அவர்கள் கடந்த செப்டெம்���ர் 2017 அமர்வின்போது சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது. எம்மின விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மரியாதை செலுத்தும் இவ் வேளையில் தொடர்ந்தும் எம்மினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் சோர்வடையாது பயணிப்போம் என்று உறுதியெடுப்போம். உலகத்தின் கண்முன்னே இலங்கையரசின் கபடத்தனமான இரட்டைவேடத்தைக் கலைப்பதற்காக உள்ளும் புறமும் உள்ள சவால்களுக்கெதிராக எமது சகோதர அமைப்புகள் ஒன்றுபடுமாறு அழைக்கும் அதே வேளையில் 2015 தீர்மானத்தை அமுலாக்கம் செய்ய வைப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அத் தீர்மானத்தை அமுலாக்கம் செய்வதற்கு எமது தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இலங்கை அரசிற்கெதிரான ஒரு மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இலங்கையரசால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானகரமான முடிவொன்றை சர்வதேசம் சமூகம் முன்வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி ஆகும். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇரண்டாம் நினைவு நாள் இன்று\nதான்சானியா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 136 ஆக உயர்வு - 4 நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்க அதிபர் உத்தரவு\nநைஜீரியாவை புரட்டிப் போட்ட கனமழை - தேசிய பேரிடராக அறிவிப்பு\n200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து\nலிபியாவில் பணயக்கைதிகள் 6 பேரை படுகொலை செய்த ஐஎஸ்\nசூடான் ஹெலிகாப்டர் விபத்தில் 5 அதிகாரிகள் பலி- தலிபான்10 பேர் பலி\nசென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh7.html", "date_download": "2018-12-11T08:43:13Z", "digest": "sha1:SA6ZRRKBZI4ONLSXZDJZZEQ4NMSQIY52", "length": 6153, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 7 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், \", computer, வாழ், இருக்கும், ஃபேமிலி, mouse, நபர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, எப்படி, குடும்ப", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 11, 2018\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 7 - சிரிக்கலாம் வாங்க\n1வது நபர் அவர் ரொம்ப கஞ்சன்னு எப்படி சொல்ற\n2வது நபர் ஓட்டல்ல சர்க்கரை இல்லா காஃபி சாப்பிட்டுட்டு..பணம் கொடுக்கறப்போ\nசர்க்கரைக்காக ஒரு ரூபாய் குறைச்சுக்க சொல்றாரே\n\"உங்க குடும்ப போட்டோவில ஃபேமிலி டாக்டர் பக்கத்துல பரதேசி மாதிரி ஒரு ஆளு நிக்கறாரே...அது யாருங்க\n பத்து வருஷமா அவருதான் எங்க 'ஃபேமிலி பெக்கர்\"....'குடும்ப பிச்சைக்காரர்\nComputer mouse 'சுக்கும் , சுண்ட'எலி'க்கும் என்ன வித்யாசம்\nசுண்டெலிக்கு வாழ் பின்னாடி இருக்கும் , computer mouse'சுக்கு வாழ் முன்னாடி இருக்கும்.\nஎன் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.\nஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.\nடாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.\nஅஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 7 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், \", computer, வாழ், இருக்கும், ஃபேமிலி, mouse, நபர், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, எப்படி, குடும்ப\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/oct/13/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5-3019117.html", "date_download": "2018-12-11T08:37:31Z", "digest": "sha1:GAZNZMKQKYHCZ7BBBJOE4L2GJLEJ4A2A", "length": 10775, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வெளி மாநிலத்தவர்களுக்கு எதிரான வன்முறை: குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் வ- Dinamani", "raw_content": "\nவெளி மாநிலத்தவர்களுக்கு எதிரான வன்முறை: குஜராத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்\nBy புது தில்லி, | Published on : 13th October 2018 03:27 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஹிந்தி பேசும் வெளி மாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களால் குஜராத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது; எனவே அங்கு பாஜக ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nகுஜராத்தில் ஒரு குழந்தையை பிகாரைச் சேர்ந்த தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அந்த மாநிலத்தின் 6 மாவட்டங்களில் ஹிந்தி பேசும் வட மாநிலத்தவருக்கு எதிராக வன்முறை வெடித்தது. பல இடங்களில் வட மாநிலத்தவர் தாக்கப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் வெளியேறியுள்ளனர். இதனால், மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nஇந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோகில் இது தொடர்பாக கூறியதாவது:\nகுஜராத்தில் வட இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் கலவரத்தின் பின்னணியில் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் உள்ளனர். இந்த கலவரத்தின் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. இதுபோன்ற வன்முறைகளை எந்த குஜராத்தியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.\nபிரதமர் மோடி குஜராத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவர் ஹிந்தி பேசும் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார���. மோடியின் தேர்தல் வெற்றியில் உத்தரப் பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலத்தவரின் பங்கும் அதிகம் உள்ளது. எனவே, அவர் ஹிந்தி பேசும் மக்களுக்கும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். குஜராத்தில் வட இந்தியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத மாநில முதல்வர் விஜய் ரூபானியை உடனடியாக பதவி நீக்க வேண்டும்.\nவட இந்தியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக குஜராத்தில் காவல் நிலையத்தில் இதுவரை 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது. இவ்வளவு மோசமான அரசைக் கலைத்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வரும் பாஜக எம்எல்ஏக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/11/blog-post_4.html", "date_download": "2018-12-11T09:10:06Z", "digest": "sha1:H2EZBVLMNPO6S2ZERLJIO3UJ3QRPRPPE", "length": 12196, "nlines": 63, "source_domain": "www.urtamilcinema.com", "title": "நிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’ ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநிஜ வாழ்க்கையோடு ஒன்றிபோகும் ‘இருட்டு’\nவெள்ளிக்கிழமை என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, அன்றைய தினம் வெளிவரக் கூடிய புதுப் படங்களின் பட்டியல் தான். ஆனால் தற்போதோ, புதுப்படங்கள் என்றில்லாமல் திகில், த்ரில், பேய் படம் போன்ற வகையான படம் ஏதாவது ஒன்றாவது வந்துவிடாதா என்பது தான் மக்கள் எதிர்பார்ப்பின் உச்சம். அதுக்கேற்றால்போல், நாளுக���கு நாள் இது போன்ற படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்களும் அதையேத்தான் அதிகம் விரும்புகின்றனர். பயப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடு வரும் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய இயக்குநர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.\nஅதைச் சரியாக புரிந்த கொண்ட இயக்குநர் துரை.VZ இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். அவர் இப்படத்தைப் பற்றி கூறியதாவது :-\n‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ வாழ்வில் ஒரு பேயோ, பிசாசோ இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி வந்திருக்கும். அல்லது யாரோ ஒருவரால் கொல்லப்பட்டு, இன்னொருவரின் உடம்பில் புகுந்து தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கும்படியாக அமைந்திருக்கும். ஆனால், இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இதுவரை வந்த எந்த கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் இருக்கும். மேலும், வித்தியாசமான கதை என்றில்லாமல் வித்தியாசமான கருத்தைத் தாங்கி கொண்டு வரவிருப்பதால் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும். பேய் இருக்கிறதா இல்லையா என்றொரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பங்கள் அதைவிட பயங்கரமான சம்பங்கள் நடந்திருக்கிறது என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும் என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படமாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.\nவித்தியாசமான படம் தோன்றிய விதத்தைப் பற்றிக் கூறும்போது\nமுதலில் நானும் சுந்தர்.சி-யும் ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தவுடனேயே சுந்தர்.சி. நீங்கள் ஒரு திகில் படம் தான் இயக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், எனக்கு அது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. ஏனென்றால், எனக்கு திகில் படம் என்றால் பயம். ஆகையால் நான் இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது கிடையாது. இருப்பினும், சுந்தர்.சி. உங்களுக்கு இயக்கும் திறமை நன்றாக இருக்கிறது. நீங்கள் திகில் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றிபெறும் என்று ஊக்கப்படுத்தினார். அவர் கொடுத்த ஊக்கத்தினால் தான் நான் ‘இருட்டு’ இயக்க சம்மதித்தேன். அதன்பிறகு, எல்லா நாடுகளிலும், எல��லா மொழிகளிலும் உள்ள நிறைய பேய் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அனைத்துப் படங்களுமே மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில்தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதிலிருந்து சற்று வித்தியாசமாகவும், முற்றிலும் வேறுபாடு உள்ளதாகவும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் காரணமாக யோசிக்கும்போதுதான் இப்படத்தின் கருத்து உதித்தது. அந்தக் கருத்து எல்லோருடைய வாழ்விலும் ஒன்றி போகும் விதமாகவும் இருக்கவே, சுந்தர்.சி-யிடம் கூறினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போகவே, ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். அதன்பின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.\nசுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இயக்குநராக இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்டார். இவருடைய மனைவியாக ஷாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது சினிமா வாழ்க்கையிலே இப்படமும், இப்படத்தில் வரும் தனது கதாபாத்திரமும் யாராலும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறியிருக்கிறார். முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும் நகைச்சுவையைத் தாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், VTV கணேஷும் பயணிப்பார்கள்.\nபடத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படபிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளது. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவு - E.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பு - R.சுதர்சன், வசனம் - இந்திரா சௌந்திரராஜன், கலை - A.K.முத்து, புகைப்படம் - சாரதி, வடிவம் - PK விருமாண்டி மற்றும் நிர்வாக தயாரிப்பு - APV மாறன்.\nஇவ்வாறு ‘இருட்டு’ படத்தைப் பற்றி இயக்குநர் துரை VZ கூறினார்.\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/193249?ref=category-feed", "date_download": "2018-12-11T09:06:34Z", "digest": "sha1:EFGDO5C4NZHUHEAH553KYW3QKN2GIN2T", "length": 9025, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் ஜாதககாரர்கள் யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபணப்புழக்கம் அதிகமாக இருக்கும் ஜாதககாரர்கள் யார் தெரியுமா\nஜோதிட ரீதியாக குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் சாதகமான இடத்தில் இருந்தால்தான் ஏற்றமும் உயர்வும் உண்டாகும்.\nலக்னத்துக்கு 2 - ம் இடத்தைத்தான் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் என்று சொல்வார்கள். தனக்காரகனான குரு வலுப்பெற்று இருந்தால் எல்லா வகையிலும் ஏற்றம் உண்டாகும்.\nஜாதகத்தில் இந்த 2 - ம் இடம் சிறப்பாக இருக்க வேண்டும். 2-ம் இடத்துக்கு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருக்க வேண்டும். இந்த இடத்துக்கு குருவின் பார்வை இருப்பது அவசியம்.\n2 ம் இடத்துக்கு அதிபதி 1,4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெற்றால், ஜாதகர் செல்வம் மிக்கவராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருப்பார்.\nதனஸ்தானாதிபதி 6, 8, 12 - ம் இடங்களில் மறையாமலும் நீசம் அடையாமலும் இருந்தால் பணவரவு சரளமாக இருக்கும்.\nகுரு 6, 8, 12 - ம் இடங்களில் மறைந்தாலோ, நீசம் அடைந்தாலோ பொருளாதார ரீதியாக பல்வேறு சங்கடங்களை ஜாதகர் சந்திக்க நேரிடும்.\nதனஸ்தானாதிபதி அல்லது குரு பகவான் பாதக ஸ்தானங்களில் அமையப்பெற்றாலோ நீசம் அடைந்தாலோ, எவ்வளவு பணம் வந்தாலும் வீண்செலவாகவே அவை விரையமாகிவிடும். செலவுகள் கட்டுக்குள் இல்லாத சூழ்நிலை, சேமிப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும்.\nதனக்காரகன் குருவும், தனஸ்தானதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு பெற்று வலுப்பெற்று இருந்தால் அசையாச் சொத்துக்கள் வந்து சேரும்.\nஜாதகத்தில், 3,6,10 மற்றும் 11 - மிடங்கள் வலுவாக இருப்பவர்களுக்கு, நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ ஏன் ஜாதகரே எதிர்பாராதவிதமாக திடீர் பண வரவு ஏற்படும்.\nஒருவருடைய ஜாதகத்தில் 8 - ம் இடமும் 12 -ம் இடமும் மறைவுஸ்தானமாக இருந்தாலும், 3,6, 8 மற்றும் 12 - ம் இடத்தின் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தால் விபரீத ராஜயோக அமைப்பு ஏற்பட்டு அவர்களது வாழ்வில் பணம் கொ��்டோ கொட்டென்று கொட்டும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2010/03/suvadukal10.html", "date_download": "2018-12-11T10:23:04Z", "digest": "sha1:QSOAA4FKUEDUZ2LGWJQ3PHKMY7VJ7DWK", "length": 26106, "nlines": 111, "source_domain": "www.eelanesan.com", "title": "சுவடுகள் 10 - பிரிகேடியர் கடாபி/ ஆதவன் | Eelanesan", "raw_content": "\nசுவடுகள் 10 - பிரிகேடியர் கடாபி/ ஆதவன்\nகடாபி அண்ணை. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர். விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு தளபதியுமே ஒவ்வொரு விடயத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராகவே இருந்திருக்கிறார்கள். கடாபி அண்ணையைப் பொறுத்தவரையும் அப்படித்தான். குறிபார்த்துச்சுடுவதில் தனித்திறமை கொண்டிருந்த இந்தத் தளபதி பல படையணிகளை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைப் போரில் வழிநடத்தியதில் தனக்கான இடத்தைக் கொண்டிருந்தார் என்றே சொல்லவேண்டும்.\nசாதாரண போராளியாக இயக்கத்தில் தனது பணிகளைத் தொடங்கிய இத்தளபதி, தனக்கான தகைமைகளை வளர்த்துக்கொண்டு ஓர் உயரிய இராணுவத் தளபதியாக எப்படி உருவானார் அல்லது எப்படி உருவாக்கப்பட்டார் தலைவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே அவரது போராட்டப் பணிகள் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்ததுவே அதற்கான காரணமாகவிருக்கக் கூடும்.\nவாகனக் கண்ணாடியில் பார்த்தே வானில் பறக்கும் பறவைகளைக் குறிபார்த்துச்சுட்டுவிடும் திறமை அவருக்கு இருந்ததாக நான் நண்பர்கள் மூலம் அறிந்திருந்தேன். உண்மையோ பொய்யோ, ஆனால் நிச்சயம் அவர் அதற்கு முயற்சி செய்திருப்பார்.\n'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராக புலிகள் நடத்திய 'புலிப்பாய்ச்சல்' நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக்கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக கடாபி அண்ணை நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002 தொடக்கம் வரை - அதாவது விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசபடைகளுக்குமிடையில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டது வரை - கடாபி என அழைக்கப்படும் ஆதவன் அண்ணை தான் இம்ரான்-பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாகப் பணியாற்றினார். உண்மையில் இம்ரான்-பாண்டியன் படையணியென்பது பல சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணா பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப் பயணத்தில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியிருந்தார்.\nகரும்புலிகள் அணி, லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆழ ஊடுருவித் தாக்கும் அணி, லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி, விடுதலைப் புலிகளின் கவசப் படையணி போன்ற சிறப்புப் படையணிகளையும் படையப்பயிற்சிக் கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கி, வளர்த்து வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலைமைத்துவப் பண்பின் சிறப்புக்களைக் காணக்கூடியதாகவிருந்தது.\nஇப்பணிகளுக்கு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்துவந்த கடாபி அண்ணை இருபத்தி நான்கு மணிநேரமும் விடுதலைப் பணிக்காகவே ஓயாது இயங்கிக் கொண்டிருந்தார்.\nஒரு பயிற்சிப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு வேவுப் பணியாகவிருந்தாலும் சரி, அல்லது ஒரு தாக்குதல் பணியாகவிருந்தாலும் சரி, நேரம் எடுத்து திட்டமிடலுக்கே, கூடிய நேரத்தை ஒதுக்கி, ஒவ்வொரு பணியையும் நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணையின் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.\nGadaffi-00பயிற்சித்திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக்காலத்தைக் குறுக்கவேண்டிவரும். அப்போதுகூட குறுகிய காலப் பயிற்சிதிட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாகவிருப்பார்.\nஅதேபோல தாக்குதல் நடவடிக்கை ஒன்றை பூர்த்தி செய்தாலும், அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவ��ர்கள். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் என்ன விடயங்கள் மேம்படுத்தப்படலாம் என்பன போன்ற விபரங்களை உள்ளடக்கியதாக அவ்ஆவணங்கள் தயாரிக்கப்படும்.\nஇவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ற திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான காலகட்டங்களின்போதும் மரபு வழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும் செயற்பாடுகளையும் பேணிவருவதில் கவனம் எடுத்துவந்தவர்தான் கடாபி அண்ணை.\nபலாலி விமானத்தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட வேண்டியிருந்தது. அந்தத் தாக்குதலில் பங்குகொண்டவர்களின் அறிக்கைகள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட தொலைத்தொடர்பு உரையாடல்கள் என்பவற்றை கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதி இவ்வாறு இருந்தது. ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது”. அதனைத் திருத்தம் செய்த கடாபி அண்ணை சொன்னார். ”அ என்பவர் லோ ஆயுதத்தால் சிறிலங்கா இராணுவத்தினர் வந்துகொண்டிருந்த கவசவாகனத்தின் மீது தாக்குதல் நடத்த அது கவசவாகனத்தில் பட்டு அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது” என்று தெளிவாக எழுதப்படவேண்டும் என்று சொன்னார். இப்படியான துல்லியமான தரவுகள் இணைக்கப்படுவதே விசாரணைகள் முழுமைபெற உதவுமென்பது அவரின் இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது.\nமேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு சிறிய விடயம்தான். ஆனால் அந்த சிறிய விடயத்திற்குள் புதைந்திருக்கும் ஆழமான இராணுவசார் முக்கியத்துவம் என்பது சாதாரண பொதுமகனுக்குப் புரியக்கூடியதன்று. ஆனால் அவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவுசெய்வதில் கவனமாகவிருப்பார்.\nபிரிகேடியர் கடாபி அவர்கள் சார்ல்ஸ் அன்ரனி படையணி பற்றி\nகடாபி அண்ணையைப் பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளை���ும் நிர்வகிக்கவேண்டிய பொறுப்பிலேதான் இருந்தார். ஒரு சாதாரண மரபுவழி இராணுவத்தில் உள்ள போர்வீரர்களுக்கு சண்டைக்கான மனநிலையைப் பேணுவதற்கான அறிவூட்டல்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் போராளிகளைப் பொறுத்தவரையில் அதற்கான அவசியம் இல்லை. அதேவேளையில் நிர்வாக ரீதியிலான அணிகளிலுள்ள போராளிகள் குறிப்பிட்ட சில காலங்களுக்குப் பின்னர் தாங்களும் சண்டைக்குச் செல்லவேண்டும் எனக் கேட்டு கடிதம் அனுப்புவார்கள் அல்லது நேரில் சந்தித்துக் கேட்பார்கள்.\nநிர்வாக வேலைத்திட்டங்களிலுள்ள போராளிகளை, குறிப்பிட்ட சில வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் கருதி, அவர்களை உடனடியான இன்னொருவரைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பது கடினமாகவிருக்கும். அவர்களுக்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துகாட்டி, சண்டையைப் போலவே மற்றைய பணிகளும் முக்கியமானதென பொறுமையாக அறிவுறுத்தி, தொடர்ந்தும் அவர்களை அப்பணியின் முக்கியத்துவம் கருதி வேலையில் மீண்டும் அமர்த்திவிடுவார். இவ்வாறு வெவ்வேறு பணிகளிலுள்ள போராளிகளை, ஒரே படையணியின் கீழ் நிர்வகித்து தனது திறமையின் மூலம் வழிநடத்திவந்தார் என்றே சொல்லவேண்டும்.\nஇவரது தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளிலேதான் இவர் நேரடியாக பங்குபற்றியிருப்பார் என்றே எண்ணுகின்றேன். குறிப்பாக 1995 ஆம் ஆண்டில் பலாலி விமானதளத்திற்கு அருகே இரண்டு அவ்ரோ விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தார். கடாபி அண்ணையின் குறிபார்த்துசுடும் திறமையை தலைவர் அவர்கள் ஏற்கனவே இனங்கண்டிருந்ததால், அதற்கான பணி, தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் அவ்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய இராணுவ காலப்பகுதியில் தலைவரின் பாதுகாப்பு அணி வீரனாக இருந்த கடாபி அண்ணை, படிப்படியாக பல்வேறு கடமைகளை தலைவரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செய்துவந்தார். தமிழீழ தாயகத்திலிருந்த இராணுவதளங்கள் மீதான பெரும்பாலான கரும்புலி நடவடிக்கைகள் அனைத்தும் இவரது வழிநடத்தலின் கீழேயே நடாத்தப்பட்டது. அத்துடன் ஆழ ஊடுருவி சென்று நடத்தும் பல தாக்குதல் நடவடிக்கைகளும், இவரது வழிகாட்டலில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு பல்வேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துவந்த பிரிகேடியர் கடாபி அவர்கள் ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் மார்ச் மாதத்தின் இறுதிபகுதியில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய ஆயத்தப்பணிகளில் மற்றைய தளபதிகளுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதத்தில் எதிரிகளின் இராணுவ வலு பல மறைமுக சக்திகளின் ஒத்துழைப்போடு அதிகரித்த நிலையில், பெருமளவிலான இறுதிக்கட்ட முறியடிப்புத் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்கு அணிகள் தயாராகவிருந்தன. ஆனால் இவ்வாறான படைநடவடிக்கைக்கான ஆயத்தப்படுத்தலை அறிந்துகொண்ட எதிரிகள், விடுதலைப்புலிகள் தங்கியிருந்த ஆனந்தபுரம் பகுதி மீது, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇறுதிவரை உறுதியோடு போரிட்ட கடாபி அண்ணை ஆனந்தபுரக் களத்தில் படுகாயமடைந்தார். அவரைக் காப்பாற்றி வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகள் நடந்தபோதும், களத்தின் இறுக்கமான நிலையை உணர்ந்து, அக்களத்திலேயே சயனைற் உட்கொண்டு, தன்னோடு இணைந்து நின்ற பிரிகேடியர் தீபன் அண்ணை பிரிகேடியர் விதுசா அக்கா பிரிகேடியர் துர்க்கா அக்கா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோருடன், இன்னும் பல வீரர்களுடன் ஆனந்தபுரம் மண்ணில் வித்தாகிபோனார்.\nLabels: சுவடுகள் , வேங்கைச்செல்வன்\nNo Comment to \" சுவடுகள் 10 - பிரிகேடியர் கடாபி/ ஆதவன் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nமுதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. ...\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்கள்\nஆட்சி மாற்றத்தின் மூலமே டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றோரிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்க சாத்தியம் உள்ளது. தமிழ்த் தேசிய...\nஎன்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்\nதன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exyi.com/W3z9F5Ggoxm__-tamil-cinema-news-kollywood-news", "date_download": "2018-12-11T08:52:20Z", "digest": "sha1:TEOX2KXXJKWDQUM3MCVFXXP265GQUFD3", "length": 3029, "nlines": 40, "source_domain": "www.exyi.com", "title": " அழகி படத்தில் நடித்த குட்டி பொண்ணு என்ன ஆனார் தெரியுமா Tamil Cinema News Kollywood News - Exyi - Ex Videos", "raw_content": "\nகவுண்டமணி மனைவி நடிகை ஷர்மிலி என்ன ஆனார் தெரியுமா\nசமுத்திரக்கனி மனைவி யார் தெரியுமா\n80s வில்லன்கள் இப்போ என்ன ஆனார்கள் தெரியுமா\nகணவனை கழட்டி விட்டு அந்த தொழில் செய்யும் தமிழ் நடிகைகள்\nஇரவு பார்ட்டிகளில் கற்பை இழந்த தமிழ் நடிகைகள் | Tamil Cinema News | Kollywood News\nஸ்ரீதேவியை அடித்து உதைத்து கழுத்தை நறுக்கி கொன்றுள்ளனர் போனிகபூரின் தாயர் மீது சந்தேகம் போனிகபூரின் தாயர் மீது சந்தேகம் \nநடிகர் சூரி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபிரபுதேவா ஹன்சிகா திடீர் தீருமணம் சிம்பு குமுறல் வீடியோ | Kollywood talk | Tamil cinema latest\nஅழகி படத்தில் நடித்த குட்டி பொண்ணு என்ன ஆனார் தெரியுமா Tamil Cinema News Kollywood News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ibnuabbas.org/t_pafe/?p=85", "date_download": "2018-12-11T09:45:10Z", "digest": "sha1:3EJQH2Y5THBGGYYJTOAX3ZSQ6WNW5UR4", "length": 9692, "nlines": 123, "source_domain": "ibnuabbas.org", "title": "தனவந்தர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் முக்கிய கட்டட தேவைகள்: – இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி", "raw_content": "\nதனவந்தர்களின் உதவிக்காகக் காத்திருக்கும் முக்கிய கட்டட தேவைகள்:\nகம்பனியொன்றின் மூலம் செய்யப்பட்டுள்ளன )\nசமயலறைப் பகுதி, களஞ்சிய அறைகள், வேலையாட்களின் தங்குமிடஅறைகள் அடங்கலாக சுமார் 1500. சதுரஅடி பரப்பளவு கொண்ட ஒரு கட்டடத் தொகுதியை அமைத்தல், இத்தரைத் தளத்தைக் கட்ட முடிப்பதற்கான முழுச்செலவிற்காக சுமார் ஜம்பது இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. ஒரு சதுர அடிக்கான செலவு 3335 ரூபாய் மாத்திரமே\n· நிர்வாகக் கட்டடத்தின் இரண்டாம் மாடியை நிர்மாணிப்பது 4700 சதுர அடிபரப்பளவு கொண்ட இத்தளம் ஷரீஆப் பிரிவின் மேல் வகுப்பு மாணவர்களுக்கான விடுதியாக அமையவுள்ளது. இதற்கான முழுச் செலவிற்காக சுமார் எழுபத்தியிரண்டு இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது ஒரு சதுர அடிக்கான செலவு 1550 ரூபாய் மாத்திரமே.\nகல்லூரியின் மஸ்ஜித் அமைந்துள்ள கட்டடத்தொகுதியின் இரண்டாம் மாடியை நிர்மாணித்தல், 2500 சதுர அடிபரப்பளவு கொண்ட இத்தளம் ;கல்லூரியின் கேட்போர்கூட மண்டபமாக அமையவுள்ளது, சுமார் 300 பேர் அமர்வதற்கான இருக்கை வசதி கொண்ட இம்மண்டபத்தின் முழுச்செலவிற்குமாக சுமார் நாப்பது இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது . ஒருசதுர அடிக்கான செலவு 1600ரூபாய் மாத்திரமே .\n· கேட்பேபார் கூடத்திற்கான மேடை, ஆசனங்கள் ,ஒளி ஒலி பெருக்கி சாதனங்கள் ஆகியவற்றிற்கு சுமார் 22 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது,\nபிரான்ஸ், பல்ஜீகாவைத் தொடர்ந்து பல்கேரியாவும் முகம் மூடத் தடை விதித்துள்ளது\nசென்ற 13.08.2017ம் அன்று நடைபெற்ற இப்னு அப்பாஸ் அரபுக்கல்லூரியின் அபிவிருத்திச் சங்க கூட்டறிக்கை\nகல்லூரியின் அவசர அவசியத் தேவைகள்\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\nஇரண்டாவது இடைக் காலப் பரீட்சை\nஇரண்டாம் தவணைப் பரீட்சைக்கான பாட மீட்டல் ஷரீஆப் பிரிவு\nஇரண்டாம் தவணைப் பரீட்சை ஷரீஆப் பிரிவு\nஇரண்டாம் தவணைப் பரீட்சை அல்குர்ஆன் மனனப் பிரிவு பாட மீட்டல்\nஇப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி\n3வது பட்டமளிப்பு விழா நினைவு மலரிலிருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/47770", "date_download": "2018-12-11T09:13:50Z", "digest": "sha1:KVPXCQMHMVOKYJNVUEEQICZYVOYYEIQW", "length": 7674, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "ஷார்ஜாவில் திறக்கப்பட இருக்கும் புதிய ரெஸ்டாரண்டுக்கு |", "raw_content": "\nஷார்ஜாவில் திறக்கப்பட இருக்கும் புதிய ரெஸ்டாரண்டுக்கு\nஷார்ஜாவில் திறக்கப்பட இருக்கும் புதிய ரெஸ்டாரண்டுக்கு\nகீழ்க்கண்ட நபர்கள் தேவை :\n1. புரோட்டா மாஸ்டர் ( மலேசியா முன் அனுபவம் இருந்தால் விரும்பத்தக்கது Buy cheap Viagra )\n3. மோட்டார் பைக் மூலம் டெலிவரி செய்பவர்\nஉடன் புகைப்படம் மற்றும் தங்களைப் பற்றிய விபரத்துடன் தொடர்பு கொள்ளவும்\nகாமெடியனாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் இன்று “தூ” விஷயத்திற்காக கதாநாயகன் போல கொண்டாடப்படுகிறார்\nகடையநல்லூர் நகராட்சி நடத்தும் மாபெரும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்\nசவூதி வாழ் இந்தியர்கள் சிறை செல்லாமல் காப்பாற்ற மத்திய அரசுக்கு ரியாத் காயிதே மில்லத் பேரவை கோரிக்கை\nகசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலி: தூக்கு கண் துடைப்பா\nஉலகளாவிய கவிதைப் போட்டி – ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவிப்பு\nகடையநல்லூர் விபத்த��ல் காயமடைந்தவர் மரணம்\nகுவைத்-கடையநல்லூர் முஸ்லீம் சகோதர்கள் மாதந்திர மீட்டிங்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaignanibakthan.blogspot.com/2011/10/1.html", "date_download": "2018-12-11T09:54:17Z", "digest": "sha1:JUGZGVP2FPMJWRPWLTHHA7ILWVTRSXP6", "length": 7881, "nlines": 94, "source_domain": "isaignanibakthan.blogspot.com", "title": "இசைஞானி பக்தர்கள்: பேழையில் இல்லாத பொக்கிஷம்-1", "raw_content": "\nராஜா என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா ஞானி உந்தன் பாதம் தொழும் நாளெனக்குக் கை வருமா\nசரியாய் 50 விநாடிகள் மட்டுமே நேரம்.. அதற்குள் ஒரு சிறிய பாடலின் மூலம் காதலன் – காதலி உள்ளத்தில் பறக்கும் பட்டாம்பூச்சிகளை ரசிகனுக்கு உயிர்ப்புடன் காட்டவேண்டும்.. இசைஞானிக்கு இது ப���ரிய விஷயமா\n“சிறகை விரித்துப் பறக்கப் பறக்கத்\nமனதைத் திறந்து பாட்டுப் பாடத்\n“சிறகை விரித்துப் பறக்கப் பறக்கத்\nமனதைத் திறந்து பாட்டுப் பாடத்\nஇரண்டும் இங்குத் தவித்துத் தவித்துத்\nஆகஸ்ட் 7.. அலுவலகக் கோப்புகளில் மூழ்கியிருந்தவனை ‘ஆஹா… ஆஹா.. ஆஹா..’ என்று ’காதலின் தீபம் ஒன்று’ பாடத்தயாரான எஸ்.பி.பி.யின் குரல் அழ...\nஏப்ரல் 15.. இல்லை... மே மாத இறுதியில்... ஜூன் துவக்கத்தில் ... ஜூலையிலா எப்போதான் வருது... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டு,...\nமதுரையில் ஒரு சங்கீதத் திருநாள்\nஏப்ரல் 5ம் தேதி மாலை 5 மணி. மதுரை .. கோரிப்பாளையம். சித்திரைத் திருவிழா முன்னமே துவங்கிவிட்டதோ என்று எண்ணவைக்குமளவிற்குக் கூட்டம்...\nபாடல் : இளமை என்னும் பூங்காற்று படம் : பகலில் ஓர் இரவு பாடியவர்கள் : எஸ்.பி.பி. எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளமை எனு...\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nபாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படம் : மண் வாசனை பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி எழுதியவர் : வைரமுத்து இசை : இசைஞானி பொத்தி வச்ச...\nஅன்னக்கிளி தந்த இளையராஜா - ’பேசும் படம்’ நவம்பர் 1976\nஅன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், ’பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில...\nஆறரை மணி நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஆஜர் ஆனேன். அடுத்த சில மணி நேரங்கள், முகம் பார்த்திரா முகந...\nஇசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997\n90களில், கல்கி இதழில் வெளிவந்த இசைஞானியின் பேட்டி ஒன்றை இணையத்தில் ஒரு சில வருடங்களாகத் தேடிவந்தேன். ‘TFMPage’ தளத்தில், பேட்டியி...\nபிலிமாலயா பேட்டி - 3.7.1992\nசூ ரியனுக்குச் சோம்பலேறி விழித்துக்கொள்ளத் தவறலாம். இளையராஜாவின் கார், காலை சரியாக ஏழு மணிக்கு, பிரசாத் ஸ்டுடியோவுக்கு...\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர் தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaignanibakthan.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-12-11T08:42:14Z", "digest": "sha1:SRJZZDHTWZSIG3OSJN7TLO6NPBKGRCDI", "length": 45238, "nlines": 239, "source_domain": "isaignanibakthan.blogspot.com", "title": "இசைஞானி பக்தர்கள்: எனக்கு எதுவோ உனக்கும் அதுவே", "raw_content": "\nராஜா என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா ஞானி உந்தன் பாதம் தொழும் நாளெனக்குக் கை வருமா\nஎனக்கு எதுவோ உனக்கும் அதுவே\n4 ஜூன் 2012. இசைஞானியின் இரண்டு புத்தகங்களை குமுதம் நிறுவனத்தார் வெளியிடுகின்றனர். கமல்ஹாசன் வருகிறார், லக்‌ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர் இசைஞானியின் பாடல்களை இசைக்கின்றனர், இசைஞானியின் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, என்று எந்த விஷயங்களும் என்னை சுவாரசியப்படுத்தவில்லை. நிகழ்ச்சிக்குச் சென்றால் இசைஞானியை தரிசிக்கலாம்.. அவர் பேசுவதைக் கேட்கலாம். அவ்வளவுதான்.. அடித்துப் பிடித்து டிக்கெட் பெற்று, அலுவலகத்தில் ஏதோ ஒரு காரணம் சொல்லித் தப்பித்து, நான்கரை மணிக்கெல்லாம் மியூஸிக் அகாடமியினுள் சென்று அமர்ந்தேன்.\nபுத்தக வெளியீட்டுக்குப் பின்னர், இறையன்பு ஐ.ஏ.எஸ்., குமுதம் குழும நிர்வாகிகள், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் மு. மேத்தா, கவிஞர் முத்துலிங்கம், நடிகர் பார்த்திபன் என்று பலரது வாழ்த்துரைக்குப் பிறகு ஏற்புரை’க்காக இசைஞானி மைக் பிடித்தார்.\n“ஏற்புரை என்றால்.. இங்கே என்னவெல்லாம் நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. சின்ன வயதில் வாத்தியார், ‘முட்டாளே.. அறிவுகெட்டவனே..’ என்றார். அது பிடித்ததோ.. பிடிக்கவில்லையோ.. ஏற்றுக்கொண்டேன். வீட்டிலும் அண்ணன் மிகவும் திட்டுவார்கள்.. ‘கருவாயா.. மடையா..’ என்று. ஏற்றுக்கொண்டேன். இன்று இங்கும் நிறைய விஷயங்கள் நடந்தன. எப்போதும் புகழ் மொழிகள் மனதுக்கு இதமாகத்தான் இருக்கும்.\nஒருமுறை தேவர்களுக்கும் ஒரு அரக்கனுக்கும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சண்டை பல வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த அரக்கனை எப்படி வீழ்த்துவது என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் தேவர்கள் கிருஷ்ண பரமாத்மாவிடம் சென்று வழி கேட்கின்றனர். “அவனை புகழத் துவங்��ுங்கள். ஏனென்றால் ஒருவனைப் புகழப் புகழ அவனுக்குத் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு வந்துவிடும். அதுவே அவன் வீழ்ச்சிக்கு வித்திடும்” என்றார் கிருஷ்ணபரமாத்மா. இதை ஏன் சொல்கிறேனென்றால், புகழ் என்பதைத் தாங்கிக் கொள்வது மிகவும் கஷ்டம். இந்தப் புகழ் என்பது ஒன்றுமில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.\nஇங்கே பேசிய கவிஞர் முத்துலிங்கம் சாதாரணமான ஆள் இல்லை. ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு ‘அ.. ஆ…’ எழுதிப் படித்த தலைமுறையின் கடைசி ஆள் அவர். ஒரு பாடலில் எப்போதும் கருத்தைப் பளிச் என்று சொல்ல வேண்டும். அப்படி சிறப்பாக எழுதுவதில், இங்கே பேசிய கவிஞர் மு. மேத்தாவும் சரி, கவிஞர் முத்துலிங்கமும் சரி, இருவருமே வல்லவர்கள். பல சிறப்பான பாடல்களை இருவருமே எழுதியுள்ளனர்.\nமொழியை விட இசை உயர்ந்தது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு ‘கமல்ஹாசன்’ என்று இருக்கும் பெயரை நீங்கள் தலைகீழாக படிக்க முடியுமா அல்லது அப்படித் தலைகீழாகத்தான் அவரை பெயர் சொல்லி அழைக்க முடியுமா அல்லது அப்படித் தலைகீழாகத்தான் அவரை பெயர் சொல்லி அழைக்க முடியுமா ஆனால் ‘ச.. ரி.. க.. ம’ என்ற ஸ்வரத்தை ‘ம.. க.. ரி.. ச..’ என்று பாடலாம். இசையால் கடந்த காலத்துக்கும் போகலாம். எதிர்காலத்துக்கும் போகலாம். மேலேயும் போகலாம். கீழேயும் போகலாம். இந்தப் பக்கமும் போகலாம். அந்தப் பக்கமும் போகலாம்.\nஎந்தப் பக்கமும் போகலாம்.. என்று ஆகிவிட்டது இசை. எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாம் ரெடியாக இருக்கிறது. சமைத்துவைத்து ரெடியாக இருக்கிறது. அதை எடுத்து மேடையில் வைத்து சாப்பிடவேண்டியதுதான் என்று ஆகிவிட்டது இசை. தாய் நமக்கு எப்படி உணவு கொடுத்தாளோ .. அப்படிக் கொடுத்த காலங்கள் முடிந்துவிட்டது. ஒரு தாய் தரும் வெறும் தயிர் சாதத்தில் இல்லாத அன்பா ஃபாஸ்ட் ஃபுட்’டில் இருக்கிறது எவனுக்கோ செய்ததை நீ போய் சாப்பிடுகிறாய். அது உனக்காகப் பண்ணப்பட்டதில்லை.\nநாம் எவ்வளவோ படிக்கிறோம். ஆனால் எது நம் மனதில் நிற்கிறது அதுதான் உண்மையான விஷயம். ’இவர் பாமரனுக்கும் புரியும்வகையில் இசையமைத்தார்’ என்று ஏதோ பெரிய மலையை நான் முறித்துவிட்டது போலப் பேசுகின்றனர். ஆனால் இசை என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. Music is Simple. We make it complicated. போன மாதம் எனக்கு லண்டனில் ரெக்கார்டிங் இருந்தது. ஒரு நாலுபேர் பாடுவதற்கு வந்��ிருந்தனர். அவர்கள் காலையிலேயே வந்துவிட்டனர். அவர்கள் மொத்தம் பாடவேண்டியிருந்த பகுதி ஒரு எட்டு Bar மட்டுமே. அதைப் பாடுவதற்கு அவர்கள் காலையில் இருந்து பயிற்சி எடுத்து எடுத்து, கடைசியில் மைக் முன்னால் வந்து நின்றதும் நான் எழுதியிருந்ததைப் போல அவர்களால் பாட முடியாமல் போயிற்று. அதன்பின்பு நான் அவர்களை அனுப்பச் சொல்லிவிட்டு அந்த நாலு குரல்களையும் நானே நான்கு Track’களில் பாடிமுடித்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிட்டேன். அங்கே எனக்கு 3 Assistants இருந்தனர். அவர்கள் மூவரும் Composers. அவர்களுள் ஒரு பெண்மணி Broadway Music’ல் Compose செய்பவர். நான் பாடி முடித்து வெளியே வந்து பார்த்தால், அந்தப் பெண்மணி உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள். முகமெல்லாம் சிவந்திருந்தது. “You made it very simple. Music is that much simple. They made it complicated. They wasted the whole day just for 8 Bars’ என்று அழுதுகொண்டே கூறினாள்.\nஆக, இசை என்பது எளிமையாகத்தான் இருக்கிறது. எளிமையான விஷயத்தைப் புரிந்து கொள்வது என்ன கஷ்டம் ‘என் பாடல்களைக் கேளுங்கள்’ என்று நான் யாரிடமாவது போய்ச் சொல்ல முடியுமா ‘என் பாடல்களைக் கேளுங்கள்’ என்று நான் யாரிடமாவது போய்ச் சொல்ல முடியுமா அல்லது யாருமேதான் அப்படிச் சொல்லிவிடமுடியுமா அல்லது யாருமேதான் அப்படிச் சொல்லிவிடமுடியுமா ’என் பாடல்களைக் கேளுங்கள்’ என்று நான் எப்போதாவது உங்களிடம் Canvas பண்ணி சொல்லியிருக்கிறேனா ’என் பாடல்களைக் கேளுங்கள்’ என்று நான் எப்போதாவது உங்களிடம் Canvas பண்ணி சொல்லியிருக்கிறேனா வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் (சிரிப்பு).\nஉங்களுக்குத் தெரியாத பல விஷயங்களை குமுதத்தில் ஒரு ‘தொடராக’ எழுதுவதாக நான் முடிவு செய்திருக்கிறேன். இங்கே எனக்கு என் அம்மாவின் படத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். எந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதை வரைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அது நான் எடுத்த புகைப்படம். அதை வரைந்து எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். அது எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டப் புகைப்படம் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்குச் சிறுவயதிலிருந்தே உடம்பு சரியில்லாமல் போவது என்பது கிடையாது. ஆனால் மிகவும் பிஸியாக இருந்த ஒரு நேரத்தில் எனக்குத் தலைவலி வந்துவிட்டது. முதல்முறையாக அந்தச் சின்னத் தலைவலிக்காக டாக்டர் வந்து வீட்டில் பார்த்துவிட்டுச் சென்ற��ர். ’டாக்டர் வந்தார்’ என்றவுடன் அம்மா பதறிவிட்டார்கள். ‘ஏம்ப்பா.. உனக்குத் தலைவலியா’ என்று கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார்கள். ‘ஏம்மா’ என்று கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார்கள். ‘ஏம்மா இந்தச் சின்ன விஷயத்துக்கு அழுகிறீர்கள். எனக்கு ஒன்றுமில்லை” என்று நான் அவர்களைச் சமாதானப்படுத்தி அமர வைத்து ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தப் புகைப்படத்தைத்தான் வரைந்து இங்கே எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.\nஅந்தத் தாய் எதற்காக என்னை ஈன்றார்கள் என்று எனக்குத் தெரியாது. சின்ன வயதில் நிறைய ஆசைகள் இருக்கும். படிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் படித்து என்ன செய்யப்போகிறேன், என்ன உத்தியோகத்துக்குப் போகப்போகிறேன் என்று தெரியாது. இசைகற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எங்கே சென்று யாரிடம் கற்றுக்கொள்வது என்று தெரியாது. நான் பிறந்த கிராமத்தில் இசையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்தால் கூட அதைச் சொல்லிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. அதனால்தான் ‘தாகத்தை உண்டுபண்ணத் தண்ணீர் கொடுக்காதே’ என்று நான் சொல்வதுண்டு. ஒருவேளை என் கிராமத்தில் இசை கற்றுக்கொடுப்பதற்கு யாரேனும் இருந்திருந்தால் நான் இசையமைப்பாளர் ஆகாமலேயே போயிருக்கலாம். இது நன்றாய் இருக்கிறதே.. அது நன்றாய் இருக்கிறதே.. என்று இசையைத் தேடிச் சென்று கேட்டுக் கேட்டுத் தாகத்துடன் வளர்ந்ததுதான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.\n‘அம்மா.. நாங்கள் சென்னைக்குப் போகவேண்டும். எங்களுக்குப் பணம் கொடுங்கள்’ என்று அம்மாவிடம் கேட்டபோது, வீட்டில் இருந்த ரேடியோவை விற்று 400 ரூபாய் கொடுத்தார்கள். அந்த 400 ரூபாயில் ஒரு 50 ரூபாயை தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தை எங்களிடம் கொடுத்திருக்கலாம் அல்லவா அந்தத் தாய். ஆனால் அப்படிக் கொடுக்கவில்லை. இதுதானே கல்வி. இதை யார் கற்றுக்கொடுத்துவிடமுடியும் எந்த யுனிவர்சிட்டியால் கற்றுத் தந்துவிடமுடியும் எந்த யுனிவர்சிட்டியால் கற்றுத் தந்துவிடமுடியும் அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த எங்களுக்கும், அந்த 400 ரூபாயில் ஒரு 200 ரூபாயை எடுத்து அம்மாவிடம் செலவுக்குக் கொடுத்துவிட்டு வருவோம் என்று தோன்றவில்லை. அந்தப் பண்பு வரவில்லை. அம்மா.. என்பது அம்மாதான். ஒரு வருடம் கோமாவில் இருந்து என் தாய் மரித்துப் போனார்கள். அத்துடன் என் கண்ணீர் எல்லாம் போய்விட்டது. இதை எல்லாம் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வது எதற்கென்றால், பிறந்த நாள் என்று சொல்லி என்னை அழைத்துவிட்டார்கள். இந்த நாளில் என்னைப் பெற்றவளை நினைக்காமல் நான் எப்படி இருக்க முடியும்\nகவிஞர் முத்துலிங்கம் அவர்கள் நான் எழுதிய பாமரவெண்பா ஒன்றை அடிக்கடிக் குறிப்பிடுவார்..\n‘வேதந் தெரிஞ்சிருந்தா வெம்பயனா ஓதுவேன்\nஓதும் தெரியவக ஓதியதத் தேடுவேன்\nஏதுந் தெரியலையே எப்படி நான் தேறுவேன்\nவெண்பா என்பது புலவர்களுக்குப் புலி. அதாவது புலி மாதிரி புலவர்களை அடித்துவிடுமாம் இந்த வெண்பா. நானும் எழுதிப்பார்த்தேன். சரியாக வரவில்லை. அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன். பின் மீண்டும் இதில் என்னதான் இருக்கிறது என்று எண்ணி எழுதிப் பார்த்தேன். வந்துவிட்டது. அதுதான் இந்தப் புத்தகமாக வெளிவருகிறது. இந்த உலகம் கருத்துக்கள் சொல்பவர்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள். எதை எடுத்துக்கொள்வது… எதைத் தள்ளுவது என்று தெரியவில்லை. இதெல்லாம் இல்லாமல் இறைவன் இசையைக் கொடுத்து ‘இங்கேயே கிட’ என்று என்னைப் பணித்துவிட்டான். அதற்கு நான் இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் இங்கே இறைவணக்கம் பாடிய குழந்தை மிகவும் அழகாகப் பாடினாள். இப்படிப்பட்ட இசை இருந்தால் இறைவன் அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.\nஇசையைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தெரியாது. நாம் பாடவேண்டாம். ஒரு இசையை மனதில் நினைத்தாலே எவ்வளவு இன்பம் பிறக்கிறது ’தாலாட்ட வருவாளா’வாக இருக்கட்டும்.., ‘தென்றல் வந்து தீண்டும்போது’வாக இருக்கட்டும்.., ‘அம்மா என்றழைக்காத’வாக இருக்கட்டும்.. ‘ஜனனி ஜனனி’யாக இருக்கட்டும்.. ’தாலாட்ட வருவாளா’வாக இருக்கட்டும்.., ‘தென்றல் வந்து தீண்டும்போது’வாக இருக்கட்டும்.., ‘அம்மா என்றழைக்காத’வாக இருக்கட்டும்.. ‘ஜனனி ஜனனி’யாக இருக்கட்டும்.. பாடல்களை நினைத்தவுடனேயே உங்களுக்கு இன்பம் பிறக்கிறதா இல்லையா பாடல்களை நினைத்தவுடனேயே உங்களுக்கு இன்பம் பிறக்கிறதா இல்லையா அந்தப் பாடல் உங்களுக்கு உள்ளே ஓடுகிறதா இல்லையா அந்தப் பாடல் உங்களுக்கு உள்ளே ஓடுகிறதா இல்லையா அதுதான் தியானம். அதுதான் Meditation.\nநீங்கள் கோவிலுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டாலும���, ஒரு நிமிஷம் உங்கள் மனது உங்களிடத்தில் நிற்கிறதா நம் மனது நிற்பதில்லை. ஆனால் நான்கு நிமிடம் ஒரு பாடலைக் கேட்டு உங்கள் மனது அப்படியே நிற்கிறது என்றால்.. அதை என்னவென்று சொல்வது நம் மனது நிற்பதில்லை. ஆனால் நான்கு நிமிடம் ஒரு பாடலைக் கேட்டு உங்கள் மனது அப்படியே நிற்கிறது என்றால்.. அதை என்னவென்று சொல்வது இது எப்படி நடக்கிறது ’நான்கு நிமிடங்கள் நீங்கள் வேறெதுவும் நினைக்காமல் பாடலைக் கவனியுங்கள்’ என்று நான் உங்களிடம் சொல்கிறேனா அந்தப் பாடல் உங்களைப் பிடித்து இழுக்கிறது. இசை என்பது அப்படிப்பட்ட சக்தி வாய்ந்தது. அது சுத்தமாக இருந்தால் அந்த சக்தி இருக்கும். சுத்தமாக இல்லையென்றால் அந்த சக்தி இருக்காது. எது சுத்தம்.. எது அசுத்தம் என்பது இசையில் கிடையாது. அபஸ்வரம் இல்லையென்றால் இசையே இல்லை. ஆனால் அபஸ்வரம் எந்த இடத்தில் இருக்கவேண்டுமோ அந்த இடத்தில் இருக்கவேண்டும். தூரத்தில் இருக்கவேண்டும்.\nஒரு கோபக்காரர் நம் எதிரில் வந்தால், ‘இந்த ஆள் எதற்கு வந்தான்’ என்று நமக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபம் அவனிடமிருந்தா நமக்கு வருகிறது’ என்று நமக்குக் கோபம் வருகிறது. அந்தக் கோபம் அவனிடமிருந்தா நமக்கு வருகிறது அந்தக் கோபம் அவன் நமக்குக் கொடுப்பதில்லை. தீதும் நன்றும் பிறர் தர வாரா. குமுதத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி எனக்காக நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. குமுதம் – தமிழர்களின் இதயத் துடிப்பு’ என்று சொல்வார்கள். இசை என்பது உலகில் உள்ள சகல ஜீவராசிகளின் இதயத் துடிப்பு. இதயம் என்பது ஒரு சீரான Tempo’வில் துடிக்க வேண்டும். ஒருவருக்கு வேகமாக, ஒருவருக்கு மெதுவாக.. ஏதாவது ஒரு தாளத்தில்தான் இதயம் துடிக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக மிகவும் அமைதியாக, மனதுக்கு நிறைவாக நடந்தது. என் நன்றிகள்”\nஇசைஞானி தன் இருக்கையில் சென்று அமர, அதன் பின்னர் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது. பின்வரிசையில் அமர்ந்திருந்த நாங்கள், இசைஞானியை அருகில் பார்க்கும் ஆவலில் மேடைக்கு அருகில் நகர்ந்து செல்ல.. நன்றியுரையை கவனித்துக்கொண்டிருந்த இசைவேந்தனின் முகம் திடீரென்று மேடையின் முன் நின்றிருந்தவர்கள் பக்கம் திரும்ப, ஒரு மூன்று விநாடிகளுக்கு என் விழிகளில் அந்த காந்த விழிகள் ஊடுருவ… பாதங்களின் கீழ் பூமி நழுவி… .. தண்டுவடம் சில்லிட்டு…. .. அட.. எல்லாம் பழைய உவமானங்கள்.. பின் எப்படிச் சொல்ல அந்த சில நொடிகளின் அற்புத உணர்வை ஒரு பொன்மாலைப் பொழுதில், முகம் நிறைய புன்னகையுடன் ‘பெண் குழந்தை.. ஒரு பொன்மாலைப் பொழுதில், முகம் நிறைய புன்னகையுடன் ‘பெண் குழந்தை..’ என்று சொல்லி என் கைகளில் வெண்மேகக் குவியல் ஒன்றை செவிலித்தாய் ஒருத்தி பொதிந்துவிட்டுப் போனபோது ஏற்பட்ட அதே உணர்வு. பிறவிப்பயன்..\nநிகழ்ச்சி முடிந்து இசைஞானியை அவரது வாகனம் வரை தொடர்ந்து சென்று வழியனுப்பித் திரும்பினால், மேடையில் இருந்த நாற்காலிகள், அலங்காரப் பொருட்களைப் பிரித்துக் கீழே இறக்கிக் கொண்டிருந்தார்கள். அரங்கமே ‘Happy Birthday To You’ பாட மேடையில் வைத்து இசைஞானி வெட்டிய ‘Birthday Cake’கை அப்படியே அள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தார் ஒரு ஊழியர். அவரிடம் சென்று ‘சார்.. அந்த Cake… கொஞ்சம் டப்பாவைத் திறங்களேன்..’ என்றேன். ’வேற்று கிரகத்து ஜீவராசி ஒன்று Music Academy’க்குள் புகுந்துவிட்டதோ’ என்று எண்ணினாரோ என்னவோ என்று தெரியவில்லை. என்னை மேலும் கீழும் ‘ஒருமாதிரி’ பார்த்தவர்… ‘சார்.. இது ஆல்ரெடி Cut பண்ண Cake சார்.. புதுசு கிடையாது’ என்றார். ’இசையின் இறைவன் சுவைத்த Cake அவ்வளவு சாதாரணமானதொன்றும் அல்ல’ என்று அவரிடம் எப்படி விளக்கிச் சொல்ல முடியும் புதுசு கிடையாது’ என்றார். ’இசையின் இறைவன் சுவைத்த Cake அவ்வளவு சாதாரணமானதொன்றும் அல்ல’ என்று அவரிடம் எப்படி விளக்கிச் சொல்ல முடியும் மேலும் கொஞ்ச நேரம் கெஞ்சியதும், மூடியைத் திறந்தார். Cake’ஐ என் Camera’வுக்குள் அள்ளிக்கொண்டேன்.\n அப்படி எதை அள்ளி எனக்குக் கொடுத்துவிட்டார் என்று இவர் முகத்தைக் காண இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியாக ஓடுகிறேன்’ என்று எண்ணிக்கொண்டே வெறிச்சோடிக்கிடந்த வீதியில் வாகனத்தை விரட்டுகிறேன்..’ என்று எண்ணிக்கொண்டே வெறிச்சோடிக்கிடந்த வீதியில் வாகனத்தை விரட்டுகிறேன்.. ’எனக்குத்தான் தலைவர்கள்.. என் ரசிகர்கள்.. அவர் விரும்பும்வரையில் விருந்து படைப்பேன்’.. ’எனக்குத்தான் தலைவர்கள்.. என் ரசிகர்கள்.. அவர் விரும்பும்வரையில் விருந்து படைப்பேன்’.. காற்றில் எங்கோ மிதந்துகொண்டிருந்த பாடல் வந்து உதட்டில் தொற்றிக்கொள்கிறது.\nசூப்பர். எனக்கு இன்னும் அந்த த��ிசன பாக்கியம் கிடைக்க வில்லை....\nசீக்கிரம் உங்களுக்கும் தரிசன பாக்கியம் கிடைக்க வாழ்த்துகிறேன்.. வருகைக்கு நன்றி சகோ\nநான் நிகழ்ச்சியை காண முடியவில்லை என்ற குறை தீர்ந்தது... உங்கள் கட்டுரை மேடையை கண் முன்னே காண்பித்து விட்டது... மிகவும் நன்றி...\nநான் நிகழ்ச்சியை காண முடியவில்லை என்ற குறை தீர்ந்தது... உங்கள் கட்டுரை மேடையை கண் முன்னே காண்பித்து விட்டது... மிகவும் நன்றி...\nஅருமை நண்பரே, இசைஞானியைப்பற்றி மற்றவர்கள் பேசியதையும் ஒரு பதிவாக எழுதுங்களேன்.\nகலைஞானி பேசியது ஏற்கெனவே யூட்யூபில் வெளியாகிவிட்டது. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் பேச்சு மிக எழுச்சியாக இருந்தது. அது எழுத்து வடிவில் உள்ளதை விட பார்ப்பதற்கு இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் பதியவில்லை சகோ.. இருப்பினும் நேரம் கிடைக்கும்போது செய்கிறேன். இருப்பினும் நேரம் கிடைக்கும்போது செய்கிறேன்.\nஅழகான நிகழ்ச்சியை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஏதாவது தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சென்னையில் நடந்த \"How to name it\" புரோகிராமும் பார்க்க முடியவில்லை.\n விஜய் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாகிறது.\nதல மிக அருமையான பதிவு...பல தளங்களில் இந்த பதிவு தான் ஒடுது...மிக்க நன்றி உங்களுக்கு ;-)\nஅருமை நண்பரே, இசைஞானியைப்பற்றி மற்றவர்கள் பேசியதையும் ஒரு பதிவாக எழுதுங்களேன்.\\\\\nஅப்படியே இதையும் எழுதினால் நன்று.\nஅனைவருக்கும் விழாவில் கலைஞானி பேசிய வீடியோ\n/பல தளங்களில் இந்த பதிவு தான் ஒடுது.../\n@ Minmalar - இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வரும் போல..அவர்கள் தான் மீடியா ஸ்பான்சர் ;-)\nஆண்ட்ரூ தொகுப்புனா சும்மாவா... கண்முன்னே கொண்டாந்தாறு பாருங்க...\nஎன்னால் வர இயலாது போன எனது பணியை சிறப்பாக செய்தமைக்கு நன்றிகள்... :)))\nவேலவன்.. எங்கெங்கு காணினும் .. சகல இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறீர்களே.. மகிழ்ச்சி..\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nபடித்து முடிக்கும் போது என்னையும் அறியாமல் அழ வைத்து விட்டீர்கள். நன்றி நண்பரே\nஎனக்கு எதுவோ உனக்கும் அதுவே\nஆகஸ்ட் 7.. அலுவலகக் கோப்புகளில் மூழ்கியிருந்தவனை ‘ஆஹா… ஆஹா.. ஆஹா..’ என்று ’காதலின் தீபம் ஒன்று’ பாடத்தயாரான எஸ்.பி.பி.யின் குரல் அழ...\nஏப்ரல் 15.. இல்லை... மே மாத இறுதியில்... ஜூன் துவக்கத்தில் ... ஜூலையிலா ���ப்போதான் வருது... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டு,...\nமதுரையில் ஒரு சங்கீதத் திருநாள்\nஏப்ரல் 5ம் தேதி மாலை 5 மணி. மதுரை .. கோரிப்பாளையம். சித்திரைத் திருவிழா முன்னமே துவங்கிவிட்டதோ என்று எண்ணவைக்குமளவிற்குக் கூட்டம்...\nபாடல் : இளமை என்னும் பூங்காற்று படம் : பகலில் ஓர் இரவு பாடியவர்கள் : எஸ்.பி.பி. எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளமை எனு...\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nபாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படம் : மண் வாசனை பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி எழுதியவர் : வைரமுத்து இசை : இசைஞானி பொத்தி வச்ச...\nஅன்னக்கிளி தந்த இளையராஜா - ’பேசும் படம்’ நவம்பர் 1976\nஅன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், ’பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில...\nஆறரை மணி நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஆஜர் ஆனேன். அடுத்த சில மணி நேரங்கள், முகம் பார்த்திரா முகந...\nஇசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997\n90களில், கல்கி இதழில் வெளிவந்த இசைஞானியின் பேட்டி ஒன்றை இணையத்தில் ஒரு சில வருடங்களாகத் தேடிவந்தேன். ‘TFMPage’ தளத்தில், பேட்டியி...\nபிலிமாலயா பேட்டி - 3.7.1992\nசூ ரியனுக்குச் சோம்பலேறி விழித்துக்கொள்ளத் தவறலாம். இளையராஜாவின் கார், காலை சரியாக ஏழு மணிக்கு, பிரசாத் ஸ்டுடியோவுக்கு...\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர் தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/12/blog-post_18.html", "date_download": "2018-12-11T09:47:56Z", "digest": "sha1:74EECEAH3G5SOJLAYSHPSE32ZDLFVDFZ", "length": 12031, "nlines": 228, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: கைப்பேசியிலிருந்து கணிணிக்கு", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nஒரு காலத்தில் கேமரா தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு இன்றைக்கு உலகில் அதிக அளவு கேமராக்களை தயாரித்து உலகில் உலவ\nவிட்டுக்கொண்டிருக்கிறது \"கைப்பேசி நிறுவனம்\" நோக்கியா. முன்பெல்லாம் சுற்றுலா செல்லும் போதும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே தேடப்படும் கேமராக்கள் இப்போது எல்லாருடைய கையிலும் எல்லா நிமிடமும் செல்போன் வடிவில். தெருவில் தான் கண்ட கண்கொளா காட்சியை பிறருக்கும் காட்ட படங்களை கிளிக்குகிறார்கள். வீடியோக்களை பிடிக்கின்றார்கள்.\nபொக்கைவாயில் சிரிக்கும் உங்கள் மழலையில் அபூர்வ சிரிப்பு ஒன்றை மொபைல் போனில் கிளிக்கி படமாய் எடுத்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை உங்கள் செல்போனில் வால்பேப்பராயும் ஆக்கி விட்டீர்கள். அந்த அபூர்வ படத்தை மடிக்கணிணிக்கு கொண்டுவருவது எப்படி\nஅவசரமாய் கொண்டு வர உங்கள் செல்போன் வழி இணையத்தில் நுழைந்து அப்படத்தை உங்கள் ஈமெயில் ஐடிக்கு மின்னஞ்சல் செய்யலாம் . அப்புறமாய் உங்கள் மடிக்கணிணியில் நுழைந்து மின்னஞ்சல் வழி இறக்கம் செய்து கொள்ளலாம்.\nஆனால் அடிக்கடி MP3 கோப்புகள், ரிங் டோன்கள், படங்கள், வீடியோக்கள் என இன்னும் பிற\nகோப்புகளை செல்போன் டு கணிணி மற்றும் கணிணி டு செல்போன் பறிமாற்றம் செய்ய உங்களுக்கு தேவை கீழ்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்று.\n3.USB Bluetooth or (படம்) ($10 க்குள் கிடைக்கிறது)\nமேலும் இதன் மூலம் உங்கள் செல்போனை மோடம் (Cellphone as modem) போல் பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் மடிக்கணிணி வழி இணையத்தில் நுழையலாம்.\nசுகிசிவம் அவர்களின் ஆன்மீகப் பேச்சுப்பதிவு\nN72 நோக்கியா மாடல் போன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் mp4 பார்மேட்டில் இருக்கிறதே அதை சிடி செய்ய இயலவில்லை.. அதற்காக அதை வேறு பார்மாட்டில் மாத்த எதாவது சாப்ட்வேர் இருக்கிறதா\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nவயர்லெஸ் கீ போர்டு அபாயம்\nஅழிக்கப்பட்ட போட்டோக்கள் MP3 களை மீட்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97880", "date_download": "2018-12-11T09:32:35Z", "digest": "sha1:ZRN34OX33QJOAHY6F25QNAUBLPXMAPIZ", "length": 6848, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "70 மாடி மர கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்", "raw_content": "\n70 மாடி மர கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n70 மாடி மர கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடவுள்ள ஜப்பானிய நிறுவனமொன்று, அதையொட்டி உலகின் மிகப் பெரிய மரத்தினாலான கட்டடத்தை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.\nசுமிட்டோமோ என்ற அந்த நிறுவனமானது, தங்களது 350வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள 70 மாடிகள் கொண்ட கட்டட��ானது 10 சதவீதம் எஃகு மற்றும் 1,80,000 கன மீட்டர்கள் அளவிலான உள்நாட்டு மரங்களை கொண்டும் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.\nஒவ்வொரு மாடியிலும் பசுமையான மரங்களுடன் கூடிய பால்கனிகளோடு 8,000 வீடுகள் மொத்தமாக கட்டப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த கட்டடத்தை கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்\n70 மாடிகள் கொண்ட இந்த மரத்தினாலான கட்டடத்தை கட்டுவதற்கு 5.6 பில்லியன் டாலர்கள், அதாவது இதே அளவிலான வழக்கமான இரண்டு உயரமான கட்டடங்களை கட்டுவதற்குரிய தொகை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇருப்பினும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக இந்த கட்டடத்தை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள 2041ஆம் ஆண்டிற்குள் கட்டுமான செலவு குறையுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற கட்டடத்தை கட்டுவது இதுதான் முதல்முறையா\nஇல்லை. மூன்று தளங்களுக்கு குறைவாக கட்டப்படும் பொது கட்டடங்களை கட்டுமான நிறுவனங்கள் மரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற சட்டத்தை கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பானிய அரசு நிறைவேற்றியது.\nஜப்பானில் மட்டுமல்லாது உலகளவிலும் இது புதுமையான கருத்துருவாக பார்க்கப்படவில்லை.\nரூ.707 கோடி கேட்டு ஓட்டல் மீது வழக்கு\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nபுதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது- பெண் போராளி தூக்கில் இட முன்னர்\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\n – வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு ஆலோசனைகள்\nஎன் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/106482", "date_download": "2018-12-11T10:19:38Z", "digest": "sha1:B7G6LLV3VC7IWD6NVEEUINPHH7KZELS2", "length": 5072, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 21-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் தல அஜித் நடிக்கின்றாரா ஜெயம் ரவி ஓபன் டாக்\nவிஜய்மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் அதிரடி உத்தரவு\nமைத்திரியின் பிளான் B கசிந்தது\nவீட்டில் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது சூப்பர்ஸ்டார் மற்றும் மனைவி மீது குற்றச்சாட்டு\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇலங்கைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ள சர்வதேசம்; முதல் அதிரடி நடவடிக்கை\nவெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த அவலம் மகனுக்காக கதறும் தாய்- நெஞ்சை உருக்கும் உண்மை\nகரையொதுங்கிய நூற்றுக்கணக்கான பாம்புகள்... நபர் செய்யும் வேலையைப் பாருங்க\nஅடிச்சுதூக்கு பாடல் மாஸ் காட்டிவரும் நிலையில் விஸ்வாசம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சூப்பர் தகவல்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nவிஜய், ரஜினிக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும் முன்னணி நடிகர் மெர்சல் கருத்து\nவேலைக்காரன் படம் இந்த ஹிந்தி படத்தின் அப்பட்டமான காப்பியா\nபெண்ணை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள்... கடைசியில் நடந்த செம ஷாக்\nஇன்றைய இளசுகள் திருமணத்திற்கு முன்னரே காமத்திற்கு அடிமையாவது ஏன்\nஉள்ளாடை இல்லாமல் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள மோசமான கவர்ச்சி புகைப்படம்\nகாமெடி நடிகர் யோகிபாபுவிற்கு விஜய்யுடன் நடிக்கும் அடுத்த படத்தில் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் கதி என்ன\nஇணையத்தை கலக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்கள்\nசர்காரின் ஒருநாள் சாதனையை ஒரு மணிநேரத்தில் முடித்து தள்ளிய விஸ்வாசத்தின் அடிச்சி தூக்கு\n அப்போ உங்க பிறவி குணம் இது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/02/blog-post_03.html", "date_download": "2018-12-11T09:44:22Z", "digest": "sha1:HWUEH7VJOHMK7R7AGB3NRUXBCHLQOSQV", "length": 13552, "nlines": 188, "source_domain": "www.kummacchionline.com", "title": "ஒண்டிக்கு ஒண்டி வரயா?..................கேப்டன் சவால் | கும்மாச்சி கும்மாச்சி: ஒண்டிக்கு ஒண்டி வரயா?..................கேப்டன் சவால்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇன்று கேப்டனை சட்டசபை நிகழ்ச்சியிலிருந்து பத்து நாட்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டவுடன் தன்னுடைய அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தெளிவாகவே பேட்டியளித்தார்.\nமுதலில் அவருடைய தைர்யத்தை பாராட்ட வேண்டும்.\nநாங்களா அவர்களுடன் கூட்டணிக்கு அலைந்தோம், அவர்கள்தான் வந்தார்கள், கூப்பிட்டார்கள், ரூம் போட்டு காத்திருந்தார்கள் நாங்கள் ஆதரவு கொடுத்ததால்தான் அவர்கள் ஜெயித்தார்கள்.\nரூம் போட்டாங்களா, சொல்லவே இல்லையே, கேப்டன் உங்க இரண்டு கட்சியையுமே ஜெயிக்க வைத்தது கலைஞர்தானுங்க.\nஎங்களை பார்த்து திரானியிருந்தால் சங்கரன்கோவிலில் தனியாக நிற்க தயாரா என்று விரலைநீட்டி கேட்கிறார்கள் இவர்கள் பதிமூன்று இடைதேர்தலில் தோற்றார்கள், ஐந்து இடைதேர்தலில் பயந்து ஓடினார்கள்.\nகேப்டன் இப்படி அப்பட்டமா அம்மாவுக்கு கேட்டா பிடிக்காது, வீட்டை பூட்டியே வையுங்க, இல்லை என்றால் உள்ளே அரை கிலோ கொண்டு வைத்து களி சாப்பிட அனுப்பிடுவாங்க.\n திரானியிருந்தால் நீங்க ராஜினாமா பண்ணிட்டு வாங்க, நாங்க ராஜினாமா பண்றோம், கவர்னர் ஆட்சியில் தேர்தலில் சந்திக்க தயாரா\nசபாஷ் ஒண்டிக்கு ஒண்டி கூப்பிடுறீங்க, இது விபரீத விளையாட்டுங்க, குறுக்கே அவிக பூந்துருவாய்ங்க.\nநியாயத்தை பத்தி இவங்க பேசக்கூடாது, வாஜ்பாய் ஆட்சியை பதிமூன்று நாளில் கவிழ்த்தவங்க தானே இவங்க.\nஎன்னை பார்த்தா அருவருப்பா இருக்குங்கறாங்க. இவங்களை பார்த்தா எங்களுக்குக் கூடத்தான் அருவருப்பா இருக்கு.\nகேப்டன் எங்களையும் சேர்த்துக்கங்க, எங்களுக்கு கூட உங்கள் ரெண்டு பேரையுமே பார்த்தால் அருவருப்பாதான் இருக்குது.\nஎங்களுக்கு தகுதியில்லை என்று சொல்லுகிறாங்க இந்த அம்மா, இவங்களுக்கு இன்றைய நிலவரமுன்னு போர்டு போடுவாங்க அது மாதிரி இன்றைய அமைச்சர் யாரு ஐ.ஏ.எஸ் யாரு ஐ.பி. எஸ் யாருன்னு தெரியலை இவங்களுக்கு தகுதி இருக்கா\n நீங்க கேட்டிங்கன்னு இன்னொரு தபா மாத்துவாங்க, ரோசையா இப்பவே ஜன்னிகண்டு நடுங்கிட்டு இருக்காரு.\nஇவங்கள பாராட்டிகிட்டே இருக்கணும், மக்களுக்காக பேசினா புள்ளி விவரம் இருக்காங்கறாங்க நீங்க ஊரை கொள்ளையடித்ததற்கு புள்ளிவிவரம் இருக்கா\nநல்ல ஐடியாதான் கேப்டன் புள்ளிவிவரம் வேண்டும் என்றால், கலைஞராண்ட போங்க அவரு புட்டு புட்டு வைப்பாரு.\n இல்லை நடக்கப் போகுதோ, ஆனால் பதிவுலகம் கேப்டன் உங்களுக்கு நன்றி சொல்லுது. நீங்க நேற்று வைத்த பொங்கலில் எங்க பதிவுலக நண்பர்கள் எல்லாம் இதை வைத்தே கும்மியடித்து பயங்கரமா ஹிட்ஸ் அள்ளிக்கிட்டு இருக்காங்க. நீங்க தனியா விருகம்பாக்கத்திலேயோ, சட்டசபையிலோ இல்லை டாஸ்மாக்கிலோ எங்க நின்றாலும் உங்களுக்கு எங்க ஓட்ட சும்மா இன்ட்லில ஒன்று, உடான்சில் ஒன்று, தமிழ்மணத்தில் ஒன்று, உளவுல ஒன்று, தமிழ்10ல் ஒன்று என்று சும்மா நச்நச்ன்னு குத்தி ஜெயிக்க வச்சிடுவோம்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nமாப்ள ஏன் பய புள்ள புசுக்கு புசுக்குன்னு பொங்குது...தொழில்ல பொறும தான முக்கியம்\nஅது வேறே ஒன்னும் இல்லை மாப்ள, சில சமயம் போதை இறங்கும் பொழுதும் பொங்கிவரும். இதெல்லாம் சரக்கில சகஜம்.\nம.கு. இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nசமுத்ரா வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎங்ககிட்டே க்ரைன்டர் இருக்கு உங்ககிட்டே ஆட்டுகல்லு...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52411-vice-chancellor-is-not-appointment-to-the-tamil-nadu-government-k-p-anbalagan.html", "date_download": "2018-12-11T10:02:32Z", "digest": "sha1:EBY5YTLIXBXWLFTHYMO63XF3VERTQFBP", "length": 12241, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன் | \"Vice-Chancellor is not appointment to the Tamil Nadu government\" : K. P. Anbalagan", "raw_content": "\nதெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nதுணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை; துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.\nசென்னை தி.நகரில் நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “பல கோடி ரூபாய் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டுள்ளது. பல கோடி பரிமாற்றத்தால் நியமனம் நடைபெற்றதாக தெரியவந்தது. அதனை நான் நம்பவில்லை. துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததை கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற நினைத்தேன். துணை வேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அதன்படி 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்தேன்” என்று கூறினார்.\nஇந்நிலையில் ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கே.பி.அன்பழகன், “துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை; துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே” என்று கூறினார். மேற்கொண்டு “தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். தேர்வுக் குழு அமைப்பதுடன் அரசின் பணி முடிந்து விடுகிறது. தேர்வுக் குழுவில் ஒருவரை மட்டும்தான் அரசு தெரிவு செய்கிறது. அதற்கும் தகுதி வாய்ந்த 10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணி புரிந்தவர்களாக இருக்க வேண்டும், அல்லது சிறந்த கல்வியாளராக இருக்க வேண்டும். தேர்வுக் குழுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை ஆளுநர் நியமிக்கிறார். அதிலும் அரசு தலையிடுவதில்லை.\nதேர்வுக் குழு என்ன செய்கிறது என்பதை பற்றி அரசுக்கு கவலையில்லை. தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட 3 பேர்களில் ஒருவரை துணை வேந்தராக நியமிக்கிறார் ஆளுநர். அந்த மூன்று பேரையும் நேரில் அழைத்து நேர்காணல் நடத்துகிறார். நடைமுறை இப்படி இருக்க, ஆளுநர் கூறியிருக்கும் கருத்து வியப்பை அளிக்கிறது. அவர் எதனை மனதில் வைத்து சொன்னார் என்பதை அவரிடம��� கேட்டால்தான் தெரியும்” என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.\nபணம் கொடுத்து துணை வேந்தர்கள் பதவி பெற்றிருந்தால் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண்களின் பாதுகாப்பிற்காக “181” தொலைபேசி சேவை - முதல்வர் தொடங்கி வைக்கிறார்\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\nநெல் ஜெயராமன் உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கிய கட்டிமேடு கிராமம்\nமேகதாது அணை விவகாரம் : பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டு முதல்வருக்கு கடிதம்\nபொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\nதென்னை மரங்களை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய அரசு அதிகாரிகள்\n“மழை வந்தாலே புகார்கள் வராது”- மழலையான கிரண் பேடி\n5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nராஜஸ்தானில் மிரட்டும் சுயேட்சைகளின் முன்னிலை - ஆட்சியை பிடிப்பது யார்\nதேர்தல் தோல்வி எங்களைத் துவளச் செய்யாது: தமிழிசை பேட்டி\nதேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் கொடுத்து துணை வேந்தர்கள் பதவி பெற்றிருந்தால் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/22293-puthiya-vidiyal-04-10-2018.html", "date_download": "2018-12-11T08:33:49Z", "digest": "sha1:Q3YVEQMJUNBYLMKAQ7KIVFTWG5CFIB2J", "length": 5296, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 04/10/2018 | Puthiya vidiyal - 04/10/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்ப���ணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nபுதிய விடியல் - 04/10/2018\nபுதிய விடியல் - 04/10/2018\nபுதிய விடியல் - 10/12/2018\nபுதிய விடியல் - 09/12/2018\nபுதிய விடியல் - 08/12/2018\nபுதிய விடியல் - 07/12/2018\nபுதிய விடியல் - 06/12/2018\nபுதிய விடியல் - 05/12/2018\n5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..\nதேர்தல் தோல்வி எங்களைத் துவளச் செய்யாது: தமிழிசை பேட்டி\nதேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..\nமிசோரமில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்..\nம.பி.யில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/09/24/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-12-11T08:33:05Z", "digest": "sha1:DT6HPVDZ273OARWBLK4LSHT6243IPLDG", "length": 14806, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மனித உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாக்க அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nமனித உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாக்க அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nமனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.\nஇரத்தத்தில் உள்�� அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.\nசிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.\nமீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.\nஉடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு. அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.\nநெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.\nசிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.\nசிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nசிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.\n* உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.\n* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.\n* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\n* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.\n* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.\n* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.\n« உண்மையான நண்பன்… ஞானசுந்தரம் அமிர்தாம்பாள் அவர்களின் 1ம் ஆண்டு சிராத்ததினம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/193107?ref=category-feed", "date_download": "2018-12-11T08:53:52Z", "digest": "sha1:CLNICYCRKVZEC3DRCVEUXQK6JURITFHY", "length": 13700, "nlines": 152, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களே இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களே இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்\nஒருவரின் அடிப்படை குணம் அவர்களின் ராசியை பொருத்துகூட இருக்கலாம்.\nஅந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே சிறந்த பண்பாளராகவும், சிறந்த கணவராகவும் இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.\nநீங்கள் எப்பொழுதும் வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் அதற்கு மிதுன ராசிக்காரர்கள் சிறந்த தேர்வாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள்.\nஉறவு என்று வரும்போது இவர்கள் மற்றவர்களை விட மிகவும் வலிமையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். இவர்களின் பேச்சுத்திறமை தங்கள் துணையை வசீகரிப்பதாய் இருக்கும். மிதுன ராசி ஆண்களை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு நீடித்த, நம்பிக்கை மிகுந்த, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇவர்கள் சிறந்த குடும்ப தலைவராகவும், சிறந்த கணவராகவும், சிறந்த அப்பாவாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் உங்களின் மதிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்த அதிக முயற்சி எடுப்பார்கள்.\nஉங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றிய சரியான பாடங்களை அறிவுறுத்துவார்கள். இவர்களின் எண்ணம் எப்பொழுதும் தங்கள் குடும்பத்தை சுற்றியே இருக்கும். இவர்கள் தங்கள் மனைவியை வெறும் துணையாக மட்டும் கருதாமல் தங்கள் வாழ்க்கையின் சரிபாதியாக நடத்துவார்கள். தங்கள் துணையின் எதிர்காலத்தை வளமாக்க இவர்கள் எதையும் செய்வார்கள்.\nபெண்கள் வாழ்க்கையில் முன்னேறவும், உயர்பதவிக்கு செல்லவும் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்ய வேண்டியது துலாம் ராசி ஆண்களைத்தான். ஏனெனில் இவர்களின் பொறுமையும், இணக்கமும் பெண்களுக்கு பெரிய துணையாக இருக்கும்.\nஇவர்கள் கலகலப்பானவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும் இருப்பார்கள். இயற்கையாகவே இனிமையான குணம் கொண்ட இவர்கள் தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். தங்கள் மனைவியை இறுதிவரை திகட்ட திகட்ட காதலிப்பார்கள். எவ்வளவு பெரிய வேலையையும் இவர்களுடன் இருந்தால் எளிதாக செய்துவிடலாம். தங்கள் துணையின் திருப்தியே இவர்களுக்கு முக்கியமானதாகும்.\nஅதிக கற்பனை திறன் மிக்க விருச்சிக ராசி ஆண்களை கண்ணை மூடி கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம். விருச்சிக ராசிகாரர்கள் சிறந்த கணவராக மட்டுமில்லாமல் மனைவிக்கு சிறந்த நெருங்கிய தோழனாகவும் இருப்பார்கள்.\nஉங்களுக்கு சோகம் ஏற்படும்போதெல்லாம் சாய்ந்து கொள்ள தங்கள் தோளை தயாராக வைத்திருப்பார்கள். இவர்களின் பொறாமை எண்ணம் மட்டுமே இவர்களின் சிறிய குறையாகும். சின்ன சின்ன ஆச்சரியங்கள் மூலம் உங்களை அதிக மகிழ்ச்சியாக்க கூடியவர்கள். தங்கள் துணைக்கான மதிப்பையும், வெற்றிடத்தையும் வழங்க இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.\nஉங்களுக்கு காதலும், இனிமையும் அதிகம் தேவையெனில் நீங்கள் விரும்ப வேண்டியது கும்ப ராசி ஆண்களைத்தான். இவர்கள் மிகச்சிறந்த துணையாக விளங்குவார்கள், ஏனெனில் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் துணையின் தேவைகளை ஒருபோதும் நிராகரிக்க மாட்டார்கள்.\nகாதலால் நிறைந்த இவர்களின் இதயம் எப்பொழுதும் தங்கள் துணைக்கு நேர்மையாகவும், உணமையாகவும் இருக்கும். இவர்களின் அதீத காதலே சிலசமயம் குறையாக மாறக்கூடும். இந்த சிறிய குறை எப்பொழுதும் அவர்களை நிராகரிக்க காரணமாக இருக்காது.\nஇயற்கையாகவே தலைமை பண்பு கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தைரியமான பெண்களுக்கு மிகச்சிறந்த துணையாக இரு��்பார்கள். இவர்கள் தங்கள் துணையை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். மேலும் இவர்கள் கலை ரசனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்களின் காதலிப்பதற்கு தங்களுக்கென தனி வழியை வைத்திருப்பார்கள். இவர்களின் சுயமரியாதைக்கு பிரச்சினை ஏற்படாதவரை இவர்களை போல சிறந்த துணையாக யாராலும் இருக்க முடியாது.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/apple-iphones-get-costlier-from-iphone-6s-iphone-x-see-full-price-list-016117.html", "date_download": "2018-12-11T09:00:51Z", "digest": "sha1:7T6RUEI3GB5KPHBCH4HKYLYLSGL3RD7W", "length": 14771, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple iPhones get costlier from iPhone 6s to iPhone X see full price list - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசும்மாவே ஐபோன் வாங்க முடியாது, இப்போ இது வேறயா.\nசும்மாவே ஐபோன் வாங்க முடியாது, இப்போ இது வேறயா.\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nயூகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் தகர்ந்து போயின. ஆம், இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் விலை குறையுமென்றும், அதன் விளைவாக இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் நோக்கியா மற்றும் சியோமி போன்று தனக்கான தனி இடத்தை பிடிக்குமென்றும் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், நடந்ததோ வேறு.\nஅடுத்த 2018-ஆம் ஆண்டிலாவது ஒரு ஆப்பிள் ஐபோன் வாங்கிவிடலாமென்று கனவு கண்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் நீங்களும் ஒருவர் என்��ால் - ஐ யம் வெரி சாரி. இனி, ​​பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஐபோன்களை வாங்க இன்னும் அதிக பணம் செலுத்த வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅனைத்து வகையான ஐபோன் மாதிரிகளும்.\nஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து வகையான ஐபோன் மாதிரிகளும் விலை உயர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரே காரணத்திற்காக ஐபோன் எஸ்இ மட்டும் இந்த விலை உயர்வில் இருந்து தப்பித்துள்ளது. தற்போது ஆப்பிள் நிறுவனம் அதன் பெங்களூரு தொழிற்சாலையில் ஐபோன் எஸ்இ மாடலை, விஸ்டன் கார்ப்பரேஷன் என்கிற தைவானிய உற்பத்தியாளருடன் இணைந்து தயாரித்து வருகிறது.\nஎந்தெந்த கருவிகளுக்கு, என்னென்ன விலை உயர்வு.\nகடந்த வாரம் 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதம் வரை என்ற இறக்குமதி வரிகளில் ஏற்படுத்தப்பட்ட 5 சதவிகித உயர்வானது, ஆப்பிள் கருவிகளின் விலைப்புள்ளியை எகிற வைத்துள்ளன. இந்த விலை உயர்வை நிகழ்த்தும் முதல் நிறுவனமான ஆப்பிள் திகழ்கிறது. சரி, ஐபோன் 6எஸ் முதல் ஐபோன் எக்ஸ் வரை எந்தெந்த கருவிகளுக்கு, என்னென்ன விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை விரிவாக காண்போம்.\nநேற்று முதல் நடைமுறைக்கு வந்த விலை உயர்வின்படி, ஐபோன் எக்ஸ் கருவியின் 64ஜிபி ,மாறுபாடானது ரூ.92,430/-க்கும், மறுகையில் உள்ள அதன் 256ஜிபி மாறுபாடானது ரூ.1,05,720/-க்கும் விற்பனையாகிறது.\nமுன்னரே குறிப்பிட்டபடி ஆப்பிள் ஐபோன் எஸ்இ கருவிகளுக்கு எந்தவொரு விலை உயர்வும் ஏற்படுத்தப்படவில்லை. அது தவிரத்து நாட்டில் கிடைக்கும் இதர ஐபோன் மடல்களுக்கு மட்டுமே புதிய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுங்க வரி விலக்கிற்கு பிறகு, ஐபோன் 6எஸ் சாதனத்தின் 32ஜிபி மாறுபாட்டின் புதிய விலையானது ரூ.41,550/- என்றாகியுள்ளது. இதன் முந்தைய விற்பனை விலை ரூ.30,780/- என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ஐபோன் 6எஸ் சாதனத்தின் 128ஜிபி மாறுபாடானது ரூ.50,660/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.\nஐபோன் 6எஸ் பிளஸ் சாதனத்தின் 32 ஜிபி மற்றும் 128 ஜிபி மாறுபாடுகள் முறையே ரூ.50,740/-க்கும் மற்றும் ரூ 59,860/-க்கும் விற்கப்படுகின்றன.\nஐபோன் 7 சாதனத்தின் 32 ஜிபி மாறுபாடானது இப்பொது ரூ.50,810/-க்கு துவங்குகிறது, இதன் 128 ஜிபி மாதிரியானது ரூ.59,910/- ஆகும்.\nஐபோன் 7 பிளஸ் கருவியின் 32ஜிபி மாறுபாடானது இப்போது ரூ.61,060/- எ��்ற விலைக்கும், இதன் 128 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.70,180/-க்கும் விற்பனையாகிறது.\nஐபோன் 8 கருவியின் 64ஜிபி மாறுபாட்டின் விலை இப்போது ரூ.66,120/- ஆகும் மற்றும் அதன் 256ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.79,420/-க்கு கிடைக்கும்.\nஐபோன் 8 பிளஸ் சாதனத்தின் 64ஜிபி மாறுபாடானது ரூ.75,450/-க்கும், அதன் 256ஜிபி மாறுபாடானது ரூ.88,750/-க்கும் விற்பனையில் வாங்க கிடைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிசம்பர் 18: மூன்று கேமராக்களுடன் லெனோவோ இசெட்5எஸ் அறிமுகம்.\nஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-modis-wife-jashodaben-has-narrow-escape-as-her-car-hits-truck-in-rajasthan/", "date_download": "2018-12-11T10:26:53Z", "digest": "sha1:DL5HU3YWV6WIOKFUQ7GH63JSR7S65RGW", "length": 11575, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோர விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் மனைவி: அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்- PM Modi's Wife Jashodaben Has Narrow Escape As Her Car Hits Truck In Rajasthan", "raw_content": "\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nகோர விபத்தில் சிக்கிய பிரதமர் மோடியின் மனைவி: அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்\nராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.\nராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.\nராஜஸ்தான் மாநிலம் சிட்டோர் வழியாக பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென், இனோவா காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, சரக்குந்து ஒன்றில் அவரது கார் மோதியது. இந்த விபத்தில், யசோதா பெண் காயங்களுடன் உயிர் பிழைத்தார். மேலும், காரிலிருந்த 7 பேரில் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்தார். மேலும், 5 வயது குழந்தை உட்பட 3 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.\nராஜஸ்தானில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு குஜராத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதி��், அவருடைய கார் முற்றிலும் சுக்குநூறாக நொறுங்கியது.\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nமிசோரம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2018 : மிசோ தேசிய முன்னணியின் வெற்றிக் கொண்டாட்டம்\nதெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 : தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முன்னிலை\nம.பி. சட்டசபை தேர்தல் முடிவுகள் 2018 : பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைப் பொறுத்தே ஆட்சி அமையும்…\nசத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் 2018 : 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறும் காங்கிரஸ்\nராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் 2018 : இந்த வெற்றி ராகுல் காந்திக்கு பரிசு : சச்சின் பைலட்\n5 மாநில தேர்தல் முடிவுகள் LIVE UPDATES : இழுபறியில் மத்தியப் பிரதேசம்… ஆட்சி அமைக்கப்போவது யார் \nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n75 ரவுடிகளின் பவர்ஃபுல் நெட்வொர்க்\nதமிழகத்தில் தான் சிஸ்டத்தை முதலில் சரி செய்யணும்: ரஜினிகாந்த்\n63-வது ஃபிலிம்ஃபேர் விருதுகள்: சிறந்த நடிகை வித்யாபாலன், சிறந்த நடிகர் இர்ஃபான் கான்\n63-வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினர்.\nவைரல் வீடியோ: உலக அழகி மனுஷி சில்லாரிடம் அன்பு முத்தத்தை பரிமாறிய சுஷ்மிதா சென்\nமனுஷி சில்லாரும், சுஷ்மிதா சென்னும் விமானத்தில் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\n‘செமி ஃபைன���ில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nடெல்லி அரசியல்வாதிகளுக்கு இணையாக உடையில் கலக்கிய ஸ்டாலின்\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=119&sub_cat=enayavai", "date_download": "2018-12-11T10:08:33Z", "digest": "sha1:LQA4UEJQ2KZ2S7UDVEWBCEBSL7QWBYK4", "length": 12321, "nlines": 305, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nசிகரம் வலைப்பூங்கா - 02\nசிகரம் வலைப்பூங்கா - 01\nகவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு\nநேற்றுவரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண��ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\nஇலங்கை | உள்ளூராட்சித் தேர்தல் 2018 | புதிய முறையில் வாக்களிப்பது எப்படி\nபதின்மூன்றாமாண்டில் காலடி பதிக்கிறது \"சிகரம்\" \nவாழ்தலின் பொருட்டு - 04\n\"ண\", \"ன\" - ஒரு எளிய விளக்கம்\nகவிக்குறள் - 0012 - இழிவும் பழியும்\nபங்களாதேஷ் எதிர் சிம்பாப்வே | 1வது ஒரு நாள் | ஆட்ட விவரம்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=5740", "date_download": "2018-12-11T10:28:55Z", "digest": "sha1:XLVNPIV5BTDGXHW36OMDDKKER46KNXZR", "length": 34794, "nlines": 186, "source_domain": "temple.dinamalar.com", "title": " 9th Thirumurai | Thiruvisaippa | Thirupallandu | Panniru Thirumurai | ஒன்பதாம் திருமுறை பாடியவர்கள் | திருவிசைப்பா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம��� 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : தேக்கு மரத்தில் தயார்\nதிண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்\nபராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கல்யாணம்\nராமேஸ்வரம் கோயில் குளத்தில் குப்பை\nதிருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்\nகனவுகளின் நாயகன்’ பாரதியார் பிறந்த நாள்\nபழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்\nசின்னமனுார் ஐயப்பன் ஆராட்டு விழா\nதேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சங்காபிஷேகம்\nஒன்பதாம் திருமுறையில் பாடிய பாடல் | ...\nமுதல் பக்கம் » ஒன்பதாம் திருமறை\nஒன்பதாம் திருமுறை பாடியவர்கள் | திருவிசைப்பா\nபன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறை\nஆகியோரால் பாடப்பட்டது. திருமாளிகைத் தேவர் முதல் சேதிராயர் வரை ஒன்பது பேரும் திருவாய் மலர்ந்தருளிய இருபத்தெட்டுத் திருப்பதிகங்களைத் திருவிசைப்பா என்றும், சேந்தனார் பாடிய பல்லாண்டிசையினைத் திருப்பல்லாண்டு என்றும் வழங்குதல் மரபு. இவற்றைத் திருவிசைப்பா மாலை என்று கூறுவர். திருவிசைப்பாவில் அமைந்த பண்கள் காந்தாரம், புறநீர்மை, சாளரபாணி, நட்டராகம், இந்தளம், பஞ்சமம் என்ற ஆறு பண்களே. இவற்றுள் சாளர பாணி யொழிந்த ஐந்தும் தேவாரத் திருப்பதிகங்களில் பயின்ற பண்களே. இந்நூலில் மழலைச் சிலம்பு, நீறணி பவளக் குன்றம், மொழுப்பு, பேழ்கணித்தல் முதலிய அருஞ் சொற்றொடர்களும் அருஞ்சொற்களும் பயின்று வந்துள்ளன. திருப்பல்லாண்டு கடல் கடந்த நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இந்தோனேசியாவில் தொல்குடிச் செல்வர் வீடுகளில் திருமணக் கோலத்தில் இத் திருப்பல்லாண்டு ஓதப் பெறுகிறது என்பர்.\nஒன்பதாம் திருமுறையில் இருபத்தொன்பத�� திருப்பதிகங்கள் உள்ளன. தேவாரத் திருப்பதிகங்களைப் போன்று இசை நலம் வாய்ந்தவை. இத்திருமுறையின் இறுதியிலுள்ள இருபத்தொன்பதாம் திருப்பதிகம், எங்கும் நீக்கமறக் கலந்து விளங்கும் எல்லாம் வல்ல இறைவனுக்குப் பல்லாண்டிசை கூறி வாழ்த்துவதாகலின் திருப்பல்லாண்டு என்னும் சிறப்புப் பெயரைப் பெறுவதாயிற்று. இவ் ஒன்பதாம் திருமுறை முன்னூற்றொரு பாடல்களை உடையதாய், அளவிற் சிறியதாயினும் திருக்கோயில் வழிபாட்டில் பஞ்ச புராணமென ஓதப் பெறும் திருமுறைப் பாடல்கள் ஐந்தனுள் திருவிசைப்பாவில் ஒன்றும் திருப்பல்லாண்டில் ஒன்றுமாக இரண்டு திருப்பாடல்களை இத் திருமுறையிலிருந்து ஓதி வருகின்றனர். இவ்வழக்கம் இத் திருமுறையில் மக்களுக்குள்ள ஈடுபாட்டினை நன்கு புலப்படுத்துவதாகும்.\nதிருவிசைப்பா திருப்பல்லாண்டு என்னும் இத்திருப்பதிகங்களைப் பாடிய ஆசிரியப் பெருமக்கள் வாழ்ந்த காலம், முதல் ஆதித்த சோழன் முதல் கங்கை கொண்ட சோழன் இறுதியாகவுள்ள சோழ மன்னர்களின் ஆட்சிக் காலமாகும். அதாவது கி.பி. 9,10,11 ஆம் நூற்றாண்டுகளாகும். திருவிசைப்பா பெற்ற திருத்தலங்கள் தில்லைச் சிற்றம்பலம், திருவீழிமிழலை. திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை யாதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் எனப் பதினான்கு தலங்களாகும். இவற்றுள் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மட்டும் பதினாறு திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. ஏனைய பதின்மூன்று திருத்தலங்களும் ஒவ்வொரு திருப்பதிகமே பெற்றுள்ளன.\nஇவர் சுத்த சைவ வேளாளர் மரபில் தோன்றியவர். இவர் ஆதிசைவ (சிவப்பிராமண) குலத்தில் தோன்றியவர் என்றும் கூறுவர். இவர்தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகை மடம் (பெரிய மடம்) எனப் பெயர் பெறும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத்தேவர் என்ற பெயரைப் பெற்றார் என்பர். திரு அடைமொழி. இவர் துறவு பூண்டு திருவாவடுதுறையை அடைந்து சிலகாலம் தவம் புரிந்தார். பின்பு இவர் திருவாவடுதுறையில் சிவாலயத்திற்கு அருகே தென்திசையில் தமக்கென ஒரு மடாலயம் அமைத்துக் கொண்டு இறை வழிபாட்டில் நின்றார். அப்போது அங்குச் சிவயோகத்தில் அமர்ந்திர��ந்த சித்தரான போகநாதரிடம் ஞானோபதேசம் பெற்றார். தம் தவத்தின் பயனாக அழகிய ஒளிவீசும் உடலைப் பெற்றுத் திகழ்ந்தார். அப்போது இவர் பல சித்திகளைச் செய்தார் என்பர். சைவ சமயத்தை நன்கு வளர்த்துப் போற்றினார். இவர் தில்லைக் கூத்தப் பெருமானை வழிபட்டு, திருவிசைப்பா திருப்பதிகங்கள் நான்கைப் பாடியுள்ளார். இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம்.\nதிருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் சேந்தனார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக விளங்கினார். சேந்தனார் செப்புறை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும், திருவீழிமிழலை என்னும் ஊரில் தோன்றியவர் என்றும் கூறுவாரும் உளர். திருவிசைப்பா பாடிய சேந்தனார் திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் எனவும், திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் நாங்கூரைச் சேர்ந்தவர் எனவும் துடிசைக்கிழார் கூறுவர். இச் சேந்தனாரேயன்றித் திவாகரம் செய்வித்த சேந்தனார் என்ற பெயரினர் ஒருவர் உண்டு. இதனால் சேந்தன் என்ற பெயருடையார் பலர் இருந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்தத் திருவிசைப்பா ஆசிரியர் அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தியவர். ஒரு சமயம் சேந்தனார் தில்லைப்பதியில் இருக்கும் பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில், ஓடாது தடைப்பட்டு நின்ற திருத்தேரைத் திருப்பல்லாண்டு பாடித் தானே ஓடி நிலையினை அடையுமாறு செய்தார். சேந்தனார் இறுதியில் திருவிடைக்கழி என்ற தலத்தை அடைந்து, முருகக் கடவுளை வழிபட்டுக் கொண்டு அங்கேயே ஒரு திருமடம் அமைத்து வசிக்கலானார் என்றும், தைப்பூச நன்னாளில் சேந்தனார் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார் என்றும் திருவிடைக்கழிப் புராணம் கூறுகிறது. இவருடைய காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சேந்தனார் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகிய முத்தலங்களுக்கும் மூன்று திருவிசைப்பாப் பதிகங்களையும், தில்லையம்பதிக்குத் திருப்பல்லாண்டு என்ற திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளார்.\nகருவூர்த் தேவர் கொங்கு நாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். இவர் அந்தணர் குலத்தில் தோன்றியவர். வேதாகமங்கள் பலவற்றையும் கற்றுத் தெளிந்தவர். மிகப் பெரிய யோக சித்தர். போக முனிவரிடம் உபதேசம் பெற்று, ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்று காயகல்பம் உண்டவர். சித்திகள் பலவும் கைவரப் பெற்றவர். உலக வாழ்வில் பற்றற்று வாழ்ந்தவர். இவர் செய்த அற்புதங்கள் பலவாகும். இவரது செயல்கள் இவரைப் பித்தர் என்று கருதும்படி செய்தன. இவர் தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களைத் தரிசித்தவர். தென்பாண்டி நாட்டுத் திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது. இந்நூலில் இவர் பாடிய திருப்பதிகங்கள் பத்து உள்ளன. இவர் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலும் 11ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் எனலாம்.\nபூந்துருத்தி என்பது சோழநாட்டுக் காவிரியின் தென்கரையில் உள்ள ஒரு சிவத்தலம். நம்பி காட நம்பி இத்தலத்தில் அந்தணர் குலத்தில் தோன்றினார். இவர் முதிர்ந்த சிவ பக்தர். இறைவனிடம் இடையறாத அன்பு கொண்டவர். சிவத்தலங்கள் தோறும் சென்று, சிவபெருமானை வழிபடுவதிலும், மூவர் பாடலாகிய தேவாரங்களை இடைவிடாது ஓதுவதிலும் காலங் கழித்தார். இவர் சாளரபாணி என்ற புதிய பண்ணில் கோயிற் பதிகம் பாடியுள்ளார். இவர் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.பி. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இவரது இயற்பெயர் காடன் என்பது. ஆடவரில் சிறந்தோன் என்னும் பொருளைத் தரும் நம்பி என்ற சொல் இவரது இயற்பெயரின் முன்னும் பின்னும் இணைத்து வழங்கப் பெறுதலால் இவர்பால் அமைத்த பெருஞ்சிறப்பு இனிது புலனாகும்.\nஇவர் சோழர் குடியிற் பிறந்து முடி வேந்தராய் ஆட்சி புரிந்தவர். கண்டர் என்பது சோழ மன்னர்களுக்குரிய பொதுப்பெயர். ஆதித்தன் என்பது இவரது இயற்பெயராகும். இவர் இராசகேசரி என்ற பட்டத்துடன் கி.பி. 950 முதல் 957 வரை சோழ நாட்டை ஆட்சி புரிந்துள்ளார். கண்டராதித்தர் தில்லைக் கூத்தப் பிரானிடத்து நிறைந்த பேரன்புடையவர். செந்தமிழ்ப் புலமை வாய்ந்தவர். இவர் கி.பி. 957இல் இறைவன் திருவடி நீழல் எய்தினார். இவர் செந்தமிழ்ப் புலமை வாய்ந்தவர். பல சிவாலயத் திருப்பணிகளைப் புரிந்தவர். புறச் சமயத்தினரையும் நன்கு மதித்து அவர்கள்பால் அன்புடன் ஒழுகியவர். இவரைச் சிவஞான கண்டராதித்தர் எனக் கல்வெட்டுக் கூறுகிறது. இவர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன்வேய��ந்து புதுப்பித்த முதற் பராந்தக சோழன் (கி.பி 907 953) என்பவனின் இரண்டாவது திருமகனாவார்.\nவேணாடு என்பது சேர நாட்டிற்கும் தென் பாண்டி நாட்டிற்கும் நடுவே உள்ளது. வேணாட்டில் தோன்றிய இவரை வேணாட்டடிகள் என்றே எல்லாரும் வழங்கினர். அதனால் இவரது இயற் பெயர் தெரிந்திலது. இவர் அந்நாட்டு அரசர் குலத்தில் தோன்றி துறவு மேற்கொண்டவர். இவர் சிவபெருமானிடத்துக் கொண்ட அளவற்ற பக்திப் பெருக்கால் பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைப் பாடி வழிபட்டார். வேணாட்டடிகள் பாடிய திருவிசைப்பா பதிகம் ஒன்றே உள்ளது. அது கோயில் என்னும் சிதம் பரத்தைப் பற்றியது. இவர் உலக அனுபவம் மிகுதியும் உடையவர் என்பது இவரது பாடல்களால் அறியக்கிடக்கின்றது. இவரைப் பற்றிய பிற செய்தி, காலம் முதலியன அறிதற்கில்லை. வேணாடு என்பது தென்திருவிதாங்கூர்ப் பகுதிக்குரிய பழம் பெயராகும்.\nஇவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர். சோழநாட்டில் சீகாழிப்பதிக்கு அருகில் உள்ளது திருவாலிநாடு. அதன் தலைநகர் திருவாலி. இந்நகரில் எழுந்தருளியிருக்கும் திருமாலுக்குரிய பெயர் அமுதன் என்பது. இவர்தம் பெற்றோர்கள் திருவாலி அமுதனாரிடத்து அளவிறந்த பக்தி பூண்டிருந்த காரணத்தால் தம் திருமகனார்க்குத் திருவாலி அமுதன் என்று பெயரிட்டு அழைத்தனர். வைணவர் குடியில் தோன்றிய திருவாலி அமுதனார், சிவபிரானிடத்துப் பேரன்பு செலுத்தி அருள் நலம் பெற்றுச் சிவனடியாராகத் திகழ்ந்தார். தில்லை நடராசப் பெருமானையே தம் குல தெய்வமாகக் கொண்டு சிவபக்தியில் சிறந்து விளங்கினார். பெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் தோறும் திருப்பதிகம் பாடிப் பரவி வந்தார். பெரும்பாலும் இவர் சிதம்பரத்திலேயே வசித்து வந்தார். இங்கு மயிலை என்பது மயிலாடுதுறையேயாதல் வேண்டும் என்பர். திருவாலியமுதர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கு ஆகும். அவை அனைத்தும் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியனவேயாகும். இவரது காலம், முதல் இராசராச சோழனுடைய கி.பி. 935 1014ஆம் காலத்திற்கு முற்பட்டது எனலாம்.\nபுருடோத்தமன் என்ற பெயர் திருமால் பெயர்களுள் ஒன்று. இவர் தம்மை மாசிலா மறைபல ஓது நாவன் வண்புருடோத்தவன் என்று கூறிக் கொள்வதால், இவர் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றியவர் என அறியலாம். வைணவ குலத்தில் தோன்றிச் சிவபெருமானிடத்துப் பக்திபூண்டு சிவனடியாராக விளங்கியவர் இவர். நம்பி என்பது இவரது சிறப்புப் பெயர். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர். தில்லையில் எழுந்தருளியுள்ள நடராசப் பெருமானையே வழிபட்டுக் கொண்டு சிதம்பரத்திலேயே வாழ்ந்து வந்தவர். இவரது காலம் முதலிய பிற செய்தி அறிவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் இவர் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.\nதிருவிசைப்பாவை அருளிச் செய்த ஆசிரியர்களில் ஒன்பதாமவராகத் திகழ்வர் சேதிராயர். இவர் சேதி நாட்டை ஆண்ட குறுநில மன்னர். சேதி நாடு, தென்னார்க்காடு மாவட்டத்தின் வடமேற்கில் உள்ள நடுநாட்டில் ஒரு சிறு பகுதி. சேதிநாடு மலையமான் நாடு எனவும் வழங்கப் பெறும். சேதி நாட்டின் தலைநகரம் திருக்கோவலூர், கிளியூர் என்பன. கிளியூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவரே சேதிராயர் ஆவர். சேதிராயர் தம் முன்னோர்களைப் போலவே சிவபக்தி, அடியார் பக்திகளில் சிறந்து விளங்கினார். பல சிவ தலங்களுக்கும் சென்று வழிபட்டார். இவர் பாடியருளிய திருவிசைப்பாப் பதிகம் ஒன்றே ஆகும். இப்பதிகம் கோயில் என்னும் சிதம்பரத்தைப் பற்றியது. இவர் முதற் குலோத்துங்கன் கி.பி. 1070 1120 காலத்தவராக அல்லது பிற்பட்ட காலத்தவராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.\nமேலும் ஒன்பதாம் திருமறை »\nஒன்பதாம் திருமுறையில் பாடிய பாடல் | திருவிசைப்பா செப்டம்பர் 13,2011\n9ம் திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.barbieplaza.com/ta-in/", "date_download": "2018-12-11T10:20:04Z", "digest": "sha1:YOPFTITGEDBNZYS7PIY6TZ4WJKPMCMXN", "length": 9112, "nlines": 115, "source_domain": "www.barbieplaza.com", "title": "ஆன்லைன் பார்பி விளையாட்டு", "raw_content": "\n ஆன்லைன் தளம் பார்பி விளையாட்டுகள்.\nநீங்கள் நம்பமுடியாத விளையாட்டு பார்பி, பேஷன், சமையல், திட்டமிடல் போன்ற விளையாட்டுகள், மற்றும் கூட புதிர்கள் தளம் டன் பார்ப்பீர்கள்.\nபார்பி இந்த தளம் காதல் என்றால் நீங்கள் தான்.\nகுளியலறை பெண் ஒரு தொகுதி வளர்ச்சி\nஅற்புதமான புதிர் விளையாட்டு பார்பி தீவு\nவிளையாட்டு ஒரு இளவரசி ஆடைகள்\nவிளையாட்டு இளவரசி Rapunzel உடுத்தி\nஒரு அம்மா மற்றும் ஒரு குழந்தை உடன் மேலாண்மை வி��ையாட்டு\nஒரு பெண் விளையாட்டு மேம்பாட்டு\nஒரு பெண் மாளிகை வியாழன் அபிவிருத்தி\nடாப் மாடல் விளையாட்டு உடுத்தி\nவிளையாட்டு உடை பள்ளி பார்பி\nவிளையாட்டு கால்நடை பார்பி ப\nஒரு நடைக்கு விளையாட்டு பிடித்த\nஒரு விளையாட்டு அறையில் பெண் வளர்ச்சி\nகுளிர்கால பிடித்த விளையாட்டு பெண்\nபார்பி கிறிஸ்துமஸ் விளையாட்டு உடுத்தி\nநீர் உள்ள நினைவக விளையாட்டு\nவிளையாட்டு பெண் ஆடை (2)\nஅலங்காரம் மற்றும் ஒப்பனை பார்பி அமைக்க\nபார்பி விளையாட்டு நட்சத்திரம் உடுத்தி\nவிளையாட்டு பெண் ஆடை உருவாக்கம்\nபார்பி விளையாட்டு ஐஸ் உடுத்தி\nஆனால் எதிராக குழந்தை விளையாட்டு\nதேவதை விளையாட்டு பார்பி உடுத்தி\nபொம்மை உடை விளையாட்டு (2)\nவிளையாட்டு மடக்கு பிடித்த (2)\nஒரு பெண் மோட்டோ விளையாட்டுகள்\nபார்பி வெளியேறு என்ற உடை\nவீட்டின் ஒரு தொகுதி வளர்ச்சி\nவிளையாட்டு பிடித்த உடைகள் இளவரசி\nவிளையாட்டு டிஸ்னி இளவரசி பிடித்த\nஸ்பா பார்பி - ரிஹானா\nபார்பி கொண்ட விளையாட்டு கண்டறிய\nவிளையாட்டு பார்பி பொம்மை உடுத்தி\nபார்பி பல்வேறு கருத்து வேறுபாடுகளும் கேம்\nவிளையாட்டு பொம்மை பிடித்த அப் (2)\nவிளையாட்டு பெண் டால் உடுத்தி\nஒரு பிறந்தநாள் விளையாட்டு பிடித்த\nவிளையாட்டு ஒரு பெண் டிரெஸ்\nதிருமண லிட்டில் கேர்ள் பிடித்த தொகுப்பு\nவிளையாட்டு பார்பி இலையுதிர் காலத்தில் உடை\nபாத் ஒரு தொகுதி வளர்ச்சி\nமுகமூடிகளை கொண்டு ஒப்பனை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/11/blog-post_23.html", "date_download": "2018-12-11T09:45:39Z", "digest": "sha1:LU6JBKNIQTFIQJGOVKYRZZAOD7MEGISM", "length": 11253, "nlines": 195, "source_domain": "www.kummacchionline.com", "title": "குடித்தால் அடி | கும்மாச்சி கும்மாச்சி: குடித்தால் அடி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகுடித்தால் அடி -----------அன்னா ஹசாரே\nகலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்\nகேப்டன் உண்ணாவிரதம் காலை எட்டு மணி தொடங்கி ஐந்து மணிவரை, பிறகு (அம்மா ஊத்தி கொடுக்க) சரக்கடித்து விரதத்தை முடித்து வைப்பார்.\nஒய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி ------------------தமிழ்நாட்டின் அடுத்த தேசியகீதம்.................இனி அரசுவிழாக்களில் “நீராருங்கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுக” முடியாது.\nவளர்ப்பு மகன் கல்ய��ணத்திற்கு நான் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை-------------கோர்ட்டில் ஜெ. #$%^ எல்லாம் மக்கள் பணம்தான்.\nஉன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.\nடெண்டுல்கர் சதம் அடிக்க பிட்ச் போட்டா, குறுக்க இவனுங்க பூந்து கும்மி அடிக்கிறானுங்க......................மும்பை டெஸ்ட் போட்டியை குத்தவைத்து பார்க்கும் ரசிகர்.\nவளர்ப்புமகன் திருமணத்துக்கு நான் ஒருபைசா கூட செலவழிக்கவில்லை-ஜெ. #அப்ப யானைக்கி கட்டுற கோமணம் சைஸ் ஒட்டியாணமும் அன்பளிப்பு தானா\nமக்கள்நலபணியாளர்கள் நீக்கம்: அரசு அப்பீல் மனு தள்ளுபடி---------சென்னை உயர்நீதிமன்றம்.\n2ஜி அலைக்கற்றை வழக்கில் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nயாரங்கே வண்டி ரெடி பண்ணுங்கப்பா தமிழினம் காத்த வீராங்கனை வெளியே வராங்க, சும்மா தாரை தப்பட்டை எல்லாம் அதிர வேண்டாமா\nLabels: அரசியல், சமூகம், மொக்கை\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n/உன்னாவிரதத்தின் பொழுது டீக்கடையில் போண்டாவும் டீயும் சாப்பிடக்கூடாது..... தொண்டர்களுக்கு கேப்டன் அறிவுரை.................பத்தாயிரம் க்வாட்டரும் பிரியாணி பொட்டலங்களும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.\nகும்மாச்சி....நீங்க அடி வாங்காம பாத்துக்கோங்கோ \nவணக்கம் ஹேமா, ரொம்ப நாள் பிறகு வந்திருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகலைஞர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார், அம்மா முதலைக்கண்ணீர் வடிக்கிறார்\nஉண்மையில் நாட்டில் நடப்பது இதுதான்...\nஎல்லா நிகழ்வுகளிலும் உங்கள் நையாண்டி-அதுதான் கும்மாச்சி,கலக்குங்க\nபின்னி பெடலெடுத்திருக்கீங்க... உண்மையிலே பதிவுலக சூப்பர்ஸ்டார் நீங்கதான்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசட்டசபை கேண்டீன்ல சரக்கு சப்ளை\nஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/10/98964.html", "date_download": "2018-12-11T10:30:20Z", "digest": "sha1:P7S3POOTQWTVYKEHRSYZOUW44YSTF2DU", "length": 17869, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்\nபுதன்கிழமை, 10 அக்டோபர் 2018 தமிழகம்\nசென்னை : கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் நேற்று முதல் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனம் பகுதியில் அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மேலும் சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் இனி புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்கிற பெயரில் அழைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பேருந்து நிலைய நுழைவு வாயிலில் புதிய பெயர் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை 2002-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்ப��� | Nattu kozhi\nகோயம்பேடு பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் MGR Koyambedu bus stand\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nபவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்த டெய்ல் எண்டர்ஸ்\nஹாக்கி: இந்தியா காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதுகிறது\nஉலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: விராத் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை வெற்றி\nஅடிலெய்டு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாதனை ...\nஅடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றி: 2003-ல் ராகுல் டிராவிட் - இன்று புஜாரா\nஅடிலெய்டு : 2003-ம் ஆண்டு அடிலெய்டில் முதன் முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியை வெல்ல டிராவிட் முதுகெலும்பாக இருந்தார். ...\nஇளவரசனே புஜாராதான் - விராட் கோலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றியில் இளவரசனே புஜாராதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...\nஉலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ...\nஹாக்கி: இந்தியா காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதுகிறது\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nசெவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018\n1தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்ன...\n2பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலிய...\n3அடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றி: 2003-ல் ராகுல் டிராவிட் - இன்று புஜாரா\n4உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/11/blog-post_17.html", "date_download": "2018-12-11T09:43:23Z", "digest": "sha1:QRLEH6U26F2HDBFHKDFVUWE2UJRYDDE2", "length": 6478, "nlines": 61, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"வட்டகரா\" படத்தின் பூஜை ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஅந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அவர்கள் முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் புதிதாக எதார்த்தில் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒருவருட காலமாக இதற்கான கதைக் களத்தை அமைத்து இக்கதைக்கு தேவையான திறமையான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஆறுமாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு... குறுகிய காலத்தில் இப்படத்தினை இயக்கி வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது...\nமற்ற கதைகளைவிட இக்கதை வேறுபட்டு இருப்பதற்காக இப்படத்தின் கதை மட்டுமல்லாமல் இப்படத்தின் தலைப்பும் தனித்துவம் உடையாதாக இருக்க வேண்டும் என்று,, முக்கியமாக மக்கள் தனது அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்று... இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய வழக்கு மொழிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது என்பதை பல முறை பரீசிலனை செய்த பிறகே இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...\nமேலும் மக்கள் நமது பழங்கால வழக்கு தமிழ் மொழியை தெரிந்துக்கொள்ளவும், ஆச்சர்யப்பட செய்யும்,, இப்படத்தில் புதுமுக நடிகர்கள் ஹீரோவாக சதீஸ் மற்றும் சரனேஷ் குமார், கண்ணன் மாதவன், ஹுமாய்,,,முக்கிய கதாப்பாத்திரத்திலும் மேலும் இவர்களுடன் பவர் ஸ்டார், சம்பத் ராம், கெகராஜ், தெய்வமே சிவாஜி, போராளி புகழ் திலிப்பன், பெஞ்சமின் ஆகியோர்களும் நடிக்கின்றனர்...\nதிரைப்படத்தினை தரமானதாக கொடுப்பதற்கு முகிய தொழில்நுட்ப கலைங்கர்களாக புதுமையாக யோசிப்பர்களாகவும் அனுபவம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தாஜ்நூர் இசையமைப்பாளராகவும், ஜேசன் வில்லியம் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பு அமர்நாத், பாடல் வரிகள் சினேகன், இளைய கம்பன், நிமேஷ் எழுதியுள்ளனர், சண்டை பயிற்சி S.R.முருகன், உடை விமல்சாரா, தயாரிப்பு நிர்வாகம் கணேஷ், மக்கள் தொடர்பு MP.ஆனந்த்,\nவடிவமைப்பு PK.விருமாண்டி இவர்கள் எல்லம் பயணித்து வருகின்றனர்..\nஇப்படத்தை IMF CREATION கார்த்திக்ராஜ் மற்றும் சதீஸ் இணைந்து தயாரிக்கின்றனர்...\nஇத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் பிரசாத் லேபில் நடைபெற்றது.\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-12-11T09:18:10Z", "digest": "sha1:B4CWOZR3WOJ3VF3UHB6MZ4TM5ITAAZHQ", "length": 4517, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உணர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nமகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nதுணிவிருந்தால் தயாராகுமாறு ஜனாதிபதிக்கு வேலுகுமார் எம்.பி. சவால்\nவீதி புனரமைப்பின் போது வெடிபொருள் மீட்பு\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஇர்ஃபான் நடிக்கும் புதிய படம் 'ஆகம்'\nதமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகளில் தமிழில் சரளமாக பேசி நடிக்கும் நடிகைகள் மிக குறைவு. பலவேறு விளம்பர படங்களில் நடித்து...\nகுழந்தைகளை பாதிக்கும் மன நலக் கோளாறு\nகுழந்தை மற்றும் டீனேஜரைப் பாதிக்கும் மனச்சோர்வுக் கோளாறுகளில் ஒன்றான சீர்குலைக்கும் மனநிலை கோளாறு (DMDD) பற்றி அலசுவோம்....\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nஉங்களது கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுவிட்டதா ; பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட இணையத்தளம் \nபொற்கோவிலில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்: திடுக்கிட வைத்த காரணி\nபொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம்\nஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/06/29/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2018-12-11T09:10:04Z", "digest": "sha1:HDNOKKNOYRVZ5Z7EGS5UXUBXHKJYQEPC", "length": 4894, "nlines": 75, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கையளிப்பு | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கையளிப்பு\n2003ஆம் ஆண்டிலிருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த\nமண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்திற்குச் சொந��தமான நடராஜர் மற்றும் அம்மன் விக்கிரகங்கள் 27.06.2014 அன்று\n.நயினை நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்\nஆ.தியாகராஜா விக்கிரகங்களைக் கையளிக்க தில்லேஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் சார்பில் நயினை ஜெகநாதன்\nகனகாம்பிகை தம்பதியினர் பொறுப் பேற்றுக் கொண்டனர். கையளிக்கப்பட்ட விக்கிரகங்கள் மண்டைதீவு தில்லேஸ்வரர் ஆலயத்திற்கு கடல்வழியாக எடுத்துவரப்பட்டன.\n« மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் (23.06.2014) அன்று முதலாம் தளத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மண்டைதீவு முகப்புவயல் முருகனின் ஏழாம் திருவிழா¨\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/28248-instagram-plans-to-launch-the-new-option.html", "date_download": "2018-12-11T10:25:56Z", "digest": "sha1:QEC7LLTNDOXPUOD2SBCSTLUAM3MXIPQG", "length": 7074, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "இன்ஸ்டாகிராமில் புதிய வாட்ஸ்அப் வசதி! | Instagram plans to launch the new option", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன்னிலை\nஇன்ஸ்டாகிராமில் புதிய வாட்ஸ்அப் வசதி\nஇன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளம், அதன் பயன்பாட்டாளர்களுக்கு புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் இனிமேல் பகிருகிற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப் ஸ்டேடஸாக மாற்றிக்கொள்ளும் அம்சத்தை வெளியிட உள்ளார்கள்.\nவாட்ஸ் ஆப் மாதிரியே இதில் என்கிரிப்ட் எனும் ஆப்சன் கொண்டு வரப்படுகிறதாம். இது தற்போது முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும், சில சோதனைகளுக்கு பிறகு முழு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்\nகணவர் பெயரை தன்னுடன் இணைத்த பிரியங்கா\nஇன்ஸ்டாகிராமில் ப���ரதமர் மோடிக்கு முதலிடம்\nஜனவரி மாத இறுதிக்குள் 671 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/04/7-turbo-c.html", "date_download": "2018-12-11T08:42:41Z", "digest": "sha1:ELQQ62HOLBQXGHOCJ3APWLWVAV2NEG22", "length": 9018, "nlines": 69, "source_domain": "www.softwareshops.net", "title": "Turbo C++ இன்ஸ்டால் செய்வது எப்படி? - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nTurbo C++ இன்ஸ்டால் செய்வது எப்படி\nC++ கணினி மொழி கற்றுக்கொள்ள உதவும் ஒரு மென்பொருள் Turbo C++. இது இருந்தால் C++ மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம். உங்கள் கணினியில் ’டர்போ சி++ எப்படி நிறுவுவது (Install) என தெரிந்துகொள்வோம்.\nடர்போ சி ப்ளஸ் பிளஸ் நிறுவும் முறை:\nடர்போ சி ++ கீழுள்ள சுட்டியின் மூலம் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளுங்கள்.\nபிறகு அதில் இருக்கும் சோர்ஸ் டிரைவினை தேர்ந்தெடுத்து இயக்கவும். பெரும்பாலும் C டிரைவில்தான் extract செய்யப்பப்பட்ட கோப்பு இருக்கும்.\nஅடுத்து திரையில், Install.exe இருக்கும் போல்டர் காட்டப்படும். இப்பொழுது enter தட்டவும்.\nஅடுத்து தோன்றும் திரையில் சில ஆப்சன்கள் காட்டும். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாம் F9 பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான்.\nமுக்கியமாக செய்ய வேண்டிய மாற்றம் ஒன்று உள்ளது. அது கமாண்ட் பிராம்பட்டில் எந்த போல்டரில் இருந்தும் TC என தட்டசிட்டு enter கொடுத்தால் turbo c++ இயங்க வேண்டும். அதற்கு Path variable – இல் C:/TC/BIN என்று சேர்க்க வேண்டும்.\nஏற்கனவே Path variable -ல் இருப்பதோடு அதை நீக்காமல், அதனுடன் தொடர்ச்சியாக C:/TC/BIN என்பதை இணைக்க வேண்டும். எப்படியென்றால் பாத்வேரியபிளின் முடிவில் ஒரு செமகோலன் உள்ளீடு செய்து அதற்கு பிறகு C:\\TC\\BIN என உள்ளீடு செய்ய வேண்டும்.\nஇறுதியில் பாத்வேரியபிள் அப்டேட் செய்வதற்கு உங்கள் கம்ப்யூட்டரை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்திடுங்கள்.\nரீஸ்டார்ட் ஆகி முடிந்தவுடன் டர்போ சி ++ பயன்படுத்தத்தொடங்கலாம்.\nமேலும் விண்டோஸ் 7 தகவல்களை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2334", "date_download": "2018-12-11T10:29:40Z", "digest": "sha1:YA5HVH3JWD3OR2DT6HDOOYDDFNELRFIZ", "length": 7981, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இனம் காணப்பட்டார் | Tamilan24.com", "raw_content": "\nவாழ்வாதார உதவி செய்வதாக கூறி பெண் தலமைத்துவ குடும்பங்களை ஏமாற்றும் மோசடி கும்பல்..\nவடக்கில் திடீரென வீதிகளில் குவிந்த இராணுவம்.. அச்சமடைந்த மக்கள்.\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்\nசசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்\nஅக்னி-5 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nவிகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இனம் காணப்பட்டார்\nகதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளார்.\nபிரதான சந்தேக நபராக மஹாசென் ஆலயத்தின், முன்னாள் கப்புராளை போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டார பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் இவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமுன்னாள் கப்புராளை போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டாரவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாள் உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவாழ்வாதார உதவி செய்வதாக கூறி பெண் தலமைத்துவ குடும்பங்களை ஏமாற்றும் மோசடி கும்பல்..\nவடக்கில் திடீரென வீதிகளில் குவிந்த இராணுவம்.. அச்சமடைந்த மக்கள்.\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்\nசசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்\nஅக்னி-5 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nவாழ்வாதார உதவி செய்வதாக கூறி பெண் தலமைத்துவ குடும்பங்களை ஏமாற்றும் மோசடி கும்பல்..\nவடக்கில் திடீரென வீதிகளில் குவிந்த இராணுவம்.. அச்சமடைந்த மக்கள்.\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்\nசசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்\nஅக்னி-5 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - பிடிபட்ட வெளிநாட்டு இடைத்தரகரின் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nயாழ்.மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகள் துாித கதியில்\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்\nபெண் அறிவியலுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03", "date_download": "2018-12-11T09:38:44Z", "digest": "sha1:GELEBFULRG7VWUTMGKFV47KVKMNAUPY7", "length": 2842, "nlines": 69, "source_domain": "periyarwritings.org", "title": "பெரியாரியல்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 காங்கிரஸ் 3 இந்து மதம் 2 குடிஅரசு இதழ் 7 இராஜாஜி 1 விடுதலை இதழ் 3 பார்ப்பனர்கள் 3\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/blog-post_14.html", "date_download": "2018-12-11T08:32:51Z", "digest": "sha1:AL6JD3Z65FBBKQG2C7E5QT7723W4WWUN", "length": 20044, "nlines": 114, "source_domain": "www.kalvisolai.in", "title": "நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பம் மீண்டும் டெல்லி செல்கிறார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்", "raw_content": "\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பம் மீண்டும் டெல்லி செல்கிறார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்காததால் மாணவர்கள் குழப்பம் மீண்டும் டெல்லி செல்கிறார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் | நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்காததால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களிடம் வலி யுறுத்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அடுத்த வாரம் மீண்டும் டெல்லி செல்கிறார். நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET - நீட்) வரும் மே 7-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண் ணப்பித்துள்ளனர். சுமார் 1,500 இடங்களில் தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் இத்தேர்வு நடக்க உள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இந்த 2 மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை. இதுதொடர்பாக அரசு மருத் துவர்கள், பட்டமேற்படிப்பு மருத்து வர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) மாநிலத் தலைவர் டாக்டர் என்.லட்சுமி நரசிம்மன் கூறிய தாவது: தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதிபடைத்த மாணவர்கள் நீட் தேர்வுக்காக பயிற்சி மையங்களில் சேர்த்து படிக்கின்றனர். மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களால் நீட் தேர்வு எழுத முடியாது. நீட் தேர்வு நெருங்குவதால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும், பெற்றோரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். நீட் தேர்வு அமலுக்கு வந்தால், கிராமப்புற மாணவர்கள் டாக்டராக முடியாது. எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது: நீட் தேர்வு தொடர்பாக கடந்த 8-ம் தேதி டெல்லி சென்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தோம். 'மத்திய அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை தமிழகம் எதிர்ப்பதாக நினைக்க வேண்டாம். தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் இடங்களுக்கு நீட் தேர்வு நடத்துவதில் பிரச்சினை இல்லை. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும். மாநில பாடத் திட்டத் தில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிய வில்லை. அவர்களுக்காகவே விலக்கு கேட்கிறோம்' என்று தெரிவித்தோம். அதை ஏற்றுக் கொண்டனர். இதுதொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு சி.விஜய பாஸ்கர் கூறினார்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nTRB RECRUITMENT 2018 | உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை டி.ஆர்.பி., வழியாக நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு\nTRB RECRUITMENT 2018 | 13 ஆயிரம் ஆசிரியர்கள் டி.��ர்.பி., வழியாக விரைவில் நியமனம் அரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 30 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கு பாடம் கற்றுத்தர, 1.32 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்ற, அரசு அனுமதி அளித்துள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையொட்டி, பணிக்கு வராத ஆசிரியர்களை கண்டு பிடித்து, அவர்கள் ஒழுங்காக பணிக்கு வர, அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.மேலும், காலி இடங்களை நிரப்ப, பணி நியமன பணிகளும் துவங்க உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும், அரசு மற்றும் உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் விபரங் களை, பள்ளிக் கல்வித் துறை சேகரித்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும், 13 ஆயிரம் ஆசிரியர் ப…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/10/1_11.html", "date_download": "2018-12-11T08:36:04Z", "digest": "sha1:RXCDCWQ7IDYWVHZDINES4W2VRCRVQPSY", "length": 19665, "nlines": 294, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: இராமானுஜ நூற்றந்தாதி-1", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nசெவ்வாய், 11 அக்டோபர், 2016\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் பிற்பகல் 3:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராமானுஜ நூற்றந்தாதி, என்.டி.என்.பிரபு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nமோர்க்காரிக்கும் கருணை காட்டிய மகான்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை த��ருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/10/blog-post_93.html", "date_download": "2018-12-11T08:59:35Z", "digest": "sha1:ROCWFE6VOWAXO7U2JDTGTOVAW4HNJZEC", "length": 39537, "nlines": 350, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: உண்மையான சமூக சீர்திருத்தவாதி.", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nதிங்கள், 3 அக்டோபர், 2016\nபாரதத் திருநாட்டில் அவதாரங்களும், மகான்களும் என்றும் வாழ்கின்றனர். நேற்றும், இன்றும், நாளையும் இது தொடரும். ஏனெனில் இது புண்ணிய பூமி, கர்ம பூமி.\nமனிதன் தன் வாழ்வின் லட்சியமாம் முக்தி பெற பிறவி எடுக்க வேண்டிய புனித பூமி பாரதம். எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் அவதாரங்களோ, மகான்களோ தோன்றி மக்களை நெறிப்படுத்துவர், வழிநடத்துவர்.\nஅத்தகு மரபில் தோன்றிய மகானே ஸ்ரீராமானுஜர்.\nதற்பொழுது அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் வெறும் விளம்பரத்திற்காக சில பிரச்சினைகளைக் கூறி கூக்குரலிடுகின்றனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமயப் புரட்சியை தனி ஒருவராகச் சாதித்த பெருமை ஸ்ரீ ராமானுஜருக்கு உண்டு.\nநெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனப் பரமனிடமே எதிர்வாதம் செய்த நக்கீரர் போன்று, வேத வசனங்களின் விளக்கத்தை தவறாகச் சொன்ன குருவிடமே, சரி எது என புது விளக்கம் கொடுத்த புண்ணியர் ஸ்ரீ ராமானுஜர்.\nதவறு நடந்தால் அதைத் திருத்தும் மனநிலை அவசியம். அவ்வாறு செய்யுந்தோறும் நமது தவறுகளையும் நாம் திருத்தும் துணிவு, மனப்போக்கு நமக்கு வரும்.\nஆனால் அதே நேரத்தில் குருவையே பிழை திருத்தியோன் என்ற அகங்காரமின்றி, அவர் இவரிடம் கோபம் கொண்டு கொல்ல முயன்றபோதும், குருவிடம் மிக்க பணிவுடன் நடந்த பண்பாளர் ஸ்ரீராமானுஜர்.\nசிவபிரான் அவர்தம் குமாரர் முருகப் பெருமானிடம் உபதேசம் பெற்றது, மக்கள் குருவிடம் சென்று உபதேசம் பெற்று மேனிலை அடைய வேண்டுமென்பதை வலியுறுத்தவே என்பர். அதுபோன்றே எல்லாம் அறிந்த யோகேஸ்வரனாம் கிருஷ்ணர் சாந்தீபினி மகரிஷியைக் குருவாக ஏற்று, குருகுல வாசம் செய்தது, மக்களுக்கு குருகுலவாசப் பெருமையை உணரச் செய்யவே. இதே பாணியிலேயே ஸ்ரீ ராமானுஜரும், குருவை சென்று சேர்ந்து பாடம் கேட்கிறார்; தீக்ஷை பெறுகிறார்.\nசீடர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அவரே முன் உதாரணம்.\nஸ்ரீரங்கம் கோவில் பொறுப்பையேற்ற ஸ்ரீராமானுஜர் அதைச் செம்மைப்படுத்த பல மாற்றங்களைச் செய்தார்.\nஒவ்வொரு துறைக்கும் உரிய அதிகாரிகளை நியமித்து எங்கும் தவறு நடக்காத வண்ணம் சீரமைத்து, நிர்வாகம் சிறப்பாக நடைபெறச் செய்த நிர்வாகச் செம்மல் ஸ்ரீ ராமானுஜர்.\nநிர்வாகச் சீர்திருத்தத்தால் தவறு செய்ய இயலாத கொடியவர்கள், அவரைக் கொல்ல ஏற்பாடு செய்கின்றனர்.\nபிச்சை உணவில் விஷம் கலந்து கொடுக்கச் செய்தனர். இறையருளால் அவ்வுணவில் விஷம் உள்ளதறிந்து உண்ணாது உயிர் தப்பிய உத்தமர் அவர்.\nதீயோர்கள் திருந்த வேண்டுமென தான் உண்ணாவிரதம் கடைபிடித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உண்ணா நோன்புப் போராட்டத்தைத் துவக்கிய நல்போராளி.\nஸ்ரீரங்க வசந்த திருவிழாக் கூட்டத்தில் மனைவியின் கண் அழகில் மதிமயங்கிச் சென்று கொண்டிருந்த பிள்ளை உறங்காவில்லி தாசனை வலிய ஆட்கொண்டு ஸ்ரீரங்கப் பெருமானின் கண் அழகைக் காட்டி அருள் புரிந்து அரங்கனின் அடியாராக்கிய அற்புத குருநாதர்.\n‘நான் நரகத்திற்குச் சென்றாலும் நாட்டோர் பலர் இறைவனருள் பெற்று நலம் அடைவரே’ என்ற தியாக உணர்வால் குருவின் உபதேச மந்திரத்தைத் திருக்கோட்டியூரார்களைக் கூட்டி உரக்க உபதேசித்த தியாகச் செம்மல்.\nதீண்டாமை, தீட்டு என்பன ஹிந்த��� சமயத்தினை அல்லல்படுத்திய காலகட்டத்தில் அதை உடைத்தெறிய அமைதியாக ஆர்பாட்டமில்லாது ஆவன செய்தவர் ஸ்ரீ ராமானுஜர்.\nஹிந்து மதத்தில் பிறப்பால் எங்கும் உயர்வு தாழ்வு கூறப்படவில்லை. மேலும் வர்ணம் என்பது பிறப்பாலல்ல. அது குணத்தாலும் தொழிலாலும் வருவது என்பதுதான் ஹிந்துமத அடிப்படை நூல்களாம் வேதங்களின் சாரமாகிய ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் தரும் செய்தி.\nகாலப்போக்கில் சிலரது சுயநலத்தால் நான்கு வர்ணங்கள் ஆயிரக் கணக்கான ஜாதிகளாக உருமாறின. அவையும் பிறப்பின் அடிப்படையில் அமைந்ததாக கருதப்பட்டன. இது முற்றிலும் தவறு.\nஹிந்து மதத்தில் பிராமணர்கள் தான் பிறப்பால் உயர்ந்தவர்கள். அவர்கள்தான் வேதம் கற்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்பன போன்ற சில நடைமுறைகளும் சிலரால் கொண்டு வரப்பட்டன. ஆனால் இதற்கு சாஸ்திர சம்மதம் கிடையாது. ஏனெனில் பிறப்பால் ஜாதி என வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை.\nவேதரிஷிகள் அனைவரும் பிராமண குலத்தில் பிறந்தவர்களல்லர்.\nமீனவப் பெண்ணின் மகன் வந்தான், வேதங்களையே வகுத்தளித்தான். மகாபாரதம் தந்ததும் அவர்தான்.\nராமாயணம் தந்த வால்மீகி வேடர். அவதாரமென வழிபாட்டுக்குரியவர்களான ராமரும் கிருஷ்ணரும் ஷத்ரியரும், வைசியரும்தான்.\nசிவனோ, முருகனோ, கண்பதியோ, தேவியோ பிராமண குலத்தில் உதிக்கவில்லை.\nராமர் வேடனையும், வானரனையும் சகோதரனாக ஏற்றுக் கொண்டபின் பிராமணருக்குப் பிறந்த அசுரகுல விபீஷணனையும் ஏற்றுக் கொள்கிறார்.\nநமது ஆலயங்களில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என வழிபாட்டுக்கு உரியவர்களாக உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜாதியில் பிறந்தவர்களே.\nஎனவே ஹிந்து மதத்தில் குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஆனாலும் சிலரால் புகுத்தப்பெற்ற ஜாதி ஏற்றத்தாழ்வுகளை மாற்றி, உண்மை உணர்த்த திருவுளம் கொண்டார் ராமானுஜர்.\nஅதனால் நீராடச் செல்லும் பொழுது பிராமண குலத்தில் பிறந்தோர் தோளில் கைவைத்தபடி சென்றார். நீராடி வரும்பொழுது திருக்குலத்தவரான பிள்ளை உறங்காவில்லி தோளில் கைவைத்துத் திரும்புவார். அதற்கு அவர் கூறிய காரணம் மிகவும் சிந்திக்கத்தக்கது.\n“பிராமண குலத்தில் பிறந்தவன், எனவே உயர்ந்தவன் என்ற அகங்காரம் குறையவும், எக்குலத்தில் பிறப்பினும் நாம் தாழ்ந்தவர்களில்லை;நாமும் இறைவனின் குழந்தை என்ற அபிமானம் வளரவும் இது வகை செய்யும்” என்றார்.\nஎத்தகைய சமுதாயச் சீர்திருத்தவாதியாக அவர் திகழ்ந்தார் என்பதனை இதன்மூலம் அறியலாம்.\nகூக்குரலிட்டு ஊரைக் கூட்டி சுயலாபமடைய நினைக்காமல் அமைதியாகப் புரட்சி செய்த பெரியவர் ராமானுஜர்.\nதினமும் பெருமாளுடன் உரையாடும் திருக்கச்சி நம்பியைக் குருவாக அடையப் பலவித்த்தில் முயற்சிக்கிறார்.ஆனால் ”தான் பிறந்த குலம் தாழ்ந்த குலம்” எனக் கூறி மறுக்கும் அவரிடம், ”பிறந்த ஜாதி முக்கியமில்லை, ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் எல்லா ஜாதியிலும் பிறந்துள்ளனரே” என வாதிடுகிறார்.\nஅவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரையே குருவாக மனதால் பாவித்து அவரைத் தன் இல்லத்திற்கு பிரசாதம் உண்ண அழைக்கிறார். அவர் உண்ட மீதியை உண்டால் குரு- சீட உறவு வந்துவிடும் என்பது ஸ்ரீராமானுஜரின் திட்டம்.\nஆனால் இதைத் தெரிந்து கொண்ட நம்பி அவ்வாறு நடைபெறாமல் இருக்க அவரில்லாத நேரத்தில் சென்று உணவருந்தி மீண்டார்.\nஸ்ரீராமானுஜரின் மனைவி தாங்கள் பிராமண குலத்தில் பிறந்தவர்கள் என்ற அகந்தை காரணமாக மீதி உணவைப் பிச்சைக்கார்ர்களுக்கு இட்டுவிடுகிறார்.\nஇதை அறிந்து மிகவும் வருந்தும் ஸ்ரீ ராமானுஜர் மனைவியைக் கண்டிக்கிறார். தனக்கு பாக்கியமில்லை என மனதைத் தேற்றிக் கொள்கிறார். ஆயினும் தனது முதல் குருவாகவே அவரை பாவித்து வந்தார்.\nஒருமுறை தனது சீடர்கள் புடைசூழ திருப்பதி நோக்கிப் பயணித்த ஸ்ரீ ராமானுஜர் வழி தெரியாமல் ஓரிடத்தில் தயங்கி நின்றார்.\nஅருகில் கிணற்றிலிருந்து பயிருக்கு நீர்பாய்ச்ச ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்தவரிடம் வழி கேட்க அவரும் சரியான பாதையைக் காட்டினார்.\nஅனைவரும் அந்தப் பாதையில் பயணிக்கலாயினர். ஆனால் ஸ்ரீ ராமனுஜர் ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த அவரை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார்.\nசீடர்கள் அதிர்ந்து ஓடி வந்து, “ஐயோ, அபசாரம், நீங்கள் ஆச்சார்யர் கீழ் குலத்தானை வணங்கலாமா\nஅதற்கு, “உங்கள் கண்களை ஜாதி மறைக்கிறது. மோக்ஷத்திற்கு வழிகாட்டும் திருமலையான். அவனை அணுக திருமலைக்கு வழிகாட்டியிருக்கிறார் இந்த பாகவதன். பகவானை அணுக வழிகாட்டுபவன் ஆச்சார்யன். எனவே வணங்குங்கள்” என்றார் ஸ்ரீராமானுஜர்.\n“குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”\nஇந்த நாட்டினிலே இல்லை - குணம்\nஉணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்”.\n- என்பன போன்ற பெரியோர்களின் வரிகள் எத்துணை உண்மை என்பதை ஸ்ரீ ராமானுஜர் வாழ்வு நமக்கு எடுத்துக்காட்டாக்கி உதவுகிறது.\nமகான் ஸ்ரீ ராமானுஜர் ஓர் எடுத்துக்காட்டான சீடர், வலிய ஆட்கொள்ளும் குரு, திற்மையான நிர்வாகி, குலத்தாழ்ச்சி- உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதை உலகோருக்கு உணர்த்திய சமூக சீர்திருத்தவாதி.\nஎல்லாவற்றுக்கும் மேலாக இறைவனின் அங்கமே நாமெல்லாம் என்ற விசிஷ்டாத்வைதக் கொள்கையை பரப்பிய ஆன்மிக ஞானி.\nஅற்புதங்கள் பல செய்த சித்தர். இத்தகு சிறப்புமிக்க ஸ்ரீ ராமானுஜருடைய வாழ்க்கை, அனைவரும் அறநெறிப்படி வாழ்ந்து வாழ்வில் மேனிலை அடைய உதவும் என்பதில் ஐயமில்லை.\nஎனவே அவர்தம் வரலாற்றைப் படித்துப் பலருக்கும் எடுத்துக் கூறி, அனைவரும் உயர்நிலையடையச் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்\nபூஜ்யஸ்ரீ சுவாமி சைதன்யானந்தர், வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர்.\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nமோர்க்காரிக்கும் கருணை காட்டிய மகான்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜ��ின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/11/blog-post_29.html", "date_download": "2018-12-11T09:17:26Z", "digest": "sha1:YX3AS25BL6WFAG3LXH6PLAMAQJPXZTMX", "length": 69485, "nlines": 338, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: முதல் உதவி செய்வது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமுதல் உதவி செய்வது எப்படி\nமுதல் உதவி செய்வது எப்படி\nஇந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளிவிவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையானதாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது. ஆபத்தான தருணங்களில் எத்தகைய முதல் உதவிகளைச் செய்வது, பயம் நீக்கி எப்படி தன்னம்பிக்கை ஊட்டுவது, உயிரைக் காப்பாற்ற எத்தகைய வழிமுறைகளை மேற்கொள்வது என இந்த இணைப்பு இதழில் விரிவாக விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள் கு.கணேசன், ஏ.பிரபு, இதய நோய் சிகிச்சை நிபுணர் நாராயணஸ்வாமி மற்றும் 'அலெர்ட்' அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் திரிவேதி ஆகியோர். உயிரைக் காக்கும் உன்னதப் பணிக்கு இந்த இணைப்பிதழ் நிச்சயம் உங்களைத் தயாராக்கும்.\nமுதல் உதவி என்றால் என்ன\nகாயம் அல்லது நோய் காரணமாக உடல் நலப் பாதிப்பு அடைந்த ஒருவருக்கு, முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை வைத்துக்கொண்டு, அவசரநிலைப் பராமரிப்பை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றுவதே முதல் உதவி. காயங்கள் மோசமான நிலையை அடையாமல் தடுப்பதும் முதல் உதவியே.\nமுதல் உதவி செய்யும்போது தவிர்க்க வேண்டியவை:\nஒருவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றால், உடனடியாக அவரைச் சூழ்ந்துகொண்டு நிற்பது தவற��. காற்றோட்டத்திற்கு வழி செய்ய வேண்டும்.\nஒருவர் மயக்க நிலையை அடைந்துவிட்டால், அவருக்கு சோடா, தண்ணீர் போன்றவற்றைக் கொடுக்கக் கூடாது. தண்ணீரானது உணவுக் குழாய்க்குப் பதில், மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்து, அதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உருவாகும்.\nகை, கால்களில் ரத்தம் வந்துகொண்டு இருந்தால், ரத்தம் வரும் பகுதியை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்து, ஒரு துணியால் அந்த இடத்தை அழுத்திப் பிடித்துக் கட்ட வேண்டும். இதனால் ரத்தப்போக்கு குறையும்.\nமுதல் உதவியில் இருக்கும் அடிப்படை விஷயங்கள்:\nமுதலில், பாதிப்பு அடைந்தவர் உணர்வுடன் இருக்கிறாரா என அவரின் இரண்டு பக்கத் தோள்களின் மீதும் தட்டிப் பரிசோதிக்க வேண்டும்.\nமற்றவர்களை உதவிக்கு அழையுங்கள். இதனால், பாதிப்பு அடைந்த நபரை உடனடியாகக் காப்பாற்றுவதுடன், உங்களுக்கு இருக்கும் மனப் பதட்டத்தையும் தணித்துக்கொள்ள முடியும்.\nஆம்புலன்ஸ் அல்லது அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள்.\nஆம்புலன்ஸ் வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொருத்து முதல் உதவி செய்வதற்கு முயற்சியுங்கள்.\nஆம்புலன்ஸ் உதவி மிக விரைவாகக் கிடைக்கும் என்றால், அவர்கள் வரும் வரை காத்திருங்கள். நேரம் ஆகும் என்றால் அல்லது நிலைமை மோசம் அடைந்தால், அவருக்கு 'கேப்' (CAB - C: CIRCULATION, A:AIRWAY, B:BREATHING) எனப்படும், அடிப்படை விஷயங்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அவை, ரத்த ஓட்டம், சுவாசப் பாதையில் அடைப்பு, சுவாசம் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.\nஇந்த மூன்று சோதனைகளும் அடிப்படையானவை. எந்த வகையான பாதிப்பாக இருந்தாலும் இந்த மூன்று சோதனைகளையும் செய்த பின்னரே, முதல் உதவி செய்ய வேண்டும்.\nபாதிப்பு அடைந்தவரை சம தளத்தில் படுக்கவைத்து அவரது குரல்வளையின் மத்தியில் இருந்து, வலது அல்லது இடதுபக்கமாக இரண்டு அங்குலம் அளவு தள்ளி இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பகுதியில், உங்களது இரண்டு விரல்களை வைத்தால், ரத்த ஓட்டம் இருப்பதை உணர முடியும்.\nபாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்கவைத்து அவர் நெற்றியின் மீது ஒரு கையை வைத்துக்கொண்டு மறு கையால் தாடையைச் சிறிது மேல் நோக்கி உயர்த்தவும். இதனால் சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் சீராகும்.\nபாதிப்பு அடைந்தவரை சமதளத்தில் படுக்க வைத்து வாய் அருகே உங்களது காது மடல்களைக் கொண்டுசென்று, சுவாசத்திற்கு உரிய ஏதேனும் சத்தம் வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். அதே சமயம், பாதிப்பு அடைந்தவரின் மார்பு ஏறி, இறங்குகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇந்தப் பரிசோதனையில் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் இருப்பது தெரிய வந்தால், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.\nஒருவேளை சுவாசம் இல்லை என்றால், சி.பி.ஆர் (Cardio-pulmonary Resuscitation) எனப்படும் இதய செயற்கை சுவாசமூட்டல் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.\nபாதிப்பு அடைந்தவருக்கு சுவாசம் நின்றுபோனாலோ, நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தாலோ, சி.பி.ஆர். செய்வதன் மூலம் அவரது உடலில் ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும். இதனால் ஆக்சிஜன் இழப்பால் ஏற்படும் இறப்பு மற்றும் மூளை சேதத்தையும் தடுக்க முடியும்.\nபாதிப்பு அடைந்தவரைச் சமதளத்தில் படுக்கவைத்து, அவருக்குப் பக்கவாட்டில் அமர்ந்துகொண்டு, இடது மார்புப் பகுதியில், நம்முடைய இரண்டு கைகளின் உள்ளங்கைப் பகுதியை ஒன்று சேர்த்து அரை செ.மீ. அளவுக்கு மென்மையாக அழுத்த வேண்டும்.\nமூன்று முறை அழுத்திய பிறகு அவரது வாயோடு வாய்வைத்துக் காற்றை ஊத வேண்டும். (மீட்பு சுவாசம் பார்க்கவும்) இதேபோன்று தொடர்ந்து செய்ய வேண்டும்.\nஅழுத்தும்போது வேகமாக அழுத்தினால் விலா எலும்பு உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை.\nகுழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு சி.பி.ஆர். முதல் உதவி செய்யும்போது, உள்ளங்கையைக் கொண்டு அழுத்தம் கொடுக்காமல், இரண்டு விரல்களால் கொடுக்க வேண்டும். அதேபோல 15 முறை மட்டும்தான் அழுத்தம் தர வேண்டும்.\nபாதிப்பு அடைந்தவரைப் படுக்கவைத்துத் தாடையைச் சிறிது உயர்த்தி, அவரது மூக்கின் நுனிப்பகுதியை மூடி அழுத்திப் பிடித்துக்கொண்டு, அவரது வாயை நன்கு திறந்துகொள்ளவும்.\nபிறகு உங்களது வாயை நன்கு திறந்து, காற்றை நன்கு உள் இழுத்துக்கொண்டு, அவரது வாயோடு வாய்வைத்து மூடி பிறகு உள் இழுத்த காற்றை வெளிவிடவும். இதனால் பாதிப்பு அடைந்தவருக்குச் சுவாசம் கிடைக்கும்.\nபவர்கட் பிரச்னை இருந்தாலும், பவர் இல்லாமல் நம்மால் இருக்க முடிவது இல்லை. எங்கேயும், எதிலும் மின்சாரத்தின் தேவை என்பது நீக்கமறக் கலந்துவிட்டது. கரன்ட் ஷாக் வாங்காத நபர்கள் ஒருவர்கூட இருக்க மாட்டார். சிறிய ��ளவில் நாம் அனைவரும் ஷாக் வாங்கியிருப்போம்.\nமின்சாரம் தாக்கியவர்களுக்கு முதலில் மின் இணைப்பைத் துண்டிப்பதே, நாம் செய்யும் முதல் உதவி.\nமின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக்கொண்டு இருந்தால், முதலில் 'மெயின் ஸ்விட்ச்'-ஐ அணைக்க வேண்டும்.\nஸ்விட்ச் எது எனக் கண்டறிய முடியவில்லை என்றால், மொத்த மின் இணைப்பையே துண்டிக்கலாம்.\nஅதுவும் முடியவில்லை என்றால், நன்கு உலர்ந்த மரக்கட்டை போன்ற மின் கடத்தாப் பொருட்களைப் பயன்படுத்தி, மின் கம்பியில் இருந்து அவரது கையை நகர்த்தி மின் ஓட்டத்தைத் தடை செய்யலாம்.\nமின் கடத்தாப் பொருட்களைக்கொண்டு மின் ஓட்டத்தைத் தடைச் செய்யும்போது, அப்படிச் செய்கிறவர் கண்டிப்பாக ரப்பர் செருப்பு அல்லது ரப்பர் கையுறைகளை அணிந்து இருக்கவேண்டும்.\nஉலோகப் பொருட்களைக் கொண்டு மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது.\nபிறகு பாதிக்கப்பட்டவரின் நாடித்துடிப்புப் பரிசோதனை, சுவாசப்பாதை சோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nமின்சாரத்தால் கருகிப்போன உடல் பாகத்தைச் சுமார் 10 நிமிடங்கள் சுத்தமான ஈரத் துணியால் மூடி வைக்க வேண்டும். பின்னர் நீர் உறிஞ்சும் சுத்தமான துணியால் ஒன்றால் மூடிக் கட்ட வேண்டும்.\nகழுத்துப் பகுதியைத் தொங்கவிடாமல், சீரான முறையில் முட்டுக்கொடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nஷாக் அடிபட்டவருக்கு வெளிப்படையாகப் பாதிப்பு ஏதும் தெரியாமல் இருக்கலாம். மின்சாரம் நம் உடலில் பாயும்போது, உள் உறுப்புகளைப் பாதிக்கச் செய்யலாம். எனவே, டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.\nமின்சாரம் தாக்கினால் ஒருவருக்கு என்ன முதல் உதவி செய்யப்படுகிறதோ, அதேதான் மின்னலுக்கும்\nமின்னலில் காயம்பட்டால், முதல் உதவி செய்வதாக நினைத்து அவர்கள் மீது இங்க், டூத் பேஸ்ட், தோலில் தடவப்படும் மருந்து போன்றவற்றைச் சிலர் தடவுவார்கள். இதனால் காயத்தின் தன்மை அறிய முடியாமல் போய் சிகிச்சை தாமதம் ஆகக்கூடும். எனவே, மின்னலில் காயம் அடைந்தவரை அப்படியே மருத்துவமனைக்குக் கொண்டுவருவதுதான் அவருக்கு நாம் செய்யும் முதல் உதவி.\nவெட்டவெளியில் மின்னல் தாக்காது. மின்னல் பாய அதற்கு ஒரு கடத்தி தேவை. எனவே, மழைக்கு மரத்தடியில் ஒதுங்க வேண்டாம்.\nமழை பெய்யும்போது வெறும் காலுடன் நடக���க வேண்டாம். செருப்பு அணிந்து நடக்கும்போது பூமிக்கும் உங்களுக்கும் இடையே தொடர்பு துண்டிக்கப்படுவதால், இடி உங்கள் மீது விழுவதற்கான வாய்ப்பு குறைகிறது.\nகுடை பிடிப்பவர்கள் குடையின் பிளாஸ்டிக் பகுதியை மட்டுமே பிடிக்க வேண்டும். இரும்பு பகுதியில் மின்னல் பாய வாய்ப்பு உள்ளது.\nஇடி மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.\nயாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவதுபோன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பாகக்கூட இருக்கலாம்.\n20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது மைனர் ஹார்ட் அட்டாக்.\n20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது சிவியர் ஹார்ட் அட்டாக்.\nஇதில் எந்த வகையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.\nமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன், கட்டிப்போன ரத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும்.\nமருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரம் ஆகும் என்றால், அவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளிக்கலாம்.\nமாரடைப்பின்போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.\nதண்ணீரில் மூழ்கியவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து அவரது வயிற்றில் அழுத்தி தண்ணீரை உமிழ்வதுபோல சினிமாக்களில் காட்சி அமைப்பார்கள். இது தவறானது. தண்ணீரில் மூழ்கியவர் தண்ணீர் குடிக்கும்போது அது நுரையீரல் மற்றும் வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் நீரால் பாதிப்பு இல்லை. இதை அழுத்தி வெளியே எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.\nநுரையீரலுக்குச் சென்ற தண்ணீரே உயிர் இழப்புக்குக் காரணம். நுரையீரலுக்குள் சென்ற தண்ணீரை வெளியேற்றும் சிகிச்சையை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களால் மட்டுமே செய்ய முடியும்.\nநீரில் மூழ்கியவருக்கு முதல் உதவி செய்யும்போது, அவரைத் தரையில் படுக்கவைத்து மூச்சு உள்ளதா எனப் பார்க்�� வேண்டும். சுவாசம் இல்லை எனில், அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கலாம்.\nதண்ணீரில் மூழ்கியவருக்கு மூச்சும் நாடித் துடிப்பும் இல்லை என்றால், இறந்துவிட்டார் என நீங்களாக முடிவுகட்டிவிட வேண்டாம்.\nமயக்க நிலையில் இருப்பவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளித்து எவ்வளவு முடியுமோ, அவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.\nவிபத்தில் காயம் அடைந்தவர்களைக் கையாளும்போது அதிகக் கவனம் தேவை. பதட்டத்தில் காயம் அடைந்தவரை நாம் தூக்கும்போது அதுவே எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடக்கூடும்.\nகாயம்பட்டவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுவந்ததும், காயம் ஏற்பட்ட புண்ணில், மண் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் ஒட்டி இருக்கிறதா என்பதைப் பார்த்து, அவற்றைச் சுத்தமான, உலர்ந்த துணியைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.\nகாயம் அடைந்த பகுதியைத் துணியைக்கொண்டு அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்தம் கட்டிக்கொள்வதைத் தவிர்க்கலாம்.\nகாயம் அடைந்தவரைப் படுக்கவைத்து, கை மற்றும் கால்களை இதய மட்டத்துக்கு மேல் உயர்த்திக்கொள்ள வேண்டும்.\nகையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால், ஒரு துணியை எடுத்து, சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்து, முறிவு ஏற்பட்ட கையோடு ஒரு ஸ்கேலையோ அல்லது சுருட்டிய செய்தித்தாளையோ வைத்துக் கட்ட வேண்டும்.\nகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், முறிவு ஏற்பட்ட காலுடன் இன்னொரு காலையும் சேர்த்து ஆங்காங்கே கட்ட வேண்டும்.\nஇதைத் தவிர நாமாகவே முறிந்த எலும்புகளைச் சேர்க்க நினைக்கவோ, எலும்பின் நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லவோ முயற்சிக்கக் கூடாது. இதனால் பாதிப்புகள் அதிகரிக்க நேரிடலாம்.\nநம் மூளை செயல்பட ஆக்சிஜனும் குளுகோஸும் தேவை. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் குளுகோஸை ரத்தம் கொண்டுசெல்கிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காதபோது மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மயக்கம் ஏற்படுகிறது. தற்காலிக மயக்கத்துக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, நீர் இழப்பு போன்றவை முக்கியக் காரணங்கள். அதிகப் பயம், அழுகை, வெயிலில் நிற்பது போன்றவையும் மயக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக மயக்கம் தானாகவே சில நிமிடங்களில் சரியா��ிவிடும்.\nமயக்கம் அடைந்தவரை தரையில் மெதுவாகப் படுக்கவைத்து, கால்களை ஒரு அடிக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டும்.\nஅவருக்கு நன்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nகழுத்து வளையாமலும் திரும்பாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சுவாசத் தடை இல்லாமல் காப்பாற்ற முடியும்.\nஇறுக்கமான ஆடை அணிந்திருந்தால், அவற்றை சற்றுத் தளர்த்த வேண்டும். குடிப்பதற்கு எதையும் கொடுக்க வேண்டாம்.\nஅதன் பிறகும் அவர் எழவில்லை எனில், 'கேப்' என்ற அடிப்படையைப் பாருங்கள். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்.\nமயக்கமானவர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், அவரை உடனடியாக எழுந்து நிற்க அனுமதிக்கக் கூடாது. திரும்பவும் மயக்கம் அடைந்து கீழே விழ நேரிடலாம்.\nஐந்து நிமிடங்கள் வரை படுக்கவைத்து, அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் வரை உட்கார்ந்து இருக்கச்செய்து, அதன் பிறகே எழுந்து நிற்க வைக்க வேண்டும்.\nவருவது கோடைக்காலம். இந்தக் காலத்தில் வெயிலில் அலைபவர்கள் திடீரென மயக்கம்போட்டு விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடலில் போதுமான அளவு நீர்ச் சத்து இல்லாமல்போவதே காரணம். வயிற்றுப்போக்கு ஏற்படும்போதும் நம் உடலில் நீர் இழப்பு ஏற்படும்.\nநீரேற்றம் (ரீஹைட்ரேஷன்) உங்கள் உயிரைக் காப்பாற்றும்.\nஅதற்காக லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துதல் கூடாது. நம் உடலில் நீரிழப்பு ஏற்படும்போது, அதனுடன் அத்யாவசியத் தாது உப்புக்களும் வெளியேறிவிடுகின்றன.\nநீர் இழப்பு அறிகுறி தென்பட்டதும், உடனடியாக, சர்க்கரை, உப்பு நீர்க் கரைசலை அளிக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் எட்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் உப்பு என்ற அளவில் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.\nஎவ்வளவு சீக்கிரம் நீரிழப்பை சரிசெய்கிறோமோ, அந்த அளவுக்கு உயிர் இழப்பைத் தவிர்க்கலாம்.\nதவிர, இளநீர் கொடுக்கலாம். இளநீரில் அதிக அளவில் எலக்ட்ரோலெட் உள்ளது.\nபாக்கெட்டில் விற்கப்படும் எலெக்ட்ரோலெட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுப்பதன் மூலம் நீர்ப்பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியும்.\nமூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு, 'ஹெய்ம்லீக் மேன்யூவர்' எனும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.\nமூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்கு���் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.\nஅந்த நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், நிவாரணம் கிடைக்கும்.\nஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்\nகுழந்தைகள் காசு, பட்டாணி என கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.\nகுழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால், பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து, ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தில் ஓங்கித் தட்ட வேண்டும்.\nஇப்படிச் சில முறைகள் தட்டினால், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.\nபொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.\nவீடுகளில் சமைக்கும்போது, கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கை தவறி உடம்பில் பட்டுவிட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் கட்டிகளை வைப்பதும் ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் காயத்தின் மீது மெள்ள ஊற்றுவதும் வலி- எரிச்சலைக் குறைக்கும்.\nஅதன் பிறகு 'சில்வரெக்ஸ் ஆயின்மென்ட்' தடவி பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.\nஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீ பரவாமல் அணைக்கலாம். தண்ணீர் ஊற்றும்போது தோல் குளிர்ச்சியடைந்து திசுக்கள் சேதமடைவது குறைக்கப்படுகிறது.\nகம்பளி, ஜமக்காளம் போன்ற தடிமனான துணிகள் கொண்டு பாதிக்கப்பட்டவரைப் போர்த்தித் தரையில் உருளச் செய்யும்போது, அந்த வெப்பத்தில் திசுக்கள் வெந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்க முயற்சியுங்கள். தண்ணீர் இல்லை, வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலையில் கம்பளி, ஜமக்காளத்தைப் பயன்படுத்தலாம்.\nதீயை அணைத்த பிறகு, தீக்காயங்களின் மீதும், தீக்காயமுற்றவர் மீதும் நம் இஷ்டத்துக்குக் கைகளை வைக்கக் கூடாது. தோல் நழுவிவிடும் வாய்ப்பு இருக்கிறது.\nதீக்காயம் அடைந்தவரைக் காப்பாற்றச் செல்பவர்களே பல நேரங்களில் தீ விபத்துகளில் சிக்கிக்கொள்வது உண்டு. எனவே காப்பாற்றச் செல்பவர் தன்னுடைய முன்புறத்தில் பாதுகாப்பாக ஜமக்காளத்தை நன்றாக விரித்துப் பிடித்துக்கொண்டே பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டும்.\nசாதாரண மன உளைச்சலைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்குப் போட்டுக்கொள்பவர்களைப் பற்றி தினந்தோறும் படிக்கிறோம். இப்படி யாரேனும் முயற்சித்தால் நான்கு நிமிடங்களுக்கு உள்ளாக, அவர்களைக் காப்பாற்றி சிகிச்சை அளித்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.\nமுதலில், தூக்கு மாட்டியவரைத் தாங்கிப்பிடித்து மேலே தூக்க வேண்டும். இதனால், தூக்குக் கயிறானது தளர்ந்து அவரது கழுத்தை இறுக்காது. உடனடியாக மற்றொருவர் மேலே ஏறித் தூக்குக் கழுத்தில் இருந்து தூக்குக் கயிற்றை அகற்ற வேண்டும்.\nபாதிக்கப்பட்ட நபரின் கழுத்துப் பகுதியானது எந்த ஒரு பக்கத்திலும் சாய்ந்துவிடாதவாறு பிடித்துக்கொண்டே கீழே இறக்க வேண்டும். கயிறு இறுக்கியதில் கழுத்தில் உள்ள எலும்பு உடைந்து சிறுமூளையில் குத்துவதால்தான் உடனடி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காகவே இப்படிச் செய்ய வேண்டும்.\nபாதிக்கப்பட்ட நபரை படுக்கவைத்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.\nஒருவேளை தூக்கில் தொங்கிய நபர் நினைவு இழந்த நிலையில், நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால், அவரது முகத்தில் தண்ணீர் தெளிப்பதோ, தண்ணீர் குடிக்கக் கொடுப்பதோ கூடாது.\nவாயோடு வாய் வைத்துக் காற்றை ஊதுவது, மார்பில் அழுத்துவது போன்ற 'சிஆர்பி' வகை முதல் உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.\nமணிக்கட்டுப் பகுதியில் ரத்தக் குழாயைத் துண்டித்துக் கொள்பவர்களுக்கு:\nகை மணிக்கட்டு ரத்தக் குழாயைத் துண்டித்திருப்பவரைக் கண்டால், உடனடியாகக் கயிறு அல்லது துணியினால் மணிக்கட்டுப் பகுதியில் அழுத்தமான கட்டுப் போட்டு கையை மேலே தூக்கி நிறுத்திய நிலையிலேயே மருத்துவமனைக��கு அழைத்துச் செல்ல வேண்டும்.\nஎலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என விஷத்தை ஒருவர் சாப்பிட்டு இருந்தால், விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற வேண்டும். விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு, உடனடி மரணத்துக்கும் வழிவகுத்துவிடும்.\nவிஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம்.\nவேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.\nவிஷம் அருந்தியவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால், அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூடாது. ஏனெனில், அது மூச்சுக்குழாய்க்குள் சென்று உயிர் இழப்பை ஏற்படுத்திவிடலாம்.\nபாதிக்கப்பட்டவரின் கால்களை மேடான பகுதியிலும் தலைப்பகுதியைத் தாழ்வாகவும் இருக்கும்படி படுக்கவைக்க வேண்டும். தலையை ஒருபக்கமாகச் சாய்ந்த நிலையில் வைத்துக்கொண்டு, அவரது வாயினுள் விரலை நுழைத்து வாந்தி எடுக்கச் செய்யலாம்.\nமருத்துமனைக்குக் கொண்டு செல்லும்போது கூடவே மறக்காமல் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய விஷப் பாட்டிலையும் எடுத்துச் செல்ல வேண்டும். எந்த வகையான விஷத்தை அவர் உட்கொண்டார் என்பது தெரிந்தால், அவருக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்பதால் இதை மறக்க வேண்டாம்.\nகிராமப்புறங்களில் பாம்புக்கடி என்பது சாதாரணமாக நிகழக்கூடியது. ஆனால், முதல் உதவி பற்றித் தெரியாததால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.\nபாம்பு கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தைச் சற்றுத் தூக்கி உயரமாக வைத்திருக்க வேண்டும்.\nகாயத்துக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் மேலாக உள்ள பகுதியில், ஈரமானத் துணிகளைக் கொண்டு அழுத்திக் கட்டு போட வேண்டும்.\nகாயத்தின் மீது மஞ்சள் போன்றப் பொருட்களைப் பூசக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.\nபாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறியவும் கத்தியால் கீறவும் கூடா��ு.\nதேள், பூரான் போன்ற விஷக்கடி ஏற்பட்டவர்களுக்கு:\nமுதலில் கடிபட்ட இடத்தை நன்கு கழுவி, கொட்டுப்பட்ட இடத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பதுதான் சிறந்த முதல் உதவி.\nவீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள்:\nடி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன்கள் என வீடு முழுக்க நிறைந்துகிடக்கும் பொருட்கள் அதிகம். ஆனால், உயிர் காக்கும் முதல் உதவிப் பொருட்கள் ஏதேனும் நம் வீட்டில் இருக்கிறதா இதோ அத்தியாவசியமாக வீட்டில் வைத்திருக்க வேண்டிய முதல் உதவிப் பொருட்கள். வீட்டில் மட்டும் அல்ல, வாகனங்களிலும் இதை வைத்திருக்கலாம்.\nகிருமிநாசினி (Antiseptic liquid): தினசரி வாழ்க்கையில் உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க, கை கழுவும்போது கிருமிநாசினி பயன்படுத்தலாம். உடலில் காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக கிருமிநாசினி பயன்படுத்திக் காயத்தைச் சுத்தப்படுத்துவது பாக்டீரியா மற்றும் கிருமித் தொற்றுகள் வராமல் தடுக்கும். இதேபோல் டிங்சர் வைத்திருப்பதும் முக்கியம்.\nபாராசெட்டமால் மாத்திரை (Antiseptic liquid):பொதுவாக நாம் பயன்படுத்திவரும் வலி நிவாரண மாத்திரை இது. டாக்டரைச் சந்திக்க முடியாத அசாதாரணச் சூழ்நிலைகளில் ஏற்படும் காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி போன்ற உடல்நலக் குறைவுகளுக்கு நிவாரணம் அளிக்க பாராசெட்டமால் மாத்திரைகள் தேவைப்படும். இது தற்காலிக நிவாரணிதான். நோயின் தன்மையைப் பொருத்து டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.\nக்ரிப் பாண்டேஜ் (Crepe bandage) வீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்தப் பயன்படும். காயம்பட்டு வீக்கம் ஏற்பட்டால், அந்த வீக்கத்தைக் கட்டுப்படுத்த அல்லது வீக்கத்தைக் குணப்படுத்த, இந்த க்ரிப் பேண்டேஜ் (Crepe bandage) உதவும். காயம்பட்ட இடத்தைச் சுத்தம் செய்து, மருந்து போட்டவுடன் கட்டுப் போடவும் பயன்படும்.\nதெர்மாமீட்டர் (Clnical thermometer) - காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலையைக் கண்டறியப் பயன்படும். கண்ணாடியினால் செய்யப்பட்ட தெர்மாமீட்டரைக் குழந்தைகள் கடித்துவிட வாய்ப்பு அதிகம். அதனால், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் எலக்ட்ரானிக் தெர்மாமீட்டர் வாங்குவதே சிறந்தது.\nஅடிசிவ் டேப்(Adesive tape) - காயம்பட்ட இடத்தில், கட்டுப் போட முடியாதபட்சத்தில், இந்த டேப் பயன்படும். பேப்பர் பிளாஸ்டர் என்றும் இதை��் சொல்வார்கள்.\nபருத்தி பஞ்சு (Cotton wool) - காயம்பட்ட இடத்தைப் பஞ்சின் மூலம் சுத்தம் செய்வதே சிறந்தது. காயம்பட்ட இடத்தில் இருக்கும் மண், தூசிகள் படிவதைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல், வேறு ஏதேனும் துணிகள் மூலம் சுத்தப்படுத்துவதைத் தவிர்ப்பதும் அவசியம். எனவே, சுகாதாரம் நிறைந்த சுத்தமான பஞ்சினால் மட்டுமே காயத்தை சுத்தம் செய்யவேண்டும். 'அப்சார்பென்ட் காட்டன் உல்' (Absorbent cotton wool) ரத்தத்தையோ, மருந்தையோ உறிஞ்சும் தன்மை கொண்ட சுத்தமான பஞ்சு.\nஆஸ்பிரின் மாத்திரை (Aspirin Tablet) தலைவலி மற்றும் இதர உடல் வலிகளுக்கான நிவாரணியாகச் செயல்படுவதோடு, ரத்தம் உறைதலைத் தவிர்த்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது ஆஸ்பிரின். இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கும்பட்சத்தில் மாரடைப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிமிடத்தில் ஆஸ்பிரின் சிறந்த முதல் உதவியாகப் பயன்படும். ஆனால், மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொள்வதே நல்லது. நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதைத் தவறுதலாக, நெஞ்சு வலி என நினைத்து ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், பக்கவாதம், ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தம் உறைவதில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் ஆஸ்பிரினைப் பயன்படுத்தக் கூடாது.\nஆன்டிபயாட்டிக் க்ரீம் (Antibiotic cream)- காயங்களைக் குணப்படுத்த முதல் உதவியாக இந்த க்ரீமைப் பயன்படுத்தலாம்.\nஆன்டி-இன்ஃபிளமேட்டரி மருந்து (Anti - inflammatory ointment) - உடல்வலி, முதுகுவலி, சுளுக்கு போன்றவற்றுக்கு நிவாரணமாகப் பயன்படும் ஆயின்ட்மென்ட். இவை அடிக்கடி வரும் உடல் உபாதைகள் என்பதால், வீட்டில் இருப்பது நல்லது.\nகத்தரிக்கோல் - கட்டுப் போட வேண்டிய பஞ்சு, பேண்டேஜ் போன்றவைகளை வெட்டியெடுக்க பிரத்யேகமாக, சுகாதாரமாக ஒரு கத்தரிக்கோல் இருப்பது நல்லது.\nமுதல் உதவி செய்வது எப்படி\nகவனம் : பால் வாங்கும் முன் \nபெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nபெட்ரோல் டீசல் எது லாபம்\nஉங்க டூத் பேஸ்ட்டில் ஆரோக்கியம் இருக்கா\nகுழந்தையின் அழுகை சொல்லும் செய்தி என்ன\nகொழுக் மொழுக் குழந்தை அழகா\nபழைய கார் வாங்குவது எப்படி\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்��ா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/10/blog-post_15.html", "date_download": "2018-12-11T08:47:23Z", "digest": "sha1:PZATXJZG6ELYSW6YNYEV7SSNQPHQQYZ6", "length": 7425, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "அநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் - விஷால் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஅநீதிகள் நடப்பதற்கு முன்பே புகார் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் - விஷால்\nசண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசியது :-\nஇவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது. கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார். அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது. கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார். சண்டக்கோழி 2 திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம். படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். யுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ஹிட். முதல் பாகத்தை தயாரித்த என் சகோதரன் விக்ரமுக்கு நன்றி.\nMETOO விவகாரம் பற்றி கேட்டபோது - நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். METOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம். அங்கு தான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன். பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும். மளேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அதே போல் இ���ை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க இது ஒன்னும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றார் விஷால்.\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/27943", "date_download": "2018-12-11T10:09:05Z", "digest": "sha1:RNFXXSMKUAUHQI357BV735YW7OJBMSK6", "length": 5793, "nlines": 89, "source_domain": "adiraipirai.in", "title": "திருச்சியில் கோர விபத்து! 9 பேர் மரணம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் வெள்ளிக்கிழணை காலை நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வளநாடு கைகாட்டி என்ற இடத்தில் திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, தனக்கு முன்னால் ஆட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது.\nஇதில் சரக்கு வாகனம் நொறுங்கி, சாலையோரமாக உருண்டது. இந்த விபத்தில் அந்த சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் 9 பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த விபத்தின் காரணமாக திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டது.\nசரக்கு வாகனத்தில் வந்தவர்கள், திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டி மணற்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் திருச்சிக்கு கோயில் வழிபாட்டிற்காகச் சென்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.\nஇதற்கிடையில், பேருந்தின் ஓட்டுனர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்.\nஇந்திய ராணுவத்துக்காக 1600 கோடி மதிப்புள்ள தங்கத்தை வாரி வழங்கிய இஸ்லாமியர்\nதிருச்சி விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எச்சரி��்கை\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/toyota-yaris-gets-5000-bookings-014952.html", "date_download": "2018-12-11T09:54:37Z", "digest": "sha1:VJKSABPHQO7LEKCRMPWRTXWQK36PXMSM", "length": 16395, "nlines": 344, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது! - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய கடவுள்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபுதிய டொயோட்டா யாரிஸ் காருக்கு சிறப்பான வரவேற்பு: காத்திருப்பு காலமும் உயர்ந்தது\nசில நாட்களுக்கு முன் விற்பனைக்கு வந்த புதிய டொயோட்டா யாரிஸ் கார் முன்பதிவில் நல்ல துவக்கத்தை பெற்றிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nமிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் புத்தம் புதிய யாரிஸ் காரை டொயோட்டா கார் நிறுவனம் களமிறக்கி உள்ளது. ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட சிறந்த மாடல்கள் உள்ள இந்த செக்மென்ட்டில் டொயோட்டா நிறுவனம் அதிக சவால்களை எதிர்கொண்டு யாரிஸ் காரை களமிறக்கி உள்ளது.\nபோட்டியாளர்களை எதிர்கொள்வதற்காக சில யுக்திகளை டொயோட்டா கையாண்டுள்ளது. பேஸ் மாடலிலேயே புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என ஏராளமான சிறப்பம்சங்களை சேர்த்தது.\nஅத்துடன், ரூ.8.75 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்தது. அத்துடன், அனைத்து வேரியண்ட்டுகளிலும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் வழங்கியது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக மாறி இருக்கிறது.\nஹோண்டா சிட்டி கனவோடு இருந்த பலரையும், தனது சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி விலையால் த���்பால் ஈர்த்துள்ளது புதிய டொயோட்டா யாரிஸ். இதற்கு கைமேல் பலனாக, இதுவரை 5,000 பேர் டொயோட்டா யாரிஸ் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.\nஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாங்குவது தொடர்பாக, டீலரை தொடர்பு கொண்டு விசாரணை செய்துள்ளதாகவும் டொயோட்டா தெரிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 66 சதவீதம் பேர் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்பதிவு 5,000ஐ கடந்துள்ளதால், தற்போது புதிய டொாயோட்டா யாரிஸ் காரின் சில வேரியண்ட்டுகளுக்கு 2 மாதங்கள் வரை காத்திருருப்பு காலம் நிலவுகிறது. முன்பதிவு தொடர்ந்து சிறப்பாக இருப்பதால், வரும் நாட்களில் காத்திருப்பு காலம் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.\nஇன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களுக்கு அடுத்து, வரும் மாதங்களில் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனையில் புதிய யாரிஸ் செடான் காரும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் விற்பனையில் ஹோண்டா கார் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி டொாயோட்டா 5வது இடத்திற்கு முன்னேறியது நினைவிருக்கலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n3-வது விமானம் தாங்கி போர்க்கப்பலை களமிறக்க இந்தியா முடிவு... பங்காளிகளுக்கு புது ஆப்பு\nஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nடாடா ஹேரியர் தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamildownload.webnode.com/news-/", "date_download": "2018-12-11T08:49:33Z", "digest": "sha1:ZXBZRREQ5MZSV22CXZKDT323JNAGKJL6", "length": 2776, "nlines": 48, "source_domain": "tamildownload.webnode.com", "title": "News :: Tamil Download Net", "raw_content": "\nமணிரத்னம் படத்தில் சட்டையை கழற்றும் விஜய்\nவித்தியாசமா நடிக்கல, வித்தியாசமா நடிக்கல என்று விஜய் மீது விமர்சனத்தை குவித்து வந்தவர்கள், இனி அந்த விமர்சனங்களை ஓனிக்ஸ் வண்டியில் ஏற்ற...\nநாகபாம்புகளை நறுக்கி Burger King செய்யும் கொடூரகாட்சிகள்…\nபடையும் நடுங்க வைக்கும் கொடிய கரிநாகங்கள் கடையில் கறிசமைக்கப்படுவதை பார்த்திருக்கிறீர்களா.. ஐயோ என அலர வைக்கிறது செய்தி. ஆம் ...\nதரையில் கால்பட்டால் மரணம் என பெண்ணுக்கு 75 நாள் கட்டிலில் சிறை\nபோலீசில் புகார் தராமல் செய்வதற்காக, தரையில் கால்பட்டால் மரணம் என மிரட்டி பெண்ணை 75 நாள் கட்டிலில் இருந்து இறங்க விடாமல் செய்தோம்’ என ரூ.1 கோடி...\nஇவர்களில் உடல் என்ன பிளாஸ்டிக்கால் உருவானதா படம் மற்றும் கண்ணொளி இணைப்பு\nஇவர்களில் உடல் என்ன பிளாஸ்டிக்கால் உருவானதா \nமீன் நடனம் பார்த்ததுண்டா இதை பாருங்கள் வீடியோ இணைப்பு\nமீன் நடனம் பார்த்ததுண்டா இதை பாருங்கள் வீடியோ இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118846-baniyan-company-manager-committed-sucide-at-tirupur.html", "date_download": "2018-12-11T08:42:40Z", "digest": "sha1:GQHVSR3UKHCF2E6DMKVZ5IWL4UGGRVAI", "length": 17787, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "கடன் பிரச்னை காரணமாக பனியன் கம்பெனி மேனேஜர் தற்கொலை - திருப்பூரில் சோகம்! | Baniyan company manager committed sucide at tirupur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:00 (11/03/2018)\nகடன் பிரச்னை காரணமாக பனியன் கம்பெனி மேனேஜர் தற்கொலை - திருப்பூரில் சோகம்\nகடன் பிரச்னை காரணமாக, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொழிற்துறையினரிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nதிருப்பூர் அம்மாபாளையம் குமரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிநாதன். இவர் கோவையை சேர்ந்த சுதிலும்பா என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனமொன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேனேஜராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் முதலாளி சுதிலும்பா, தன்னுடைய மேனேஜர் பழனிநாதனின் பெயரைப் பயன்படுத்தி மற்றுமொரு நிறுவனத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. அந்த நிறுவனம் சமீபகாலமாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்ததால், சில வர்த்தகர்களும், கடன் கொடுத்த நபர்களும் பழனிநாதனை தொடர்புகொண்டு பணம் கேட்டிருக்கிறார்கள். இதனால் தொடர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த பழனிநாதன், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், சூழ்நிலை குறித்து தன் முதலாளி சுதிலும்பாவிடம் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் வர்த்தகர்கள் காவல் நிலையத்தை அணுகி பழனிநாதன் மீது புகார் அளித்துவிட்டனர்.\nஎனவே மனமுடைந்த பழனிநாதன், தனக்கு எவ்வாறு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்ற தகவலை வாட்ஸ்-அப்பில் தன்னுடைய நண்பர்���ளுக்கு அனுப்பிவிட்டு, பின்னலாடை நிறுவனத்திலேயே தூக்குப் போட்டு இறந்துள்ளார். பின்னர் தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து பழனிநாதனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணையும் நடத்தி வருகின்றனர்.\n88 கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் முறைகேடாக விற்பனை - தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழு பகீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு\n' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்\n`என் உயிர்த் தோழியே, காதலியே‍' - முதல் திருமணநாளில் மனைவியைக் கொஞ்சிய கோலி\nஉர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன் - பின்னணியைக் கூறும் நண்பர்கள்\n``மனுநாளில் ஆயிரம் பேர் வருவர்; அனைவருக்கும் வழிகாட்டுகிறோம்'' - கல்லூரி மாணவர்கள் நெகிழ்ச்சி\n`இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி'- தொண்டர்களை தேற்றும் தமிழிசை\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/comedy?limit=25&start=50", "date_download": "2018-12-11T08:54:10Z", "digest": "sha1:ZPRI5VSWPFOA42WWM6N6NN3PE6IQ4E5U", "length": 5048, "nlines": 123, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nSivaji Comedy சிவாஜி சிறந்த நகைச்சுவை ...\nSathyaraj Goundamani Lollu Comedy சத்யராஜ் கவுண்டமணி லொள்ளு காமெடி ...\nThangavelu Comedy தங்கவேலு சிறந்த நகைச்சுவை ...\nNamma Veetu Kalyanam Comedy | நம்ம வீட்டு கல்யாணம் முரளி,மீனா, விவேக் வடிவேல் ...\nVivek Comedy சின்ன கலைவாணர் விவேக் சூப்பர் நகைச்சுவை காமெடி ...\nJANAGARAJ COMEDY ஜனகராஜ் நகைச்சுவை ...\nSURULIRAJAN COMEDY | சுருளி ராஜ��் சிறந்த நகைச்சுவை ...\nஏன்டா சாயுற .. டேய் ஏன் சாயுற ..ஒருவாட்டி சொன்னா தெரியாத உனக்கு .. Vadivelu Funny ...\nகோடி ரூவா குடுத்தா கூட ஆறு மணிக்கு மேல நா வேலை செய்யமாட்டேன் Chinna Thambi Goundamani Funny ...\nChinna Mappillai All Comedy சின்னமாப்பிள்ளை பிரபு விசு ராதாரவியின் கலக்கல் நகைச்சுவை ...\nChandra Babu Comedy சந்திரபாபு நகைச்சுவை ...\nThalattu Kekkuthamma Comedy | கவுண்டமணி செந்தில் நடிப்பில் சூப்பர் ஹிட் காமெடி தாலாட்டு ...\nViralukketha Veekkam Comedy | விரலுக்கேத்த வீக்கம் வடிவேலு, விவேக் கோவை சரளா நடித்த ஹிட் ...\nபாண்டி ஒலி பெருக்கி நிலையம் சூரி கருணாஸ் காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97883", "date_download": "2018-12-11T09:33:47Z", "digest": "sha1:GH4NA6DZDD7ZKSSWLER5HYVI4LXGJQZ6", "length": 6214, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "கோழி போல் முட்டையிடும் 14 வயது சிறுவன்: மருத்துவர்கள் அதிர்ச்சி”", "raw_content": "\nகோழி போல் முட்டையிடும் 14 வயது சிறுவன்: மருத்துவர்கள் அதிர்ச்சி”\nகோழி போல் முட்டையிடும் 14 வயது சிறுவன்: மருத்துவர்கள் அதிர்ச்சி”\nஇந்தோனேசியாவில் கோழிபோல் முட்டையிடும் அதிசய சிறுவன் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nஇந்தோனேசியாவின் குவாபகுதியைச் சேர்ந்தவர் அக்மல் என்ற 14 வயதுடைய சிறுவன் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முட்டையிட்டு வருவதாக பெற்றோர்கள் கூறிவருகின்றனர்.\nஅந்த சிறுவன் கடந்த மூன்று ஆண்டுகளாக 20 முட்டைகளை போட்டுள்ளான். இது மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து அக்மலின் தந்தை கூறுகையில், அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முட்டையிட்டு வருகிறான், இதுகுறித்து நாங்கள் பலமுறை மருத்துவமனைக்கு சென்றுள்ளோம்.\nதற்போது கூட மருத்துவமனைக்கு வந்த பின் அவன் இரண்டு முட்டைகள் போட்டான். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 முட்டையிட்டிருக்கிறான், அதை நான் உடைத்து பார்த்த போது மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினார்,\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த முட்டையை பரிசோதிக்க சொன்னோம். அதன் மருத்துவ அறிக்கை என்ன வந்தது என்று தெரியவில்லை.\nஆனால் அது கோழி முட்டை என்பது மட்டும் தெரிந்தது. மேலும் அந்த சிறுவனின் எக்ஸ்-ரே புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\n – வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு ஆலோசனைகள்\nஎன் விழ��கள் நிரந்தரமாய் மூடும் வரை\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\n – வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கு ஆலோசனைகள்\nஎன் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varagur.org/uriyadi-2017", "date_download": "2018-12-11T09:54:27Z", "digest": "sha1:FZCTQZ4ACZO5YQEAOA2QZS53B7DMM7AB", "length": 4481, "nlines": 105, "source_domain": "www.varagur.org", "title": "Uriyadi 2017 — Varagur.org", "raw_content": "\nநிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் ஆடி மாதம் 23-ஆம் தேதி (08-08-2017) செவ்வாய்க்கிழமை முதல் ஆவணி மாதம் 1-ஆம் தேதி (17-08-2017) வியாழக்கிழமை முடிய 10 தினங்களுக்கு ஶ்ரீவேங்கடேச பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம் நடைபெற இருக்கிறது.\n15-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று உறியடித் திருநாள். அன்று காலையில் சுமார் 12:00 மணி அளவில் ஸ்வாமி வெண்ணைதாழி கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி நாதஸ்வரம், வேத பாராயணம், பஜனை கோஷ்டிகளுடன் வீதியுலா வந்து (காளிந்தி) கடுங்கால் நதிக்கரையிலுள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார்.\nமாலை 7:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனம். இரவு சுமார் 12:00 மணி அளவில் ஸ்வாமி வெள்ளி கேடயத்தில் விசேஷ அலங்காரத்துடன் வீதியுலா புறப்பாடு. மறுநாள் (16-08-2017) புதன்கிழமை அன்று ஶ்ரீ ருக்மணி கல்யாணம் அதற்கு மறுநாள் (17-08-2017) வியாழக்கிழமை அன்று பக்த உத்ஸவத்துடன் முடிவுபெறும்.\nபக்தர்கள் அனைவரும் திரளாக வந்திருந்து மேற்படி உத்ஸவத்தில் கலந்துகொண்டு ஶ்ரீவேங்கடேசபெருமாளின் அருளுக்குப் பாத்திரர்களாகும்படி வேண்டுகிறோம்.\nகிராம விசேஷ மஹா ஜனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://yerumbu.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-12-11T10:26:24Z", "digest": "sha1:XJLVLHWGBKGG2ZWJRAONUKSVXIWIEZYZ", "length": 16267, "nlines": 158, "source_domain": "yerumbu.blogspot.com", "title": "வானவில் போல் வாழ்க்கை: பாணபத்திர ஓணாண்டி.", "raw_content": "\nகிளம்பிற்று காண் தமிழச் சிங்கக்கூட்டம் - செம்மொழி மாநாடு\nவிறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்,செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்,மூப்பெய்த முதல் தமிழே , போன வாரம் பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் எய்த இடம் வேடம்போல் ஆவேன் எய்த இடம் வேடம்போல் ஆவேன் நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்தமிழா, த��ிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிடஅடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிடஅன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது அது குரல் அல்ல, குறள்,பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால் புனைந்தானய்யா ஒரு பாட்டு கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிடஅடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிடஅன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது அது குரல் அல்ல, குறள்,பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால் புனைந்தானய்யா ஒரு பாட்டு அதில் புகட்டினான் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு அதில் புகட்டினான் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு அது ஈர்த்தது வையநோக்கு சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐயர் நோக்கு காது கொடுத்து கேட்டேன் பாட்டை\nசெல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்புல்லரிக்காதா கேட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கலைஞர்தான் காவல் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கலைஞர்தான் காவல் அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன இதற்கு காரணம் இரு மாமிகள்\nபூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது. ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது. அப்பூ... எப்பூ\n அவருக்கு ஒரு கை கூப்பு \nமேற்கு மலை தொடர்ச்சி மேகங்���ளே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுங்கள். தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள். ஏ ஆகாயமே உன் நட்சத்திரங்களை காணோம் என்று இரவோடு முறை இடாதே, எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடிவிட்டன. நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்,யாருக்கு முத்தமிழ் அறிஞரே, மூத்த முதல் அமைச்சரே, செம்மொழி தங்கமே, எங்கள் செல்ல சிங்கமே, தாய் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர்.இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்.உங்கள் உயரத்தை நீங்கள் தாண்டுக்றீர்கள். வள்ளுவர் கோட்டம் வரைந்தீர்கள், அன்னை தமிழ்நாடே அண்ணாந்து பார்த்தது. வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அணைத்து இந்தியா அண்ணாந்து பார்த்தது.செம்மொழி மாநாடு கண்டீர்கள், அணைத்து உலகமே அண்ணாந்து பார்க்கிறது.\nஎங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் நீங்கள் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்து உள்ளீர்கள்.உங்கள் உள்ளங்கை விரிந்தால் சூரியன். குவிந்தால் கூட்டணி.கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்.\nதமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்.ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை. நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது ஆறு, காவிரி ஆறு. உங்கள் தந்தை முத்துவேலரை எண்ணி பார்த்தால் எழுத்துக்கள் ஆறு. முதல் எழுத்தோடு சேர்த்தால் உங்கள் முழு பெயரின் மொத்த எழுத்து ஆறு. நீங்கள் பிறந்த மாதம் ஆறு.பெற்ற பிள்ளைகள் ஆறு. இது வரலாறு.\nவீடு கொடுத்தீர்கள். வீடு என்றால் அது வெறும் வீடா, தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு, அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு. த்யாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு. ஆண்ட பேரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே, ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.\nLabels: அரசியல், சமூகம், விழா\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nகொடுத்த காசுக்கு மேல கூவுரானுங்க டா.\nஉங்க தலைப்பும், படமும், மேட்டரும் சூப்பர் :-)\nவீடு கொடுத்தீர்கள். வீடு என்றால் அது வெறும் வீடா, தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு, அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு. த்யாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு. ஆண்ட பேரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே, ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.\n....... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ....ஸப்பா ..... முடியல...... ஜால்ரா சத்தம் பலமா இருக்���ே.....\nஇவனுங்க கூவுரத கேட்கப் பிடிக்காம, 3 நாளா வீட்ல டிவி ஆன் பன்னல, இங்க வந்தா எழுத்துவடிவத்துல போட்டு படிக்க வச்சிட்டீங்க. போங்க சார்.\nசங்க காலப் புலவர்கள் மன்னரை வாழ்த்தி பாடியதெல்லாம் இது போல தான் நிஜமா பார் முல்லைக்கு தேர் கொடுத்திருப்பாரா என்ற ஆதார சந்தேகங்கள் வருகின்றன.\nஇந்த பதிவர்கள் மாநாட்டிற்கு சென்றார்களே அதை என்ன சொல்ல ..\nஅருமையான பதிவு நண்பா ....ஈழத்தை பற்றி பேசிய நண்பர்களின்\nமாநாடு நடக்கும் பொழுது அவர்களுடைய கோர முகத்தை பார்த்தேன்\nஇவர்களும் வாயப்பு கிடைத்தால் வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்\nஇந்த பதிவர்கள் மாநாட்டிற்கு சென்றார்களே அதை என்ன சொல்ல ..\nஅருமையான பதிவு நண்பா ....ஈழத்தை பற்றி பேசிய நண்பர்களின்\nமாநாடு நடக்கும் பொழுது அவர்களுடைய கோர முகத்தை பார்த்தேன்\nஇவர்களும் வாயப்பு கிடைத்தால் வாலி வைரமுத்துவை மிஞ்சி விடுவார்கள்\nஅண்ணே இப்ப என்ன சொல்ல வர்றீங்க................... இப்படியெல்லாம் கிண்டல் பண்ணாஅதிங்க....... உள்ள போட்டுடுவாங்க\nஸ்ஸ்ஸ் .. முடியல ..\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nநாராயணா, இந்த கொசுக்களோட தொல்ல தாங்க முடியலடா... மருந்து அடிச்சு கொல்லுங்கடா....\nஇந்த நிகழ்ச்சியின் நேரலையை கண்டு கொண்டிருந்தேன். இடை இடையே பெண் சிங்கம் பாடல்கள் வேறு போடுகிறார்கள்.\nநாஜி வதை முகாமில் கூட இத்தகைய தண்டனை தரப்பட்டதில்லை :))\nஆட்டோ ஆன் தி வே:))\nதன்னல தம்பட்ட மாநாடு்.. என்ன தப்பு..\nபுட்டுகிட்டா பணத்தால இன்னா பண்ணுவீங்க.... :D\nபடித்து, வாக்களித்து, கமெண்ட் இட்ட அனைவருக்கும் நன்றி.\nமன்னிக்கவும் உங்கள் கமெண்டை வெளியிடவில்லை. நாம இந்த அளவுக்கு இறங்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-11T09:31:50Z", "digest": "sha1:Q7DEZ7RGGFW7YADGX5MBONWR65GZ774W", "length": 5863, "nlines": 385, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:சீனம்-அடிப்படைச் சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"சீனம்-அடிப்படைச் சொற்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 946 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nமாண்டரின் சீனம் - திசைகள்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2012, 17:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2018/11/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-873/", "date_download": "2018-12-11T10:12:53Z", "digest": "sha1:VTI72WQXYAQ2DTNVEIPRIBSZJWJWQVWG", "length": 10552, "nlines": 75, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-9-9- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-9-8-\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-9-10- »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -2-9-9-\nமிக்கார் வேத விமலர் விழுங்கும்’ என்று நித்திய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணும் படியை அனுசந்தித்தார்\nஅவர்களோடு ஒத்த சம்பந்தம் தமக்கு உண்டாயிருக்க, இழந்திருக்கிறபடியையும் அனுசந்தித்து அநர்த்தப்பட்டேன் -என்கிறார்.\nயானே என்னை அறிய கிலாதே,\nயானே என் தனதே என்று இருந்தேன்;\nவானே ஏத்தும் எம் வானவர் ஏறே\nஅவன் எதிர் சூழல் புக்குத் திரியாநிற்க, நானே கிடீர் விநாசத்தைச் சூழ்த்து கொண்டேன்\n‘என் இழவு பகவானுடைய செயலால் வந்தது அன்று,’ என்பார், ‘யானே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து அருளிச் செய்கிறார் .\nராஜ குமரன் வேடன் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாக பிரதிபத்தி பண்ணுமா போலே ,\nசர்வேஸ்வரனுக்கு பிரகார பூதனான என்னை அறியாமல்.\nயானே என்றனதே என்று இருந்தேன் –\n‘அவனும் அவன் உடைமையும்’ என்று இருக்கை தவிர்ந்து, ‘நானும் என் உடைமையும்’ என்று வகுத்துக் கொண்டு போந்தேன்.\nஇப்படி நெடுநாள் போருகிற இடத்தில் ஒருநாள் அநுதாபம் பிறத்தலும் கூடும் அன்றே\nஅதுவும் இன்றி, க்ருதக்ருத்யனாய் -செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்\nநிர்ப்பரனாய் இருந்தேன் என்பார் ‘இருந்தேன்’ என்கிறார்.\n‘தீவினையேன் வாளா இருந்தேன்’ என்றார் பெரிய திருவந்தாதியில்.\nஅஹம் சர்வம் கரிஷ்யாமி ‘நான் எல்லாத் தொண்டுகளையும் செய்வேன் என்கைக்குச் சம்பந்தம் உண்டாய் இருக்க,\nஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று கையொழிந்திருந்தேன்; ‘முடிந்தேன்’ என்றது போன்று இருக்கின்றது;\nஒரு நாளை இழவே போந்ததாக இருக்க, அநாதிகாலம் இழந்து போந்தேன் என்பார், ‘ஒழிந்தேன்’ என்கிறார்.\nபொருளின் உண்மை அங்ஙனம் அன்றோ’ அர்த்த தத்வம் என்ன -என்ன,\nயானே நீ – யானும் நீயே.\n’அஹம் மனுரபவம் ஸூர்யச்ச -நான் மநு ஆகிறேன், நான் சூரியனும் ஆகிறேன்’ என்னா நிற்பார்கள் ஆயிற்று முக்தர்\nமத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -‘எல்லாப் பொருள்களும் என்னிடத்திலிருந்து உண்டாயின.’\nஎல்லாப் பொருள்களும் நானே’ -என்னா நிற்பார் சம்சாரத்தில் தெளிவுடையார்\nஇங்ஙனம் கூறுகைக்குக் காரணம் என்னை\nஅஹம் ப்ரஹ்மாஸ்மி -நான் ராஜ புத்ரன் -என்னுமா போலே -நான் ப்ரஹ்மம் -என்னலாம் படி இறே சம்பந்தம் இருப்பது –\n‘ஆயின், ‘அப்பொருள் வாசுதேவன்’ என்றதோ\nச வா ஸூ தேவ-அது வாசுதேவனுக்குச் சரீரம் என்றபடி\nஎன் உடைமையும் நீயே –\nயஸ்யை தே தஸ்ய தத் தநம் ‘இவர்கள் எவனுக்கு உடையவர்களோ அவனுக்கு இவர்கள் அந்தச் செல்வம்’ என்கிறபடியே,\n‘என் உடைமையும் நீயே’ என்கிறார்.\n‘இது எங்கே பரிமாறக் கண்டு சொல்லும் வார்த்தை\n‘நித்தியசூரிகள் முழுதும் இப்படி அன்றோ உன்னை அனுபவிப்பது\nவானே ஏத்தும் எம் வானவர் ஏறே –\nஅவர்கள் தங்கள் சேஷத்வ தன்மைக்குத் தகுதியாக அடிமை செய்யா நிற்க,\nஇவனும் தன் சேஷித்துவத்தால் வந்த உதகர்ஷம் தோற்ற இருக்கும் இருப்பு.\nஎம் வானவர் ஏறே’ என்று\n‘எனக்கும் அவர்களோடு ஒத்த பிராப்தி -சம்பந்தம் உண்டாயிருக்க, இழந்து அநர்த்தப்பட்டேன் ’ என்பார், ‘எம் வானவர் ஏறே’ என்கிறார்.\n‘வான்’ என்பதனைக் மஞ்சா க்ரோஸந்தி -‘கட்டில் கத்துகிறது’ என்பது போல ஆகுபெயர் .\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kaja-storm-damage-electricity-supply-is-two-days-thangamani/", "date_download": "2018-12-11T09:43:55Z", "digest": "sha1:32K4QNRNA3PMALMBA2VB4JGXVTICINO6", "length": 8898, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "கஜா புயல் பாதிப்பு,மின்சாரம் வழங்க இரண்டு நாட்கள் ஆகும் - தங்கமணி - Sathiyam TV", "raw_content": "\nகலைஞர் சிலை திறப்பு விழா – அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவாருக்கு அழைப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஅரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஇலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf…\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nமேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி கொடுத்தது தவறானது – இயக்குனர் கவுதமன்\nமேகதாது அணைகட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம் -வேல்முருகன்\nநகைச்சுவை நாயகன் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு பார்வை\nஇந்தியாவின் முதல் மகாத்மா புலே\nஉலகின் மிக நீண்ட விபத்து\nபெண்கள் பாதுகாப்புக்கு இனி 181-ஐ அழைக்கலாம்\nஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா\nஇறுதிக்கட்டத்தில் என்.ஜி.கே,… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nடிரெண்டிங்கில் மாஸ் காட்டும் ‘மரண மாஸ்’\n“இந்த குடும்பம் இனி என் குடும்பம்” : ரசிகரின் குடும்பத்திற்கு ஆதரவு அளித்த நடிகர்\nHome Tamil News Tamilnadu கஜா புயல் பாதிப்பு,மின்சாரம் வழங்க இரண்டு நாட்கள் ஆகும் – தங்கமணி\nகஜா புயல் பாதிப்பு,மின்சாரம் வழங்க இரண்டு நாட்கள் ஆகும் – தங்கமணி\nகஜா புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக மின் இணைப்பு வழங்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்\nPrevious articleநிவாரணப் பணிகளில் தாமதம் என்று தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – சத்யகோபால்\nNext articleபோர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை நடைபெற வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்\nஉலகின் மிக நீண்ட விபத்து\nகலைஞர் சிலை திறப்பு விழா – அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவாருக்கு அழைப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில�� இந்தியா அபார வெற்றி\nபெண்கள் பாதுகாப்புக்கு இனி 181-ஐ அழைக்கலாம்\nஉலகின் மிக நீண்ட விபத்து\nகலைஞர் சிலை திறப்பு விழா – அரவிந்த் கெஜ்ரிவால், சரத் பவாருக்கு அழைப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி\nபெண்கள் பாதுகாப்புக்கு இனி 181-ஐ அழைக்கலாம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஉலகின் மிக நீண்ட விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/2336", "date_download": "2018-12-11T10:28:55Z", "digest": "sha1:RVQGZQEPYUIPUO3JNGONKGZHGFOFNVTH", "length": 8131, "nlines": 93, "source_domain": "www.tamilan24.com", "title": "முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (14) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். | Tamilan24.com", "raw_content": "\nவாழ்வாதார உதவி செய்வதாக கூறி பெண் தலமைத்துவ குடும்பங்களை ஏமாற்றும் மோசடி கும்பல்..\nவடக்கில் திடீரென வீதிகளில் குவிந்த இராணுவம்.. அச்சமடைந்த மக்கள்.\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்\nசசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்\nஅக்னி-5 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (14) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று (14) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்..\nதமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும், தமக்கு உரிய தீர்வு வழங்கக் கோரியும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதமது சேவைகளை நிறுத்தி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மாவட்ட செயலகம் முன்பாக தமது பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவாழ்வாதார உதவி செய்வதாக கூறி பெண் தலமைத்துவ குடும்பங்களை ஏமாற்றும் மோசடி கும்பல்..\nவடக்கில் திடீரென வீதிகளில் குவிந்த இராணுவம்.. அச்சமடைந்த மக்கள்.\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்\nசசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்\nஅக்னி-5 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nவாழ்வாதார உதவி செய்வதாக கூறி பெண் தலமைத்துவ குடும்பங்களை ஏமாற்றும் மோசடி கும்பல்..\nவடக்கில் திடீரென வீதிகளில் குவிந்த இராணுவம்.. அச்சமடைந்த மக்கள்.\nஉக்ரமாக களமிறங்கும் பிக்பாஸ் ஷாரிக்\nசசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்\nஅக்னி-5 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nவி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் - பிடிபட்ட வெளிநாட்டு இடைத்தரகரின் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nயாழ்.மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகள் துாித கதியில்\nசுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதை கண்டித்து போராட்டம்\nபெண் அறிவியலுக்கு நேர்ந்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/aan-devathai/", "date_download": "2018-12-11T10:05:20Z", "digest": "sha1:KHYYVUSEZ7QSWXMME2N2WN7T5G5NYSBE", "length": 14503, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "Aan Devathai | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசம்பள உயர்வை வலியுறுத்தி தெனியாய ஹேன்பர்ட் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் (3ஆம் இணைப்பு)\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி\nநிலைமாறுகால நீதிப்பொறிமுறை உத்தரவாதங்கள் ஆபத்துக்களை சந்திக்கலாம் – சர்வதேச மன்னிப்புச்சபை\nமண்முனைப்பற்று பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிப்பு\nஇந்தியா- ஆஸி அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி குறித்து அணித்தலைவர்களின் கருத்து\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nதமிழன் என்ற காரணத்திற்காகவே தமிழ்த் திரைப்படத்துறையில் கால்பதித்தேன் : அல்லிராஜா சுபாஷ்கரன்\nமனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்: சாலிய பீரிஸ்\nஇரணைமடு குளத்தில் டி.எஸ்.சேனாநாயக்கவின் நினைவு கல்லினை மீளவும் நிறுவ நடவடிக்கை\nநான்கு வருடங்களுக்கு முன்னர் நான் கூறியது பலித்துவிட்டது: திஸ்ஸ\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தை பிரதமர் மதிக்கவில்லை- துரைமுருகன் குற்றச்சாட்டு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nசீனாவில் நிலநடுக்கம்: மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்\nகஷோக்கி கொலை விவகாரம்: துருக்கியின் கோரிக்கையை நிராகரித்தது சவுதி\n2018ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் வீரர், வீராங்கனைகளுக்கான உயரிய விருதுகள்\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\nசிவ வழிபாட்டுக்கு உகந்த லிங்கங்கள் என்னென்ன – அவை கூறும் வழிபாடுகள் பற்றி அறிவோம்\nசெல்வத்தை அதிகரிக்கச்செய்ய எளிய முறைகள்\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nபூமியை நெருங்கும் விண்கல் – நாசா எச்சரிக்கை\nஒரே நேரத்தில்1200 இடியப்பங்களை தயாரிக்கும் இயந்திரம் தயாரிப்பு – காத்தான்குடியில் சாதனை\nஅறிமுகமாகும் பேஸ்புக் மெசேஞ்சர் லைட் செயலியின் புதிய வசதி\nபுனேயில் பிடிபட்ட அரியவகை வினோத மீன்\n‘ஆண் தேவதை’ படத்தை வெளியிட நீதிமன்றம் தடை\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி – ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள `ஆண் தேவதை’ திரைப்படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. படத் தயாரிப்புப் பணிகளுக்காக பெற்ற கடன் தொகையில், ரூ.22 இலட்சத்தை திரும்ப... More\nநீதிமன்ற தீர்ப்பு இலங்கை வரலாற்றை மாற்றும்: ஜேம்ஸ் டொரிஸ்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை\nகூட்டமைப்பு ரணிலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன\nரணிலை ஆதரித்தால் கூட்டமைப்பு எதிர்க்கட்சியிலிருந்து விலக வேண்டும்: டளஸ்\nநாட்டின் எதிர்கால செயற்பாடுகளுக்காக உயர் நீதிமன்றம் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும்: நிமல்\nஇளம்பெண்ணின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்\nகட்டிப்பிடி வைத்தியம் மூலம் பணம் சம்பாதிக்கும் இளம்பெண்\nசீனாவுக்கு ஆயிரக்கணக்கில் கடத்தப்படும் சிறுமிகள், பெண்கள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை\nசம்பள உயர்வை வலியுறுத்தி தெனியாய ஹேன்பர்ட் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் (3ஆம் இணைப்பு)\nநிலைமாறுகால நீதிப்பொறிமுறை உத்தரவாதங்கள் ஆபத்துக்களை சந்திக்கலாம் – சர்வதேச மன்னிப்புச்சபை\nதுப்பாக்கிச் சூட்டை அடுத்து காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நபர் – ஸ்கார்பரோவில் சம்பவம்\nகென்ட் கரையோரத்தில் குடியேறிகளின் படகு மீட்பு\nஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் வேலுகுமார் விசனம்\nஇந்தியா- ஆஸி அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி குறித்து அணித்தலைவர்களின் கருத்து\nமண்முனைப்பற்று பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅலங்கார மலர்- தாவர ஏற்றுமதியில் 16 மில்லியன் டொலர்கள் வருமானம்\nசேதன விவசாயத்தில் நவீன முறையைக் கையாள நடவடிக்கை\nஇறப்பர் செய்கைக்கு வழங்கும் நிதியுதவி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-11T10:16:51Z", "digest": "sha1:QYWCLTUTXSXNBU7S27M6D5CKH3KZ33PE", "length": 7688, "nlines": 222, "source_domain": "discoverybookpalace.com", "title": "விக்கிரமாதித்தன் கதைகள்,முல்லை முத்தையா,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும் Rs.300.00\nபாணனைத் தொடரும் வெயில் Rs.80.00\nபண்டைக்கால இலக்கியங்களில் இன்றும் - என்றும் மிகவும் பேசக்கூடியதும் நுகரக்கூடியதுமான சரித்திரக் கதைகளில் விக்கிரமாதித்தனின் கதைகளும் ஒன்று.\nதிடீரெனத் தோன்றும் இந்திரலோகம், காளிதேவி, பறக்கும் தட்டு எனக் கற்பனையில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று இந்நூல் எழுதப்பட்டு காலங்காலமாய் ரசிக்கப்பட்டு வாசிக்கப்பட்டு வருகிறது.\nகற்பனையுடன் எழுதப்பட்டிருக்கும் இச்சரித்திரக் கதைகள் உலகம் முழுவதுமுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்து இன்புற்று வருவது கண்கூடு.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newneervely.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2018-12-11T10:03:10Z", "digest": "sha1:L6IGTAWAPCPQ56KC2HM7X63674Y37VC3", "length": 6794, "nlines": 94, "source_domain": "newneervely.com", "title": "தமிழ் ஆசிரியை மனோகரி அவர்கள் ஓய்வுபெற்றார் | நீர்வேலி", "raw_content": "\nதமிழ் ஆசிரியை மனோகரி அவர்கள் ஓய்வுபெற்றார்\nஅத்தியார் இந்துக்கல்லூரியில் சுமார் 17 ஆண்டுகளாக கற்பித்து எண்ணற்ற நீர்வேலி மாணவர்களை உருவாக்கிய தமிழ் ஆசிரியை திருமதி இராஜமனோகரி அருந்தவநாதன் அவர்கள் 06.12.2018 அன்று அதாவது இன்றுடன் ஆசிரியப்பணியில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.எமது நீர்வேலி மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மேற்படி ஆசிரியரின் சேவை நீர்வேலி மாணவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு ஆகும். திருமதி இராஜமனோகரி அருந்தவநாதன் அவர்களுடைய ஓய்வு காலம் சிறப்பாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ நாமும் நன்றியுடன் வாழ்த்துகின்றோம்.\nஅவருடைய தொலைபேசி இல 077 50 84 373\nகற்றோராலும் மற்றோராலும் போற்றப்பட்ட கவிஞர் இ. முருகையன் »\n« மரண அறிவித்தல் துரைராஜா மகேந்திரராஜா ( ஜேர்மனி)\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/rajini-kamal-3-audio-launch", "date_download": "2018-12-11T08:37:39Z", "digest": "sha1:ZXNTO3SG34C43CI73SKKBTB3CKCK55DS", "length": 4750, "nlines": 52, "source_domain": "old.veeramunai.com", "title": "3 இசை வெளியீடு... ரஜினி - கமல் பங்கேற்பு? - www.veeramunai.com", "raw_content": "\n3 இசை வெளியீடு... ரஜினி - கமல் பங்கேற்பு\n'கொலவெறி' புகழ் '3' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த விவரங்களை முடிந்தவரை மர்மமாகவே வைத்திர���க்கிறார்கள் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவும் அவர் கணவரும் ஹீரோவுமான தனுஷும்.\nபொத்திப் பொத்தி வைத்தால் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கலாம் அல்லவா... அதுதான் இந்த ரகசியம் காப்பதன் பின்னணி.\nஇந்த விழாவின் ஒளிபரப்பு உரிமை ஏகப்பட்ட விலைக்கு சன் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது காரணம்.\nவிழா நடக்கும் இடம்: பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள புனித ஜாரஜ் பள்ளி மைதானம்.\nவிழாவுக்கு சிறப்பு விருந்தினர்கள் யார் யார் என்பதை இதுவரை சொல்லவில்லை. ரஜினியும் அவர் நண்பர் கமலும் இந்த விழாவுக்கு வருவார்கள் என்பதுதான் ஹைலைட். காரணம் ரஜினியின் மூத்த மகள் இயக்க, கமலின் மூத்த மகள் ஹீரோயினாக நடித்துள்ள படம் இது. எனவே இருவரும் கட்டாயம் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇவ்விருவரும் வரப் போவதை ரசிகர்களுக்குச் சொல்லாவிட்டாலும், சன் டிவிக்கு சொல்லியிருப்பதால்தான், இதுவரை எந்த ஆடியோ வெளியீட்டுக்கும் தராத அளவு தொகை 3 பட இசை வெளியீட்டுக்கு தரப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு\nநாளை மாலை நடக்கும் இந்த விழாவுக்கு, 'ஒய் திஸ் கொலவெறிடி' என்ற உலகமகா இலக்கியப் பாட்டை மாய்ந்து மாய்ந்து பிரபலமாக்கி, ஒன்றரை கோடி பேரை பார்க்க வைத்த பத்திரிகையாளர்களுக்குக் கூட அழைப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03/2015-09-16-07-18-24", "date_download": "2018-12-11T09:29:06Z", "digest": "sha1:DJ2X5PF7CH4OZO3MU5UHWAFQVVP2AMWK", "length": 4045, "nlines": 84, "source_domain": "periyarwritings.org", "title": "பெரியாரியல் எழுத்தாளர்களின் கட்டுரைகள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nகாலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாங்கிரஸ் 3 கல்வி 1 குடிஅரசு இதழ் 7 இந்து மதம் 2 இராஜாஜி 1 விடுதலை இதழ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3 காந்தி 1\nList of articles in category பெரியாரியல் எழுத்தாளர்களின் கட்டுரைகள்\nநாஸ்திகர் மகாநாடு\t Hits: 417\nதீபாவளியும் காங்கிரசும்\t Hits: 313\nகோவை மகாநாடு ( ஈ.வெ.கி )\t Hits: 357\nகூட்டுழைப்பின் விளைச்சல்\t Hits: 540\nகாலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை\t Hits: 626\nகுடி அரசு : ஒரு பார்வை\t Hits: 674\nமுதற் பதிப்பின் வெளியீட்டாளர் உரை\t Hits: 497\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூ��� முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=143&code=OkebHUXZ", "date_download": "2018-12-11T09:10:03Z", "digest": "sha1:CZJC7VOGWZSAHMLVAYBMHCXPQL4NHERW", "length": 11544, "nlines": 286, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nஅணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.16\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | 5வது ஒரு நாள் | இலங்கைக்கு ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nஅணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.25\nதமிழ் ��ொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/249493319/3d-racing_online-game.html", "date_download": "2018-12-11T08:47:05Z", "digest": "sha1:2IHMODVOT6ANZ3SLF5SV4UUWKHVD2AFP", "length": 9667, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Motosimulyator 3D ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Motosimulyator 3D ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Motosimulyator 3D\nமைட்டி motosimulyator ஆன்லைன். முப்பரிமாண கிராபிக்ஸ், தரமான ஒலி பந்தயங்களில். . விளையாட்டு விளையாட Motosimulyator 3D ஆன்லைன்.\nவிளையாட்டு Motosimulyator 3D தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Motosimulyator 3D சேர்க்கப்பட்டது: 29.10.2010\nவிளையாட்டு அளவு: 1.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.6 அவுட் 5 (55 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Motosimulyator 3D போன்ற விளையாட்டுகள்\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nடாம் மற்றும் கீழ்நோக்கி ஜெர்ரி\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nவிளையாட்டு Motosimulyator 3D பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Motosimulyator 3D பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Motosimulyator 3D நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Motosimulyator 3D, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Motosimulyator 3D உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஐஸ் மீது 4x4 ரேசிங்\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nடாம் மற்றும் கீழ்நோக்கி ஜெர்ரி\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcine.in/index.php/songs/superhit-songs?limit=25&start=50", "date_download": "2018-12-11T09:06:47Z", "digest": "sha1:WMG5UG7P5XPBG5C4CHENPNGE4Z7NFQXB", "length": 5498, "nlines": 119, "source_domain": "tamilcine.in", "title": "TamilCine - TamilCine.in", "raw_content": "\nதமிழ்சினி - தமிழ் சினிமா உலகம்\nஜெயசுதா சூப்பர் ஹிட் ...\nஉள்ளம் கவர்ந்த பாடல்கள் பல தனது இயக்கத்தில் தந்த ...\nகண்ணுக்கு குளிர்ச்சியான,மனதிற்கு இதமான பாலுமகேந்திரா இளையராஜா ...\nஇந்த பாடல்களை கட்டாயம் கேளுங்கள்.இவை அமுதிலும் இனிதான 1957 காதல் ...\nசிரிப்பால் மனம் கவர்ந்த சித்தாராவின் சிறந்த சில ...\nகுருவாயுராப்பா இசைஞானி இசையில் SPB சித்ரா பாடிய சூப்பர் ஹிட் ...\nநவரச நாயகன் கார்த்திக்கின் மனதை மயக்கும் , இரவில் கேட்க இனிய ...\nநக்மா பிறந்த நாள் பரிசு சிறப்பு ...\n1975 to 80 இலங்கை வானொலி பொங்கும் பூம்புனலில் தாலாட்டிய மெல்லிசை ...\nசுமன் சூப்பர் ஹிட் ...\nஇசைஞானி சந்தோசமாக பாடி மனதை மயக்கிய ...\nநான் என தொடங்கும் நம் நெஞ்சில் நிறைந்த பழைய ...\nநெஞ்சுக்கு நிறைவாக மெல்லிசை பாடல்கள் மட்டுமே தந்த S.N.சுரேந்தரின் ...\nமனநிறைவாக இசைஞானியும் K.J.யேசுதாசும் தந்த 81-85ல் தந்த சூப்பர்ஹிட் ...\nரசிகர்கள் ஆதரவால் பல திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட ...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச,என மனதில் இடம் பிடித்த அனுராதாஸ்ரீராம் ...\nமெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யத்தில் உருவான மெல்லிய இசை இரவில் ...\nஇன்றைய இளைஞர்களின் உள்ளம் அறிந்த வித்தக கவிஞர் ப.விஜயின் பாடல்கள் ...\nஇரண்டு மூன்று கதாநாயகிகளுடன் ரஜினி, ரசிகர்களுக்கு தந்த மறக்க முடியாத ...\nஉள்ளத்தை அள்ளும் பாடல்களை அள்ளி தந்த பழனி பாரதியின் இனிய ...\nஅழகு என தொடங்கி அழகாக மனதில் இடம் பிடித்த சில ...\nவளமான குரலால் கணீரெனப் பாடி உள்ளத்தை வசப்படுத்தும் ஹரிஹரனின் சூப்பர் ...\nமனநிறைவாக இசைஞானியும் K.J.யேசுதாசும் தந்த 81-85ல் தந்த சூப்பர்ஹிட் ...\nமன நிறைவாக இசைஞானியும் SPBயும் தந்த 1981 to 85ல் தந்த சூப்பர்ஹிட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/07/bonds-of-bhakti.html", "date_download": "2018-12-11T08:44:18Z", "digest": "sha1:BD62AO4SQU4SXT36W2J7FTUE2R7WKHBC", "length": 23955, "nlines": 303, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: Bonds of bhakti", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவெள்ளி, 1 ஜூலை, 2016\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசீடனாக ராமானுஜர், குருவாக ராமானுஜர்...\nநன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை\nஸ்ரீமத் ராமானுஜ வைபவம் - ஆர்.பொன்னம்மாள்\nராமானுஜருக்கு 216 அடி சிலை\nசாதி பேதம் ஒழித்த மகான்\nசமத்துவத்தை செயல்படுத்திய செயல்வீரர் இராமானுஜர்\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்\nயுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்��� திருமேனி (மேல்கோட்டை ...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/29/98336.html", "date_download": "2018-12-11T10:22:59Z", "digest": "sha1:FI5BVC6OOXNVY3U4VG4K65QG2L52YIGZ", "length": 21706, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "பின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் - கதிர் பேட்டி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\nபின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் - கதிர் பேட்டி\nசனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018 சினிமா\nபின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் - கதிர் பேட்டி\nகதிர் நடிப்பில் பரியேறும் பெருமாள் பின்புலம் இல்லாமல் சினிமாவில் ஜெயிப்பது கஷ்டம் தான் என்று நடிகர் கதிர் கூறினார்.\nபரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு தயாராகி விட்டார் கதிர். அவர் அளித்த பேட்டி...\n‘பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக மாரி செல்வராஜிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன். அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது.\nஇந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது. அது புதிதாக இருக்கிறது. இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது. திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம்.\nமீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந��து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. கடும் வெயிலில் பொட்டல்வெளி என்பதால் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும். அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பரவாயில்லை என உட்கார்ந்து விடுவேன்.ஆமாம்,\nஅதன் நிஜப்பெயரே கருப்பி தான். இயக்குனரின் அண்ணன் வீட்டு நாய். அது நம் நாட்டு இனத்தை சேர்ந்த வேட்டை நாய்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில் அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது.\nநாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக் கொண்டதால் தான் நடக்கவே முடிந்தது. சினிமாவில் பின்புலம் மிக அவசியம். நான் எந்த பின்புலமும் இல்லாமல் கோவையில் இருந்து வந்தவன். என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும், படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்றுதான்.\nஆனால் அதையும் கடந்து மேலேவர ஏதோ ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது. வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்துவிட்டுப்போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்துப்படம் தான் பண்றோம்.\nஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும். ரசிகர்களையும் ஏதோ ஒருவிதத்துல படத்தோட ஒட்ட வைக்கணும். அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்துபோய் விடாமல் ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும். அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உ���யகுமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nபவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்த டெய்ல் எண்டர்ஸ்\nஹாக்கி: இந்தியா காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதுகிறது\nஉலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: விராத் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை வெற்றி\nஅடிலெய்டு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாதனை ...\nஅடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றி: 2003-ல் ராகுல் டிராவிட் - இன்று புஜாரா\nஅடிலெய்டு : 2003-ம் ஆண்டு அடிலெய்டில் முதன் முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியை வெல்ல டிராவிட் முதுகெலும்பாக இருந்தார். ...\nஇளவரசனே புஜாராதான் - விராட் கோலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றியில் இளவரசனே புஜாராதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...\nஉலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ...\nஹாக்கி: இந்தியா காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதுகிறது\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nசெவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018\n1தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்ன...\n2பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலிய...\n3அடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றி: 2003-ல் ராகுல் டிராவிட் - இன்று புஜாரா\n4உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/10/11/98993.html", "date_download": "2018-12-11T10:32:02Z", "digest": "sha1:3BY525QMNJKABABLOO6X7EFS3QLAH3YQ", "length": 19096, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "காதலனின் கல்லறையில் மணப்பெண் கோலத்தில் அழுது புரண்ட பெண்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு\nகாதலனின் கல்லறையில் மணப்பெண் கோலத்தில் அழுது புரண்ட பெண்\nவியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018 உலகம்\nஇண்டியானா போலிஸ் : ஜெசிகா என்ற இளம்பெண் தீயணைப்பு வீரரான கெண்டல் மர்பி என்ற இளைஞரை உயிருக்குயிராக விரும்பினார். இதையடுத்து செப்டம்பர் 29-ம் தேதியன்று இருவருக்கும் திருமணம் என நிச்சயமானது. திருமணத்துக்கு 10 மாதம் இருந்தாலும் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற துவங்கின. இந்த நிலையில் நவம்பர் மாதம் மதுபோதையில் இருந்த கெண்டல் மர்பி சாலை விபத்தில் உயிரிழந்தார்.\nபெற்றோரும் உறவினர்களும், நண்பர்களும் எல்லாருமே எவ்வளவோ சொல்லி பார்த்தும் காதலனின் நினைவில் இருந்து ஜெசிகாவால் மீளவே முடியவில்லை. இப்படியே நாட்களும் கடந்து சென்று விட்டன. இந்த நிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளான செப்டம்பர் 29-ம் தேதியன்று அதிகாலையிலேயே எழுந்த ஜெசிகா கல்யாணத்துக்காக வாங்கி வைத்திருந்த மணப்பெண் உடையை அணிந்து கொண்டு புதுப் பெண்ணுக்கான அலங்காரங்களையும் செய்து கொண்டு மணப்பெண்ணாகவே மாறி விட்டார். நண்பர்கள், உறவினர்களை அழைத்து கொண்டு, நேராக கெண்டலின் கல்லறைக்கு சென்று மணப்பெண் கோலத்தில் இருந்த ஜெசிகா அந்த கல்லறையில் புரண்டு புரண்டு அழுதார். உடனிருந்தவர்கள் எல்லோருமே ஜெசிகாவின் செயலால் அதிர்ச்சியுடன் கண்ணீரையும் சிந்தினார்கள். கல்லறையை சுற்றி சுற்றி வந்து ஜெசிகா புகைப்படங்கள் எடுத்து கொண்டார். தி லவ்விங் லைப் போடோகிராபி என்ற புகைப்பட நிறுவனம், கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் இருவருக்கும் எப்படி திருமணம் நடந்திருக்குமோ அவ்வாறே புகைப்படங்களை எடுத்தது. இதை கடந்த 5-ம் தேதி தன் பேஸ்புக் பக்கத்திலும் அந்த நிறுவனம் பதிவிட்டது. காதலன் இறந்து 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கல்யாணத்துக்கு நாள் குறித்த அன்றைய தினத்தில் மணப்பெண் கோலத்தில் ஜெசிகா அழுதது அங்கிருந்த கல்லறை தோட்டத்தையே அதிர வைத்தது.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nமணப்பெண் கோலம் பெண் bride woman grave\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகாங். முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார்: தெலுங்கானாவில் ராகுல் பேச்சு\nகாயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் கிடையாது: அடித்து சொல்கிறார் தமிழிசை\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்\n5 மாநில சட்ட சபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை\nஅலுவலக மக்கள் தொடர்பு துறை அதிகாரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்\nபேரக்குழந்தைகளுடன் 2.0 பார்த்து ரசித்த ரஜினிகாந்த்\nவீடியோ : பெட்டிக்கடை படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : ஆர்கானிக் காய்கறிகள் வாங்க செயலி அறிமுகம் - நடிகை கஸ்தூரி பேட்டி\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமதுரை அருகே மலை உச்சியில் மரணமின்றி வாழ்ந்து வரும் கட்டை விரல் அளவு சித்தர்கள் : பெளர்ணமி நாட்களில் கண்களுக்கு தெரிவதாக பக்தர்கள் தகவல்\nதிருப்பதியில் பக்தர்களுக்கு இனி அட்டைப் பெட்டியில் லட்டு வழங்கப்படும்: தேவஸ்தானம் முடிவு\nவன உயிரினங்களிடமிருந்து மக்களை பாதுகாத்த வனத்துறை பணியாளர்களுக்கு முதல்வர் விருது முதல்வர் எடப்பாடி வழங்கி பாராட்டினார்\nதெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுக்கே இடமில்லை: பதில் கடிதம் அனுப்பி தமிழக அரசு திட்டவட்டம்\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் அனுமதி\nபத்திரிகையாளர் ஜமாலின் கடைசி வார்த்தைகள் - சி.என்.என். தொலைக்காட்சி வெளியிட்டது\nமுதல் முறையாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போப்\nபவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்த டெய்ல் எண்டர்ஸ்\nஹாக்கி: இந்தியா காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதுகிறது\nஉலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமதிப்பிழப்புக்குப் பின் ரூ. 20 லட்சம் கோடியை தாண்டியது பணப்புழக்கம் - ரிசர்வ் வங்கி தகவல்\nஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: விராத் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை வெற்றி\nஅடிலெய்டு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாதனை ...\nஅடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றி: 2003-ல் ராகுல் டிராவிட் - இன்று புஜாரா\nஅடிலெய்டு : 2003-ம் ஆண்டு அடிலெய்டில் முதன் முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியை வெல்ல டிராவிட் முதுகெலும்பாக இருந்தார். ...\nஇளவரசனே புஜாராதான் - விராட் கோலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றியில் இளவரசனே புஜாராதான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...\nஉலக ��ாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ...\nஹாக்கி: இந்தியா காலிறுதியில் நெதர்லாந்துடன் மோதுகிறது\n14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. மன்பிரித்சிங் தலைமையிலான இந்திய அணி ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nவீடியோ : ஆங்கிலத்தில் குறிப்பிடும் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : எங்க அப்பாவை காணவில்லை.. பவர் ஸ்டார் மகள் பரபரப்பு பேட்டி\nவீடியோ : தேர்தலை மனதில் வைத்தே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி - வைகோ பேட்டி\nவீடியோ : தேச ஒற்றுமையில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது, வைகோவிற்கு கவலை வேண்டாம் - தமிழிசை பேட்டி\nவீடியோ : மதுரையில் மாநில, தேசிய அளவிலான நடுவர் பயிற்சி மற்றும் தேர்வு முகாம்\nசெவ்வாய்க்கிழமை, 11 டிசம்பர் 2018\n1தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற வாய்ப்பு: சென்ன...\n2பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதியுதவி வழங்கக் கூடாது - அமெரிக்க தூதர் வலிய...\n3அடிலெய்டு டெஸ்டில் வரலாற்று வெற்றி: 2003-ல் ராகுல் டிராவிட் - இன்று புஜாரா\n4உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1607", "date_download": "2018-12-11T09:46:25Z", "digest": "sha1:CNRKCBVZE5WZTVMWC4PMX24CMUTQKBUE", "length": 10057, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "போயிங் 737 விமான மாதிரியை உணவகமாக மாற்றுவதற்கு திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகொழும்பை ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் - ரோசி\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nமகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nதுணிவிருந்தால் தயாராகுமாறு ஜனாதிபதிக்கு வேலுகுமார் எம்.பி. சவால்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nபோயிங் 737 விமான மாதி���ியை உணவகமாக மாற்றுவதற்கு திட்டம்\nபோயிங் 737 விமான மாதிரியை உணவகமாக மாற்றுவதற்கு திட்டம்\nசீனாவைச் சேர்ந்த நபரொருவர் தனது வீட்டில் போயிங் 737 விமானத்தையொத்த மாதிரியை வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.\nவாங் லின் (61 வயது) என்ற மேற்படி நபர் ஏனைய விவசாய தொழிலாளர்களின் உதவியுடன் இணைந்து ஹெனான் மாகாணத்தில் தனக்கு சொந்தமான நிலப் பகுதியில் இந்த மாதிரி விமானத்தை உருவாக்கியுள்ளார்.\nஅவர் இந்த விமானத்தை எதிர்காலத்தில் உணவகமொன்றாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.\nஅவர் இந்த விமானத்தை உருவாக்குவதற்காக கடந்த 2014 ஆண்டு இறுதியிலிருந்து இயந்திரப் பொறியியல் மற்றும் உலோக வேலைகள் தொடர்பில் கற்க ஆரம்பித்திருந்தார்.\nசுமார் 115 அடி நீளமும் 125 அடி அகலுமுமடைய இந்த விமான மாதிரியை அவர் 22,000 அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கியுள்ளார்.\nசீனா போயிங் 737 வாங் லின் விவசாய தொழிலாளர் உலோக வேலைகள் இயந்திரப் பொறியியல்\nபொற்கோவிலில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்: திடுக்கிட வைத்த காரணி\nஅகாலி தள கட்சி தலைவர், சுக்பீர் சிங் பாதலும், அவரது மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர், அங்கிருந்த செருப்புகளை சுத்தம் செய்துள்ளனர்.\n2018-12-11 13:38:52 செருப்பு பொற்கோவில் இந்தியா\n“விமானியொருவர் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு என்னை தூக்கினார் ” ; ஆகாயத்திலும் பாலியல் தொல்லையென பணிப்பெண் ஆதங்கம்\nஆகாயத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹொங்கொங்கைச் சேர்ந்த விமானப் பணிப் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.\n2018-12-11 11:51:13 “விமானியொருவர் அந்தரங்கப் பகுதிகளைத் தொட்டு என்னை தூக்கினார் ” ; ஆகாயத்திலும் பாலியல் தொல்லையென பணிப்பெண் ஆதங்கம்\nஇந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ்\nராஜஸ்தான் மாநிலத்திலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சி 10 வருடங்களின் பின்னர் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nவட அண்டார்டிகாவிலுள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகே இன்று ரிக்டெர் 7.1 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2018-12-11 11:39:05 அண்டார்டிகா சுனாமி நிலநடுக்கம்\nஜமால் கஜோசியின் இறுதி வார்த்தைகள் என்ன\nபத்திரிகையாளரின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்படும் சத்தத்தை ஓலிநாடாவில் கேட்க முடிவதாகவும் அந்த சத்தம் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காக கொலைகாரர்களை இசையை பெரும் சத்தத்துடன் ஓலிக்கவிடுமாறு ஒருவர் அறிவுறுத்துவதையும் கேட்க முடிந்துள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பை ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் - ரோசி\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nஉங்களது கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுவிட்டதா ; பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட இணையத்தளம் \nபொற்கோவிலில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்: திடுக்கிட வைத்த காரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/192418?ref=category-feed", "date_download": "2018-12-11T08:54:00Z", "digest": "sha1:CKXN7LS2FYK36RW3HGHJRZVLWX332SSO", "length": 8969, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சிம்ம ராசிகாரர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிம்ம ராசிகாரர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா\nஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் மற்றும் எதிர்மறை குணங்கள் உள்ளது. அதன்படி சிம்ம ராசி உள்ளவர்களுகு இருக்கும் குணாதிசயங்கள் மற்றும் தீய குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்த்து விடலாம்.\nசிம்ம ராசி தைரியம் மற்றும் கம்பீரத்தை குறிக்கிறது. எனவே சிம்ம ராசி உள்ளவர்கள் அன்பானவர்களாக, காதலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மிக நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள், பொதுவாக நம்பகமானவர்கள் மற்றும் அன்பானவர்கள். தனது ராசி உள்ளவர்களுக்கு எப்போதுமே உண்மையாக இருப்பார்கள்.\nச���ம்ம ராசியின் எதிர்மறை குணங்கள்\nசிம்ம ராசிக்காரர்கள் பிறரால் அதிகமாக காயப்படுத்தப் படுவார்கள். அவர்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் அதிகமாக ஏங்குவார்கள். ஆனால் இதை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் உயர்ந்ததையே எதிர் பார்ப்பார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை விரைவாக அடைவதில் சிறந்தவராக இருப்பினும் அவர்கள் சில தவறுகளையும் செய்வார்கள். அவர்களுக்கு ஆர்வம் மற்றும் பதட்டம் இருக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் தங்களை வலுவான மனநிலை உடையவர்கள் என நினைத்துக் கொள்வார்கள். தங்களது கருத்துக்களையும், முடிவுகளையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்கள் எப்போதும் தான் சரியாக இருப்பதாக நம்புவார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு தலைமை குணம் இயற்கையாகவே இருக்கும். தலைமை பொருப்பில் இருப்பவர்கள், மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/new-isro-communication-gadget-ensure-safety-fishermen-1500-kms-into-sea-016074.html", "date_download": "2018-12-11T09:52:10Z", "digest": "sha1:J2R3C4YPZYRAE5IHT5MRS4YBWYK7O4T4", "length": 15992, "nlines": 172, "source_domain": "tamil.gizbot.com", "title": "New ISRO communication gadget to ensure safety of fishermen 1500 kms into sea - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி ஒரு மீனவரின் உயிர்கூட போகக்கூடாது : களத்தில் இறங்கிய இஸ்ரோ.\nஇனி ஒரு மீனவரின் உயிர்கூட போகக்கூடாது : களத்தில் இறங்கிய இஸ்ரோ.\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஇனி ஆழமான கடல் பகுதிகளுக்குள் மீன் பிடிக்க செல்லும் நாட்டின் மீனவர்களை, நாம் இழக்க வேண்டிய அல்லது தொலைக்க வேண்டிய அவசியம் இருக்காது.\nஏனெனில் இம்முறை களத்தில் இறங்கியுள்ளது அரசியல் கட்சிகளோ அல்லது அவர்களின் வாக்குறுதிகளோ அல்ல - நாசா உட்பட உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்களை திணறடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரோ, மீனவர்களுக்காக களமிறங்கியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசுமார் 1,500 கிமீ தூரம் வரை இணைப்பு..\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பெற்ற ஒரு ஹை-டெக் தொடர்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் இணையம் அல்லது டவர்களின் உதவி இல்லாமல் சுமார் 1,500 கிமீ தூரம் வரை இணைப்பில் இருக்க முடியும்.\nஇந்த ஹை-டெக் கம்யூனிகேஷன் சாதனமானது மற்றொரு இரண்டு மாதங்களில் வர்த்தக சுழற்சியின்கீழ் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் அனைத்து கடலோர மாநிலங்களிலும் மிகவும் பிரபலமடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nபடகுகளில் பொருத்தப்படும் இந்த சாதனம், படகு இருக்கும் பகுதியின் இருப்பிடத்தை லாக் செய்யவும் மற்றும் அந்த இருப்பிடத்தை, நிலத்தில் இருக்கும் வழிசெலுத்தும் கட்டுப்பாட்டு அறைக்கு அப்டேட் செய்ய உதவும் இந்தியாவின் சொந்த பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைகோள் ஆன நாவிக் (NavIC) சாட்டிலைட்டை பயன்படுத்திக்கொள்ளும்.\nகுறைந்த அழுத்த தாழ்வுநிலை அல்லது புயல்..\nஇந்த இருப்பிட கண்காணிப்பு தவிர, மீனவர்களுக்கு கடல் வளி மண்டலத்தின் நிலை குறித்த உரை மற்றும் வீடியோ செய்திகளும் இந்த சாதனத்தின் வழியாக அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு, புயல் ஏற்பட்டால் அல்லது அது தீவிரமடைந்தால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படும்.\nஇஸ்ரோவின் தலைவர் கிரன் குமார் கூறுகையில், இந்த திட்டமானது இந்தியன் நேஷனல் சென்டர் ஃபார் ஓசன் இன்ஃபர்ம���ஷன் சர்வீசஸ் (ஐ.இ.சி.சி.ஐ.எஸ்), ஹைதராபாத் மற்றும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் (ஐஎம்டி) ஆகியோருடன் இணைந்து செயல்படுமென தெரிவித்துள்ளார்.\nகடல் சார்ந்த வானிலை முன்னறிவிப்பு பற்றிய தகவலை ஐஎன்சிஓஐஎஸ் (INCOIS) வழங்கும். இந்த தகவல் மீனவர்களின் பிராந்திய மொழியில் இஸ்ரோவின் நேவிக் மூலம் விநியோகிக்கப்படும். இந்த நோக்கத்திற்காக ஒரு புதிய மொபைல் பயன்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது.\nசாத்தியமான அபாயத்தை பற்றிய எச்சரிக்கை..\nஒரு மீனவர் செய்ய வேண்டிய அனைத்தும், அவரின் படகீழ் இந்த சாதனத்தை நிறுவ வேண்டும். அதன்பின்னர் பதிவிறக்கம் செய்யப்பட்ட குறிப்பிட்ட மொபைல் பயன்பாட்டை திறக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு சாதனமாநாடு நேவிக்'கிற்கு சேகரித்த தரவை அனுப்பும் மற்றும் மொபைல் ஆப் மூலம் சாத்தியமான அபாயத்தை பற்றிய எச்சரிக்கையை மீனவர்களுக்கு அனுப்பும்.\nசுமார் 500 கண்காணிப்பு சாதனங்கள்..\nகேரள மீன்வளத் துறையுடன், இந்த திட்டம் சார்ந்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், சுமார் 500 கண்காணிப்பு சாதனங்கள் இஸ்ரோவின் மூலம் தயாரிக்கப்பட்டு ஸ்பான்சர் செய்யப்படும் என்றும் பாலகிருஷ்ணன் நாயர் (தலைவர், சயின்ஸ் அறிவியல் மற்றும் தகவல் சேவைகள்) தெரிவித்துள்ளார்.\nஇந்த கண்காணிப்பு சாதனத்தின் பெரிய அளவிலான உற்பத்தி தொடங்கும் முன்னர், மீனவர்களுக்கு இந்த சாதனம் வழங்கப்பட்டு அவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇவரின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nஎஸ்பிஐ கார்டு அல்லது பீம் செயலியை பயன்படுத்தினால் 5லிட்டர் பெட்ரோல் இலவசம்.\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eelanesan.com/2009/08/suvadukal3.html", "date_download": "2018-12-11T10:24:41Z", "digest": "sha1:7QQYFSZUAXZOQGBEE6P7GVOJM3AX4DUK", "length": 33826, "nlines": 123, "source_domain": "www.eelanesan.com", "title": "சுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான் | Eelanesan", "raw_content": "\nசுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான்\nகப்டன் அன்பரசன் பற்றியும் அவன் வீர��்சாவடைந்த நிகழ்வு பற்றியும் கடந்த சுவட்டில் ‘தன்னைக் கொடுத்து எம்மைக் காத்தவன்’ என்ற தலைப்பில் பார்த்திருந்தோம்.\nகப்டன் அன்பரசன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது 04/06/1998. அதுவொரு வியாழக்கிழமை. அதற்கு அடுத்துவந்த வியாழக்கிழமையும் அதேயிடத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்தது. அதன்பின் வந்த சில வியாழக்கிழமைகளை ஒருவித பீதியோடு கழிக்கும் வகையில் அந்த இரண்டாவது வெடிவிபத்து ஆழ்ந்த பாதிப்பை எமக்குள் ஏற்படுத்தியிருந்தது.\nஅன்பரசனின் சம்பவத்தின் பிறகு எமது கற்கைநெறி திட்டமிட்டபடியே நகர்ந்தது. அன்பரசனையும் காயமடைந்த இருவரையும் சேர்த்து மூன்றுபேர் குறைந்திருந்தார்கள். விபத்து நடந்து அடுத்தநாளே கட்டடத்தைத் துப்பரவாக்கி எல்லாம் பழையபடி ஒழுங்கமைத்து படிப்பைத் தொடங்கியிருந்தோம். எவரும் துவண்டுபோய்விட வானம்பாடி மாஸ்டர் விட்டுவிடவில்லை.\nவானம்பாடி மாஸ்டர் எமக்குக் கற்பிப்பதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட ஆசிரியர். இயக்கத்தின் ‘வெடிபொருள் பொறியமைப்புக் கல்வி’ தொடர்பில் அந்நேரத்தில் அவரே பொறுப்பாக நின்று பணியாற்றிக் கொண்டிருந்தார். பொறியமைப்புக்கள் தொடர்பில் நீண்டகால அனுபவமும் மிகத் தேர்ச்சியும் கொண்டிருந்தார். பொறியமைப்புச் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவதொன்றும் இலகுவான செயலன்று. கணனிகள் உட்பட நவீன சாதனங்கள் எவையுமின்றி வெறும் கரும்பலகையில் கீறிமட்டுமே கற்பிக்க வேண்டிய நிலையிற்கூட மிக அழகாக எல்லோருக்கும் விளங்கும் வணக்கம் கற்பிக்க அவரால் முடிந்தது. மிக எளிய எடுத்துக்காட்டுக்களோடு பொறியமைப்புத் தொகுதிகளின் செயற்பாடுகளை விளங்கப்படுத்துவார்.\nகற்சிலைமடுவில் தங்கியிருந்து நாம் படித்துக்கொண்டிருந்தபோது கிழமைக்கொரு நாள் வந்து தனது பாடத்தைக் கற்பித்துச் செல்வார். இவரின் பாடம் மிக உற்சாசமானதாக அமைந்திருக்கும். அப்போது பிறைசூடி எங்களோடு படித்துக்கொண்டிருந்தான். அவன் வெடிபொருள் உற்பத்திப் பிரிவிலிருந்துதான் வந்திருந்தான். ஏற்கனவே வெடிபொருட்கள் மட்டில் கொஞ்சம் அனுபவங்கள் இருந்தன அவனுக்கு. கொஞ்ச நாட்களின்பின் அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டார் வானம்பாடி மாஸ்டர். அவ்வளவுக்கு வெடிபொருட் பொறியமைப்புக்கள் மட்டில் மிகவும் ஆர்வமாகவும் திறமையான கற்கையாளனுமாய் இர���ந்தான் பிறைசூடி.\nவானம்பாடி மாஸ்டர் கற்பிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவர். தனக்குத் தெரிந்த அனைத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புள்ளவர். அதற்கு அவர் வளர்ந்த விதமும், அதாவது அவர் தனது வெடிவொருள் அறிவைப் பெருக்க முற்பட்டபோது ஏற்பட்ட தடங்கல்களும், சிரமங்களும் முக்கிய காரணம். தனது தனிமுயற்சியாலேயே ஏராளமான விடயங்களைக் கற்றுக்கொண்டவர் அவர். அது தொடர்பாக தனது அனுபவங்கள் பலதைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார். தனது நிலைமை மற்றவர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாதென்பது அவரது முக்கிய நோக்கம்.\nகுண்டுவெடிப்புகள், சிதறிய உடல்கள், இறப்புகள் என்பவை எமக்குப் புதியவையல்ல. பொதுமக்களுக்கே அவை இயல்பான விடயங்களாக இருந்தன. எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்று எத்தனையோ குண்டுவெடிப்புக்களையும் பலநூறு சாவுகளையும் உடல்களையும் கண்டுபழகியவர்கள் பொதுமக்கள்.\nகற்பித்தல் திட்டத்தில் இல்லாத விடயங்களைக்கூட எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்பது அவரது எண்ணம். வெடிக்காத கிபிர் குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதைக் காட்டித் தந்ததுட்பட அப்படி நிறையச் செய்திருக்கிறார். அவருக்கேற்றாற்போல் மாணவர்களும் நல்ல ஆர்வமானவர்களாயும் கெட்டிக்காரராயும் அமைந்தது அவருக்கு மிகவும் உற்சாகமாய் அமைந்தது.\n1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம். கற்கை நெறியின் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தோம். வெடித்தல் தொகுதிகளின் பொறிமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்காக இயக்கத்தின் பொறிமுறைக் களஞ்சியம் இருக்கும் இடத்திற்கு அனைவரும் போயிருந்தோம். ஒருகிழமை அங்கேயே தங்கியிருந்து அனைத்து வெடிபொருட்களையும் பார்த்துப் படிப்பதே நோக்கம். கற்சலைமடுவிலிருந்து கல்மடுவுக்கு எமது படிப்புத்தளம் மாறியது.\nஅக்களஞ்சியம் வானம்பாடி மாஸ்டரின் பொறுப்பிலேயே இருந்தது. அங்குத் தங்கியிருக்கும்மட்டும் கற்கைநெறியிலுள்ள போராளிகளுக்கு அவரே பொறுப்பாளர். எமக்கான உணவு விடயத்தில் அதிக அக்கறை காட்டினார். ஒருநாள் இரவு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் இருவரோடு அவர் வேட்டைக்குப் போய் எமக்காகப் பன்றி சுட்டுக்கொண்டு வந்தார்.\nஅன்று ஜூன் மாதம் பத்தாம் நாள். திகதி ஞாபகமிருப்பதற்குக் காரணம் அன்றுதான் சுதந்திரபுரப�� படுகொலை நடந்தநாள். பின்னேரம்தான் எமக்குச் செய்தி வந்தது. அன்று எவரும் குளிக்கப் போகவில்லை. அனைவரும் உடைந்து போயிருந்தோம். அன்று இரட்டிப்புத் துன்பம். ஒன்று பொதுமக்கள் படுகொலை, மற்றது அம்மா அண்ணையின் வீரச்சாவு.\nஅம்மா அண்ணைக்கு ஏன் அந்தப்பேர் வந்ததென்று சரியான ஞாபகமில்லை. ‘அன்பு’ என்பதுதான் அவருடைய பதிவுப்பெயர். காட்டுக்குள்ளேயே அவருக்கு அம்மா என்ற பெயர் வந்ததென்று கேள்விப்பட்டோம். பேருக்கேற்றாற்போல், இயக்கத்துக்கு அவர் அம்மாவாகவே இருந்தார். போராளிகள் அனைவருக்குமான வழங்கற் பொறுப்பாளர் அவர்தான். எந்த நெருக்கடிக்குள்ளும் அவர் சாப்பாடு தந்துகொண்டிருந்தார்.\nஆனால் வானம்பாடி மாஸ்டரின் வெற்றிடம் ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ‘கப்டன் வானம்பாடி’ என்ற பெரும் போரறிவியற் சொத்து ‘லெப். பிறைசூடி’ என்ற தனது உதவியாளனோடு சேர்ந்து அழிந்து போனது.\nஇயக்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒருவரின் இழப்பின்போது ‘இனி என்ன செய்யிறது’ என்ற கேள்வி எழுந்த சந்தர்ப்பங்கள் மிகச்சில தாம். அம்மா அண்ணையின் வீரச்சாவும் அவற்றிலொன்று. அன்று நாங்கள் மிகவும் நொடித்துப் போயிருந்தோம். வானம்பாடி மாஸ்டரும்தான். ஆனால் எம்மைச் சோரவிடாமலும் குழப்பமில்லாமலும் வைத்திருக்க வேண்டிய தேவை அவருக்கிருந்தது. அன்று இரவு நீண்டநேரம் எம்மோடிருந்து கதைத்தார். இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் எமக்கான படிப்பு முடிந்துவிடுமென்ற நிலையில் அவர் நிறைய விடயங்களைக் கதைத்தார்.\nமறுநாள், ஜூன் பதினோராம் நாள், வியாழக்கிழமை. அன்பரசன் வீரச்சாவடைந்து சரியாக ஒருகிழமை. அன்று மதியத்தோடே படிப்பை முடித்திருந்தார். எம்மைக் குளிக்க அனுப்பிவிட்டு பிறைசூடியும் வானம்பாடி மாஸ்டரும் நின்றுகொண்டார்கள். நாங்கள் வழமைபோல் குளத்துக்குப் போனோம், குளித்தோம், திரும்பி வந்துகொண்டிருந்தோம்.\nஅணைக்கட்டிலிருந்து இறங்கி சிறிதுதூரம்தான் வந்திருப்போம். திடீரென்று ஒரு வெடிச்சத்தம். எமது தளப்பக்கம்தான் கேட்டது. அடிக்கடி இச்சத்தங்களைக் கேட்டுப் பழகியிருந்ததால் வெடிச்சத்தங்கள் எமக்குள் உடனடித் தூண்டல்களைச் செய்வதில்லை. அதன் காரணத்தால் இச்சத்தத்தைக்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் கதைத்துக்கொண்டு நடந்தோம். அப்போது பாதைக்கரையாக கச்சானுக்��ு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்த பொதுமகன் ஒருவர்\nஎன்று தலையில் கைவைத்து எமது தளப்பக்கம் பார்த்துச் சொன்னபோதுதான் உறைத்தது. எமது தளத்திலிருந்து புகை கிளம்பிக்கொண்டிருந்தது. விழுந்தடித்து ஓடினோம். அதற்குள் வீதியாற் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர் வளவுக்குள் நின்றிருந்தனர். வானம்பாடி மாஸ்டரும் பிறைசூடியும் நிலத்திற் கிடந்தனர். களஞ்சியக் கட்டடத்திலிருந்து சற்று எட்டவாகத்தான் ஏதோ செய்துகொண்டிருந்திருக்க வேண்டும். களஞ்சியத்துக்கு எந்த ஆபத்துமில்லை. வானம்பாடி மாஸ்டரிடம் அசைவே இல்லை. பிறைசூடி சுயநினைவோடு இருந்தான். வோக்கியில் உரிய இடத்துக்கு அறிவித்துவிட்டு இருவரையும் அப்புறப்படுத்தும் வேலையைத் தொடங்கினோம். அன்பரசனின் நிகழ்வோடு, மருத்துவமனையிருக்கும் இடம், அதை அடையும் பாதை என்பவற்றை அறிந்திருந்தோம். வாகனம் வந்து சேர்வதற்குள் குறிப்பிட்ட தூரமாவது பிறைசூடியைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதுதான் திட்டம்.\nசாரங்களைக் கொண்டு காவுதடி செய்து பிறைசூடியைத் தூக்கிப் போனோம். எல்லாப் போராளிகளும் வந்து சேரவில்லை. பொதுமக்களே உதவினார்கள். வானம்பாடி மாஸ்டரைக் காப்பாற்றுவது சாத்தியமில்லையென்பது உடனேயே தெரிந்திருந்தது. அவர் உடனடியாகவே இறந்திருக்க வேண்டும். அப்போது பிறைசூடி சுயநினைவோடுதான் இருந்தான். வேதனையில் கத்திக்கொண்டிருந்தான்.\nநாம் தங்கியிருந்த தளத்தின் அருகில்தான் பிறைசூடியின் குடும்பத்தினர் இருந்தனர். அவனது அக்கா வந்துநிற்பதாகச் சொல்லி அன்று மதியம்தான் வீட்டுக்குப் போய் வந்திருந்தான். அவ்வீட்டின் வழியாகத்தான் இப்போது பிறைசூடியைக் காவிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம். அப்போது நெல் ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஓர் உழவு இயந்திரத்தின் ஓட்டுனர் உடனடியாக நிறுத்தி பிறைசூடியை மூட்டைகளின்மேல் ஏற்றச் சொன்னார். ‘இல்லையண்ணை, நெல்மூட்டையள் வீணாப்போடும். எங்களுக்கு வாகனம் வந்துகொண்டிருக்கு, நீங்கள் போங்கோ’ என்றோம். அவரும் விடவில்லை. அதற்குள், எதையோ மூடிக்கட்டியிருந்த யு.என்.எச்.சி.ஆர் கூடாரமொன்றைப் பெண்மணியொருத்தி கொண்டுவந்து தர, அதை நெல்மூட்டைகள் மேல் போட்டு பிறைசூடியை ஏற்றத் தயாரானோம். அந்நேரம் எமக்குரிய மருத்துவ வாகனம் வந்துவிட்டதால் அதிலேயே பிறைசூடியை ஏற்றிக்கொண்டு போனோம்.\nஇவ்வளவும் நடந்தது பிறைசூடியின் வீட்டுப் படலையடியில்தான். அவனது வீட்டுக்காரர் வாசலில்தான் நின்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் பிறைசூடியை அடையாளங்காணவில்லை. அந்நேரம்பார்த்து பிறைசூடி வாய்திறக்கவில்லை.\nமருத்துவமனையில் சேர்த்து அரைமணி நேரத்தில் அவன் சாவடைந்த செய்தியை எமக்குச் சொன்னார்கள். தளத்தில் என்ன நடந்ததென்று தன்னைக் கொண்டுபோகும் வழியில் பிறைசூடி சொல்லிக்கொண்டிருந்தான். நாமனைவரும் குளிக்கப் போனபின் பொறித்தொகுதியொன்றைச் செயலிழக்கச் செய்யும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அது மிக ஆபத்தான, பயன்படுத்த முடியாதவிடத்து வெடிக்கவைத்து அழிக்கும்படி உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு வெடிபொருள். அப்பொறியமைப்பைப் பற்றி அறியும் தேவை எமது கல்வித்திட்டத்தில் இருக்கவில்லை. ஆனால் கற்கை நெறியின் இறுதியாக அப்பொறியமைப்பை வெட்டிக்காட்டி அதன் உள்ளமைப்பையும் செயற்பாட்டையும் கற்பிக்க வேண்டுமென்று வானம்பாடி மாஸ்டர் நினைத்திருந்தார். ஆனால் அது அவரையும் பிறைசூடியையும் காவுகொண்டு விட்டது.\nகுண்டுவெடிப்புகள், சிதறிய உடல்கள், இறப்புகள் என்பவை எமக்குப் புதியவையல்ல. பொதுமக்களுக்கே அவை இயல்பான விடயங்களாக இருந்தன. எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்று எத்தனையோ குண்டுவெடிப்புக்களையும் பலநூறு சாவுகளையும் உடல்களையும் கண்டுபழகியவர்கள் பொதுமக்கள். போராளிகளுக்கு அவை இன்னும் பழக்கமானவையே.\nஆனால் வானம்பாடி மாஸ்டரின் இறப்பு எல்லோரையும் உலுக்கிப் போட்டது. ஓர் இறப்பென்ற வகையிலோ, சிதைந்த உடலைப் பார்த்தோமென்ற வகையிலோ அந்த அதிர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ‘வானம்பாடி மாஸ்டர்’ என்ற ஆளுமைக்கு இப்படி நடந்ததென்பதே முக்கிய விடயமாக இருந்தது. சரியாக ஒருகிழமை இடைவெளியில் நடந்த இரண்டாவது வெடிவிபத்தாக அது அமைந்ததும் ஒரு காரணம். மருத்துவமனையிலிருந்து தளம் திரும்பியபோது நிலைமை தலைகீழாக இருந்தது. ஒவ்வொருவனும் ஒவ்வொரு திக்காக ஒடுங்கிப்போய் இருந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. எழுந்து நடக்கச் சக்தியற்றவர்கள் போல் சுருண்டிருந்தார்கள்.\nஅதுவரை தான் களவாகச் சேர்த்து வைத்திருந்த ஈரங்குல நீளமான திரி, வெடிப்பதிர்வு கடத்தி, வ���டிப்பிகள் போன்ற ஆபத்தற்ற மாதிரிப் பொருட்களை எல்லாம் தூக்கிக் கொண்டு கோபி குளத்தைநோக்கி ஓடிப்போனான். கையிலிருந்தவற்றையெல்லாம் குளத்தில் எறிந்தான். அவ்வளவுக்கு ஒவ்வொருவரையும் அச்சம்பவம் பாதித்திருந்தது.\nபொறியியற்றுறைப் போராளிகளையும் அச்சம்பவம் உலுக்கியிருந்தது. வானம்பாடி மாஸ்டருக்கு இப்படி நடந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. ‘தம்பிமார், நீங்கள் இந்தநிமிசமே வெளிக்கிட்டு உங்கட இடத்துக்குப் போங்கோ ராசா’ என்று சொல்லி அன்றிரவே எம்மை அனுப்பிவைத்தார்கள்.\nநாங்கள் இயல்புக்கு வரச் சிலநாட்கள் எடுத்தன. போராளிகளை மீள்நிலைக்குக் கொண்டுவருவது இலகுவானதாக இருக்கவில்லை. தொடர்ந்தும் வெடிபொருட்களோடு செயற்பட வேண்டிய துணிவையும் விருப்பையும் அவர்களிடம் தக்கவைப்பது முக்கியமானதான இருந்தது. எல்லாவற்றையும் வென்று திட்டத்தில் மிச்சமிருந்தவற்றையும் கற்று வெற்றிகரமாக எமது கற்கைநெறியை முடித்தோம். அத்தொகுதியில் வெளிவந்த பலர் தத்தமது படையணிகளிலும் பிரிவுகளிலும் இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக முக்கிய பங்காற்றினர். இயக்கம் வளர்ந்தது, காலம் கடந்தது.\nஆனால் வானம்பாடி மாஸ்டரின் வெற்றிடம் ஈடுசெய்ய முடியாததாகவே இருந்தது. ‘கப்டன் வானம்பாடி’ என்ற பெரும் போரறிவியற் சொத்து ‘லெப். பிறைசூடி’ என்ற தனது உதவியாளனோடு சேர்ந்து அழிந்து போனது.\n* கோபி கடற்புலிகள் பிரிவிலிருந்து படிக்க வந்திருந்தவன். பின்னாளில் வினியோகப் பணியில் சிறிலங்காக் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் கப்டன் கோபியாக வீரச்சாவடைந்தான்.\n** வானம்பாடி மாஸ்டருக்குப் பின்னர் நிருபன் மாஸ்டர் அவரின் பணியை ஏற்றுச் செயற்பட்டார். பின்னர் நடந்த இன்னொரு வெடிவிபத்தில் கப்டன் நிருபனும் வீரச்சாவடைந்தார்.\nLabels: அன்பரசன் , சுவடுகள்\nNo Comment to \" சுவடுகள் - 3. வானம்பாடி என்ற போரறிவியல் ஆசான் \"\nஅரிச்சந்திரன் அன்பரசன் கொக்கூரான் சங்கிலியன் சுவடுகள் செண்பகப்பெருமாள் மறவன் வன்னியன் வெள்ளிவலம் வேங்கைச்செல்வன்\nமுப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் - முல்லைத...\nமுதல்வர் விக்கியின் பலமும் பலவீனமும்\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரிற்கு பின்னரான ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான பயணமானது, உறுதியான அடித்தளம் இன்றியே நகர்ந்துகொண்டிருக்கிறது. ...\nசிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்கள்\nஆட்சி மாற்றத்தின் மூலமே டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் போன்றோரிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்க சாத்தியம் உள்ளது. தமிழ்த் தேசிய...\nஎன்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்\nதன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-11T09:37:40Z", "digest": "sha1:JDZNLWUZXIQ6EVKV3J3XFUXBFKWHWJU3", "length": 9742, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த வைத்தியர்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமண்முனைப்பற்று பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது\nரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தமைக்கு பிரதமர் மோடியே காரணம்: ராகுல்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nஉயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த வைத்தியர்கள்\nஉயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த வைத்தியர்கள்\nIn இப்படியும் நடக்கிறது October 10, 2018 9:05 am GMT 0 Comments 1445 by : ஜெயச்சந்திரன் விதுஷன்\nஉயிருடன் இருக்கும் ஒருவரை, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் கான்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பூஹ்ல் சிங் என்ற 55 வயதுடைய ஒருவர் விபத்தில் சிக்கியிருந்தார். விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு, கான்பூரிலுள்ள ராம சிவ் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்திருந்தனர்.\nஅப்போது, அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அன்று மாலை 4 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர்.\nஅந்த சமயத்தில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட பூஹ்ல் சிங்கிற்கு சுவாசம் இருப்பதை பார்த்து, அவரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nபின்னர், வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சை வழங்கியிருந்தனர். இருப்பினும், சில மணி நேரத்தின் பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில், உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி, இறந்தவரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்வேன்: விஜய் மல்லையா\nலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, லண்டன் உயர்நீதிமன்றத\nஅ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று\nஅ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் இன்று (செவ்வாய்க்கிழைமை) நடைபெறவுள்ளது.\nஐந்து மாநில தேர்தல்கள் முடிவு: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபொதுமக்களின் விவகாரங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்: பிரதமர் மோடி\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுமக்களின் விவகாரங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுமென\nதேர்தலில் காங்கிரஸ் வெற்றியடைய வேண்டுமென தொண்டர்கள் பூஜை\nஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியடைய வேண்டுமென அதன் தொண்டர்கள் ஹோமம\nமண்முனைப்பற்று பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர்ட் அரசு\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தாய்லாந்து தேர்தல் அறிவிப்பு\nநாடாளுமன்ற உறுப்பி���ரின் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் மக்கள் விசனம்\nசிறுபான்மை கட்சிகளின் கூட்டணி தொடர்பில் மனோ கருத்து\nஓஷவா பகுதியில் துப்பாக்கிச் சூடு – 50 வயதுடைய நபர் படுகாயம்\nசம்பியன்ஸ் லீக்: லிவர்பூல் அணி வீரர்கள் தீவிர பயிற்சி\nமெஸ்ஸியை இத்தாலியில் வந்து விளையாடுமாறு ரொனால்டோ அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shakthionline.com/index.php/2017-06-13-12-18-23/item/2717-kuzhandhaiamman-thiruvaachi-thiruvizha-thodakkam", "date_download": "2018-12-11T10:00:35Z", "digest": "sha1:4O2MYYFAT23IUAXD4HBMKMFJUCFGD7FK", "length": 4825, "nlines": 50, "source_domain": "www.shakthionline.com", "title": "குழந்தையம்மன் திருவாச்சி திருவிழா தொடக்கம்!", "raw_content": "\nகுழந்தையம்மன் திருவாச்சி திருவிழா தொடக்கம்\nதிருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலியில் திரிபுர சுந்தரி அம்மன் சமேத திருவாளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நூறு ஆண்டுகள் பழமை வாழ்ந்தது ஆகும்.கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கோவிலை கிராம பொதுமக்கள் சீரமைத்து புதுப்பித்தனர். மேலும் ஸ்ரீகற்பக விநாயக ருக்கு கோபுரம் அமைத்தனர்.\nஸ்ரீபாலமுருகன், ஸ்ரீநவ கிரக மூர்த்திகளையும் புதுப்பித்தனர். நேற்று காலை புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டப்பா, குட்டி சிவாச்சாரியார்கள் சுமந்த வண்ணம் கோவிலை வலம் வந்தனர்.காலை 8.30 மணியளவில் கோபுர கலசம், மூலவர், பரிவார மூர்த்திகள் நவகிரகம் உள்ளிட்ட வைகளுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் 48 நாட்கள் தொடர்ந்து மண்டலா பிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். ஸ்ரீசோலையம்மன்- குழந்தையம்மன் திருக்கோவிலில் திருவாச்சி திருவிழா இன்று மாலை துவங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.\nஐஸ்வர்யம் வழங்கும் சபரிமலை படி பூஜை....\nபிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் வலம் வருவது எப்படி\nஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமம் தோன்றிய திருமீயச்சூர்\nகடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்\nசங்கர நாராயணசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா\nதிரிபுராந்தீசுவரர் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்\nஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா....\nமதுரை மீனாட்சி கோவிலில்...ஆவணி மூலத்திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/tag/inguinal-hernia-surgery-in-chennai/", "date_download": "2018-12-11T09:38:33Z", "digest": "sha1:D5KC4GVTTVUQ4QBTYEN5YE3GLA7OH36M", "length": 4982, "nlines": 90, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "Inguinal Hernia Surgery in Chennai Archives - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nகுடலிறக்க அறுவை சிகிச்சை ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா\nஇங்குவினல் ஹெர்னியா என்று சொல்லக்கூடிய குடலிறக்கம் பெண்களை விடவும் ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இந்த வகை ஹெர்னியா விரைப்பையின் அருகே ஏற்படுவதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா என்ற அச்சம் பொதுவாக எல்லோருக்கும் எழும். இரண்டு விஷயத்தை கூர்ந்து நோக்க வேண்டும். குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதால் ஆண்களுக்கு குறி விரைப்புத்தன்மையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா அதாவது ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா அதாவது ஆண்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறதா செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் இல்லையென்றாலும், அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா செக்ஸ் வைத்துக்கொள்வதில் சிரமம் இல்லையென்றாலும், அவர்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா அவர்கள் குழந்தை பெரும் தன்மையை இழக்கிறார்களா அவர்கள் குழந்தை பெரும் தன்மையை இழக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/lynn-s-catch-was-unbelievable-says-gambhir-005885.html", "date_download": "2018-12-11T09:11:08Z", "digest": "sha1:R6V34U3J7ARCKAFI7TVCS6HDLWHQQEBB", "length": 14130, "nlines": 151, "source_domain": "tamil.mykhel.com", "title": "என்னா ஒரு 'கேட்ச்'சுப்பா லின்.. 'டக்கு' மன்னன் கம்பீர் ஆச்சரிய கொட்டாவி! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» என்னா ஒரு 'கேட்ச்'சுப்பா லின்.. 'டக்கு' மன்னன் கம்பீர் ஆச்சரிய கொட்டாவி\nஎன்னா ஒரு 'கேட்ச்'சுப்பா லின்.. 'டக்கு' மன்னன் கம்பீர் ஆச்சரிய கொட்டாவி\nஷார்ஜா: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு நேற்று எங்கேயோ மச்சம் போல. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸிடம் சிக்கி அவுட்டாகவிருந்த அந்த அணி கிறிஸ் லின் புண்ணியத்தால் 2 ரன்களில் தப்பிப் பிழைத்தது.\nஉண்மையிலேயே லின் கேட்ச் ரி்ன் சோப்பு போட்டு வெளுத்ததைப் போல அப்படி ஒரு பளீச் கேட்ச்.. பயங்கரமான கேட்ச்சும் கூட.. படு லாவகமாக லின் பிடித்த விதம் சிம்ப்ளி சூப்பர்ப்.\nஅட்டகாசமான அந்த கேட்ச்தான் கொல்கத்தா நைட் ரைடர்��் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் ஒரே கேட்ச்சில் உச்சிக்குப் போய் விட்டாார் லின்.\nஸ்டன்னிங் என்று சொல்வார்களே அதற்கு லின் பிடித்த இந்த கேட்ச்சை உதாரணமாக கூறலாம். அப்படி ஒரு அபாயகரமான கேட்ச் இது.\nகடைசி ஓவர்.. கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கேட்ச்\nகடைசி ஓவர் அது. பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி. 3 பந்துகளே கையில். வெற்றிக்குத் தேவையோ 6 ரன்கள். ஒரே ஒரு சிக்ஸர் போட்டால் போதும் என்ற நிலை.. பீல்டர்களை படு புத்திசாலித்தானமாக பார்டர் கட்டி நிற்க வைத்திருந்தார் கொல்கத்தா கேப்டன் கம்பீர்.\nஎல்லை வீரன் எங்க சாமி.. லின்\nஆப் டி வில்லியர்ஸ் பந்தை அடிக்கிறார். பந்து எல்லைக் கோட்டை நோக்கி பாயந்தோடி வருகிறது. சரிதான் .. பெங்களூர் வெல்லப் போகிறது என்று எல்லோரும் முடிவே செய்து விட்டனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் லின் அட்டாகசமாக எல்லைக் கோட்டுக்கு முன்பு வைத்து தனது உடலை வில்லாக வளைத்து புலி போல பின்பக்கமாக பாய்ந்து பந்தைப் பிடித்து சிறைப் பிடித்து கீழே விழுந்தார்.\nலின் பிடித்த அந்த கேட்ச் பெங்களூர் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தி கொல்கத்தாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்தது. லின் சூப்பர் மேன் ஆகி வி்ட்டார் ஒரே கேட்ச்சில்.\n7 தொடரிலும் இல்லாத கேட்ச்\n7 ஐபிஎல் தொடர்களிலும் எத்தனையோ அட்டாசமான கேட்ச்சுகளை ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஆனால் லின் பிடித்த இந்த கேட்ச் போல யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அக்மார்க் அட்டகாச கேட்ச் இது.\nலின்தான் பின்னர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். அப்போது அவர் கூறுகையில், நான் பந்தை பிடித்தேனா அல்லது விட்டேனா என்பது கூட அப்போது எனக்குத் தெரியாது. காரணம் நான் விழுந்து விட்டேன் என்றார்.\nலின் பிடித்த கேட்ச்சால் வெற்றி தனது அணிக்கு சாதகமாக வந்ததால் கேப்டன் கம்பீர் குஷியாகி விட்டார். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். பின்னர் அவர் கூறுகையில், எங்களுக்கு அதிர்ஷ்டம்தான் துணை இருந்தது. அதேசமயம், லின் பிடித்த கேட்ச்சை எங்களால் நம்பவே முடியவில்லை. அபாரமான கேட்ச் அது என்றார் கம்பீர்.\nஅது சரி டக்குக்கு என்ன பதில் கம்பீர்\nஆனால் கம்பீர் நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆகி புதிய வரலாறு படைத்தார். அதை லின் கேட்ச்சில் பலரும் மறந்திருக்கலாம். ��னால் நாம மறக்க முடியாதே..ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட்டில் புதிய சாதனையை நேற்று கம்பீர் படைத்தார்.\nகம்பீர் நேற்று போட்டது இந்தத் தொடரில் அவர் எடுத்த 3வது தொடர் டக் ஆகும். அதாவது விளையாடிய 3 போட்டிகளிலும் கம்பீர் ரன்னே எடுக்கவில்லை. அதை விட கேவலமானது இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.இது ஒரு சாதனையாகும்.\nஅதேபோல கொல்கத்தாவின் கல்லிஸ் 9 முறையும், அமீத் மிஸ்ரா 9 முறையும் ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட் சாதனை படைத்த பிறர் ஆவர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2018/10/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-696/", "date_download": "2018-12-11T10:12:00Z", "digest": "sha1:TWOIIYFD253CPHBGHB6ZBCZ7DTCLUDJG", "length": 18362, "nlines": 108, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-9- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-8-\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -ஈடு -1-3-10- »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-3-9-\nகீழ் – ஆறு, ஏழாம் பாசுரங்களால் பிரமன் சிவன் இவர்களுடைய -அபரத்வமும் -தலைமை இன்மையினையும்,\nஇப்பாசுரத்தில் அவர்கள் இருவரும் இவனைப்பற்றி-லப்த ஸ்வரூபராய் – ஸ்வரூபத்தை அடைந்தவர்களாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.\n‘ஆயின், பிரமன் முதலியோர்கட்கும் உத்பாதகனாய் காரணனாய் -அவர்களுக்கு இரட்சகனான சர்வேஸ்வரன்,\nஅவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது\nஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் -பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், –\nருசி ஜனகன் ஆகைக்காகவும்- ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’ என்று-\nபரித்ராணாம் ஸாதூ நாம் – அவன்தான் அருளிச்செய்து வைத்ததுவே காரணம்.\n‘ஆயின் துஷ்க்ருதர் விநாசம் -, பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் யாது பற்றி\n‘பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் அதனுடைய பலமாய் வருமதுவே,’ என்று அவன் தானே அருளிச் செய்தான்-\nவலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத் துந்தித்\nதலத்து எழு திசை முகன் படைத்தநல் உலகமுந் தானும்\nபுலப்படப் பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே\nசொலப் புகில் இவை பின்னும் வயிற்றுள இவை அவன் துயக்கே–1-3-10-\nவலத்தனன் திரிபுரம் எரித்தவன் –\nஆறு ஏழாம் பாசுரங்களில் கூறிய பொருளைத் தொடர்ந்து பேசுகிறார்-அநு பாஷிக்கிறார் –\nமுப்புரங்களையும் எரித்ததால் அபிமானங்கொண்டுள்ள சிவன், திருமேனியில் வலப்பாகத்தைப் பெற்றுச் சொரூபத்தை அடைந்தவனாய் இருப்பன்.\nபஸ்ய ச ஏகாதச மே ருத்ரன் தக்ஷிணம் பார்ஸ்வ ஆஸ்ரிதன் ( ‘எனது வலப்பாகத்தில் தங்கியிருக்கின்ற உருத்திரர்\nபதினொருவரையும் பார்ப்பாய்,’ )என்பது மோட்ச தர்மம்.\nஎழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் இடம்பெறத் துந்தித்தலத்து –\nஇடம் பெற -அத்து -உந்தித்தலம் -என்றாய் -அத்து சாரியைச்சொல்லாய் -பொருள் இன்றியே போய் –\nஇடம் பெற உந்தித்தலம் என்கிறது –பூ தலம்-என்னுமா போலே\nஎழுச்சியையுடைய திசைமுகன் படைத்த உலகமும் தானும் இடத்தாற் குறைவு இன்றித்-அசங்குசித்தமாக – திருநாபிக் கமலத்தில் இருப்பான்.\n‘உந்தி’ என்பதும், ‘துந்தி’ என்பதும் திருநாபிக்குப் பெயர்.\nப்ராஹ்மாணம் ஈசம் கமலாசனஸ்த்தம் ( ‘கமலமாகிய ஆசனத்தில் தங்கியிருக்கின்ற தலைவனாகிய பிரமனையும் பார்க்கிறேன்,’ )\nஎன்பது ஸ்ரீ கீதையில் அருச்சுனன் கூற்று.\nஇங்குக் கூறிய இவை, இவர்களுடைய எல்லா வகையான-ரக்ஷணத்துக்கும் – காத்தலுக்கும் உபலக்ஷணம்.\nஎழுச்சியாவது, பதினான்கு உலகங்கட்கும் நிர்வாகனான – தலைவனாய் இருக்கிற செல்வம்.\nஇறைவன் விரும்பி வந்து அவதரிக்கையாலே ‘நல்லுலகம்’ என்கிறார்.\n‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனிஉடம்பன்’ என்கிறபடியே,\nபிராட்டிக்கும் பிரமன் முதலியோர்க்கும் சமமாகத் திருமேனியில் இடங்கொடுத்து வைத்தால்,\nஅந்தப்புரத்தில் உள்ளவர்கள் என்று அவர்கள் இருப்பிடத்தில் இவர்களுக்கு நலிய ஒண்ணாதபடி\nகூறாகக் கொடுத்து வைத்தானாதலின், ‘இடம் பெற’ என்கிறார்.\nச விகாசமாய் இருக்கும் என்பதால் இடம் பெற என்று அருளிச் செய்கிறார்\n‘ஆயின், இவர்கட்குத் திருமேனியைக் கூறாகக் கொடுப்பான் என்’ என்னில், இறைவனுடைய திருமேனி –\nசர்வ அபாஸ்ரயமாய் -எல்லார்க்கும் பற்றுக்கோடாய் இருத்தலால் என்க.\nபால் குடிக்குங்குழந்தைகள். தாயின் மார்பினை அகலில் நாக்கு வரளுமாறு போன்று,\nபிரமனும் திருநாபிக்கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.\nஆயின், இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ\nஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகாகுணம் ஆகையாலே,\nஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்துகொண்டு செல்வார்கள்.\nமற்றும், சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாய் இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழி அரிசியைத்\nதங்களுக்கு மேன்மையாக நினைத்திருப்பார்கள் அன்றோ\nஇவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்\nவேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய வளைந்தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து,\nகலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் ப்ராப்தியாக –\nதம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.\nபிரமன் முதலியோர்க்குத் திருமேனியிலே இடங்கொடுத்ததற்கு மேலே.\nதன் உலகத்தில் அகத்தனன் – தான் உண்டாக்கின பிரமனாலே உண்டாக்கப்பட்ட உலகங்களிலே வந்து அவதரிப்பான்.\n‘ஆயின், பிரமனும் சிவனும் தன் திருமேனியில் ஒவ்வோர் இடத்தைப் பற்றிப் பெற்ற ஸ்வரூபத்தினை யுடையவர்கள் ஆகும்படி இருக்கிறவன்,\nஅவர்களுங்கூடக் காலிட அருவருக்கிற சம்சாரத்திலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் என்\n‘காணவாராய் என்று என்று கண்ணும் வாயுந் துவர்ந்து’ இருப்பவர்களுக்குத் தன்-சங்கல்பத்தாலே சம்விதானம் – நினைவினாலே\nஅவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தல் கூடாது ஆதலின்,\nஅவர்கள் கண் முதலிய கரணங்களுக்குப் புலப்பட வேண்டும் என்று,\n தன் நினைவினாலே அவர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பின் என் செய்யும்\n‘மழுங்காத ஞானமே படையாக மலர்உலகில், தொழும்பாயார்க்கு அளித்தால்உன் சுடர்ச்சோதி மறையும்,’ என்பார்கள்.\n’ எனின், தானே – ஆத்ம மாயயா ‘என்னுடைய இச்சையே’ என்கிறபடியே,\nஒரு கர்மத்தால் அன்று; இச்சையேயாம்.\nசொலப்புகில் இவை பின்னும் வயிற்று உள-\nஅவன் இப்படி அவதரித்துச் செய்யும் காத்தல்களில்-ஏகதேசம் – ஒரு சிறிது சொல்லில் சொல்லும் அத்தனை;\nஎல்லாம் சொல்லித் தலைக்கட்டப் போகாது:\nசொலப்புகில் உள்ளே உள்ளேயாம் இத்தனை.\nஇனி, இதற்குத் தன்னாலே படைக்கப் பட்டவர்களாக உள்ளவர்கட்கு ‘என் மகன்’ என்று விரும்பும் படியாக வந்து பிறந்து\n‘உனக்கு அரசைத் தந்தேன்; அது தன்னை வாங்கினேன்; போ,’ என்றும், கையிலே கோலைக்கொடுத்துப் ‘பசுக்களின் பின்னே போ,’\nஎன்றும் சொல்லலாம்படி எளியனாய் இருக்கிற தான்,\nஇவர்களுக்கு ஓர் ஆபத்து வந்தால் இவர்களை வயிற்றிலே வைத்து நோக்கும் படியை அருளிச்செய்கிறார் என்று கூறலும் ஆம்.\n‘நன்று; இப்படி இதுவே பொருள் என்பது நீர் அருளிச்செய்யும் போது தெரிகின்றது;\nஅல்லாத போது தெரியாதபடி இராநின்றதே\nமம மாயா துரத்யயா ‘என்னுடைய மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்கிறபடியே,\nஅவன் தானே ப்ரக்ருதி -மாயையாகிற விலங்கை இட்ட புண்ணியம் இல்லாதவர்கள் தன்பக்கல் அணுகாதபடி செய்து,\nஅவர்கள் அகலப்புக்கால் அவன்தான் அனுமதி கொடுத்து, உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார்.\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/10223133/TNPL-Cricket-Madurai-Panthers-win-the-match-against.vpf", "date_download": "2018-12-11T09:46:20Z", "digest": "sha1:6NB2URUEOXHVSVLOAL5F2D3RTMLEAL22", "length": 14720, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPL Cricket: Madurai Panthers win the match against Kings XI || டி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி + \"||\" + TNPL Cricket: Madurai Panthers win the match against Kings XI\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரைபாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018\nடி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் திண்டுக்கல்லில் நடைபெற்ற 2வது குவாலிபையர் ஆட்டத்தில் மதுரைபாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முடிவில் கோவை கிங்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் வெங்கடராமன் 45 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 29 ரன்களும் எடுத்தனர். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அருண் கார்த்திக், ராஹிஜா ஆகியோர் களமிறங்கினர். இதில் ராஹிஜா 8(8) ரன்னிலும், அடுத்து களமிறங்கிய தலைவன் சற்குணம் 5(5) ரன்னிலும், கேப்டன் ரோகித் 30(37) ரன்னிலும் வெளியேறினர். முடிவில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அருண் கார்த்திக் 79(56) ரன்களும், ஸ்ரீஜித் சந்திரன் 7(4) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது..\n1. டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியி��் மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n2. டி.என்.பி.எல் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018\n3. டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றிபெற்றது. #TNPL2018\n4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக திருச்சி அணி நிர்ணயித்துள்ளது. #TNPL\n5. டி.என்.பி.எல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. முத்தரப்பு தொடரில் எடுத்த அதிர்ச்சி முடிவு: டோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n2. ஆஸ்திரேலிய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டியில் வென்று இந்திய அணி வரலாறு படைத்தது\n3. ‘பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\n4. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படை��்குமா அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு\n5. ‘டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ - விராட் கோலி கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports/61856/rohit-sharma-gives-gift-for-srilanka", "date_download": "2018-12-11T08:32:52Z", "digest": "sha1:YQZOEKZ7PTVHOJ6CS3MLDCMEJH57XL3U", "length": 7460, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "ரோஹித் சர்மா சுதந்திரதின பரிசாக இலங்கை அணிக்கு அளித்த கிப்ட் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் விளையாட்டு\nரோஹித் சர்மா சுதந்திரதின பரிசாக இலங்கை அணிக்கு அளித்த கிப்ட்\nஷிகர் தவான் 90 அடித்தும் இந்திய அணிக்கு ஏமாற்றம் .\nகொழும்புவில் நடைபெற்ற நிதாஹஸ் டி20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\nஷிகர் தவான் 90 அடித்தும் இந்திய அணி தோல்வி .இந்த இலங்கை அணியின் வெற்றி சுதந்திர தின பரிசு போல் இருந்தது இலங்கை அணிக்கு.\nடாஸ் வென்ற இலங்கை முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்து, திட்டமிட்ட பந்து வீச்சு செய்து 174/5 என்று நிர்ணயித்தது . ஷிகர் தவான் 90 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார்.\nஇதன்பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்தில் வேகம் காட்டியது. குறிப்பாக ஷர்துல் தாகூரின் முதல் ஓவரில் 27 ரன்கள் அடித்தனர். இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்த குஷல் பெரேரா 66 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.\nஇருப்பினும் அடுத்த வந்த வீரர்கள் சோபிக்க தவறவே, ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆனால் திஷாரா பெரேரா - தாசுன் ஷானகா ஜோடி, கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினர். இதனால், 18.3 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.\nRead More From விளையாட்டு\nPrevious article கதை சொல்ல ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் அஜித் கூறிய பதில் ஷாக் ஆன பிரபுதேவா\nNext article விஜய் டிவி சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக சிம்பு போட்டோ மற்றும் ப்ரோமோ வீடியோ உள்ளே\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்��ாம் நம்பிக்கை\nநீங்க 70 தானே நாங்க 118 திருமணத்தில் போட்டி போடும் திமுக அதிமுக\nகேப்டனையே பாத்தமாதிரி இருந்துச்சு அப்பாவை நினைவுபடுத்திய சண்முகபாண்டியன்\nவிஷாலுக்கு போட்டியாக களம் இறங்கிய வரலட்சுமி அவுக சன், இவுக எதுல தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_12_07_archive.html", "date_download": "2018-12-11T09:26:33Z", "digest": "sha1:74NCQDISM6P4BJWJVSKNGNHUVTZZXWLT", "length": 45198, "nlines": 728, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 12/07/09", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் மக்கள் விடுதலை இராணுவம்(PLA) எனும் புதிய இயக்கம்\nபுலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு 6 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் விடுதலை இராணுவம் எனும் புதிய மாக்சிஸ்ட் தமிழ் குழு ஒன்று உருவாகியுள்ளதாக லண்டன் ரைமைஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இலங்கை அரச படைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் பி.எல்.ஏ என்ற மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.\nகோணேஸ் என்பவரை தளபதியாக கொண்டுள்ள மேற்படி அமைப்பில் 300 உறுப்பினர்களும், 5000 உதவியாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன். இந்த அமைப்புக்கும் புலிகள் அமைப்புக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்.\nபுலிகளின் முன்னைநாள் உறுப்பினர்களும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கும் பலஸ்தீனம், கியுபா, இந்தியன் மவோயிஸ்ட் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது நன்றி நெருப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு 3 பொலிஸ் குழுக்கள்\nதேசியக் கட்சியின் மாநாட்டின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாககப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇந்தக் குழுக்களில் ஜாஎல, கந்தானை மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு வெலிசறை - ��வலோக மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் மத்திய அக்கட்சியின் மத்திய மாகாண அமைச்சருமான எஸ்.பி;. திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதாகவுமு; ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியில் தான் வகித்துவந்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்த கருத்துகளை இதுவரை வெளியிடாமல் இருந்த திசாநாயக்க இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது\nஈ.பி.டி.பி,யின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா\nஅதிகாரத்தின் மேலுள்ள பேராசையினாலும் ஜனாதிபதிப் பதவிக்காகவும் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ வீரர்கள் பெற்றுக்கொண்ட வெற்றியினை அரசாங்கம் காட்டிக்கொடுக்க முனைகின்றது என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒற்றுமையில்லை எனக்கூறும் அரசாங்கத்தின் கூட்டமைப்பில் பிணக்குகளே காணப்படுகின்ன. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈ.பி.டி.பி. விதித்துள்ள நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியினை அரசாங்கம் தற்போதுதானாகவே முன் வந்து ஏற்றுக்கொண்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவரல்லர். பல்வேறு நோக்கங்களைக் கொண்ட அரசியல் கட்சி���ளின் தற்போதைய பிரச்சினையாகவும், நாட்டுக்கு சவாலாகவும் காணப்படும் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்தல் மற்றும் ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்ற காரணிகளுக்காக எதிரணிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.\nஎதிரணியின் பொது வேட்பாளர், பதவிக்கு வந்தவுடன் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுøறப்படுதி சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பார். பின்பு பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வார். இந்த தேர்தலில் குறிப்பாக அரச ஊடகங்கள் பக்கச் சார்பற்ற முறையில் செயற்படும். பொலிஸாரும் அவ்வாறே செயற்படுவர்.\nஇதன் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கமே நாட்டைக்கொண்டு நடத்துவதோடு, நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா பதவி வகிப்பார்.\nஎதிரணியின் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களைச் செய்துவருகின்றது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறும் அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் இடையில் கொள்கை ரீதியாக ஒற்றுமை உள்ளதா\nஈ.பி.டி.பி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பத்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nஅந்த பத்து நிபந்தனைகளில் முதலாவதாக 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து அதற்கு அப்பால் சென்று தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பத்தாவதாக தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் சுயாட்சிக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா என்பதனை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஜனாதிபதிப் பதவி மீதுள்ள பேராசையினால் தேசிய பாதுகாப்பு, இன ஒற்றுøம, இறையாண்மை போன்றவற்றுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது\nஸ்.பி.யுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சு\nதேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்கவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ��ேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஹங்குராங்கெத்தையிலுள்ள எஸ்.பி. திஸாநாயக்வின் வீட்டிற்கு நேற்று திடீரென ஹெலிகொப்டரில் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடன் ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தப் பேச்சுவார்த்தையையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரிப்பதற்கான முடிவினை எஸ்.பி. திஸாநாயக்க எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த முடிவு குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்று நடத்தி எஸ்.பி. திஸாநாயக்க அறிவிப்பாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.\nகண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரை வைபவமொன்றில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார். இதன்போது எஸ்.பி. திஸநாயக்கவின் ஹங்குராங்கெத்திதையிலுள்ள வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையில் விரிவான பேச்சுவார்த்øத் இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில கோரிக்கைகளை எஸ்.பி. திஸநாயக்க ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவினை எஸ்,பி. திஸாநாயக்க எடுத்ததாக கூறப்படுகின்றது. இன்று காலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் எஸ்.பி. திஸநாயக்க செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nஅவசரகாலச்சட்ட நீடிப்புக்கு பின்னர் சபை நடவடிக்கை இடைநிறுத்தம்\nபாராளுமன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருமாதத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி, திகதி குறிப்பிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவிருக்கின்றது. அன்ற�� அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும். அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொண்டதன் பின்னர் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் இன்று நடைபெறுகின்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபாராளுமன்ற நடவடிக்கைகளை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்திவைப்பதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்த போதிலும் அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொள்ளவேண்டியிருப்பதனால் அடுத்தமாதம் வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற பிரதான இரு வேட்பாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ஆளும் எதிர்க்கட்சிகள் தங்களது பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற, மாகாண, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திற்கு பின்னர் ஆரம்பித்து மாலை 3.30 மணிவரை நடைபெறும். அதற்கு பின் போக்குவரத்து அமைச்சுக்கு 475 கோடிரூபாவை ஒதுக்கிக்கொள்வதற்கும், விவசாய அபிவிருத்தி அமைச்சுக்கு 5 கோடி ரூபாவை ஒதுக்கிக்கொள்வதற்குமான குறைநிரப்பு பிரேரணைகள் மீதான விவாதம் மாலை 4.30 மணிவரை நடைபெறும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமூவின மக்களும் எவ்வித பேதமுமின்றி ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிப்பார்கள்-அரசாங்கம் நம்பிக்கை\nவடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் ஆணையை கோரிநிற்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவரை அனைத்து மக்களும் ஆதரிப்பார்கள் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கரு��்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டு வந்த ஜனாதிபதி தற்போது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மக்களின் ஆணையை கோரி நிற்கின்றார்.\nஎனவே ஜனாதிபதிக்கு இந்த நாட்டின் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட அனைத்து மக்களும் எந்தவிதமான பேதமும் இன்றி ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.\nதமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எமது அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். அøனத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கவேண்டும் என்றும் அவற்றை உறுதிபடுத்தவேண்டும் என்பதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.\nயுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவருகின்றனர். யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அம்மக்கள் மிக விரைவாக மீள்குடியேற்றப்படுகின்றனர். அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு சுதந்திர நடமாட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு கிழக்குப் பகுதியை அபிவிருத்தி செய்வதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மிகவும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம். இதேவேளை தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமூவின மக்களும் எவ்வித பேதமுமின்றி ஜனாதிபதி மஹிந்த...\nஅரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணைக...\nகிழக்கு மாகாணத்தில் மக்கள் விடுதலை இராணுவம்(PLA) எ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://t.bimputhfinance.com/chairman_message-5b.html", "date_download": "2018-12-11T09:40:32Z", "digest": "sha1:VI5Q2AVITSSZSITZEKR4I6R3EWL2RUMF", "length": 21320, "nlines": 51, "source_domain": "t.bimputhfinance.com", "title": "English | Sinhala", "raw_content": "\nஎமது கோட்பாடுகள் தலைவரின் செய்தி பணிப்பாளர்களின் சபை கூட்டு முகாமைத்துவம் நிறைவேற்று முகாமைத்துவம் சமூக சேவை\nஉங்கள் கம்பனியான பிம்புத் பினான்ஸ் பிஎல்சி கடந்த 31ம் திகதியூடன் நிறைவூபெற்ற 12 மாத காலப்பகுதியில் எப்போதும் இல்லாத அளவிலான வருமானம்இ இலாபம் மற்றும் சொத்து போன்றவைகளில் வெளிப்படையான வளர்ச்சியை பதிவூசெய்திருக்கிறது என்ற அறிக்கையை விடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கம்பனியின் தற்போதைய கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 140இ000 வாக இருப்பதுடன் அதன் தனிப்பட்ட மைக்ரோ பினான்ஸ் மாதிரியின் மூலம் இலங்கையில் கிராமங்களில் வாழும் செல்வாக்கற்ற குடும்பங்களுக்கு இது பொருளாதார ரீதியில் தொடர்ந்து பலமான தூணாக விளங்கிறது. வருடத்தில் கம்பனியின் வர்த்தகமும் சமூக செயற்பாடுகளும் எமது மூலோபாயத்தின் பலத்தையூம் ஆரோக்கியத்தையூம் எமது செயல் திறனுடனான குழுவின் அர்ப்பணிப்பையூம் எமது மீண்டு வருவதற்கான செயற்பாடுகளையூம் உறுதிப்படுத்துகிறது.\nஇலங்கை நிச்சயமற்ற கொள்கையை நோக்கி செல்லல் மற்றும் முதலீட்டாளர்களின் காத்திருந்து பார்ப்போம் என்ற இரண்டு பெரிய தேர்தல்களின் விளைவாக பொருளாதாரத்தில் சரிவூகள் தோன்றி 2015 ம் வருடம் (2014 - 4.9மூ) இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.8மூ வரை வளர்ச்சியடைந்தது. பெரும்பாலான வளர்ச்சி பொது வரிகளை மற்றும் செவாவணி கொள்கைஇ கடன் பெறக்கூடிய நிலைஇ அரச ஊழியர்களின் சம்பளத்தை வரவூசெலவூ உத்தரவூ மூலம் அதிகரித்தல் உயர்ந்த கொள்வனவூ செய்யூம் சக்திகளுக்கு குறைந்த பண வீக்கத்தை வழங்குதல் மூலம் செலவழித்தலாகும். இலங்கையின் வங்கிசாரா நிதி நிறுவன துறை இந்த சு+ழலில் பாராட்டத்தக்க விதத்தில் செயற்பட்டு சொத்துக்களின் பெறுபேறுகளை அடைவதில் 2015 ம் வருடம் முற���யாக 26மூ மற்றும் 20மூ என்ற உயர்ந்த வளர்ச்சியை கடன் சொத்துகளின் 30மூ வீத வளர்ச்சி மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வழமையாக வங்கிகள் அச்சுறுத்தலாக கருதப்படும் முறைமைக்கு அப்பால் சென்று நாட்டில் சிறிய மற்றும் மைக்ரோ முயற்சிகளுக்கு தேவையான பண உதவி வழங்கி பாரிய பங்களிப்பை வங்கிசாரா நிதி நிறுவனங்கள் செய்து வருகின்றன.\nபொருளாதார செயற்பாடுகளை அதிகரித்தல் மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தினரின் வருமான ஈட்டலை அதிகரித்து வறுமை ஒலிப்புக்கு பங்களிப்பு வழங்குவதே பயனுடைய கருவி என பிம்புத் பினான்ஸின் மைக்ரோ பினான்ஸ் நீண்ட காலமாக இனங்கண்டு அந்த பிரிவூகளை பற்றி முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறது. நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்த சட்ட நகலான மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு இணக்க ஒழுக்காற்று சட்ட வரையறை வழங்கும்; மே 2016 மைக்ரோ பினான்ஸ் நிதிச்சட்டத்தை வரவேற்கிறௌம்இ அதன் மூலம் விளையாட்டு திடலை மட்டம் செய்வதுடன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையூம் உறுதிசெய்யப்படுகிறது.\nவருடத்தின் கம்பனியின் வெற்றி எமது வர்த்தகத்துக்கு சமநிலைக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு பொருத்தத்தை நோக்காககொண்டு இணக்கமான நன்கு விரிவாக தௌpவூபடுத்தப்பட்ட மூலோபாயங்கள் அமுல்படுத்துவதன் அடிப்படையில் அனுதாபமற்ற தன்மையை நோக்கி கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி நான்கு முக்கிய மூலோபாய தூண்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தினோம். அதாவது வளர்ச்சிஇ இலாபம்இ மக்களின் வளர்ச்சி மற்றும் ஒன்றிணைந்த பொறுப்புகள் என்பதாகும். மேலும் நாடளாவிய ரீதியில் எமது வலையமைப்பு கிளைகள் மற்றும் சேவை நிலையங்களில் 24 வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அது வாடிக்கையாளரின் தேவைகளை அதிகரிப்பதற்கு எமது புவியியல் தடத்தை வலுப்படுத்தி வாடிக்கையாளர்களை கையகப்படுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக கம்பனியின் நிழுவையிலுள்ள கடன் தொகை இரு மடங்காக அதிகரித்து 6.77 பில்லியன் ரூபாவை அடைந்ததுடன் அந்த வருட காலப்பகுதியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 160மூ வீதத்தால் வளர்ச்சியடைந்தது. தொடர்ந்து வலியூறுத்துவதாவதுஇ ஊழியர் உற்பத்தி திறன் அதிகரித்தல் காரணமாகவூம் ஸ்மார்ட் நிதி மூலோபாயத்துடன் செயல்திறனை மேம்படுத்தியதாலும் எமது இல��ப வரம்பை விரிவூபடுத்துவதற்கு ஏதுவாக இருந்ததுடன் இதன் விளைவாக கம்பனியின் இலாபம் கடந்த வருடத்தை விட ரூபா மில்லியன் 501.7 அதிகரித்துள்ளது. முந்தைய வருடத்தின் இலங்கை ரூபா 1.33 உடன் ஒப்பிடும்போது பங்கொன்றுக்கான வருடாந்த வருமானம் இலங்கை ரூபா 4.66 ஆக இருக்கிறது.\nபிம்புத் பினான்ஸின் இலக்கு சந்தை மற்றும் செயல்பாட்டு மாதிரி எங்கள் வர்த்தகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உறுதியாக சிந்திக்க மற்றும்; நடைமுறைப்படுத்த சாதகமான செயற்பாடுகளில் மூழ்கிருப்பதற்கு உறுதுணையாக இருந்தது. எங்கள் உள்ளடக்கிய நிதி சேவைகள் அவர்கள் குடும்பங்களின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் அதேவேளை சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் பொருளாதார நிறைவை அடைவதற்கு வறுமையானவர்களுக்கு அவர்களால் சமாளிக்ககூடிய நிதியூதவியை வழங்குகின்றது. நிதி உதவிகளுக்கு புறம்பாகஇ முயற்சியான்மை மற்றும் வர்த்தக முகாமைத்துவ திறனை மேம்படுத்துவதற்குஇ நிதி ஒழுக்கத்தை நெறிப்படுத்துவதற்கு மற்றும் சேமிப்பை ஊக்குவிப்பதற்கும் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதற்கான பயிற்சிகளுக்கு தொடர்ச்சியாக முதலீடுகளை செய்யூம். இந்த வருட காலப்பகுதியில் சுமார் 135இ000 மைக்ரோ வர்த்தகங்களுக்கும் குடிசை தொழில்களுக்குமாக நேரிடையாகவே உதவிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாடு முழுவதும் சுமார் 12இ000 க்கு மேற்பட்ட ஒன்றினைந்த உறுப்பினர்கள் ஆரம்ப பயிற்சியில் பயனடைந்தனர்.\nஇந்த ஆண்டு எங்களின் குறிப்பிடக்கூடிய செயல்திறன்கள் யாதெனில்; எங்கள் மூலோபாய முன்னுரிமைகளை செலுத்திக்கொண்டிருக்கும் எங்கள் குழுவின் உணர்வூபூர்வமானதும் மற்றும் சிறந்த முறையில் ஊக்குவிக்கப்பட்ட 686 ஊழியர்களின் அரப்பணிப்பு மூலம் அமையப்பெற்றுள்ளது. எங்கள் வணிக மாதிரி வாடிக்கையாளர்களுடன் அடி மட்டத்தில் ஈடுபாடுகொள்ளும் ஒரு தனித்துவமான திறமையூடையவர்களாக இருப்பதுடனஇ;; எங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவூகளை பேணுவதில் கருவியாக உள்ளனர். ஒரு திருப்பு முனையாக ஒப்பிட்டளவில் சிறந்த ஊதியத்தை வழங்குவதுடன் சவாலான சு+ழ்நிலையில் திறன் மேம்பாட்டுக்கான ஆர்வத்தையூம் வாய்ப்புகளையூம் நாங்கள் வழங்குகிறௌம். இந்த வருடத்தில் நாங்கள் 407 புதிய ஊழியர்களை எங்கள் அணியில் சேர்த்திருப்பதுடன் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் எங்கள் ஊழியர்களின் மதிப்பான கருத்தை மேலும் பலப்படுத்துவதற்கு 13.8 மில்லியன் இலங்கை ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த நிதி ஆண்டை மிகவூம் நம்பிக்கையூடன் எதிர்நோக்குவதுடன் இந்த வளர்ச்சி வேகத்தைஇ லாபத்தை மற்றும் சமூக பொறுப்புணர்வை ஒரு முறையான மற்றும் பயனுள்ள முறையில் பராமரிக்க எதிர்பாரக்கிறௌம். அடுத்த வருடம் அதாவது செயல்பாட்டு செயல்திறன்களை உருவாக்குவதற்கும் செலவூகளை குறைப்பதற்குமான பல முக்கிய வணிக செயல்முறைகள் உருவாக்குவதற்கு முதலீடு செய்த வண்ணம எமது புவியியல் தடத்தினை; விரிவூபடுத்த நாங்கள் எதிர்பார்க்கிறௌம். பணியாளர்களுக்கான பயிற்சி முக்கியத்துவம் வழங்கப்படவேண்டியதாக இருப்பதால் எமது மனித மூலதனத்தின் வளர்ச்சியை நாம் தொடர்ந்து வலியூறுத்துவோம். மைக்ரோ நிதியூதவிகளுக்கு நிறுவனம் முன்னுரிமை வழங்கும் முக்கிய பகுதிகளாக இருந்தபோதிலும்இ சிறுஇ குறுந்தொழில் மற்றும் நடுத்தர நிறுவன கடன்கள் மற்றும் வீட்டுவசதி கடன்கள் போன்ற பல புதிய கடன்கள் இவ்வருட மதிப்புரையில் அறிமுகப்படுத்தியதுடன் அதில் அதிரடியான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கிறௌம்.\nதலைவர் என்ற வகையில் என் முதல் வருடம் வரப்பிரசாதமாகவூம் மற்றும் சவாலாகவூம் அமைந்தது. இந்த நிறுவனத்தை இந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு நீண்டகாலம் முயற்சியை மேற்கொண்டவரும் என்மீது நம்பிக்கையை வைத்திருப்பவருமான நிறுவனத்தின் தொலைநோக்குடனான ஸ்தாபகருமான திரு தயா கமகே அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பை எடுத்துக்கொள்ள நான் விரும்புகிறேன். சபையில் இருக்கும் ஊழியர்களின் மேன்மையான வெளிப்படைத்தன்மைக்கும் கலந்துறையாடலின் போது தோன்றிய ஆழமான கண்ணோட்டத்திற்கும் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். பல ஆண்டுகளாக எங்களுக்கு ஆதரவூ அளித்த எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும்இ பங்குதாரர்களுக்கும்இ நிதி பங்காளர்களுக்கும் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இறுதியாகஇ இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்களை பதிவூ செய்ய விரும்புகிறேன்இ குறிப்பாக வங்கிசாரா நிதி நிறுவனப் பிரிவூடன் இணைந்து இருப்பவர்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்காக.\nதிரு டி.டி. கிங்ஸ்லி பெர்னார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=30481", "date_download": "2018-12-11T10:11:15Z", "digest": "sha1:5225OZDXJD4OLVUSZZSMY5RNYWNVX6SB", "length": 12540, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "மைலோ அனுசரணையில் அஞ்சலோ", "raw_content": "\nமைலோ அனுசரணையில் அஞ்சலோட்ட களியாட்டம் பதுளையில்\nகல்வி அமைச்சு நெஸ்டலே லங்கா லிமிடெட்டின் மைலோ ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டிகள் (ரிலே கார்னிவெல் – 2018) பதுளை வின்செண்ட் டயஸ் மைதானத்தில் நாளை 24 ம் திகதி முதல் 25ம் மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\nஇம்முறை 12, 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாருக்கும் 38 பிரிவுகளில் இந்த அஞ்சலோட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஇதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 4X50 மீற்றர், 4X100 மீற்றர் ஆகிய இரண்டு அஞ்சலோட்டப் போட்டிகளும், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 4X50 மீற்றர், 4X100 மற்றும் 4X200 மீற்றர் ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.\nஅத்துடன், 16, 18, 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக 4X100 மீற்றர், 4X200 மீற்றர், 4X400 மீற்றர், 4X800 மீற்றர் ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளுடன், கலவை அஞ்சலோட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக 1984ஆம் ஆண்டு முதற்தடவையாக நடைபெற்ற இப்போட்டித் தொடர், 2004ஆம் ஆண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய 2016இல் கண்டியிலும், கடந்த வருடம் யாழ். துரையப்பா மைதானத்திலும் இடம்பெற்றது.\nதொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் நெஸ்லே லங்கா லிமிடெட்டின் மைலோவின் பூரண அனுசரணையுடன் பதுளையில் நடைபெறவுள்ள இம்முறை அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 263 ஆண்கள் பாடசாலைகளும், 225 பெண்களும் பாடசாலைகளும் பங்குபற்றவுள்ளன. இதில் 4,200 மாணவர்களும், 3,600 மாணவிகளும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பொன்று (19) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் கல்வி அமைச்சர் அகில ��ிராஜ் காரியவசம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர், ”இன்று நாட்டில் பாடசாலை விளையாட்டுத்துறை முன்னேற்றம் கண்டு வருகின்றது. இதற்காக கடந்த 3 வருடங்களாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அதிலும் குறிப்பாக இப்போட்டித் தொடரை நடத்துவதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் உள்ள மாணவர்களை ஒன்றுசேர்ந்து அவர்களுக்கிடையில் நல்லெண்ணத்தையும், குழு மனப்பாங்ககையும் ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.\nஎனவே, இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அனுசரணை வழங்கி வருகின்ற நெஸ்ட்லே லங்கா நிறுவனத்துக்கு கல்வி அமைச்சின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற வருகின்ற அகில இலங்கை அஞ்சலோட்ட போட்டித் தொடரின் ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை கொட்டாஞ்சேனை புனித பெனடிக் கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் வலள ஏ ரத்னாயக்க கல்லூரி அணியும் தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனவே இவ்விரண்டு பாடசாலைகளும் இம்முறையும் திறமைகளை வெளிப்படுத்தி சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்...\nஉங்களது கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுவிட்டதா \nஜனாதிபதியின் கோரிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்...\nஜனாதிபதியின் அந்த 7 நாட்களுக்கு என்ன நடந்தது ; நஸிர் அஹமட் கேள்வி...\nவண்ணார்பண்ணையில் 34 குடியிருப்புகளுக்கு சிவப்பு அறிவித்தல்...\nபழைய இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு நினைவுக் கல்...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nபலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள்....\nமட்டு - அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம்......\nமட்டக்களப்பை அதிரவைத்த கரும்புலி மேஜர் ரங்கனின் வீரவணக்க நாள்...\nதிருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldinmind.blogspot.com/2013/08/blog-post_5.html", "date_download": "2018-12-11T08:37:28Z", "digest": "sha1:BXD3NGK4GCLQNYE5IMCGATZAMJGSVEMD", "length": 11389, "nlines": 38, "source_domain": "worldinmind.blogspot.com", "title": "எனக்குள் உலகம்: பணக்கார நாடுகளில் சம்பளம் (ஊதியம்) ஏன் அதிகம்? <-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->", "raw_content": "\nபணக்கார நாடுகளில் சம்பளம் (ஊதியம்) ஏன் அதிகம்\nஇந்தியாவில் பேருந்து ஓட்டும் ஒருவரை விட சுவிட்சர்லாந்தில் பேருந்து ஓட்டும் ஒருவருக்கு 50 மடங்கு சம்மளம் கிடைக்கிறது. இது எதனால் சுவிட்சர்லாந்தில் பேரூந்து ஓட்டுபவர் இந்தியாவில் பேருந்து ஓட்டுபவை விட 50 மடங்கு திறமையாக ஓட்டுகிறாரா சுவிட்சர்லாந்தில் பேரூந்து ஓட்டுபவர் இந்தியாவில் பேருந்து ஓட்டுபவை விட 50 மடங்கு திறமையாக ஓட்டுகிறாரா சந்தைப் பொருளாதாரமா, முதலாளித்துவமா இந்த வேறுபாட்டை விளக்கிறது சந்தைப் பொருளாதாரமா, முதலாளித்துவமா இந்த வேறுபாட்டை விளக்கிறது மேற்கண்ட கேள்வியைக் கேக்கிறார் பொருளியலாளர் ஃக-யூன் சங் (Ha-Joon Chang).\nநிச்சியமாக இது திறமை வேறுபாட்டினால் இல்லை என்கிறார் சங். ஏன் என்றால் சுவிட்சர்லாந்து பேருந்து ஓட்டுநர்கள் இந்திய ஓடுநர்களை விட 50 மடங்கு திறமையானவர்களாக இருக்க முடியாது. மாற்றாக, இந்தியாவில் மிகுந்த வீதி நெருக்கடிக்குள் பேருந்து ஓட்டுபவர்கள் கூடிய திறமை பெற்றவராக இருக்கும் வாய்ப்பு அதிகம்.\nஅப்படியானால், எப்படி இந்த வேறுபாட்டை விளக்குவது. இது உலக பொருளாதார அரசியல் அமைப்புச் சார்ந்த ஒரு விடயம். இந்தப் பொருளாதார அமைப்பில் சுவிட்சர்லாந்து ஒட்டுமொத்தமாக உயர்ந்த உள்கட்டமைப்பு, வசதிகள் கொண்ட ஒரு நாட்டை உருவாக்கியுள்ளது. இதில் எந்த ஒரு தனிப்பட்ட பேருந்து ஓட்டுனரின் பங்களிப்பு மிகச் சிறியது. ஆகவே ஒருவரின் சம்பளம் ஒட்டுமொத்த சமூகம் சார்ந்த விடயம் என்கிறார். இது ���ுறைந்த சம்பளக் காரர்களுக்கு மட்டும் இல்லை, பெரும் சம்பளம், பணம் ஈட்டுபவர்களும் சமூகம் சார்ந்தே இருக்கிறார்கள்.\nதீவர சந்தைப் பொருளாதார, முதலாளித்துவ ஆதரவாளர்கள் இந்த உண்மையை மறுத்து ஒருவரின் சம்பளம் ஒருவரின் திறமைக்கு மட்டும் சந்தையால் தரப்படும் வெகுமதி என்று வாதிடுகிறார்கள். சங்கின் எடுத்துக்காட்டு இந்தக் கூற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேலும் சங், அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடிய திறந்த சந்தை என்று ஒன்று இல்லை. எல்லா திறந்த சந்தைகளுமே அரசியல் பொருளாதார சூழலியல் விதிகளுக்கு (regulation) உட்பட்டவை. எடுத்துக்காட்டாக சுவிட்சர்லாந்தில் தாராள குடிவரவு இருந்தால் அங்கு பேரூந்து ஓட்டுவதற்கு கூடிய போட்டி இருக்கும், ஆகவே ஒட்டுநர்களுக்கு 50 மடங்கு சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்புக் குறைவு என்கிறார்.\nதிறந்த சந்தையில் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படும் சிங்கப்பூரில் 85% வீடுகள் அரச நிறுவனத்தினால் வழங்கப்படுகிறது. டென்மார்க்கில் உழவர் கூட்டுறவுகள் மிக முக்கிய பங்களிப்புச் செய்கின்றன. அமெரிக்காவில் பெரும்பான்மையான அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் அரசினாலேயே செய்யப்படுகிறது. இவை எதை எடுத்துக் காட்டுகின்றன என்றால் தூய திறந்த சந்தை என்ற வாதம் தூய பொதுவுடமை என்றதைப் போன்று தவறானது.\nஎடுத்துக்காட்டாக ரொறன்ரோ நகரில் உணவு வண்டி (Food Truck) விடுவதை எடுத்துக்கொள்வோம். அண்மைவரை இது முற்றாகத் தடை செய்யப்பட்டு இருந்தது. பெரும்பாலும் உணவங்களின் வேண்டுதலினால். முதலில் உணவு வண்டி விடுவது என்று தீர்மானித்தது போது அது தொடர்பாக பல விதிகள் கொண்டுவரப்பட்டன. எ.கா என்ன வகையான உணவுகள் விற்கப்படலாம், உணவுகளை நலப் பரிசோதனைக்கு உட்படுத்தல், எங்கே உணவு வண்டிகள் தரிக்கலாம், எத்தனை உணவு வண்டிகளை விடலாம், என்ன வரி போன்ற பல விதிகள். அதன் பின் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டம் தோல்வியில் அடைந்தது. இப்பொழுது இன்னுமொரு முன்னோடித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆக இந்தச் சிறிய எடுத்துக் காட்டில் இருந்து ஒரு பொருளாதாரச் செயற்பாடு எந்தளவுக்கு அரசியலுடன் அல்லது சமூகத்துடம் ஊடாடுகிறது என்பதை உணர முடியும்.\nஇந்தக் கருத்துக்களை சங் \"முதலாளித்துவம் பற்றி அவர்கள் உங்களுக்கு தெரிவிக்காத 23 விடயங்கள்\" (\"23 Things They Don't Tell You About Capitalism\") என்ற நூலில் விரிவாகக் கூறியுள்ளார். இந்த நூலை இன்னும் படிக்கவில்லை, ஆனால் படிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.\nLabels: அரசியல், பொருளியல், முதலாளித்துவம்\nபதிப்பு: நற்கீரன் @ 8:34 AM 2கருத்துக்கள்\nஎப்படித்தான் இந்த ஏற்ற தாழ்வு நீங்குமோ \nஎந்த அடிப்படை வசதியும் இல்லாத நம் ஊரில் சிறு நகரங்களில் ஒரு வீட்டு மனையின் விலை பணக்கார நாட்டின் விலையை விட அதிகம்.\nஆனால் அடிப்படை தொழில்களில் சம்பளம் பன் மடங்கு குறைவு\nஇப்படி இரண்டும் எதிர் துருவங்களில் இருப்பதால் இங்கு வாழும் மக்களின் நிலை மிக சிரமமாக உள்ளது\nஉத்தமத்தின் 2013 வலைத்தளம் தமிழில் ஏன் இல்லை\n\"மட்ராஸ் கபே\" படத்தை தடை செய்யக் கோராதீர்கள்\nடிட்ராயிட்டின் (detroit) வீழ்ச்சியும் ஏழை கறுப்பின...\nதிராவிடம் தமிழியம் 1 - பகுத்தறிவு\nஆங்கில வழிக் கல்விக்குப் பின்னால் இருக்கும் பண்பாட...\nஆங்கிலக் கல்வியால் மலேசிய, இலங்கைத் தமிழர்களை தமிழ...\nதமிழ்நாட்டில் சீன வழிக் கல்வி\nதமிழ்நாட்டில் எங்கும் தமிழில்லை, எதிலும் தமிழில்லை...\nதமிழ்நாட்டில் அரச பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தம...\nபோராட்டம் சிங்களவர்களுக்கோ, இலங்கைக்கோ எதிரானது அல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/4800.html", "date_download": "2018-12-11T10:02:26Z", "digest": "sha1:KDCHRJDN7C42VQZGQVKXQJJH4SN66MNY", "length": 38930, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மைத்திரிக்கு சீனா, வழங்கிய 4800 கோடி ரூபா - பகிரங்கமாக அவரே கூறினார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமைத்திரிக்கு சீனா, வழங்கிய 4800 கோடி ரூபா - பகிரங்கமாக அவரே கூறினார்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன அதிபர் ஷி ஜின்பிங், சுமார் 4800 கோடி ரூபாவை (2 பில்லியன் யுவான் அல்லது 295 மில்லியன் டொலர்) கொடையாக வழங்கியுள்ளார்.\nஇந்த நிதியை நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டத்துக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.\nசிறிலங்கா அதிபரின் விருப்பப்படி, ஏதாவது திட்டத்தை தெரிவு செய்து செலவிடுவதற்கு சீன அதிபர் இந்தக் கொடையை வழங்கியுள்ளார்.\nபொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் நடந்த, சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் இந்த தகவலை வெளியிட்டார்.\n”மருத்துவமனைத் திட்ட தொடக்க நிகழ்வு குறித்த பேச்சுக்களுக்காக இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எனது பணியகத்துக்கு வந்த சீனத் தூதுவர் செங் ஷியுவான், சீன அதிபரின் இந்த கொடை பற்றித் தெரியப்படுத்தினார்.\nஇந்தக் கொடையைப் பயன்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் சீனா கேட்டுக் கொண்டது.\nஇதன்படி, முழுக் கொடையையும், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், வீடுகளை அமைக்கப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.\nஇதற்கான திட்ட அறிக்கை சீனாவிடம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மில்லியன் ரூபா செலவிடப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்கு சீனா 7.6 மில்லியன் டொலரை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்துள்ள தருணத்தில் சீனாவின் இந்த கொடை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாரா��ுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nசல்மானின் அழைப்பை ஏற்று, சவூதி செல்வாரா கட்டார் அமீர்..\nஎதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு கட்டார் அமீர...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/11/blog-post_25.html", "date_download": "2018-12-11T09:31:12Z", "digest": "sha1:EDMDVJXFWNK3GQFBJBFMGU2AOYVXDUA7", "length": 22869, "nlines": 221, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கவனம் : பால் வாங்கும் முன் !", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகவனம் : பால் வாங்கும் முன் \nகவனம் : பால் வாங்கும் முன் \nபால் என்றாலே தெரியாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா \nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினசரி உபயோகிக்ககும் ஒரு உணவுப் பொருள் பால்.\nபெரியவர்களுக்கென்று மாட்டுப்பால் ஆட்டுப்பால் ஒட்டகப்பால் இப்படி இருக்கின்றது எல்லா நாட்களிலும் பால் ஒரு அதீத தேவையான உணவுப் பொருளாக இருக்கின்றது குழந்தைகளுக்கு மிக முக்கியமாக தாய்பால் உண்டு ஆனால் தாய்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு தாய்பாலாக இருப்பது கடைகளில் விற்கப்படும் \"பாக்கெட் பால்\", \"பவுடர்பால்\" மற்றும் வெளியிலிருந்து வாங்கப்படும் பசும்பால்.\nஅயல் தேசங்களில் 100-க்கு 90-சதவிகிதம் தாய்மார்கள் தாய்பால் புகட்டுவதற்கு பதிலாக மாட்டுப்பால் அல்லது பவுடர்பால் வகைகளை குழந்தைகளுக்கு புகட்டி வருகின்றனர். நம் பாரதத்தில்கூட தற்போது வெளி மாநிலங்களில் தாய்ப்பால் புகட்டுவது முற்றிலும் குறைந்து காணப்படுகின்றது நம் தமிழ்நாட்டில்கூட இதுமாதிரி தாய்மார்கள் உருவெடுக்கின்றனர் என்பதை கேள்விப்படும் போது மிகவும் வேதனையாக இருக்கின்றது.\n முன்பெல்லாம் தாய்மார்கள் தன் குழந்தைகளுக்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் தாய்பால் புகட்டி வந்தார்கள் தற்காலத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்பால் முறையாக சுரப்பதில் சிக்கல் இருக்கின்றது பல தாய்மார்களுக்கு தாய்;பால் முறையாக சுரந்தாலும் தன் அழகு இழந்துவிடுமே என்றதொரு பயத்தினால் குழந்தைகளுக்கு பசும்பால்களையும் பவுடர் பால்களையும் புகட்டி வருகின்றனர்.\nஎது எப்படி இருந்தாலும் தாய்பால் புகட்டாத குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் மிகவும் குறைந்து இருக்கும் இன்னும் பிற நோய்கள் வர சாதகமாக இருக்கும் அடிக்கடி மருத்துவரை அனுகவேண்டி இருக்கும் இதையெல்லாம் யார் சிந்திப்பது தாய்மார்களே நீங்கள்தான் சிந்திக்க வேண்டும்.\nஅதே போல் பெரியவர்களுக்கு இருக்கவே இருக்கு பசும்பால் ஆம் பசும்பாலிலும் ஏகப்பட்ட புரதச்சத்துக்கள் இருக்கின்றது. பசும்பாலிலிருந்து தயிர் மோர் வெண்ணெய் நெய் போன்ற உணவு வகைகளும் பெறப்படுகின்றது. சுத்தமான மாட்டுப்பாலை அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதோடு தேவையில்லாத சில தீய பக்க விளைவுகள் வராது.\nகடந்த காலத்தை எடுத்துக் கொண்டால் வீட்டுக்கொரு கரவை மாடு வைத்து வளர்த்து அதை பராமரித்து தனக்கு தேவையான பாலை பெற்று வந்தார்கள் நாளடைவில் அதுவே தேவைக்கு அதிகமாக கிடைக்கவே வெளியில் விற்கவும் செய்தார்கள் நாளடைவில் பல விஞ்ஞான நவீன வளர்சியினால் வீட்டுக்கொரு மாடு என்ற நிலை போய் மிக்ஸி கிரைன்டர் பிரிஜ் பின்பு டிவி போன்ற நவீன சாதனங்களால் மக்களின் வாழ்க்கை தரமும் தடம் மாறி கிடக்கின்றது.\nஇன்றைய மக்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கின்றது \nஎந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் அதை பணம் கொடுத்து பெறவேண்டிய நிலையில் ���க்கள் இருக்கின்றனர் அப்படி பெறப்படுகின்ற உணவுப் பொருள்கள் அனைத்தும் சுத்தமாக கிடைக்குதா என்று பார்த்தால் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து புருவத்தை மேலும் கீழும் அசைப்பதோடு சரி.\nஉதாரணத்திற்கு நாம் அன்றாடம் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தும் பசும்பாலில் ஏகப்பட்ட கலப்படம் நிறைந்துள்ளது என்று பல ஆய்வறிக்கைகள் எடுத்துரைக்கின்றன. இப்படி கலப்படமுள்ள பாலை அருந்துவதினால் நமக்கே தெரியாத எத்தனையோ நோய்கள் வர ஏதுவாகின்றது.\nசைக்கிள்களில் கொண்டு வந்து வீட்டுக்கு வீடு விற்பனை செய்யும் பாலில் தண்ணீர் கலந்து விற்பது வாடிக்கையானது என்றாலும் தண்ணீர் கலப்பதால் பாலில் உள்ள சத்தின் அளவு குறையுமே தவிர வேறு தீமை ஏதும் இல்லை. ஆனால் தண்ணீர் கலந்து விட்டுப் பாலை அடர்த்தியாகக் காண்பிக்க ல்டார்ச்சு, மைதா மாவு, டிடர்ஜண்ட், யூரியா, சர்க்கரை, குளுகோஸ், பால் பவுடர் போன்ற ரசாயணம் சேர்க்கப்படும்போது கலப்படமாகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, ரத்த சோகை போன்ற நோய்களும் ஏற்படும். தொடர்ந்து கலப்படப் பாலைப் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் இருத்திக்கொள்வது அவசியம்.\nஇன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஆய்வு செய்தால் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்திலும் மூன்று சக்கர வாகனத்திலும் நான்கு சக்கர வாகனத்திலும் வீடு வீடாக சென்றும் ஆங்காங்கே ஒரு நிறுத்தத்தை உண்டு செய்தும் பால் விநியோகம் செய்து வருகின்றனர் இரண்டு கரவை மாடுகள் வைத்திருக்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 150 லிட்டர் பாலை விநியோம் செய்கின்றார். பொதுமக்களாகிய நாம்தான் சிந்திக்கவேண்டும்.\nஅன்பின் தாய்மார்களே உங்கள் அன்பு குழந்தைகள் நோயின்றி சீராக வாழவேண்டுமா காற்றுகூட எட்டிப் பார்க்க முடியாத தாய்ப்பாலை புகட்டுங்கள் வெளியில் விற்க்கப்படும் பால்களை புகட்டினால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் கலந்த எதிர்காலம் சீர்குழைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nஅன்பின் பொதுமக்களே வெளியில் பால் வாங்கும்போது கவனமாக இருங்கள் இது சுத்தமான பால்தானா என்று கேட்டு வாங்குங்கள். ஆக மொத்தத்தில் உங்களுடைய விழிப்புணர்வு ஊரை திருத்திவிடும்.\nசோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகளை உருவாக்கும��� நவீனமே உன்னால் அதே சோதனைக் குழாயகள் மூலம் தாய்பாலை உருவாக்க முடியுமா \nதாய்மார்களே உங்களிடம் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் ஒரு கார் இருக்குது என்று வைத்துக்கொள்வோம் அந்த காருக்கு பெட்ரோல் ஊற்றினால்தான் ஓடும் என்றால் அதுக்கு டீசலை ஊற்றுவீர்களா \nவிற்பனைக்கு உட்படுத்தபடும் பாலுக்கு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதா \nவிற்பனைக்கு எடுத்துச் செல்லும் பாலுக்கு வழியில் பாதுகாப்பு இருக்குதா \nஇப்படி ஒவ்வொரு கோணத்திலும் மக்கள் விழிப்புணர்வோடு சிந்துத்து செயல்பட்டால் சுத்தமான பால் கிடைக்கும் என்பதில் ஒரு இம்மிகூட சந்தேகம் கிடையாது.\nமுதல் உதவி செய்வது எப்படி\nகவனம் : பால் வாங்கும் முன் \nபெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\nபெட்ரோல் டீசல் எது லாபம்\nஉங்க டூத் பேஸ்ட்டில் ஆரோக்கியம் இருக்கா\nகுழந்தையின் அழுகை சொல்லும் செய்தி என்ன\nகொழுக் மொழுக் குழந்தை அழகா\nபழைய கார் வாங்குவது எப்படி\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எல���மிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2018/11/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-893/", "date_download": "2018-12-11T10:14:41Z", "digest": "sha1:I52QGY5IATE6DCKFZT7DYMCUZZIXCFZH", "length": 8737, "nlines": 62, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-7- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-6-\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -3-1-8- »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -3-1-7-\n’வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர் என்று சிலர் உளரே\nஅவர்கள் நம்மை ஏத்தக் குறை என்\n‘அதுவும் உனக்கு நிறக் கேடு,’ என்கிறார்.\nவாழ்த்துவார் பலராக; நின்னுள்ளே நான் முகனை\n‘மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை’என்று முதல் படைத்தாய்;\nகேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து\nசூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே\nவாழ்த்துவார் பலர் உண்டாகைக்காக -என்னுதல்\n‘ஆனால் தான் வந்தது என் வேதங்களில் அவ��்கள் செய்த ஏற்றம் என் வேதங்களில் அவர்கள் செய்த ஏற்றம் என்’ என்று பட்டர் அருளிச்செய்வர்.\nநின்னுள்ளே நான்முகனை மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய் –\nஉன்னுடைய சங்கல்பத்தின்-சஹஸ்ர ஏக தேசத்தாலே – ஆயிரத்தில் ஒரு கூற்றிலே சதுர்முகனை ,\n‘கடல்சூழ்ந்த பூமியையெல்லாம் உண்டாக்கு,’ என்று முதல் படைத்தாய்;\nஆதலால், உன்னாலே ஸ்ருஷ்டனான படைக்கப்பட்டவனான பிரமனாலே -ஸ்ருஷ்டரான -படைக்கப்பட்டவர்கள்\nஉன்னை ஏத்த என்று ஒரு பொருளுண்டோ\nஇனி, ‘வாழ்த்துவார் பலராக’ என்பதற்கு, ’வாழ்த்துகின்றவர் பலர் உண்டாகைக்காக’ என்றும்,\n‘மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய்’ என்பதற்குப்\n‘பிரளய வெள்ளத்திலே உலகங்களை உண்டாக்கு’ என்று பிரமனை உண்டாக்கினாய் என்றும் பொருள் கூறுவாரும் உளர்.\nமூழ்த்த நீர் – ஏகார்ணவம்.\n‘ஆயின், இவர்களையொழிய ஞானத்தில் மேம்பட்டவர்களான சிவபிரான் முதலானவர்களையும் கூட்டிக்கொண்டாலோ\n‘அவர்களுக்கும் நிலமன்று’ என்கிறார் மேல்:\nஅதாவது, ’இப்பங்களத்தை விட்டுக் கால் கடியரானவர்கள் ஏத்தப் புக்கால்தான் எல்லை காணப் போமோ\nகேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசு உணாதே –\nகேழ்த்த சீர்-உண்டு -ஞானாதி குணங்கள் -கிளர்ந்த ஞான முதலான குணங்களையுடையனான ருத்ரன் தொடக்கமாக,\nசர்வேஸ்வரனோடு மசக்குப் பரலிடலாம்படி கிளர்ந்த தேவதைகள், முசுகு வால் எடுத்தால் போன்று கிளர்ந்து\nஒருவர் சொன்னவிடம் ஒருவர் சொல்லாமல் ஒரோ பிரயோஜகங்களிலே மிகைத்த ஆயுள்களை உடையராய் இருக்கிறவர்கள்\nஸ்துதி செய்தால், உன்னுடைய ஸ்வபாவிகமான கல்யாண குணங்கள் மாசு உண்ணாதோ\n’இவர்கள் ஏத்துமளவேயோ இவன் குணங்கள்’ என்ற அவ்வழியாலே -அவத்யமாய் -தாழ்வாய்த் தலைக்கட்டாதோ’ என்ற அவ்வழியாலே -அவத்யமாய் -தாழ்வாய்த் தலைக்கட்டாதோ\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-acquires-15-stake-in-electric-vehicle-startup-ultraviolette-automotive/", "date_download": "2018-12-11T09:37:42Z", "digest": "sha1:CPVX3FUVHB2A7QXDBEZOLVG7TE4SQDTP", "length": 7815, "nlines": 117, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்", "raw_content": "\n2019 ல் அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் அறிமுகம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\n2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது\nபெங்களூரை மையமாக கொண்ட அல்ட்ராவயலெட் ஆட்டோமொபைல் நிறுவனம், வரும் 2019ம் ஆண்டு இறுதியில் பெட்ரோல் இன்ஜின் பைக்குகளுக்கு போட்டியாக இ-பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பைக்குகளை 200-250cc பிரிவில் அறிமுகம் செய்யபட உள்ளது. இதற்காக சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, கூடுதலாக 6 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளது. இந்த நிதியுதவி பொருட்களை உருவாக்கவும் ஆராய்ச்சி செய்யவும் பயன்படுத்தப்படும்.\nஸ்டார்ட்அப் நிறுவனத்தின் 14.78 சதவிகித பங்குகளை டிவிஎஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அல்ட்ராவயலெட் ந ஆட்டோமொபைல் நிறுவனம், இ-பைக்குகளை உருவாக்கி அவற்றை மேம்படுத்த முடிவு செய்தள்ளது. இதுகுறித்து பேசிய இந்த நிறுவனத்தின் உயர்அதிகாரி நாராயண் சுப்ரமணியம், டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த முதலீடு, எங்கள் பொருட்களின் மீது அந்த நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. விரைவில் நாங்கள் எங்கள் மோட்டார் சைக்கிள்களை உருவாக்குவோம்” என்றார்.\nநாங்கள் உயர்தரம் கொண்ட செயல்திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறோம். எங்கள் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள், புதிய தொழில்நுட்பத்துடனும், புதிய வடிவிலும் வெளியிடப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, பல்வேறு ஸ்மார்ட் வசதிகளுடனும் வெளியே வர உள்ளது. இந்த வசதிகளில், அன்-போர்டு டைகோனோஸ்டிக், பிரிவென்டிவ் மெய்டனேன்ஸ், புதிய மேம்பாடுகள், ஒட்டுவ்தற்கு தேவையான வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\n2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியா��து\nபுதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை\nஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்\nஎஸ்யூவி, ஆடம்பர கார்களின் விலை உயருகின்றது – ஜிஎஸ்டி\nடுகாட்டி-யை கைபற்ற ராயல் என்ஃபீல்டு அதிரடி\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/top-10-selling-cars-march-2018/", "date_download": "2018-12-11T08:41:10Z", "digest": "sha1:Y4BPD6VRVQBRJ3X4E3HY2VAV252SN2PF", "length": 8609, "nlines": 132, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 கார்கள் - மார்ச் 2018", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – மார்ச் 2018\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nஇந்திய மோட்டார் வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நான்கு சக்கர பயணிகள் வாகனங்களில் மார்ச் 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களை டாப் 10 கார்கள் – மார்ச் 2018 செய்தியில் தொடர்ந்து காணலாம்.\nடாப் 10 கார்கள் – மார்ச் 2018\nகடந்த சில மாதங்களாக மாருதி டிசையர் கார் சந்தையில் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் மாருதி ஆல்டோ கார் 23,303 எண்ணிக்கையை பதிவு செய்து டாப் 10 வரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது. 10 இடங்களில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் 6 மாடல்கள் இடம்பெற்றுள்ளது.\nமாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், பெலினோ, விட்டாரா பிரெஸ்ஸா, வேகன் ஆர் ஆகிய கார்கள் தொடர்ந்து பட்டியில் உள்ளது. இதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ 20 13,319 எண்ணிக்கையை பதிவு செய்து 6வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவி 9வது இடத்தில் உள்ளது.\nநாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும், மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான பொலிரோ எஸ்யூவி பட்டியிலில் 10 வது இடத்��ில் உள்ளது. பிரபலமான டாடா டியாகோ, செலிரியோ மற்றும் க்விட் ஆகிய மாடல்கள் முதல் 10 இடங்களை சில மாதங்களாக இடம்பெறவில்லை என்றாலும் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகின்றது.\nதொடர்ந்து முழுமையான 2018 மார்ச் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.\nவிற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – மார்ச் 2018\nவ. எண் தயாரிப்பாளர் மார்ச் – 2018\n1. மாருதி சுசூகி ஆல்டோ 23,303\n2. மாருதி சுசூகி டிசையர் 22,195\n3. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 19,207\n4. மாருதி சுசூகி பலேனோ 16,254\n5. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,208\n6. ஹூண்டாய் எலைட் ஐ20 13,319\n7. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 13,147\n8. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,476\n9. ஹூண்டாய் க்ரெட்டா 10,011\nTags: Maruti SuzukiTop 10 carsகார் விற்பனை நிலவரம்டாப் 10 கார்கள் - மார்ச் 2018\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nடொயோட்டா இனோவா கிறிஸ்டா டூரிங் ஸ்போர்ட் விரைவில்\nலம்போர்கினி ஹூராகேன் 5வது வேரியண்ட் விரைவில்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/46055-worship-sudarsana-get-hari-haran-s-blessings.html", "date_download": "2018-12-11T10:27:18Z", "digest": "sha1:XAP3AP65OVIK5ILM7RIFIHJUU522Y2FG", "length": 16851, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "சுதர்சனத்தை வணங்குங்கள் ஹரி ஹரனின் அருளைப் பெறலாம். | Worship Sudarsana Get Hari Haran's blessings.", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்க��� எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன்னிலை\nசுதர்சனத்தை வணங்குங்கள் ஹரி ஹரனின் அருளைப் பெறலாம்.\nதிருமாலைக் கண் முன்னே கொண்டு வந்தால், அவருடைய திவ்ய அலங்காரத்துடன் சங்கு சக்கரதாரியாக தான் தோன்றுவார். பெருமாள் கையில் உள்ள சுதர்சனச் சக்கரம் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டக் கூடியது. தன்னுடைய அடியவர்களின் துயர் துடைக்க, அவர் தம் பகைவர்களை சிரம் அறுக்க எப்போதும் திருமாலின் கையில் இருப்பது தான் மகத்துவம் வாய்ந்த சுதர்சனம். தன் பக்தர்களுக்கு எதிராகச் செயல்படும் மந்திரம், தந்திரம், யந்திரம், அஸ்திரம், சஸ்திரம் ஆகிய அனைத்தையும் அழித்து, நல்லோரைத் துயர்களில் இருந்து காக்கவல்லது மகா சுதர்சனச் சக்கரம்.\nஇத்தனை மகிமைப் பொருந்திய சுதர்சன சக்கரம் எப்போது எங்கே தோன்றியது\nஒருமுறை சிவபெருமானை தரிசிக்க, இந்திரன் திருக்கயிலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தான். இந்திரனை சோதிக்கத் திருவுளம் கொண்டார் ஈஸ்வரன். மகா ருத்ர சொரூபத்துடன் இந்திரனுக்கு முன்னே காட்சி தந்தார். அதை உணராத இந்திரன், தன்னை மறித்து நிற்பது அரக்கன் என்றெண்ணி, ருத்ரன் மீது தன் கையில் உள்ள வஜ்ராயுதத்தை எறிந்தான். அந்த ஆயுதம் ருத்ரன் மீது பட்டதும், கோபாக்னி உண்டாகி, வியர்வைத் துளிகளாக மாறி, கடலில் சிதறி விழுந்தன. கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக வடிவெடுத்தது. பிரம்மதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, சமுத்திரராஜனால் வளர்க்கப்பட்ட அந்த அசுரன், ஜலந்தரன் என அழைக்கப்பட்டான். ருத்ரனின் வியர்வைத் துளியில் இருந்து தோன்றியவன், பிரம்மாவின் வரம் பெற்றவன் என்பதால், தன்னை எவராலும் அழிக்கமுடியாது என இறுமாப்புடன் இருந்தான் ஜலந்தரன். மூவுலகையும் வென்று, தேவர்களை அடிமைப்படுத்தினான். நாளாக ஆக, அவனது ஆணவமும் அதிகரித்தது.\nபிரம்மாவையும் திருமாலையும் வெற்றி கொண்ட அவனுக்கு,ஈஸ்வரனைவிட தான் உயர்ந்தவன் என கர்வம் ஏற்பட,சிவனாரை அடிபணியச் செய்யும் முயற்சியாக, திருக்கயிலாயம் புறப்பட்டான். வழியில், வேதியர் வடிவில் அவனுக்கு முன்னே தோன்றினார், சிவனார். சிவனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் நான் இருக்கிறேன்.முதலில் என்னால் நிர்மாணிக்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன���றை அழிக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா என்று பார்ப்போம் எனச் சவால் விட்டார் சிவனார். அதனை ஏற்றான் ஜலந்தரன். வேதியராக வந்த சிவனார், தன் பாத விரல்களால் பூமியைக் கிளறி, மகா சுதர்சன சக்கரத்தை வரிவடிவமாக உருவாக்கினார். முடிந்தால், இந்த மகா சுதர்சனச் சக்கரத்தை எடுத்து, உன் சிரசில் வைத்துக்கொள், பார்ப்போம் என்றார் ஜலந்தரனிடம். உடனே அவன், அந்தச் சுதர்சனச் சக்கரத்தை அப்படியே பெயர்த்தெடுத்தான்; தன் சிரசின் மீது வைத்துக்கொண்டான். ஆணவமும் காமமும் மிகுந்த அவனது உடல், இருகூறாகப் பிளந்தது. ஜலந்தரனின் உடல் அழிந்தது. ஆனாலும், அழியா வரம் பெற்ற அவனது ருத்ர சக்தி, சுதர்சனச் சக்கரத்தில் ஒன்றாகக் கலந்தது. அதன் பிறகு, மகா சுதர்சனம், மகேஸ்வரனின் திருக்கரத்தில் அமர்ந்தது. இந்த சுதர்சனம் திருமாலின் கைக்கு வந்ததற்கும் ஒரு புராண கதை உண்டு.\nகோலோகத்தில், திருமாலின் சேவையே பெரிதெனக் கருதி வாழ்ந்தவ துளசிதேவி,ஒரு சாபத்தால், பூவுலகில் பிருந்ததை என்பவளாக, மிக்க அழகுடன், காலநேமி என்கிற அரக்கனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளே ஜலந்தரனின் மனைவியானாள். அவளது பதிவிரதா சக்தியால்தான், அழியா வரம் பெற்றிருந்த ஜலந்தரன், முடிவில் சிவபெருமானால் அழிந்ததும், பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும் திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று, மீண்டும் துளசியாகி, சேவையாற்றி வந்தாள். ஜலந்தரனுடன் வாழ்ந்தவள் துளசி. எனவே, அவன் உறைந்திருக்கும் மகா சுதர்சனச் சக்கரத்தையும் தன் திருக்கரத்தில் வைத்து, பிருந்தா-ஜலந்தர சங்கமத்தைத் தன்னுள் நிகழ்த்த விரும்பினார் திருமால். மேலும் பூவுலகில், தர்மத்தை நிலைநாட்ட, சுதர்சனத்தின் பங்கு இருப்பதை அறிந்து, அதனைச் சிவனாரிடம் இருந்து பெற, ஈஸ்வரனை பூஜிக்கத் துவங்கினார் ஸ்ரீமந் நாராயணன். ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைப் பறித்து, அதைக் கொண்டு ஆதிசிவனாரை அர்ச்சித்து வழிபடலானார். அப்போது,வழக்கம் போல், சிவனாரின் சோதனையால் ஒரேயொரு மலர் மறைந்துவிட... மந்திரம் ஒன்றுக்கு மலர் ஒன்று குறைந்தது கண்டு, தன் கமலக்கண்ணையே பெயர்த்து, மலராகச் சமர்ப்பித்தார், திருமால். பூஜையில் மகிழ்ந்த ஈசன் மகா சுதர்சனச் சக்கரத்தை திருமாலிடம் தந்து, துஷ்டர்களைச் சம்ஹரித்து, பக்தர்களை ரட்சிக்கிற பணியை அவரிடம் தந்தருளினார்.\nமகா சுதர்��னத்தை வழிபடுகிறவர்கள், சிவனாரையும் ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து வழிபட்ட பலனைப் பெறுவர்கள் என்பது நம்பிக்கை. ஹரியும் ஹரனும் சேர்ந்த அற்புதச் சக்தியே சுதர்சனம்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோஷங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி பூஜை\nஆன்மீக கதை - சர்வத்தையும் கிருஷ்ணனிடம் விட்டு விடுவோம்\nஅகந்தையை அழிக்கும் சடாரி ஆசிர்வாதம்\nஇந்த இடங்களில் திருமகளைப் பார்க்கலாம்.\nசபரிமலையில் பெண்கள் வழிபட 2 நாட்கள் ஒதுக்கலாம் - உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு பதில்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் – நவராத்திரி வழிபாட்டு முறை - எட்டாம் நாள்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் – நவராத்திரி வழிபாட்டு முறை - ஏழாம் நாள்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/43872-iran-economy-minister-impeached.html", "date_download": "2018-12-11T10:25:44Z", "digest": "sha1:PPV74Q2K237WDR3CPZDREJIQONUQ7BMT", "length": 9237, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "ஈரான் நெருக்கடி: பொருளாதார அமைச்சர் பதவி நீக்கம் | Iran economy minister impeached", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன���னிலை\nஈரான் நெருக்கடி: பொருளாதார அமைச்சர் பதவி நீக்கம்\nஈரான் நாட்டின் பொருளாதார அமைச்சராக பதவி வகித்த மசூத் கர்பாசியன் நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.\nஈரானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்நாட்டு நாணய மதிப்பும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.\nஇந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலைக் குறித்து துறை அமைச்சரான மசூத் கர்பாசியனிடம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவரது துறையில் செயல்பாடுகள் சரியில்லை எனவும் அடுக்கடுக்காக புகார் கூறினர்.\nமேலும், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மீதான விவாதம், அந்த நாட்டின் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பானது.\nமுடிவில் தீர்மானத்துக்கு ஆதரவாக 137 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 121 ஓட்டுகள் பதிவாகின. 2 எம்.பி.க்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் தீர்மானம் நிறைவேறியது.\nஅதைத் தொடர்ந்து பொருளாதார மந்திரி மசூத் கர்பாசியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஈரானில் அதிபர் ஹசன் ரூஹானியின் மந்திரிசபையில் ஒரே மாதத்தில் நாடாளுமன்றத்தின் மூலம் பதவி பறிக்கப்பட்ட 2–வது மந்திரி என்ற பெயரை இவர் பெற்றார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி\nஅமெரிக்க செனட்டர் மற்றும் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெயின் காலமானார்\n- பாலியல் விவகாரத்தால் போப் வேதனை\nதேசிய கோடியின் நிறம் தெரியாத ட்ரம்ப்: வறுத்தெடுக்கும் அமெரிக்க ஊடகங்கள்\nஸ்ரீரங்கம்: பகல் பத்து 3ம் நாள் உற்சவம்\nஈரான் சபாஹர் துறைமுகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் கைது\nவைகுண்ட ஏகாதசி: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்\nஸ்ரீரங்கம் - பகல்பத்து முதலாம் திருநாள்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மா���்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/vu-h75k700-190-cm-75-price-pr37Rx.html", "date_download": "2018-12-11T09:06:11Z", "digest": "sha1:JXONYD762BFCNXWCLNDMBU7RLMT3MK3J", "length": 15294, "nlines": 321, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 விலைIndiaஇல் பட்டியல்\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 சமீபத்திய விலை Oct 10, 2018அன்று பெற்று வந்தது\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75டாடா கிளிக் கிடைக்கிறது.\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 1,98,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 விலை தொடர்ந்து மாற��படுகிறது. வு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 - விலை வரலாறு\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75 விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 75 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் Dolby Digital\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் MP4\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 100-240 V, 50/60 Hz\nடிடிஷனல் பிட்டுறேஸ் AC 100-240 V\nஇதர பிட்டுறேஸ் Auto volume level\n( 112 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவு ஹ௭௫க்௭௦௦ 190 கிம் 75\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/11037", "date_download": "2018-12-11T09:14:19Z", "digest": "sha1:6P3TBCN4DWCA4XDCU33FPD4KPF57YWUT", "length": 13094, "nlines": 90, "source_domain": "kadayanallur.org", "title": "ஹஜ்குழு நிர்வாக செலவு நிதி ரூ.20 லட்சமாக உயர்வு |", "raw_content": "\nஹஜ்குழு நிர்வாக செலவு நிதி ரூ.20 லட்சமாக உயர்வு\nசென்னை, ஆக.24 – தமிழக சட்டபேரவையில் நேற்று (ஆக.23) நடைபெற்ற பிற்பட்டோர் மிகப்பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் அ.முஹம்மத்ஜான் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- பிற்படுத்தப்பட்ட, Doxycycline No Prescription மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு 2011-12 ஆம் ஆண்டில் 25 கல்லூரி விடுதிகளும், இஸ்லாமிய சிறுபான்மையின மாணவியருக்கு 3 பள்ளி விடுதிகளும் ஆக மொத்தம் 28 விடுதிகள் ரூ.4.28 கோடி செலவில் புதியதாக திறக்கப்படும்.\n2005-06 ஆம் ஆண்டிற்கு முன் துவக்கப்பட்ட 500 பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு பழுதடைந்துள்ள சமையல் பாத்திரங்களுக்குப் பதிலாக ரூ.50 லட்சம் செலவில் புதிய பாத்திரங்கள் வழங்கப்படும். 50 பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு புதிய அரவை இயந்திரங்கள் ரூ.6.25 லட்சம் செலவில் வழங்கப்படும்.\nபிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுவதைப் போன்று ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 என்ற அளவில் பரிசுகள் வழங்கும் திட்டம் புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.44 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும்.\nகள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களை அரசு பொதுத் தேர்வில் 95 விழுக்காட்டிற்கு அதிகமாக தேர்ச்சி பெறச் செய்யும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.10,000 பரிசுத் தொகை வழங்குவதுடன் நற்சான்றிதழும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.6 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட 51 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரணடைப்பு செய்து அதற்கு பதிலாக 51 தமிழாசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கப்படும்.\nதமிழ்நாடு மாநில ஹஜ்குழு நிர்வாக செலவிற்காக அரசு வழங்குகின்ற மானிய தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.\nமைய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இடஒதுக்கீட்டின் பயனைப் பெறுவதற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெறுவதில் சிரமங்கள் உள்ளதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை களையும் பொருட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து இணையதளம் மூலம் தெரிவிப்பது உடனடியாக நிவாரணம் பெற ஏதுவாக மென்பொருள் உருவாக்கப்ப\nஓட்டுபோட்ட மக்களுக்கு வேட்டு : பால் மற்றும் பேருந்து கட்டணங்கள் அதிரடி உயர்வு \nபால் லிட்டருக்கு ரூ 6.25 உயர்வு,பேருந்து கட்டணம் உயர்வு:ஜெயலலிதா\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 4ம் தேதி துவங்குகிறது: 12.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.\n1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை: முதல்வர் ஜெயலலிதா\nபிசி, எம்பிசி மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித�� தொகை: ஜெ. உத்தரவு\nஹசாரே உண்ணாவிரதம் – கூட்டம் குறைந்தது\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு: லாரி ஸ்டிரைக் வாபஸ்-லாரிகள் ஓடத் துவங்கின\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/04/sir-post.html", "date_download": "2018-12-11T09:13:37Z", "digest": "sha1:U7BNI3ZCF5FAPTB33SBQSX7TUVATGO3T", "length": 25300, "nlines": 363, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Sir Post", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஏப்ரல் 11, 2017\nDear பாரதி & செல்லம்மா...\nகேட்டீரே மாற்றத்தை கண்டீரா நாற்றத்தை \nபுதுமைப் பெண்களடி பூமிக்கு கண்களடி என்றீரே\nகண்கள் கலங்குதடி.. ஞாபகம் உண்டோ \nஇந்த வரிகள்கூட மற்றொரு பாடலில் நீர் எழுதியதே \nநாங்கள் கலங்க போவது தெரிந்து எழுதி வைத்த தீர்க்கதரிசியே...\nநல்லவேளை இவைகளை எல்லாம் காணாது போய் விட்டீர் இல்லை எனில் தற்கொலையாளர்களின் பெயர்ப் பட்டியலில் உமது பெயரும் இடம் பெற்றிருக்கும். பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்பதில், உம்மைக் காட்டிலும் ஒண்ணேமுக்கால் காணி தாராளமானவன் நான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று முன்னோர்கள் கேட்டு வைத்தது இப்படியாகும் என்று கணித்திருந்ததனால்தானோ என்று முன்னோர்���ள் கேட்டு வைத்தது இப்படியாகும் என்று கணித்திருந்ததனால்தானோ அழகியின் அழகை ஆராதிப்பவன் கவிஞன் அந்த ஆராட்டை மனதினுள் மட்டும் ஏற்பவள் வளர்பிறையாவாள் தலையினுள் எட்டும்வரை ஏற்பவள் தேய்பிறையாவாள்.\nபெண்கள் தங்களின் மதிப்பை அறியாதவர்களாக போய்க் கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கும், குதிரைக்கும் மதிப்பு போய் விட்டால் இந்த உலகம் அழியும்வரை அது திரும்பக் கிடைக்காது என ஒரு வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அது உண்மைதான் என நடைமுறையில், தெரிகிறது புதுமை விரும்பியில் முதலாமாவன் நான் அதற்காக பழமையை குழிதோண்டி புதைப்பதில் உடன்பாடு இல்லாதவன். ஒரு ஆணால் சாதிக்க முடியாத சில விசயங்கள் பெண்ணால் சாதிக்க முடியும் என்று சொல்வதை மறுக்கத் திராணியில்லாத ஆண்வர்க்கத்தை சேர்ந்தவன் நான். திராணியில்லாதவன் என குறிப்பிட்டதின் காரணம், அவர்கள் சாதிப்பதே ஆண்களிடம்தானே நமக்கு ‘’அதை’’ மறுக்கத் திராணியிருந்தால் அவர்கள் சாதிக்க முடியாது பெண்களை மதிக்கத் தெரியாதவன் மனிதனாகவே வாழத் தகுதியில்லாதவன்,\nநான் பெண்களை மதிப்பவன் ஏனெனில் எனக்கு...\nஅப்பத்தா என்றொரு பெண் இருந்தாள் (1983)\nஅம்மாயி என்றொரு பெண் இருந்தாள் (1998)\nமனைவி என்றொரு பெண் இருந்தாள் (2001)\nமாமியார் என்றொரு பெண் இருந்தாள் (2012)\nஅம்மா என்றொரு பெண் இருக்கிறாள்\nசகோதரி என்றொரு பெண் இருக்கிறாள்\nமகள், என்றொரு பெண் இருக்கிறாள்\nநாளை, மருமகள் என்றொரு பெண்ணும்,\nபேத்தி என்றொரு பெண்ணும் வரவிருக்கிறார்கள்.\nஎனது மரணகாலம் வரை இந்த பெண்களின் உறவுமுறை தொடரும்.\nசாம்பசிவம் - எல்லாம் சரி இந்தக் கடுதாசி மேலே எப்படி போகும் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 4/11/2017 4:55 முற்பகல்\nஸ்ரீராம். 4/11/2017 6:28 முற்பகல்\nசில பெண்களின் சில்மிசத்திற்காக பிற்போக்குக் கருத்துக்கள் நியாயம் என்று வாதிடுவது சரியல்ல தோழர்\nதோழரின் வெளிப்படையான கருத்துரைக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 4/11/2017 7:05 முற்பகல்\nபெண்களை மதிக்கத் தெரியாதவன் மனிதனாக வாழவே தகுதியில்லாதவன்தான்\nவருக நண்பரே மிக்க நன்றி\nதுரை செல்வராஜூ 4/11/2017 8:39 முற்பகல்\nகாலக் கொடுமையடா - கந்தசாமி.. காலக் கொடுமையடா\nஅது சரி.. சதாசிவம் எங்கே\nஅருவாளை எடுத்துக்கிட்டு எங்கேயோ போயிருக்கார்\nவருக ஜி தங்களது நபர் விரைவில் வருவா��்.\n'பசி'பரமசிவம் 4/11/2017 11:12 முற்பகல்\n‘நான் பெண்களை மதிப்பவன். ஏனெனில்.....\n..............இந்தப் பெண்களின் உறவுமுறை தொடரும்’\nகுறிப்பிட்டு கருத்துரையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே\nநெல்லைத் தமிழன் 4/11/2017 12:08 பிற்பகல்\nஎழுதியது சரிதான். ஆனால் ஆண்கள் மட்டும் 1970லிருந்து இப்போ எவ்வளவு முன்னேறி()ட்டாங்க. அதை எங்க போய்ச் சொல்றது. (நீங்கள் போட்டுள்ள படம் 1950களில் இருந்திருக்கும்)\nஉண்மை நண்பரே மிகப்பெரிய மாற்றமே...\nவருத்தப்படுகிற அளவுக்கு இது ஒன்னும் பெரிய விஷயமில்லை நண்பரே வெளியில் வந்தால்தான் உண்மை தெரியும். கோடிக்கணக்கான பெண்களில் சிலர் குடிப்பதால் குடிமுழுகிவிடாது.\n-இராய செல்லப்பா , நியூ ஆர்லியன்ஸ்\nவருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி\nஇதையே ஆண் செய்தாலும் தவறுதான் ஒரு சில பெண்கள் செய்வதால் ,பெண்களே இப்படித்தான் என்ற முடிவுக்கு வர வேண்டாமே :)\nஇருப்பினும் தற்பொழுது இதன் எண்ணிக்கை உயர்ந்து வருகிறதே...\nஆரம்பமும் புகைப்படங்களும் என்ன சொல்ல வருகின்றீர்களோ என்று சிந்திக்க வைத்தன. முடிவு இயல்பாக, பாடமாக அமைந்திருந்தது. அதுதான் உங்கள் பாணி. நன்று.\nமுதல் படம் மட்டும் ரொம்பவே பழசுனு நினைக்கிறேன். அந்த மாதிரி 70களில் யாரும் அலங்காரம் செய்து கொண்டதில்லை மற்றபடி உங்கள் கருத்துக்கு என் ஆதரவு முழுமையாகக் கொடுக்கிறேன். :(\nவருக சகோ தங்களது ஆதரவுக்கு நன்றி\nநான் பெண்களை மதிப்பவன் என்று சொன்ன வரிகள் அனைத்தும் அற்புதம் சகோ.\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ\nவே.நடனசபாபதி 4/13/2017 4:48 பிற்பகல்\nஇது காலத்தின் கோலம். ஒரு சிலர் செய்யும் தவறை திருத்தமுடியும் என நம்புகிறேன். பதிவை இரசித்தேன்\nகாலமாற்றத்தில் இதுவும் மாறட்டும் நன்றி நண்பரே\nகில்லர்ஜி...நல்ல பதிவு. ஆனால் சில கருத்துகளுக்கு இப்போது விரிவான பதில் இங்கு தர இயலவில்லை....காரணம் நேரமின்மை...மன்னிக்கவும்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு ���ுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nநண்பர்களே... அந்தப்பாடல் வரிகளை நான் வேற மா 3 பதிவை வெளியிட்டதும் யதார்த்தமாக நண்பரின் கணினியில் நானும் கேட்டுத் தொலைந்தேன் தமிழனா...\nசிம்பு - அனிருத் இவங்கே யாரு நேற்றுப் பிறந்த பொடிப்பசங்க.. இவங்களைக் குறித்து நான் பதிவெழுதையே மானக்கேடாக கருதுகின்றேன் காரணம்...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன \nநான் ஒருதப்பும் செய்யலை... நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் ஏதோ முன்பகை காரணமோ , என்னவோ... என்னை இந்த கொக்கிசில்கல்ல கோர்த்து விட்டுட்டா...\nகாதல் படும் இதயங்களே... காதில் இடுங்கள்\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vittathum-thottathum/18436-vitathum-thodathum-19-08-2017.html", "date_download": "2018-12-11T09:25:05Z", "digest": "sha1:SM54AQ6TR2KK5GOLWX6BCZVKQVEULUDU", "length": 5590, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விட்டதும் தொட்டதும் - 19/08/2017 | Vitathum Thodathum - 19/08/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nவிட்டதும் தொட்டதும் - 19/08/2017\nவிட்டதும் தொட்டதும் - 19/08/2017\nவிட்டதும் தொட்டதும் - 20/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 13/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 06/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 29/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 15/09/2018\n5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nராஜஸ்தானில் மிரட்டும் சுயேட்சைகளின் முன்னிலை - ஆட்சியை பிடிப்பது யார்\nதேர்தல் தோல்வி எங்களைத் துவளச் செய்யாது: தமிழிசை பேட்டி\nதேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitrithazhulagam.blogspot.com/2016/11/blog-post_17.html", "date_download": "2018-12-11T10:23:07Z", "digest": "sha1:3NCIRD43CQQF7D7FVDWXA4KNA5HXMHZH", "length": 13642, "nlines": 125, "source_domain": "sitrithazhulagam.blogspot.com", "title": "SITRITHAZHGAL ULAGAM: புதுவை சிற்றிதழ் இயக்கம்", "raw_content": "\nதமிழ் இலக்கிய உலகில் சாதனைகளை படைத்து வரும் சிற்றிதழ்கள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து, தங்கள் வரலாற்றை பதிவு செய்வதிலும், தொடர் வெளியீட்டிற்கான மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுப் பதிலும், அரசு பயன்களைப் பெறுவதில் அக்கறை கொள்ளுதலும் இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தையும் அளிப்பதாக இருக்கின்றது.\nஇந்த சூழ்நிலையில் புதுவையிலிருந்து புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் \" புதுவை சிற்றிதழ் இயக்கம் \" என்ற அமைப்பு துவங்கப் பட்டிருப்பது கடலில் இருக்கும் கப்பலுக்கான கலங்கரை விளக்கமாக வந்திருக்கிறது என்று கூறலாம்.\nஇந்த அமைப்பின் துவக்க விழாவில் குறைவான சிற்றிதழாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும், நல்ல துவக்கமாக நான் கருதுகின்றேன். குறைவானவர்கள் இருந்தாலும் குறை சொல்ல முடியாத, சிறந்த சிற்றிதழாளர்கள் இணைந்திருப்பது வரவேற்க்க கூடியதாகும்.\nதலைவர் : புதிய உறவு மஞ்சக்கல் உபேந்திரன்\nசெயலாளர் : புதுவை பரணி ரவிச்சந்திரன்\nபொருளாளர் : புதுவை பாரதி பாரதிவாணர் சிவா\nஇந்த அமைப்பினர் புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி , அமைசார் திரு. மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்திருப்பது நல்ல தொடக்கத்தை உறுதி செய்துள்ளது.\nபுதுவை சிற்றிதழ் இயக்கம் முறைப்படி சட்டமன்ற உறுப்பினர் திரு.லட்சுமி நாராயணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் மகளிர் ஓசை, தொல் புதையல், புதுவை பாரதி, புதுவை பரணி, புதிய உறவு, புதுவை கவிதை வானில் போன்ற இதழாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.\nமுழு நிகழ்வையும் திரு.லெனின் பாரதி அவர்கள் முன்னின்று செயல்படுத்தி சிறப்பு செய்துள்ளார்.\nஇந்த இயக்கம் சிறப்பான செயல்பாடை வெளிப்படுத்தி பெரும் வெற்றியடைய சிற்றிதழ்கள் உலகம் வாழ்த்துகிறது. இந்த இயக்கத்தின் வெற்றிக்கு சிற்றிதழ்கள் உலகம் உறுதுணையாக இருக்குமென்று உறுதியளிக்கின்றேன்.\nலேபிள்கள்: புதுவை சிற்றிதழ் இயக்கம், புதுவையிலிருந்து புதிய உதயம்\nசிற்றிதழ் வாசகர் விமர்சனம் பெயல் ஆய்விதழ் ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் கோவை. வணக்கம் நண்பர்களே. இதழியல் துறையில் ஒரு புதிய சகா...\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் சிற்றிதழ் எண் : 2. ஏர் சிற்றிதழ். ஆசிரியர் : ஏர் மகாராசன் பெரியகுளம...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து அஸ்வமேதா சிற்றிதழ் அறிமுகம் செய்பவர் : திரு.அ.நாகராசன். வணக்கம் நண்பர்களே. இந்த டிரங்குப் பெட்டியிலிருந்து...\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர் & வெளியீட்டாளர், சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் . ஆம் நண்பர்களே. காணா...\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள் வணக்கம் நண்பர்களே. இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ் மங்களம் வார இதழ், ஆசிரியர் : எம்.சி.வர்ஹீஸ், வெளியீடு : மங்களம் குழுமம், கேரளா. கேரளத்தி...\nசிற்றிதழ் விமர்சனம் - 3. நிகரன் சிற்றிதழ் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரு...\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு ஓலைச்சுவடி சிற்றிதழ் ஆசிரியர் : கி.ச.திலீபன். வணக்கம் நண்பர்களே. ஒரு இள...\nதரமான சிற்றிதழ் தேடுவோருக்கு ' தளம் ' சிற்றிதழ் ஆசிரியர் : பாரவி. வணக்கம் நண்பர்களே. தரமான சிற்றிதழ் தேடும் வாசகர்களுக்கு ...\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை.\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை. விருட்சம் சிற்றிதழின் மாபெரும் வெற்றி 100வது இதழ் வெளியீடு. சந்திரமவுலி அழகியசிங்கர் என்ற இல...\nகலைச் சோலை இலக்கிய இதழ்\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழ் எண் : 1\nசிற்றிதழ் எண் : 2\nசிற்றிதழ் விமர்சனம் - 4\nசிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்\nசிற்றிதழ்கள் உலகம் இதழ் - 3\nஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nமண்கவுச்சி வீசும் கோவிந்தன் ஓவியங்கள்\nமறதிப் பாழில் மக்கிப் போகாத சிற்றிதழ் வரலாறு\nழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nற்றிதழ்கள் உலகம் 4வது இதழ் வெளியீடு\nஎன் பெயர் கிருஷ்.ராமதாஸ். நான் ஒரு சிற்றிதழ் ���லம் விரும்பி, சிற்றிதழ் காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%A9", "date_download": "2018-12-11T09:10:07Z", "digest": "sha1:5Q4FSZQKEA4KK6WRTKC43X2XSKGLP7DL", "length": 3876, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நட்சத்திர மீன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நட்சத்திர மீன்\nதமிழ் நட்சத்திர மீன் யின் அர்த்தம்\nநட்சத்திர வடிவில் தட்டையாக இருக்கும் ஒரு வகைக் கடல்வாழ் உயிரினம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-phone-may-come-with-synaptics-clear-id-security-more-advanced-than-apple-faceid-016058.html", "date_download": "2018-12-11T08:42:05Z", "digest": "sha1:SF64QQ7ME4TELHTWVY2VZUXNFG75OXZK", "length": 19127, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung phone may come with Synaptics Clear ID security more advanced than Apple FaceID - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன் எக்ஸ்-ஐ விட மேம்பட்ட கேலக்ஸி எஸ்9: பிரதான அம்சங்கள் வெளியாகின.\nஐபோன் எக்ஸ்-ஐ விட மேம்பட்ட கேலக்ஸி எஸ்9: பிரதான அம்சங்கள் வெளியாகின.\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்��ிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமறைமுகமாக நடந்து வந்த ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையே போட்டியானது, கடந்த 2016-அம ஆண்டிலிருந்து மிகவும் வெளிப்படையாகவே நடக்கிறது. குறிப்பாக ஆன்-ஸ்க்ரீன் கைரேகை சென்சாரை யார் முதலில் தன் கருவிகளில் பொருத்துகிறார்கள் என்ற போட்டி மிக நெருக்கமாக நடந்தது.\nசாம்சங் அதன் கேலக்ஸி எஸ்8 மற்றும் நோட் 8 தொடரின் பின்னணியில் உடல் உணர்விகளைப் பயன்படுத்தியதால், ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் எக்ஸ்-ல் பேஸ்ஐடி அம்சத்தினை இடம்பெற செய்து போட்டியை முற்றிலும் வேறொரு கோணத்தில் எடுத்துச்சென்றது. இதன் விளைவாக விரல் நுண்ணறிவு அம்சமானது விரைவில் ஸ்மார்ட்போன்களை விட்டு வெளியேற்றப்படும் என்று பலர் நம்புகிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரு சில மாதங்கள் தொலைவில்\nஇந்த மாற்றத்தை சாம்சங் நிறுவனமும் நிகழ்த்துமென சமீபத்திய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் முமுதன்மை சாதனங்களின் அதிகாரப்பூர்வ வெளியீடு - சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் வெளியீடு - ஒரு சில மாதங்கள் தொலைவிலேயே உள்ளது. ஆனால் கசிவுகள் மற்றும் வதந்திகள் ஏற்கனவே மேலோட்டமாகத் தொடங்கியுள்ளன.\n90% நெருக்கமான திரை - உடல் விகிதம்\nகூறப்படும் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் அதன் மேல் மற்றும் கீழ் பெஸல்கள் கணிசமாக குறைக்கப்படுமென தெரிகிறது. அதாவது 90% நெருக்கமான திரை - உடல் விகிதம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த சாம்சங் தொலைபேசிகளானது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் பேஸ்ஐடியை விட மேம்பட்ட க்ளியர் ஐடி செக்யூரிட்டி அம்சம் கொண்டுவர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.\nஅதனை உறுதி செய்யும் வண்ணம், உலக புகழ்பெற்ற பாதுகாப்பு நிறுவனமான சினாப்டிக்ஸ் (Synaptics) நேற்று (டிசம்பர் 12) வெளியிட்ட ஒரு அறிவிப்பில் ஆன்-ஸ்க்ரீன் கைரேகை சென்சாரின் அடுத்தக்கட்ட வளர்ச்சி ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனம், இந்த புதிய வளர்ச்சியை க்ளியர் ஐடி என்று அழைக்கிறது. மேலும் அந்நிறுவனம் ஒரு முழுமையான செ���ல்பாட்டுத் திரையில் கைரேகை சென்சரை உருவாக்கியிருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது\nஇருப்பினும் இந்த க்ளியர் ஐடி அம்சமானது, முழு தொடு கண்ணாடி உடனான ஒன்-டச் ஹை-ரெசல்யூஷன் ஸ்கேனிங்கை வழங்குமா. பொத்தான்கள் இல்லாத ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பை உறுதி செய்யுமா. பொத்தான்கள் இல்லாத ஒரு பெஸல்லெஸ் வடிவமைப்பை உறுதி செய்யுமா. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் இன்பினிட்டி டிஸ்பிளேவை உறுதி செய்யுமா என்பது சார்ந்த விவரங்கள் ஏதுமில்லை.\nஇந்த விவரங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்படலாம். மேம்பட்ட திரை தொழில்நுட்பத்தில் சமரசம் அல்லது தவறான வடிவமைப்பு போன்ற கடுமையான விமர்சனங்களில், சாம்சங் சிக்கி கொள்ள விரும்பாது என்று நம்பலாம்.\nமறுகையில், கைரேகை சென்சார் \"விளையாட்டை\" மாற்றியமைக்கும் சினாப்டிக்ஸ் நிறுவனத்தின் புதிய பயோமெட்ரிக் தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புதிய முன்னோடியாய் திகழும் என்பதிலும், இவ்வகை கைரேகை சென்சார்கள், அதிவேக காட்சி அனுபவத்தை உறுதி செய்யும் பெஸல்லெஸ் திரையை வடிவமைக்க நிறுவனங்களுக்கு உதவும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.\nஇரட்டை இரட்டை லென்ஸ் கேமரா கட்டமைப்பு\nஇதர அம்சங்களை பொறுத்தமட்டில், கேலக்ஸி எஸ்9, எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் கேமரா தொகுதிக்கு அடுத்து ஒரு கைரேகை ஸ்கேனரை அமைக்கப்பெறலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்9 கருவியில் ஒற்றை லென்ஸ் கேமராவும், கேலக்ஸி எஸ்9+ கருவியில் இரட்டை இரட்டை லென்ஸ் கேமரா கட்டமைப்பும் இடம்பெறலாம்.\nமேலும் ரெண்டர்களின் படி, இக்கருவிகள் மிக மெல்லிய பெஸல்களை கொண்டிருக்கும் என்று, அதாவது எட்ஜ் டூ எட்ஜ் இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. உடன் கேலக்ஸி எஸ்9, எஸ்9+ கருவிகளானது - மிட்நைட் பிளாக், சில்வர் டைட்டானியம், ஆர்க்கிட் ஆஷ், ஓஷன் ப்ளூ மற்றும் மேப்பிள் ப்ளூ - பல வண்ண விருப்பங்களில் வரும் என்பதையும் காட்சிப்படுத்துகிறது.\n4ஜிபி / 6ஜிபி ரேம்\nஎஸ்9+ ஆனது ஒரு 6.2 அங்குல டிஸ்பிளேவை கொண்டிருக்க மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்9 ஆனது ஒரு 5.8 அங்குல க்வாட் எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டிருக்கலாம். இரண்டு சாதனங்களுமே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 செயலி (அமெரிக்க சந்தை) மற்றும் சாம்சங��� நிறுவனத்தின் எக்ஸிநோஸ் 9810 (உலகளாவிய பதிப்பு) செயலி உடனான 4ஜிபி / 6ஜிபி ரேம் மற்றும் சில எண்ணிக்கையிலான உள்ளடக்க சேமிப்பு மாதிரிகள் கொண்டு இயங்கும்.\nபிப்ரவரி 26, 2018-ல் தொடங்குகிறது\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகியவைகள், அடுத்த 2018 ஆண்டு நடைபெறும் எம்டபுள்யூசி வர்த்தக நிகழ்ச்சியின் போது பார்சிலோனாவில் அறிமுகப்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு அடுத்த பிப்ரவரி 26, 2018-ல் தொடங்குகிறது. முன்னதாக, இந்த சாதனங்கள் ஜனவரி மாதம் நிகழும் சிஇஎஸ் 2018 நிகழ்ச்சியில் துவங்கப்படுமென லீக்ஸ் தகவல்கள் வெளியானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்\n40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த முட்டாள்தனம் இன்று உலகை அச்சுறுத்துகிறது.\nஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/viswanathan-anand-cherished-karunanidhi-moments-011242.html", "date_download": "2018-12-11T09:55:13Z", "digest": "sha1:IPLM3DMR7TAQ6EUL6KK63W4BL6DGTZLH", "length": 9612, "nlines": 120, "source_domain": "tamil.mykhel.com", "title": "கருணாநிதி கிரேட்.. தீவிர விளையாட்டு ரசிகர்.. விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்! - myKhel Tamil", "raw_content": "\n» கருணாநிதி கிரேட்.. தீவிர விளையாட்டு ரசிகர்.. விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்\nகருணாநிதி கிரேட்.. தீவிர விளையாட்டு ரசிகர்.. விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்\nடெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, சூப்பர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதி கிரேட். தீவிர விளையாட்டு ரசிகர் என்று ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.\nதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று முன்தினம் இரவு காலமானார். இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.\nமரியாதைக்குரிய கருணாநிதி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். தமிழக அரசியலில் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர். என்னுடைய வாழ்நாளில் அவரை சந்திக்கும் வாய்ப்பு பலமுறை கிடைத்தது. நான் முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றபோது, எனக்கு பாராட்டு விழா நடத்தி, ஒரு ���ெஸ் செட் பரிசாக அளித்தார். அதை எப்போதும் மறக்க முடியாது என்று ஆனந்த் கூறியுள்ளார்\nவிளையாட்டு போட்டிகள் மற்றும் அதன் சாதனைகளை ஊக்குவிப்பவர். அவருடைய பேச்சுகள் மற்றும் பேச்சுத் திறனைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழந்த இரங்கல் என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.\nகடந்த 2001ல் ஈரானின் தெஹ்ரானில் நடந்த போட்டியில்தான் விஸ்வநாதன் ஆனந்த் முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் பாராட்டு விழா நடத்தியதுடன், அரசு சார்பில் ஒரு பிளாட்டையும் ஆனந்துக்கு பரிசாக அளித்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vijaykanth-wishes-to-madura-veeran-movie-crews", "date_download": "2018-12-11T09:25:46Z", "digest": "sha1:CXVTN7RVCIDVVHVM6LS5BDKQWRUHQOPQ", "length": 7329, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "மதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்", "raw_content": "\nமதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்\nஇயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான பிஜி முத்தையா இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'மதுர வீரன்'. இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகபாண்டியன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மீனாட்சி இணைந்துள்ளார். இந்த படம் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல் படமாகும். இவர் முன்னதாக பூ, சகுனி, சாட்டை, சண்டி வீரன், ராஜா மந்திரி, மன்னர் வகையறா போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படம் நேற்று (பிப்ர���ரி 2) வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் இந்த படத்தை நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் சென்று பார்த்துள்ளார். படத்தை பார்த்த பின்னர் தற்போது தனது டிவிட்டரில் \"மதுர வீரன் படம் பார்த்தேன்.இது ஒரு நல்ல படம். படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்\" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் மற்றும் பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜி சுப்பிரமணியம் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க இந்த படத்தின் இயக்குனரான பிஜி முத்தையா ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் அதில் இருக்கும் அரசியலையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.\n#மதுரவீரன் திரைப்படம் பார்த்து ரசித்தேன். இது ஒரு நல்ல படம். படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/HhLrkn21GR\nமதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்\nமதுர வீரன் படத்தை பாராட்டிய விஜயகாந்த்\nகுடும்பத்துடன் மதுர வீரன் படத்தை பார்த்த விஜயகாந்த்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9790403333 செய்தியாளர் மின்னஞ்சல் support@stage3.in\nமதுர வீரன் ட்ரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\nபீவி சிந்து வெளியிட்ட மதுரவீரன் 'நெஞ்சிக்குள்ளே' பாடல்\nபனப்பாக்கம் அரசு பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் தற்கொலை\nஹார்மன்பிரீத்தின் இரண்டு கோல்களால் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஜிவியின் புது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு\nதொட்ரா படக்குழுவினரை மகிழ்ச்சி படுத்திய சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/07045027/The-Lokpal-Bill-has-been-passed-by-the-Amendment-Bill.vpf", "date_download": "2018-12-11T09:45:55Z", "digest": "sha1:F7AAC4EXQGWYKKPH5VBU463CNJOHEKGM", "length": 12416, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Lokpal Bill has been passed by the Amendment Bill || மக்களவையில் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமக்களவையில் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது + \"||\" + The Lokpal Bill has been passed by the Amendment Bill\nமக்களவையில் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியது\nமக்களவையில் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேறியது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கூறப்பட்டவரை உடனடியாக கைது செய்ய தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் வட மாநிலங்களில் மூண்ட வன்முறையில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nஇந்த நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவும், அதன் பிரிவுகளை கடுமையாக்கும் நோக்கிலும் மக்களவையில் திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை திருத்த மசோதா என்ற அந்த மசோதா நேற்று நிறைவேறியது.\nஇந்த புதிய மசோதாப்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கூறப்படுபவரை உடனடியாக கைது செய்ய முடியும். இதற்காக புலனாய்வு அதிகாரியின் ஒப்புதல் தேவை இல்லை. மேலும் 25 புதிய குற்றங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது.\nஅத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.8.25 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 2 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டியது கட்டாயம் ஆகும்.\n1. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nமக்களவை முன்னாள் சபாநாயகரும், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான சோம்நாத் சட்டர்ஜி நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உ���்ளனர்.\n2. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் 20 ஆம் தேதி விவாதம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் 20 ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #MonsoonSession\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n2. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n3. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n4. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 13 வாகனங்கள் காணிக்கை\n5. இளம்பெண் கற்பழிப்பு: காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்; 3 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/10/blog-post_4.html", "date_download": "2018-12-11T09:49:38Z", "digest": "sha1:MF6M574SRDTEIWY7RGEFPRDYUTBIRACV", "length": 34100, "nlines": 473, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: உலகம் தோன்றியதிலிருந்து...", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், அக்டோபர் 04, 2018\nஇப்பதிவின் முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...\nச்சீ இந்த ஜூஸ் புளிக்கும்\nமறுநாள் முதல் எஜிப்திய மாஸ்டர் வந்தார் பொதுவாக எஜிப்தியர்கள் அதிகம் பேசுவார்கள் இது அவர்களின் ரத்தத்துடன் கலந்த பிறவிக்குணம காரணம் வாய் காதுவரை இருக்கும் ஏதாவது தவறுகளால் போலீஸார் காரைப்பிடித்து நிறுத்தினாலும் பேசிப் பேசியே அவர்களைக் கொன்று விடுவார்கள் இதன் காரணமாகவே பல போலீஸ்காரர்கள் அபராதம் எழுத வேண்டியவர்களைகூட என்னை விடுடா சாமி என போய் விடுவார்கள்.\nஇது நகைச்சுவ��க்காக சொல்லவில்லை உண்மை நாங்கள் இருவரும் அரபு மொழியிலேயே பேசிக்கொண்டோம் மூன்று தினங்கள் அவனுடன் நல்ல விதமாக ஓடியது கடைசி நாளில் வழக்கமான அவுட்டோர் இடத்துக்கு வந்தோம் அவன் சொன்னபடியே ஓட்டி வந்து கொண்டு இருந்தேன் ரவுண்டப் போர்டு வந்தது அவன் சொன்னான்.\nஅதா தவ்வார் சீர் யஷார்\nஅந்த ரவுண்டப் போர்டில் இடதுபுறம் போ\nநான் ரவுண்டப் போர்டில் போனவன் எனது கெட்ட நேரத்துக்கு ஒருவன் வேகமாக வந்து நான் இடதுபுறம் போக முடியாதவாறு வலதுபுறம் திரும்பி அப்பாவியான என்னையும் வலதுபுறமே திருப்பி விட்டு கெட்டிக்காரப் பயபுள்ள அவன் பறந்து விட்டான் நானும் பேசாமல் வலதுபுறமே போய்க் கொண்டு இருக்க... பார்க்கிங்கில் நிறுத்து ஆஹா புடிச்சுட்டானே விடமாட்டானோ... தப்பு செய்தாச்சு என்ன செய்யிறது இவனை குழப்பி விட்டு சமாளிப்போம்.\nஅனா ஸ்சூ கூல் இந்தே \nநான் என்ன சொன்னேன் உன்னிடம் \nஇந்தே கூல் ரோ யஷார்.\nவலதுபுறம் போகச் சொன்னே கை காட்டினேன் இது தவறு\nசரி நீ எங்கிட்டு வந்தே \nஅல்கில் அனா ஸ்சோல் இங்கிலீஷி, லெப்ட் வெயின் \nசரி இப்ப இங்கிலீஷில் கேட்கிறேன் லெப்ட் எங்கே \nஆனால் நான் வலது புறத்தைக் காட்டினேன்.\nஆனால் நான் இடது புறத்தைக் காட்டினேன்.\nப்சு மிஷான் இந்தே ஸுகுல் மஸ்பூத் லேகின் மாஃபி மாலும் கலம்த் அரபி\nப்சு உன்னுடைய வேலை சரி ஆனால் உனக்கு அரபி பேசத்தெரியலை\nலா இந்தே அறஃப் இங்கிலீஷி லெப்ட் – ரைட் லேகின் யமீன் – யஷார் மாஅறஃப்\nஇல்லை உனக்கு இங்கிலீஷில் லெப்ட் – ரைட் தெரியுது ஆனால் அரபியிலே இடது – வலது தெரியலே\nஅதா யமீன், அதா யஷார் என்று சரியான திசையைக் காண்பிக்க நான் கேட்ட கேள்வியில் அவனுக்கு வந்தது பாருங்க.... கோபம் இவ்வளவுக்கும் சின்னோண்டு கேள்விதாங்க அது எதுனு கேட்கிறீங்களா \nஸ்சூ ஸ்சோல் இந்தே... அதா துனியா மெத்தே ஈஜி ஹினா அலத்தூல் ஃபீ அரபிக் அதா ஸகில் இந்தே ஸ்சோல் மெத்தே சவி தப்தில் \nஎன்ன கேட்கிறே நீ இந்த உலகம் எப்போ வந்துச்சோ இங்கே அதிலிருந்து அரபி இப்படித்தான் நீ கேட்கிறே எப்போ மாத்துனாங்கனு..... ம்\nஅதன் பிறகு என்னை நல்ல விதமாக ரிப்போர்ட் எழுதி இவன் போலீஸ் டெஸ்டுக்கு ரெடியா என்ற டெஸ்டு வைக்க அனுப்பி வைத்தான் அங்கு வந்தவன் பாக்கிஸ்தானி அவன் அடி வயிறுவரை தாடி வளர்த்து இருந்தான் அவனுக்கு இந்த மீசையை.... எப்படி பிடிக்கும�� நீங்களே… சொல்லுங்க... என்னை இப்படிப் படுத்துறாங்களே....\n(யஷார் – இடது – லெப்ட்) – (யமீன் – வலது – ரைட்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர் திரு.நெல்லைத்தமிழன் புகைப்படத்தில் குற்றம் காணாமல் இருக்கணும் இறைவா\nஸ்ரீராம். 10/04/2018 6:42 பிற்பகல்\nஅப்போ படத்தில் ஏதோ தப்பு இருக்கிறது போல... வெயிட்டிங் ஃபார் நெல்லை\nஸ்ரீராம் அது வேற ஒன்னுமில்லை படத்துல ரோட் போர்டுல கில்லர்ஜி ஹவுஸ் நு ஆரோ போட்டிருக்கார் பாருங்க...அதான்\nஹலோ அது நான் போடவில்லை நெடுஞ்சாலைத்துறை செய்தது.\n(கூட்டத்துல... கட்டிச்சோற்றை அவுத்து விட்டீர்களே)\nஹாஅஹா. எப்படி சமாளிக்கிறீர்கள் தேவகோட்டையாரே.\nநம் ஆய்ப்பாடிப் பெண்களுக்கு இடம் வலம் தெரியாதாம்.\nஅதுபோல அவனைக் குழப்ப நீங்கள் நல்ல வேடம் போட்டீர்கள்.\nஎகிப்தியர்கள் வாழ்க,லைசென்சுக்கு வழி கொடுத்தார்களே.\nவாங்க அம்மா ஆமாம் உண்மையில் இழுத்து விடாமல் இருந்ததற்கு நன்றி சொல்லணும்.\nகுமார் ராஜசேகர் 10/04/2018 6:15 பிற்பகல்\nபாவம் எகிப்து காரன். அவனை இப்படி குழப்பி விட்டீர்களே\nவாங்க நண்பரே இதுக்கு போயி கோபப்படலாமா \nராஜி 10/04/2018 6:23 பிற்பகல்\n நூறு ரூபா கொடுத்தா எங்க ஊரில் வேலை முடிஞ்சுடும்\nஎங்க, தேவகோட்டையில டீ வாங்கி கொடுத்து ஜோலியை முடிச்சுருவோம்...\nஸ்ரீராம். 10/04/2018 6:42 பிற்பகல்\nஅதானே... இதை நான் ஆமோதிக்கிறேன்\nராஜி 10/04/2018 6:49 பிற்பகல்\nஸ்ரீராம்ஜி ஆமோதித்தது உங்களது கருத்தைத்தான் சகோ.\nஸ்ரீராம். 10/04/2018 7:12 பிற்பகல்\nஹா ஹா ஹா ஹா\nஸ்ரீராம். 10/04/2018 6:41 பிற்பகல்\n அடேங்கப்பா... என்ன எண்ணெய் உபயோகிக்கறாங்களாம்\nவாங்க ஸ்ரீராம்ஜி, நீலிபிருங்காதி தைலமாக இருக்குமோ...\nஹா ஹா ஹா நான் கேள்வியும் கேட்டு பதிலும் சொல்ல நினைத்தேன்...சொல்லிப்புட்டீங்க ரெண்டு பேரும்..\nஆனாலும் கொஞ்சம் ஓவர்தான் கில்லர்ஜி...உங்க வீட்டை இப்படியே நேரா போன்னு ஆரோ போட்டிருக்கீங்க தப்பு தப்பு ரோ யஷார் ரோ யமீன் ஆக்கும்...உங்க வீடு எந்தப்பக்கம் இருந்துச்சுன்னே உங்களுக்கு மறந்து போச்சாக்கும்...நான் சொல்லிக் கொடுக்க வேண்டியதா இருக்கு...இந்த்யாவுக்கு வந்து மறந்துட்டீங்க போல\nநல்லா குழுப்பி விட்டு தப்பி விட்டிர்கள் பாராட்டுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 10/04/2018 9:47 பிற்பகல்\nஎன்னவொரு சாமர்த்தியம் ஜி... சூப்பர்...\nவாங்க ஜி என்ன செய்யிறது வாழணுமே...\nவலிப்போக்கன் 10/04/2018 10:49 பிற்பகல்\nவர��க நண்பரே அரபு சொதப்பி விட்டதோ... \n ஒரு வழியா லைசென்ஸ் வாங்கிட்டீங்க இல்லையா அந்தப் பாகிஸ்தானி என்ன பாடுபடப் போறான்னு தெரிஞ்சுக்க ஆவலுடன் அந்தப் பாகிஸ்தானி என்ன பாடுபடப் போறான்னு தெரிஞ்சுக்க ஆவலுடன்\nஅப்படீனாக்கா... நான் பட்டகஷ்டம் பெரிதாக தெரியவில்லையா \nஇஃகி, இஃகி, கில்லர்ஜி வீட்டுக்குப் போற வழியை எல்லாமும் போட்டிருக்காங்களே\nஆமாம் துபாய் அரசு முறையானவங்கதான்.\nகரந்தை ஜெயக்குமார் 10/05/2018 7:10 முற்பகல்\nஅடிவயிறு வரை தாடிவைத்தவர், முகமெங்கம் மீசை வைத்தவர் இடமல்லவா மாட்டிக்கொண்டு முழித்திருப்பார்\nவாங்க நண்பரே எல்லா இடங்களிலும் எல்லாம் செல்லுமா \nஎப்போ மாத்தின்னு கேட்டு ஒரு பெரிய எஸ்கேப்..\nகோமதி அரசு 10/05/2018 11:14 முற்பகல்\nதேவகோட்டையார் வீடு செல்லும் பாதை எல்லாம் போட்டு இருக்கே\nஆமாம் சகோ துபாய் நெடுஞ்சாலைத்துறைக்கு நன்றி.\nகோமதி அரசு 10/05/2018 11:18 முற்பகல்\nஇடம், வலம் குழப்பம் செய்ததது அருமை.\nஅடுத்து வரும் பாகிஸ்தானி அன்பர் எப்படி இருந்தால் என்ன தேவகோட்டை ஜி\nசாமாளித்து லைசன்ஸ் பெற்று இருப்பார்.\nசூப்பராக ரோட்டில் கார் ஓட்டி போன காணொளிகள் முன்பு வந்ததே பதிவில்.\nவருக சகோ தங்களது நம்பிக்கை வீண்போகாது.\nமுன்பு காணொளிகள் கண்டமைக்கு நன்றி\nகில்லர்ஜி நீங்க குழப்பிவது அரபியை மட்டுமில்ல எங்களையும்தான் ஹா ஹா ஹா...\nநீங்கதான் ஞானியாச்சே... குழப்பம் வரக்கூடாதே...\nஅரபிக் நல்ல மொழி தான்.\nதுரை செல்வராஜூ 10/05/2018 10:12 பிற்பகல்\nஅதே சமயம் தான் மட்டுமே அறிவாளி என்று நினைத்துக் கொண்டு பேசுவர்..\nஅரபிகள் என்னதான் எகிப்தியர்களுடன் பழகினாலும் - வீட்டு வாசலோடு சரி\nஅந்தக் கதையெல்லாம் நிறைய இருக்கின்றன...\nஅவிங்களுக்கு நேரம் சரியில்லை எனில்\nஜி அவர்களின் தொடர் பதிவில் வந்து மாட்டிக் கொள்வார்கள்..\nவாங்க ஜி உண்மையான வார்த்தை.\nஹா.. ஹா.. ஹா.. கடைசியில் இப்படி சொல்லிட்டீங்களே...\nவண்டி ஓட்ட உரிமம் கிடைத்ததா\nவாங்க ஐயா தொடர்ந்து வருக...\nநெல்லைத் தமிழன் 10/08/2018 8:10 பிற்பகல்\nஅட.... இதைத்தான் படித்துவிட்டேனே.... கருத்திடவில்லை போலிருக்கு.\nஎனக்கு இந்த மாதிரி தைரியம் (சாமர்த்தியம்) கிடையாது. உண்மையாவே, பொய் பேசி அவனை நம்ப வச்சுட்டீங்களே... ரொம்ப தைரியசாலிதான்.\nஇந்த ஈஜிப்ஷியர்கள், அரபிக்கள் என்று சொல்லிக்கொண்டாலும், நிறைய டாக்டர், எஞ்சினீயர்கள் என்று தொ���ில் செய்தாலும், அவங்க சுமாரான திறமை உள்ளவங்கதான்.\nஹா.. ஹா.. ஹா.. எஜிப்தியர்களைப்பற்றிய எனது கருத்து நண்பரே... ஒன்னாம் நம்பர் கூமுட்டைகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமுந்தைய பதிவில்... விமான நிலையத்தில், கில்லர்ஜி நா ன் அருகில் கிடந்த சேரில் உட்காரும் பொழுது ‘’ அது ’’ எனது கண்ணில் ...\nவீழ்வேன் என்று நினைத்தாயோ... இவரது சந்ததி வளரட்டும் உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை மொச்சக்கொட்டை குழம்பு இனி ச...\nதமிழ் வளர்த்த மதுரை விமான நிலையம் பெரும் பாலும் விடுமுறைக்கு தாய்நாடு வந்து மீண்டும் வேலைக்கு திரும்புபவர்களுக்கு பொருட்சும...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nநண்பர்களே... அந்தப்பாடல் வரிகளை நான் வேற மா 3 பதிவை வெளியிட்டதும் யதார்த்தமாக நண்பரின் கணினியில் நானும் கேட்டுத் தொலைந்தேன் தமிழனா...\nசிம்பு - அனிருத் இவங்கே யாரு நேற்றுப் பிறந்த பொடிப்பசங்க.. இவங்களைக் குறித்து நான் பதிவெழுதையே மானக்கேடாக கருதுகின்றேன் காரணம்...\nஏங்க இந்த வேட்பாளர் எந்த ஊரு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு தேவகோட்டை அது எங்கிட்டு இருக்கு காரைக்குடி பக்கத்துல... காரைக்குடியா... அது எங்கிட்டு...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன \nநான் ஒருதப்பும் செய்யலை... நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் ஏத��� முன்பகை காரணமோ , என்னவோ... என்னை இந்த கொக்கிசில்கல்ல கோர்த்து விட்டுட்டா...\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=365&sub_cat=enayavai", "date_download": "2018-12-11T09:11:17Z", "digest": "sha1:BZKL6ADTLPBJAAOUEFHJYCLHSM3DVAAG", "length": 12767, "nlines": 300, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\n2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியா வில் பிப்ரவரி 09 முதல் 25 வரை இடம்பெறுகின்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டி�\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகிள்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்க��்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nதமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம் - 382வது கவியரங்கம்\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஒரு நாள் தொடரை வென்ற இந்தியா; இ-20 தொடரில் சாதிக்குமா\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - அகில இலங்கை முடிவுகள்\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-2084/", "date_download": "2018-12-11T08:41:56Z", "digest": "sha1:VEGZTJBCVEOHMPUNYNULUZ4HQC2DWI5X", "length": 10693, "nlines": 87, "source_domain": "srilankamuslims.lk", "title": "7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம் » Sri Lanka Muslim", "raw_content": "\n7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம்\n7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை இன்று வியாழக்கிழமை மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில்லை. இதனால் இந்தியா விமர்சனங்களுக்கு ஆளாகிறது.\nகுடியேற்ற விதிமுறைகளை மீறியதாக 2012ம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத��துவிட்டது.\nகடந்த ஆண்டு மியான்மரில் நிகழ்ந்த வன்முறை தாக்குதலில் இருந்து தப்பித்து 7 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்றனர்.\nஇந்த விவகாரத்தில் மியான்மர் ராணுவம் இன சுத்திகரிப்பு நடத்தியதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது.\nஆனால், கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மியான்மர் ராணுவம் கூறுகிறது.\nமியான்மரிலுள்ள சிறுபான்மை இனமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேறியவர் என கருதும் மியான்மர் அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது.\nவியாழக்கிழமை நாடு கடத்தப்பட்ட இவர்கள், இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.\nபாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள்\nமணிப்பூர் மாநில மோரே எல்லை சந்திப்பில் இவர்கள் மியான்மரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\n“இவர்கள் மியான்மரை சேர்ந்தவர்கள். இவர்களின் அடையாளம் அவர்களின் அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பயண அனுமதியை அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது என்று அஸ்ஸாம் மாநில உள்துறை முதன்மை செயலாளர் எல்எஸ் சாங்சான் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து பேசிய இனவெறி பற்றிய ஐநாவின் சுயாதீன சிறப்பு நிபுணர் டென்டாயி அச்சியுமி, “இந்த மனிதர்களை நாடு கடத்தியுள்ளதன் மூலம், அவர்களுக்கு உயிர் ஆபத்து நிகழ சாத்தியமுள்ளதால் சர்வதேச சட்டக் கடமைகளை இந்தியா மீறியுள்ளது” என்று கூறியுள்ளார்.\n“மனித இன அடையாளம் காரணமாக அவர்களின் பாதுகாப்பை மறுக்கின்ற தெளிவான நடவடிக்கை இதுவாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் போலீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவம் தாக்குதலை தொடங்கிய பின்னர், இந்தியா தற்போது ரோஹிஞ்சாக்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் ரோஹிஞ்சாக்கள் 2 பேரை அனுப்பிவிட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மியான்மரால் இது உறுதி செய்யப்படவில்லை.\nஇவ்வாறு மியான்மர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்று கண்காணிக்கிறீர்களா என்று இந்த முதன்மை செயலாளரிடம் கேட்டபோது, அவர்கள் அந்நாட்டி���் குடிமக்கள். அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்தபின்னர் நாங்கள் அவர்களை கண்காணிக்க முடியாது என்று பதில் கூறியுள்ளனர்.\nசுமார் 40 ஆயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதாக நம்பப்படுகிறது. அனைவரையும் நாடு கடத்தப் போவதாக கடந்த ஆண்டு இந்தியா அறிவித்தது. இந்த எண்ணிக்கையில் ஐநாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்ட 18 ஆயிரம் ரோஹிஞ்சாக்களும் அடங்குகின்றனர்.\nமியான்மர் மீது சர்வதேச அழுத்தம் இருந்தாலும், அந்நாட்டின் ராணுவ அதிகாரிகளோடு இந்தியா நல்லுறவை பேணிவருகிறது.\nImage captionமியான்மரிலுள்ள இன சிறுபான்மையினரில் ஒன்றுதான் ரோஹிஞ்சா முஸ்லிம்கள்\nஇந்தியாவின் வட கிழக்கில் மியான்மர் காடுகளில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த அதிகாரிகள் உதவுவர் என்று இந்தியா நம்புவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nதென்கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வருகின்ற சீனாவின் செல்வாக்கை தடுத்து, தனது செல்வாக்க்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்தியா செயல்பட்டு வருகிறது.\nஉங்களது கைபேசியின் மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க முடியுமா\nரகசிய கேமராவை மாணவிகள் கண்டுபிடித்தது எப்படி\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மீது குற்றப்பதிவு செய்ய பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17431-sankatahara-chathurthy-pujai?s=346fad62b3994ada292b2939550e8714", "date_download": "2018-12-11T09:57:44Z", "digest": "sha1:JN2WOXAFWG6RODBRHY7QJNPT4TL6FF3W", "length": 11379, "nlines": 236, "source_domain": "www.brahminsnet.com", "title": "sankatahara chathurthy pujai.", "raw_content": "\n1ஒவ்வொரு\tமாதமும் தேய்பிறை (\tகிருஷ்ண\tபக்ஷம்)\tசதுர்த்தி\tதிதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி\tஎனப் பெயர்.\tஆனால்\tசிராவண மாத தேய் பிறை\tசதுர்த்திக்கு மஹா சங்கடஹர\tசதுர்த்தி எனப்பெயர்.\nஒரு\tவருடம் தம்பதியாக இன்று\tஆரம்பித்து ஒவ்வொரு மாதமும்\tஇந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.\n“”சிராவணே\tபகுளே பக்ஷே சதுர்த்யாம்\tது விதூதயே கணேசம் பூஜயித்வா\tது சந்த்ராயார்க்யம்\tப்ரதாபயேத்””\nஇன்று\tபகல் முழுவதும் உபவாசம்\tஇருந்து மாலையில் கணபதி படம்\tஅல்லது விக்கிரஹம் வைத்து\t,\tமம\tவித்யா-தன-\tபுத்ர-\tபெளத்ராதி\tஸுக ப்ராப்தியர்த்தம் ஸர்வ\tஸங்கஷ்ட நிராஹரணார்த்தம்\tஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே.\tஎன்று\tஸங்கல்பித்து கொண்டு\nஅஸ்மின்\tபடே கஜாஸ்யாய நம:\tஆவாஹயாமி;\tவிக்னராஜாய\tநம:\tஆஸனம்\tசமர்பயாமி.\tஏகதந்தாய\tநம:\tபாத்யம்\tஸமர்பயாமி ;;சங்கர\tஸுநவே நம:\tஅர்க்கியம்\tஸமர்பயாமி;\tஉமா\tஸுதாய நம:\tஆசமனீயம்\nஸமர்பயாமி;\tவக்ரதுண்டாய\tநம:\tபஞ்சாம்ருத\tஸ்நானம் ஸமர்பயாமி;\nஹேரம்பாய\tநம:\tஸ்நானம்\tஸமர்பயாமி;\tசூர்ப்ப\tகர்ணாய நம:\tவஸ்த்ரம்\tஸமர்பயாமி;\tகுப்ஜாய\tநம:\tயக்ஞோபவீதம்\tஸமர்பயாமி;\nகெளரீ\tபுத்ராயகணேஸ்வராய நம :\tகந்தம்\tஸமர்பயாமி;\tஉமா\tபுத்ராய நம:\nஅக்ஷதான்\tஸமர்பயாமி;\tசிவஸுநவே\tநம:\tபுஷ்ப\tமாலாம் ஸமர்பயாமி;\nவிக்ன\tநாசினே நம:\tபுஷ்பானி\tபூஜயாமி;\tவிகடாய\tநம:\tதூபம்\tஆக்ராபயாமி\nவாமனாய\tநம:\tதீபம்\tதர்சயாமி;\tசர்வாய\tநம:\tநைவேத்யம்\tநிவேதயாமி;\n21\tகொழுக்கட்டை\t(மோதகம்)\t–நிவேதனம்;\tஸர்வார்த்தி\tநாசினே நம:\tபலம்\tஸமர்பயாமி(\tபழங்கள்\tநிவேதனம் செய்யவும்);\tவிக்ன\tஹர்த்தரே நம;\nதாம்பூலம்\tஸமர்பயாமி;\tஸர்வேஸ்வராய\tநம:\tதக்ஷிணாம்\tஸமர்பயாமி;\nஈச\tபுத்ராய நம:\tகற்பூர\tநீராஜனம் ஸமர்பயாமி;\tஎன்று\tசொல்லி உபசார பூஜைகள் முடித்து\tவிட்டு பசும்பால் அல்லது\tசந்தனம் கலந்த நீரால் கீழ்\nகண்ட\t4\tசுலோகம்\tசொல்லி கணபதியின் முன்பாக\tஒரு கிண்ணத்தில் அர்க்கியம்\tவிடவும்.\n1,\tக்ஷீர\tஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர;\tக்ருஹாணார்க்யம்\tயா தத்தம்\nகணேச\tப்ரீதி வர்த்தன ரோஹிணி ஸஹித\tசந்த்ர மஸே நம:\tஇதமர்க்கியம்,\n2.\tகணேசாய\tநமஸ்துப்யம் ஸர்வஸித்தி\tப்ரதாயக ;ஸங்கஷ்டம்\tஹர மே தேவ க்ருஹாணார்கியம்\tநமோஸ்துதே கணேசாய நம:\tஇதமர்க்கியம்;\n3.கிருஷ்ண\tபக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ்\tத்வம் விதூதயே க்ஷிப்ரம்\nப்ரஸாதிதோ\tதேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே\tஸங்கஷ்ட ஹர கணேசாய நம:\tஇதமர்கியம்,இதமர்கியம்,\tஇதமர்கியம்.\n4.திதீ\tநாம் உத்தமே தேவி கணேச ப்ரிய\tவல்லபே ஸர்வ ஸங்கஷ்ட\tநாசாய\nசதுர்த்யர்கியம்\tநமோஸ்துதே;\t-சதுர்தியை\tநம;\tஇதமர்கியம்;\tஇதமர்கியம்,\tஇதமர்க்கியம்.\nகணபதியின்\tஎதிரே தம்பதிகளாக உட்கார்ந்து\tகொண்டு “”ஓம் நமோ ஹேரம்ப மத\tமோதித மம ஸர்வ ஸங்கஷ்டம்\tநிவாரய நிவாரய ஹூம் பட்\tஸ்வாஹா””\nஎன்னும்\tமந்திரத்தை 4444\tஅல்லது\t444\tதடவை\tஜபிக்கவும்.\nபிறகு\tகணபதிக்கு நிவேதனம் செய்த\t21\tகொழுகட்டைகளில்\tஒரு ஐந்து கொழுகட்டைகளை\tஏதாவது ஒரு குழந்தைக்கு\tகொடுத்து சாப்பிட சொல்லவும்.\tமீதியை\tநீங்கள் .கணபதியை\tப்ரார்த்திக் கொண்டு,\tசந்திரனை\tதரிசித்து விட்டு\tசாப்பிடலாம்.\nஇவ்வாறு\tசெய்ய இயலாதவர்கள் அர்க்கியம்\tமட்டும் தந்து விட்டு சந்திரனை\tதரிசித்து விட்டு சாப்பிடலாமே.\tஇதனால்\tஅனைத்து இன்னல்களும் விலகும்\tஎன்கிறது கணேச புராணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/07/blog-post_969.html", "date_download": "2018-12-11T09:00:22Z", "digest": "sha1:5WCDUC7VBIOZGOKAWWFGDD7GRLPYIN4N", "length": 43817, "nlines": 161, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று சாதித்துள்ளார் 19 வயது கிலியான் பாப்பே.\nஃபிபா உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குரேஷியா அணி செய்த சில சிறிய தவறுகளை கூட பிரான்ஸ் கோலாக மாற்றி சாதித்து காட்டியுள்ளது.\nஇந்த போட்டியில் பிரான்ஸ் வீரர் கிலியான் பாப்பே சிறப்பாக விளையாடி உள்ளார். அவரை அந்த நாடே கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.\nகிலியான் பாப்பே, கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து பிரான்சின் வெற்றியை உறுதி செய்தார். இவர் அடித்த அந்த கடைசி நான்காவது கோல், அத்தனை பிரமாதமான கோல் இல்லை என்றாலும், அவரின் அந்த கோலுக்கு பின், அந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு பின் பெரிய கதை உள்ளது.\nகாலம்காலமாக கருப்பின மக்கள் விளையாட்டு துறைகளில் பட்டுவந்த கஷ்டங்களை எல்லாம் இவரும் அனுபவித்து வந்திருக்கிறார்.\nஇவர் பிறந்து வளர்ந்தது எல்லாமும் போண்டி என்ற சிறிய பிரான்ஸ் கிராமம். அதீத போதை பொருள் பயன்பாடு தொடங்கி ஆயுத கலாச்சாரம் வரை, இந்த போண்டி கருப்பின நகரத்தை தொடர்ந்து வந்திருக்கிறது.\nதான் வாழ்ந்த பகுதியின் சூழ்நிலைதான் சரியில்லை என்றாலும், தன்னுடைய குடும்ப சூழ்நிலையும் இவருக்கு சரியில்லை.\nபள்ளி அணியில் விளையாடியது, தேர்வில் ஷு இல்லாமல், ஷு வாங்க வழியில்லாமல் விளையாடியது, பின்னர் கல்லூரி அணியில் சில நாட்கள் விளையாடியது, சிறு சிறு குட்டி கிளப்புகளில் விளையாடியது என்று இவரது வாழ்க்கையும், ஜாம்ப���ான் பீலேவின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.\nஇவர் கருப்பின வீரர் என்பதாலேயே பல முறை சக வெள்ளை வீரர்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார்.\nகிளப்புக்களில் கொஞ்சம் கொஞ்சமாக புகழை அடைந்த பாப்பே, தன்னுடைய ஆக்ரோஷமான விளையாட்டால், பெரிய நட்சத்திரமாக மாறினார்.\nபாரிஸ் செயின்ட்-ஜெர்மெய்ன் என்ற இவரது, கிளப் இவரை குழந்தை போல வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த நிலையில்தான் தற்போது போதையில் சுற்றித்திரிந்த போண்டி மக்களுக்கு, புதிய புத்துணர்ச்சி கிடைத்து இருக்கிறது.\nஅவர்கள் பகுதியை தவறாக பார்த்தவர்களுக்கு, பாப்பே ஒரு புதிய அழகிய அடையாளத்தை கொடுத்து இருக்கிறார்.\nஇதுவரை தவறாக சுற்றி திரிந்தவர்களுக்கு, சூழ்நிலை உங்கள் வாழ்க்கை போக்கை மாற்றாது என்பதை இவர் நிரூபித்து இருக்கிறார்.\nபீலே போலவே வாழ்க்கை வரலாற்றை கொண்டுள்ள இவர், பீலே போலவே சாதனை செய்துள்ளார்.\n60 வருடத்திற்கு முன்பு உலகக் கிண்ணம் இறுதி போட்டியில் பீலே கோல் அடித்தார். அப்போது அவர்தான் இளம் வீரர்.\nதற்போது அந்த சாதனையை 19 வயதே நிரம்பிய பாப்பே முறியடித்துள்ளார். அதேபோல் இந்த தொடரில் சிறந்த வீரர் என்று விருதையும் பெற்று இருக்கிறார்.\nபிரான்ஸ் அணியின் இளம் வீரரான கைலன் மேபே உலகக்கோப்பை போட்டியில் தனக்கு வந்த முழு வருமானத்தையும் ஊனமுற்றோர் குழந்தைகளுக்காக வழங்கியுள்ளார்.\nரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் பிரான்ஸ் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக Kylian Mbappé இருந்தார்.\nபிரான்ஸ் அணி இந்த உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமும் இவர் தான், இந்நிலையில் இவர் உலகக்கோப்பை போட்டியில் தன்னுடைய சம்பளம் மற்றும் வெற்றிபெற்றதற்காக கொடுக்கப்பட்ட போனஸ் சம்பளம் 550,000 டொலர்(இலங்கை மதிப்பில் 8,78,95,500 கோடி) என மொத்த தொகையையும் இலவசமாக விளையாட்டு சொல்லி கொடுக்கும் தொண்டு நிறுவனம் மற்றும் ஊனமுற்ற நிலையில் விளையாடி வருபவர்களுக்கு கொடுத்துள்ளார்.\nஇந்த இளம் வயதில் இவரின் செயலைக் கண்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nசல்மானின் அழைப்பை ஏற்று, சவூதி செல்வாரா கட்டார் அமீர்..\nஎதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி றியாதில் நடைபெற ஏற்பாடாகியுள்ள வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு கட்டார் அமீர...\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்\nபொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...\nகொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம், தாமரையுடன் இணைந்த சு.க. - தலைவரானார் மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஒன்றாக இணைந்து புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய முன்னணியின் ...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு ��ந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.neruppunews.com/2018/10/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-11T09:54:23Z", "digest": "sha1:E4A4L3JSQVMX4Y4DPORJW2YPZVMTWRQP", "length": 20066, "nlines": 142, "source_domain": "www.neruppunews.com", "title": "நிறைய பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்… சற்றுமுன் சின்மயி வெளியிட்ட நேரடி காட்சி | NERUPPU NEWS", "raw_content": "\nHome கலையுலகம் நிறைய பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்… சற்றுமுன் சின்மயி வெளியிட்ட நேரடி காட்சி\nநிறைய பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்… சற்றுமுன் சின்மயி வெளியிட்ட நேரடி காட்சி\nகவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ளது.\nஇதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.\nபாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரிந்து இப்படி காலில் விழலாமா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சின்மயியை வைரமுத்து ஓட்டலில் சந்திக்க சொன்னது எப்படி பாலியல் குற்றமாகும் என்றும் பதிவிட்டுள்ளனர்.\nபாலியல் புகார்களால் தமிழ், தெலுங்கு பட உலகை கதிகலங்க வைத்த நடிகை ஸ்ரீரெட்டி பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.\nபேஸ்புக் மூலம் நேரலை சின்மயி\nஇந்த நிலையில் பாடகி சின்மயி தனது பேஸ்புக் நேரலையில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளதாவது\nமீடூ விவகாரத்தில் ஆண்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை கூறத் தொடங்கி உள்ளனர். சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது. வைரமுத்துவால் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என்பதை கூற சக பாடகிகள் பலருக்கு தயக்கமாக உள்ளது .\nஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடம் கேட்டாலும் தங்களுக்கு நிகழ்ந்த பார்த்த பிரச்சினைகளை கூறுவார்கள். தவறுகளை தட்டி கேட்டால், தெரிவித்தால் அந்த பெண்கள் குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிற���ு.\nஎன் திருமணத்திற்கு மக்கள் தொடர்பாளர் மூலம் தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. வைரமுத்துவை அழைக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை சொல்ல நேரிட்டு இருக்கும். மீடூ விவகாரத்தில் ஆண்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை கூறத்தொடங்கி உள்ளனர்.\nஅரசியல் பின்புலத்துடன் இருக்கும் வைரமுத்துவை எதிர்க்க அப்போது தைரியம் இல்லை. வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்; நான் வெட்கப்பட மாட்டேன்.\nசிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. பாலியல் தொந்தரவு விவகாரத்தில் ஆண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது இல்லை என கூறி உள்ளார்.\nமேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே… குழந்தைகளின் நெஞ்சு சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்\nPrevious articleதுரோகம் செய்த கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்ட சினிமா பிரபலங்களின் மனைவிகள்\nNext articleஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் முடங்கும் இணையதள சேவை: வெளியான பின்னணித் தகவல்\nகோடிக்கணக்கில் பணம் இருந்தும் வாழை இலையில் மாத்திரம் சாப்பிடும் நடிகை தமிழர்களின் பாரம்பரிய ரகசியம் அம்பலம்\nஎப்படி இருந்த கங்கை அமரனா இப்படி ஆகிவிட்டாரு… புகைப்படத்தால் அதிர்ச்சியில் நெட்டிசன்கள்\nகாதல் கணவனை பறிகொடுத்த கெளசல்யா 2-வது திருமணம்: பிரபல இயக்குனர் ரஞ்சித் சொன்ன வார்த்தை\nதமிழ் சீரியலில் நடிக்கும் நிஜ அக்கா தங்கை\nவள்ளி தொடர் நாயகியின் கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்\n“பேண்டிற்கு ஜிப் போட மறந்துட்டீங்க மேடம்” – ராகுல் பரீத் சிங்-கை கலாய்க்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nதங்கையின் கணவன் மீது அக்காவுக்கு ஆசை: சித்தப்பா வந்தாங்க…அம்மாவை காட்டிக்கொடுத்த மகனின் வாக்குமூலம்\nதங்கையின் கணவனுக்காக கணவனைக் கொலைசெய்துள்ள சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனியா என்ற பெண்மணிக்கு தங்கையின் கணவன் சிவக்குமாருடன் நீண்ட நாள்கள் தொடர்பு இருந்து வந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராஜலிங்கம்,...\nகணவர் கண்முன்னே துடிதுடிக்க இறந்த புது மணப்பெண்\nதென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது புகைப்படம் எடுக்கையில் கணவர் கண் முன்னே புதிதாய்த் திருமணம் செய்துகொண்ட பெண் பள்ளத்தில் விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேப் டவுன் நகரில்...\nகணவனை இழந்த கெளசல்யாவின் 2-வது திருமணத்திற்கு மாலை எடுத்து கொடுத்தது யார் தெரியுமா\nதமிழகத்தில் ஆணவப்படுகொலையால் கணவன் சங்கரை இழந்த கெளசல்யாவுக்கு சங்கரின் பாட்டி மாலை எடுத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆணவப்படுகொலையால் கணவன் சங்கரை பறிகொடுத்து நின்ற கெள்சல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து...\n இலங்கைக்கு சட்டவிரோத கடத்தல்- கும்பல் சிக்கியது எப்படி\nதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 1,500 கிலோ கடல் அட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வங்காளவிரிகுடா கடல் பகுதியில் உள்ள மன்னார்வளைகுடா பகுதி பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளப்பகுதியாகும். உலகில் உள்ள...\nதமிழகத்தை உலுக்கிய ஆணவப்படுகொலை.. கணவரை பறிகொடுத்த கெளசல்யா 2-வது திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா\nதமிழகத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கரின் காதலி, கெளசல்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கெளசல்யா என்பவரைக்...\nஇறந்தவரின் கர்ப்பபை கொண்டு பிறந்த சாதனைக் குழந்தை: முதன் முறையாக வெளியான புகைப்படம்\nஉலகில் முதன் முறையாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர், இறந்தவரின் கர்ப்பபை மூலமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை தொடர்பான தகவல் வெளியான போதும், அந்த வரலாற்று சாதனைக்கு சாட்சியான தம்பதிகளின் புகைப்படம் மற்றும் தகவல்கள்...\nஎல்லாம் நீங்களே பண்ணிக்கிட்டா எப்படி\nஎல்லாம் நீங்களே பண்ணிக்கிட்டா எப்படி – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து...\nபுறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டிடத்திற்குள் புகுந்து வெடித்து சிதறிய விமானம்\nஅமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியுள்ளது. அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகானத்தில் உள்ள ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தில் தான் குறித்த...\nகாலை எழுந்தவுடன் மனதில் இந்த வரிகளை சொல்லுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்கும்.\nதிருமணமாகி 5 மாதங்களில் செல்ல நாய்க்காக காதல் கணவனை காட்டிக்கொடுத்த மனைவியின் வாக்குமூலம்\nயூடியூப் வீடியோவை பார்த்து மனைவியின் வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்த கணவர்: அதிகரித்த ரத்தப்போக்கு\nபுதையல் மேல் புதையல்.. தமிழகத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்.. மாபெரும் மாற்றம் நிகழ தென்படும் அறிகுறி..\nநீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி. தெரிந்துகொள்ள இதில் ஒரு பெட்டியை தேர்வு செய்யவும்\nஉதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2017/03/the-essence-of-his-commentaries.html", "date_download": "2018-12-11T08:36:32Z", "digest": "sha1:N6BHIWARGARCHHY6ZJTNWB3TVT7T34KC", "length": 23612, "nlines": 300, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: The essence of his commentaries", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nதிங்கள், 13 மார்ச், 2017\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 1:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nராமாநுஜருக்காக பெருந்தேவி தாயார் காட்டிய பெருங் கர...\nஜாதி நமது மனதில்தான் இருக்கிறது\nஅப்பனுக்கு சங்காழி அளித்த பிரான்\nராமானுஜர் தொடர்- வெள்ளிமணி- 4\nராமானுஜரிடம் உபதேசம் கேட்ட பெருமாள்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வ���்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\n-நரசி மேத்தா “வைஷ்ணவ ஜனதோ” பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசி மேத்தாவால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஒரு குஜராத்தி மொழி பக்திப்பாடல...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-பத்மன் விவாதிக்கலாம், வாருங்கள்... நமது தளத்தில் அண்மையில் வெளியான நூல் விமர்சனக் கட்டுரை ஒன்று, ஒரு புதிய விவாதத்துக்கு தூண்டு...\nராமானுஜருக்கு 216 அடி சிலை\n-ஆசிரியர் குழு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநிலத்திலுள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் 216 அடியில் ஐம்பொன்...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\n-என்.கணேசன் ஆ திசங்கரரின் அத்வைதம், மத்வரின் த்வைதம் என்ற இரு வேதாந்த சிந்தனைகளைகளையும் உள்ளடக்கியது விசிஷ்டாத்வைதம். ஆத...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேச��ய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12207", "date_download": "2018-12-11T09:55:59Z", "digest": "sha1:7IIH5Y4VFQYS2VYGP57LTU2354TUYCTU", "length": 10294, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹெலிகொப்டர் சர்ச்சை : விளக்கம் கோரியுள்ள பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க ரவியின் விளக்கம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகொழும்பை ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் - ரோசி\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nமகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஹெலிகொப்டர் சர்ச்சை : விளக்கம் கோரியுள்ள பிரதமர்\nஹெலிகொப்டர் சர்ச்சை : விளக்கம் கோரியுள்ள பிரதமர்\nவிமானப்படைக்கு சொந்தமான ஹெலிஹொப்டர்களை பயன்படுத்திய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் பெயர் பட்டியல் உட்பட அது தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை நேரடியாக அழைத்து பிரதமர் ரணில�� விக்கிரமசிங்க விளக்கம் கோரவுள்ளதாக தெரியவருகின்றது.\nமுன்னதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பி.யான உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்த பாதுகாப்ப இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்களில் பயணித்த அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் வாதிகள் தொடர்பான பெயர்விபரங்களை வெளியிட்டிருந்தார்.\nஇதனையடுத்து அமைச்சர்களான சாகல ரட்நாயக்க,ராஜிதசேனரட்டன, ஜோன் அமரதுங்க, பைசர் முஸ்தபா, கயந்த கருணாதிலக்க, ஹரின் பெர்ணான்டோ விஜேதாச ராஜபக் ஷ கட்டணம் செலுத்தாது பயணங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை தவறானது என சுட்டிக்காட்டி அதற்கு கடுமையான கட்டணத்தையும் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிமானப்படை ஹெலிஹொப்டர்கள் அமைச்சர்கள் அரசியல்வாதிகள் பெயர் பட்டியல்\nநாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க ரவியின் விளக்கம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பொருளாதாரம் பாதாளத்தில் சென்றுள்ளது.\n2018-12-11 15:27:56 ரவி பொருளாதாரம் சிங்கப்பூர்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் பொலிஸாரின் வழமையான சோதனை நடவடிக்கையின் போது 70 0கிராம் கேரளா கஞ்சாவுடன் 33வயதுடைய வாரியபொல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.\n2018-12-11 15:21:32 கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nகொழும்பை ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் - ரோசி\nஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக கொழும்பு மாநகர சபையை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்த கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்க,\n2018-12-11 15:19:28 ரோசி சேனாநாயக்க கொழும்பு ஆசிய\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nமஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என சம்பந்தன் பல தடவைகள் கூறி வந்துள்ளார்.\n2018-12-11 14:52:45 மஹிந்த தலையீடு தமிழர்கள்\nமகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nயாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பி���மாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் வேகாவனம் கடந்த 09 ஆம் திகதியன்று உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் காலமானார் .\n2018-12-11 14:49:04 மகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nநாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க ரவியின் விளக்கம்\nகொழும்பை ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக உருவாக்க வேண்டும் - ரோசி\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nஉங்களது கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுவிட்டதா ; பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட இணையத்தளம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/04/blog-post_14.html", "date_download": "2018-12-11T09:38:59Z", "digest": "sha1:TFJ3SZ54AFFR5R6CEQOOF77NRPUOMGGO", "length": 9159, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை - வரலக்ஷ்மி சரத்குமார் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபுது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை - வரலக்ஷ்மி சரத்குமார்\nநம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம் நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கனவே #காலம்கடந்துவிட்டது.\nஅரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா நான் உங்களை இரந்துக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள், நியாயமான, நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஆனால் தயவுசெய்து எதாவது செய்யுங்கள். ஜல்லிக்கட்டு, காவேரி, ஏன் ஒரு கண் சிமிட்டலை டிரெண்டிங் ஆக்க முடிந்தது நம்மால்...\nஒரு குழந்தையின், ஒரு உயிரின், மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம். கற்பழிப்புக்கு, கற்பழிப்பவர்களுக்கு #மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்று ஒரு சட்டம் இயற்ற போர��டுவோம். இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி இரந்து அழைக்கிறேன், இதுவே சரியான நேரம். நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுங்கள், எதிர்த்து நில்லுங்கள். கற்பழிப்பு என்பது நாம் சகித்துகொண்டுச் செல்லும் ஒரு விஷயமில்லை.\nநாம் அனைவரும் இது நம் பிரச்சனை இல்லை என்று நினைத்தால், அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரியுமா இது மாதிரி ஒரு சம்பவம் தங்களுக்கு நேரும் என்று ஆனால், அது நடந்தது. இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். இந்த ஆத்திரத்தையும் வலியையும் புரிந்து கொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிததன்மையுடையவராக இருந்தாலே போதுமானது. நாம் ஏற்கனவே மிகவும் காலம் தாழ்த்திவிட்டோம்.\nஇதனை எதிர்ப்பதற்கும், உங்கள் மனசாட்சி உறுத்துவதற்கும் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும் நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட அழைக்கவில்லை, ஆனால் சமூக வலைதளங்களின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள். கோழைகளாக இருக்காதீர்கள். உங்களை இரைஞ்சுகிறேன்.\nகடுமையான தண்டனை பற்றிய பயம் இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்குமுன்னே ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம். என்னை டிவிட்டரில் பின்தொடரும் எட்டு லட்சம் பேருக்கும் இத்தகவலை நான் பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன். இது அமைதி காக்கும் நேரமல்ல. #கற்பழிப்புக்கு மரணதண்டனை கொடு.. எங்களுக்கு நீதி வேண்டும் என போராடும் நேரமிது.\nநான் வரலக்ஷ்மி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை, கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ, அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்க கூடாது. அதற்கு #மரணதண்டனை ஒன்றே ஒரே தீர்வு. ஊடகமே இதனை பொறுப்புணர்வோடு டிரேண்டாக்கு.\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/11/blog-post_65.html", "date_download": "2018-12-11T10:00:37Z", "digest": "sha1:NTJWQSDPYNOMXC2P52IRA6IQAYCLN42I", "length": 14816, "nlines": 74, "source_domain": "www.urtamilcinema.com", "title": "\"தோனி கபடி குழு\" படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி ~ Ur Tamil Cinema", "raw_content": "\n\"தோனி கபடி குழு\" படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி\nபடத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில்,\nஇப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு செய்தோம். பிறகுதான் 3 பாடல்களை சேர்த்து 5 பாடல்கள் இசையமைத்தோம். கிரிக்கெட், கபடி, மற்றும் காதல் என்று மூன்றும் சேர்ந்த கலவையாக இப்படம் இருக்கும்.\nடூரிங் டாக்கீஸ் படத்தின் இயக்குனர் இஷாக் பேசுகையில்,\nஅபிலாஷ் எனக்கு சிறுவயது முதலே எதிரி. சிறுவயதில் நான் வீட்டிற்கு வரும் நேரத்தில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அத்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் அபிலாஷ் நடித்திருப்பார். நான் சினிமாவிற்கு வந்தபிறகு நானும் அபிலாஷூம் ஒரே அறையில் தங்கியிருந்தோம். எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் இயக்கிய ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன். ஆனால், ‘தோனி கபடி குழு’ படத்தில் அவர் கதாநாயனாக நடிக்கிறார். இப்படத்தை சம்பந்தபட்டவர்களைவிட நான்தான் அதிகமாக பார்த்திருக்கிறேன்.\nபடத்தின் கதாநாயகி லீமா பேசுகையில்,\nதலைப்புப் போலவே, படமும் வித்தியாசமாக இருக்கும். மேலும், இப்படத்தின் மூலம் கபடியைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நிறைய அறிந்து கொண்டேன்.\nதேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,\nபிற விளையாட்டுக்களை விட கபடியை கற்றுக் கொண்டால் தான் நடிக்க முடியும். எனக்கு அந்த அனுபவம் ‘வெண்ணிலா கபடி குழு’ வில் கிடைத்தது. கிரிக்கெட்டை விட கபடியில் தான் நம் நாட்டிற்கு அதிக பதக்கங்களை வென்றிருக்கிறோம். கிரிக்கெட்டிற்கும், கபடிக்கும் உள்ள வேற்றுமையைக் கூறும் படமாக இது இருக்கும். அபிலாஷின் சிறுவயது கனவு நனவாகியிருக்கிறது. சினிமாவில் வாய்ப்பு கேட்கும் அத்தனை பேராலும் நடிகராக முடியாது. வாய்ப்பு தேடும் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்த வாய்ப்பை நிலைநிறுத்த அனைவரும் உழைக்க வேண்டும். ஆரியை 12 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் தனது உடலை அப்படியே வைத்திருக்கிறார். ஒரு நடிகரால் தான் இது முடியும்.\nஇணை தயாரிப்பாளர் கே.மனோகரன் பேசுகையில்,\nஇப்படம் உருவாக அடித்தளம் அமைத்தது நானாக இருந்தாலும் முடித்தது நந்தகுமார் தான். இக்கதையைக் கூற இயக்குநர் ஐயப்பன் ஆறு மாத காலமாக என்னைப் பின் தொடர்ந்தார்.\nபடத்தின் கதாநாயகன் அபிலாஷ் பேசுகையில்,\nசிறுவயதில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதன்பிறகு 8 வருடங்கள் வாய்ப்புக்காக பல இடங்களிலும் முயற்சி செய்தேன். இஷாக் மூலம் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னைப் போலவே பல காலமாக வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல கருத்துக்களையும், கதைகளையும் மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறோம். இயக்குநர் தன் குழந்தை பிறந்ததற்குக் கூட செல்லாமல் இப்படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். தயாரிப்பாளரும் எங்களுக்குத் தேவையானதை முழுமையாக செய்துக் கொடுத்தார். அதேபோல், தெனாலியின் தந்தை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இறந்துவிட்டார். ஆனால், அவர் நடித்து முடித்துவிட்டுத்தான் இறுதிச் சடங்கிற்குச் சென்றார்.\nபடத்தின் இயக்குநர் ஐயப்பன் பேசுகையில்,\nஇயக்குநர் A.வெங்கடேஷிடம் 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறேன். இப்படத்தின் கதையை முடிவு செய்த பிறகு எனது நண்பரான இப்படத்தின் தயாரிப்பாளரிடம் உதவி கேட்கச் சென்றேன். அவர் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு முன்பணம் கொடுத்தார். இப்படத்தை நான் தான் தயாரிப்பேன். அதுமட்டுமல்லாமல், இப்படத்தை வெளியிடும் செலவையும் நான் செய்கிறேன் என்றார். இப்படம் வாடிக்கையாக வரும் கதையாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது என்றும் கூறினார். மேலும், எவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்றார். அதுபோல, நான்கு மாதத்திலேயே இப்படத்தை எடுத்து முடித்தோம். பிறகு நடிகர், நடிகைகள் மற்றும் மற்ற கதாபாத்திரங்களுக்கு புதுமுகங்களுக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அபிலாஷ் மற்றும் லீனா இருவரும் கதையைக் கேட்டவுடனேயே ஒப்புக் கொண்டனர். லீனா ‘மதராசபட்டிணம்’ படத்தில் ஆர்யாவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.\nஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க கிரிக்கெட்டா கபடியா இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நம் நாட்டிற்கு வருமானம் ஈட்டும் கிரிக்கெட்டா அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா அல்லது மண்ணின் வீர விளையாட்டான கபடியா எதைத் தேர்வு செய்கின்றனர் என்பதே படத்தின் கதை.\nஇப்படத்திற்காக கள்ளக்குறிச்சி, பாதூர் போன்ற கபடி விளையாடும் ஊர்களுக்குச் சென்று அதன்படி ‘செட்’ அமைத்தோம். மற்றும் படப்பிடிப்பும் நடத்தினோம்.\nநம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.\nசென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் கொடுக்கின்றனர். எங்கெங்கிருந்தெல்லாமோ நிவாரண உதவி குவிகிறது. சென்னையைத் தாண்டி புற இடங்களில் ஏதாவது நேர்ந்தால் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படி உதவி சென்று சேர்ந்திருந்தால் இன்று ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொண்டிருக்கமாட்டார் என்று கூறினார். அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நமக்கு வேலை இருக்காது என்றும் குற்றம் சாட்டினார்.\nமேலும், சினிமாவை வாழவைக்க வேண்டும் என்றும், திரையரங்கத்தில் ஆன்லைன் பதிவுக்கு வசூலிக்கும் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சிறிய படங்களுக்கு மாலை மற்றும் இரவு காட்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moratuwa/children-s-items", "date_download": "2018-12-11T10:22:17Z", "digest": "sha1:QOU3VUBNESSOLFCKOZESX24FLB5UQVTC", "length": 6631, "nlines": 150, "source_domain": "ikman.lk", "title": "மொரட்டுவ | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் குழந்தைகள் பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-17 of 17 வ���ளம்பரங்கள்\nமொரட்டுவ உள் குழந்தைகள் பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/192939?ref=category-feed", "date_download": "2018-12-11T10:03:07Z", "digest": "sha1:7MHG3LCR77RJYLNWHRA62MCNCK3KU6IE", "length": 10334, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "2019 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மேஷம் ராசிக்காரர்களுக்கு யோகம் எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2019 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள்: மேஷம் ராசிக்காரர்களுக்கு யோகம் எப்படி\nவரப்போகும் 2019ஆம் புத்தாண்டில் தொடக்கத்தில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு வேகமாக நகர்ந்து சில மாதங்கள் தனுசு ராசியில் அமர்வார் மீண்டும் பின்னோக்கி சென்று தற்போது உள்ள விருச்சிகத்தில் அமர்வார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி கிடையாது.\nஇந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான். தசா புத்தி அடிப்படையில் சிலருக்கு பலன்கள் மாறுபடலாம்.\nமேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆங்கில புத்தாண்டு எப்படி என பார்க்கலாம்\nவிடா முயற்சியே விஸ்வரூப வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட மேஷ ராசிக்காரர்களே.\nஇந்த ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. சுப கிரகமான குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் அவர் பார்க்கும் வீடுகள் உங்களுக்கு பணவரவையும் லாபத்தையும் தரும். மார்ச் மாதம் முதல் அவர் அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார்.\nசூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.10.4.19 முதல் 8.8.19 வரை வக்ரகதிய��லும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டாகும்.\nஅக்டோபர் மாதம் நிகழ உள்ள குருப்பெயர்ச்சி அதி அற்புதமான யோகங்களை தரப்போகிறது. பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் வருகிறது. பொருளாதார நிலை படு சூப்பராக இருக்கும் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை காலி செய்ய பல வழிகள் இருந்தாலும் அதை சுப விரைய செலவாக மாற்றி விடுங்கள்.\nராகு கேது பெயர்ச்சியினால் நன்மைகள் நடைபெறும். 3ம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.\nபுது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், இந்த இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாத்தியம் கிடைக்கும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2018/10/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-680/", "date_download": "2018-12-11T10:11:47Z", "digest": "sha1:DUCMHYUAA2RBW4HWFB6UMTB4PNLDABDH", "length": 9326, "nlines": 69, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-4– | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-3–\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-5– »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் -1-2-4–\nவிடப்படுகின்ற பொருள்கள் போன்று ��\nஅபோக்யமுமாய் -இன்பம் அற்றனவாயும்,-ச தோஷமுமாய் – குற்றங்களையுடையனவாயும் இராது என்று\nபற்றப்படுகின்ற விஷயத்தினுடைய போக்யதையை – இனிமையினை அருளிச்செய்கிறார்.\nஇல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு\nஎல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே-1-2-4-\nபிரமாணங்களால் அறியக்கூடாததாய், முயற்கொம்பு என்பது போன்று உலகத்திலே இல்லாததாய் உள்ள தன்மையினைப் பற்றவாதல்,\nஇப்பி வெள்ளியாகத் தோன்றுதல் போன்று கண்களுக்குத் தோன்றுகிற அளவேயாகிப் பின் பிரமாணங்களைக் கொண்டு\nநோக்கின் இல்லை என்று கூறத் தக்கதாயுள்ள தன்மையினைப் பற்றவாதல்\nதுச்சத்வம்–ப்ரதீதி மாத்திரம் பாத யோக்கியமான மித்யத்வம் -பற்றி – -‘இல்லது’ என்கிறார் அல்லர்;\nவிநாசித்வத்தைப் பற்றி – தோன்றி மறையும் மின்னலைப் போன்று, -அழியுந்தன்மையது ஆதலின், உடலை ‘இல்லது’என்கிறார்.\nஅழிந்து போகும் பொருளினும் -வியாவ்ருத்தியை -வேறுபட்டுள்ள தன்மையினை நோக்கி உயிரை ‘உள்ளது’என்கிறார்.\nயத் அஸ்தி யந் நாஸ்தி (‘உள்ளது என்று கூறப்படும் உயிரும் இல்லது என்று கூறப்படும் உடலும்’ )என்று விஷ்ணு புராணமும்,\nசத்யஞ்ச ந்ருத்தஞ்ச (‘சத்தியம் என்ற சொல்லால் கூறப்படும் உயிர்களும், பொய்மை என்ற சொல்லால் கூறப்படும் உடலும்’ )\nஎன்று தைத்திரீய உபநிடதமும் ஈண்டு-சித்துக்களையும் அசித்துக்களையும் கூறுதல் ஒப்பு நோக்கத் தக்கன.\nஇல்லது உள்ளது என்பனவற்றிற்கு, ‘ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் –\nஅத்தை இருப்பிடமாக யுடைய ஆத்மாவின் படியும் அல்ல -என்றுமாம் –\nஅல்லது அவன் உரு –\nநஸ்வரமாய் -அழிந்து போகின்ற அசித்தின் படியும் அன்று;\nஅசித் சம்சர்க்கத்தாலே -உடலின் சேர்க்கையால்-அஹம் ஸூகீ அஹம் தூக்கீ ( ‘நான் சுகத்தையுடையவன்,இத்யாதி ’ )என்கிற\nஆத்துமாவின்படியும் அன்று அவன் சொரூபம். ‘ஆயின், எங்ஙனம் இருக்கும்\nஎல்லை இல் அந்நலம் –\n‘ஒடியா இன்பப் பெருமையோன்’ என்றும்,\nஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் (‘எல்லா நற்குணங்களையும் இயற்கையாகவுடையவன் இறைவன்’ )என்றும்\nபுல்கு – குணஞானமுடையவனுக்கு, -குணாதிக விஷய- குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் –\nஅங்கநாபரிஷ்வங்கம் போன்று போகரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்.\nஅது செய்யுமிடத்தில் இருகரையன் ஆகையன்றிக்கே, புறம்புள்ள பற்றுகளை அற்றே புல்கு.\nஇறைவன் 6‘பற்றிலார் பற்ற நின்ற’வனாதலின், பற்று அற்றே புல்க வேண்டும்.\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/top-10-scooters-may-2018/", "date_download": "2018-12-11T10:02:03Z", "digest": "sha1:TE4HEXA4RTUKGEOD5P67EFNUSHK3NO6K", "length": 8665, "nlines": 133, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் - மே 2018", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018\nவிரைவில் யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகள் அறிமுகம்\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஇந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருகின்ற நிலையில், தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் இருந்தாலும் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வருகின்றது. தொடர்ந்து விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் மே 2018 பட்டியலை அறிந்து கொள்ளலாம்.\nடாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018\nஇந்திய ஸ்கூட்டர் சந்தையில் மிகவும் ஸ்டைலிசான மாடலாக 125 சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட என்டார்க் 125 ஸ்கூட்டர் அமோகமான வரவேற்பினை பெற்றதாக விளங்குகின்றது. குறிப்பாக 125சிசி சந்தையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான அம்சங்களை பெற்றதாக என்டார்க் விளங்குகின்றது.\nஇந்தியாவில் பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா மாதந்திர விற்பனையில் தொடர்ந்து அபரிதமான இடத்தை பெற்றுள்ளது. கடந்த மே மாத முடிவில் 2,72,475 யூனிட்டுகள் விற்பனை ஆகி இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் என்ற பெருமைக்குரியதாக விளங்குகின்றது. இதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 58,098 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.\nஇதனை தொடர்ந்து சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் சந்தையில் நம்பகமான மாடலாக விளங்குகின்றது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் 46,217 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. என்டார்க் ஸ்கூட்டர் 14,695 யூனிட்டுக���ை விற்பனை செய்துள்ளது.\nஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ, டூயட், மற்றும் பிளஸர் ஆகிய மூன்று ஸ்கூட்டர்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.\nதொடர்ந்து முழுமையான 2018 மே மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.\nடாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018\nவ.எண் தயாரிப்பாளர் மே -2018\n1. ஹோண்டா ஆக்டிவா 272,475\n2 டிவிஎஸ் ஜூபிடர் 58,098\n3. சுசூகி ஆக்செஸ் 46,217\n4. ஹோண்டா டியோ 32,899\n5. ஹீரோ மேஸ்ட்ரோ 23,509\n6. ஹீரோ டூயட் 19,741\n7. யமஹா ஃபேசினோ 15,132\n8. டிவிஎஸ் என்டார்க் 14,695\n9. ஹீரோ பிளஸர் 12,148\n10. ஹோண்டா கிரேசியா 12,068\nTags: TOP 10TOP 10 Scootersடாப் 10 ஸ்கூட்டர்டாப் 10 ஸ்கூட்டர்கள் மே 2018மே 2018\nவிரைவில் யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பைக்குகள் அறிமுகம்\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nமெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் சொகுசு கார் அறிமுகம்\nமஹிந்திரா TUV300 எஸ்யூவி ஸ்பை படங்கள் : updated\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahindrasupromaxitruck.com/tamil/supro-maxitruck-uday.aspx", "date_download": "2018-12-11T09:55:37Z", "digest": "sha1:HAMSI66ILRWFF7MWUYTCULJJJKN5I4IS", "length": 7159, "nlines": 102, "source_domain": "www.mahindrasupromaxitruck.com", "title": "Mahindra Supro Maxitruck | Stylish & Modern Pickup Truck", "raw_content": "புதிய சுப்ரா மேக்சிடிரக்கைக் கண்டறியவும்\nபுதிய சுப்ரா மேக்சிடிரக்கைக் கண்டறியவும்\nமகிந்திரா அண்டு மகிந்திரா வழங்குகிறது உதய் --. சிறிய வர்த்தக வாகன உரிமையாளர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு உதவக்கூடிய, இதுவரை இல்லாத தனித்துவமான உரிமையாளர் அனுபவத் திட்டம்.\nமகிந்திராவின் எழுச்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வாகனத்தின் ஓட்டுனருடன் மட்டுமல்லாமல், அவரது குடும்பத்துடனும் உணர்வுப் பூர்வ தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இது பின்வரும் சலுகைகளை அளிக்கிறது:\nஉதய் திட்டத்தில் சேர்ந்துள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உதய் வித்யார்த்தி கல்வி உதவித்தொகைகள்\nரூ.10 லட்சம் இலவச விபத்து காப்பீட்டு பயன் – வாகன ஓட்டுனருக்கு இந்த பயன்கள் நீட்டிக்கப்படுகின்றன.\nஉதிரி பாகங்கள் மற்றும் வேலைக்கான கட்டணங்களில் தள்ளுபடிகள்\nஇலவச சேவை கூப்பன்களுடன், தனித்துவமான பரிந்துரைப்பதற்கான திட்டம்\nஎப்போதும் உங்களுடன் வாகன சர்வீஸ் மற்றும் சுகாதார பரிசோதனை முகாம்களுக்கு அனுமதி\nஉதய் வித்யார்த்தி படிப்புதவித்தொகை பயன்கள்\nபுதிய சுப்ரா மேக்சிடிரக்கைக் கண்டறியவும்\nதனித்துவமான காரணிகள் அம்சங்கள் வரையறைகள் நிறங்கள் உதய் படத் தொகுப்பு\nசோதனை ஓட்டம் விற்பனையாளரைக் கண்டறிதல் விலை இஎம்ஐ கணக்கீடு மின்-சிற்றேடு\nசேவையைக் கண்டறியும் இடம் தொடர்பில் இருங்கள் உதய் பரிந்துரைக்கும் திட்டம் அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகள்\nசோதனை ஓட்டம் ஓட்டிப் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports/62124/Rahul-Dravid-and-Saina-who-lost-money-to-the-fake-financial-company", "date_download": "2018-12-11T08:44:54Z", "digest": "sha1:PZXRRHQA4U5P2HAKJEN4HDIB5U3DVUFD", "length": 6904, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "போலி நிதி நிறுவனத்திடம் பணத்தை இழந்த ராகுல் டிராவிட் மற்றும் சாய்னா - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் விளையாட்டு\nபோலி நிதி நிறுவனத்திடம் பணத்தை இழந்த ராகுல் டிராவிட் மற்றும் சாய்னா\nஇந்தியா அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் இந்தியாவின் முன்னணி பூப்பந்து வீராங்கனை சாய்னா, போலி நிதி நிறுவனத்தின் மோசடியால் பணத்தை இழந்துள்ளனர்.\nபெங்களூரை சேர்ந்த போலி நிதி நிறுவனம் ஒன்றில், இந்தியா அணியின் முன்னாள் வீரர் ராகுல் டராவிட் ரூபா 30 கோடியையும், இந்தியா பூப்பந்து வீராங்கனை சாய்னா 2 கோடியையும் முதலீடு செய்துள்ளார். இதில் ராகுல் டிராவிட் 20 கோடியையும், சாய்னா 75 லட்சத்தையும் மீள பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் தற்போது அந்நிறுவனம் 800 பேரின், ரூபா 800 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளது. மேலும் இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராகவேந்திரா ஸ்ரீநாத் என்பவரையும், ஊழியர்கள் சிலரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகி��்றனர்.\nRead More From விளையாட்டு\nPrevious article வீட்டில் ஜெயலலிதா மயங்கி விழுந்தார் ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் வாக்குமூலம்\nNext article அடுத்த வீட்டில் வாழப் போகும் பொண்ணுக்கு இப்படி முத்தம் கொடுப்பது சரியா ஆர்யா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்\n11 வயது சிறுவனின் இதயத்தை துளைத்து வெளியே வந்த கம்பி அதிஷ்ட வசமாக உயிர் பிழைத்தது எப்படி\nஅஜித்துடன் மோத வேணாம், ரஜினி சொல்லியும் கேட்காத சன் பிக்சர்ஸ் – அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=105&sub_cat=tholinutpam", "date_download": "2018-12-11T09:37:06Z", "digest": "sha1:P7DIELLY7G6J22IIEJHRVF6CSIJZUSTC", "length": 12396, "nlines": 292, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nதற்போது Downvote குறியீடு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. Dislike குறியீடாக இது அமையாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nகூகிள் தற்போது தமிழ் மொழிக்கான ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் தமிழ் மொழியிலான தேடல், தமிழ்த் தட்டச்சு, பிளாக்கர\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம�� ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nஇந்தியா எதிர் மே.இ.தீவுகள் | 2வது டெஸ்ட் | இந்தியா அபார வெற்றி\nவாழ்தலின் பொருட்டு - 05\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nபங்களாதேஷ் எதிர் இலங்கை - முதலாவது இ-20 போட்டியில் இலங்கை வெற்றி\nசிகரத்துடன் சில நிமிடங்கள் - தங்க. வேல்முருகன்\nசிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்\nஇலங்கை எதிர் இங்கிலாந்து | 4வது ஒரு நாள் போட்டி | தொடர் இங்கிலாந்து வசம்\nசிகரம் வலைப்பூங்கா - 02\nவாழ்தலின் பொருட்டு - 04\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tknsiddha.com/medicine/vsiddha-treatments/", "date_download": "2018-12-11T08:53:57Z", "digest": "sha1:VPQTNHTAFA2PYANOMR7L777BAKKBOD4P", "length": 7136, "nlines": 146, "source_domain": "www.tknsiddha.com", "title": "Siddha Treatments | TKN Siddha Ayurveda Vaidhyashala (Hospital)", "raw_content": "\nசித்த மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nசித்��� மருத்துவ பாட நூல்கள்\nமன்னர் சரபோஜி மருத்துவ நூல்கள்\nஆசிய நாடுகளில் ஆட்சி செலுத்தும் கஞ்சி.\nகுக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள் ...\nஅருமருந்தாகும் கஞ்சி வகைகள்- Rice Kanji Medicines.\nஅந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் ...\nசர்க்கரை கம்மியாய் ஒரு தேகம்\nநம்மில் பெரும்பாலானவர்கள் இனிப்பு ருசிக்கு அடிமையானவர்கள்தான். இனிப்புக்கான வேட்கை, நாம் குழந்தைகளாக அம்மாவிடம் அருந்தும் தாய்ப்பாலிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவில் ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 20 ...\nடெங்குவால் நிரம்பி வழிகின்றன தமிழக மருத்துவமனைகள். இன்னொரு பக்கம், ‘ஆஸ்பத்திரிக்கெல்லாம் எதுக்குப்பா… 10 நாள் நிலவேம்புக் குடிநீர் குடிச்சா சரியாப்பூடும்’ என்று சிலர் சுயமருத்துவம் செய்துகொள்கிறார்கள். நிலவேம்புக் ...\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\nAshwagandha Churnam அஸ்வகந்த சூரணம்\nEladi Choornam ஏலாதி சூரணம்\nNellikai Legiyam நெல்லிக்காய் லேகியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://crushtheinfosecexams.com/best-itil-foundation-certification-training-courses/?lang=ta", "date_download": "2018-12-11T09:21:03Z", "digest": "sha1:L2KCBGFVBW53SWHPZANPKQ62G5X4FSV7", "length": 13975, "nlines": 84, "source_domain": "crushtheinfosecexams.com", "title": "சிறந்த ITIL® அறக்கட்டளை சான்றிதழ் பயிற்சி - CRUSH The InfoSec ExamS August 23, 2018", "raw_content": "\nசிறந்த ITIL® அறக்கட்டளை சான்றிதழ் பயிற்சி\nஎங்கள் விளம்பரப்படுத்தல் கொள்கை என்பதற்கான விளக்கத்திற்கு, விஜயம் இந்த பக்கம்\nதேடி சிறந்த ITIL® அறக்கட்டளை சான்றிதழ் பயிற்சி கோர்ஸ் நீங்கள் செய்ய மிக முக்கியமான முடிவை ஒன்றாக இருக்க முடியும், மீது மூலம் உங்கள் சம்பாதித்து திறனை அதிகரிக்கவும் 40% உங்கள் அல்லாத சான்றிதழ் சக ஒப்பிடும்போது.\nகடந்து அல்லது ITIL® அறக்கட்டளை சான்றிதழ் தேர்வில் தவறிய இடையே வேறுபாடு உங்கள் ஆய்வு பொருட்கள் உங்கள் கற்றல் பாணி மற்றும் அட்டவணை பொருந்தாது எவ்வளவு நன்றாக நம்பியிருக்கின்றன. நீங்கள் அதை படிக்கும் எண்ணற்ற மணி செலவு செய்யப்படும், அது உங்கள் கற்றல் நடைக்கேற்ற நிச்சயமாக கண்டு���ிடிக்க மிகவும் முக்கியம். தவறான தனியார் நிச்சயமாக பயன்படுத்தி நீங்கள் குறைந்த மதிப்பெண் மற்றும் உங்கள் பரீட்சை செயலிழக்க செய்யும், ஆய்வு நேரம் மாதங்கள் மற்றும் கூடுதல் பரீட்சை கட்டணம் நீங்கள் செலவு. க்ரஷ் நடக்காது என்று உறுதி செய்ய இங்கே உள்ளது\nஎனவே இங்கே பெரிய செய்தி - நாங்கள் தனிப்பட்ட முறையில் சோதனை மற்றும் க்கும் கீழே நீங்கள் இல்லை ஆன்லைன் ITIL® அறக்கட்டளை சான்றிதழ் பயிற்சி படிப்புகள் demoed வேண்டும். ஒப்பீட்டு அட்டவணை கீழே ஒரு சிறந்த உங்கள் தேவைகள் பொருந்துகிறது என்ற உணர்வு செய்ய நீங்கள் உதவும்.\nசிறந்த ITIL® அறக்கட்டளை சான்றிதழ் பயிற்சி\nஆன்லைன் ITIL அமைப்பின் பாடப்பிரிவுகள்\nஒட்டுமொத்த ரேட்டிங் ★★★★★ ★★★★★\nஇணையதளம் Simplilearn கிரே வளாகம்\nஉருவகப்படுத்தப்பட்ட தேர்வுக்கும் 4 3\nபயிற்றுவிப்பாளராக பாடம் HOURS மணி\n16 மணி 16 மணி\nவடிவம் ஆன்லைன், சுய வேக அல்லது நேரடி\nஆன்லைன், சுய வேக அல்லது நேரடி\nஉத்தரவாத 7 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம் 100% பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nமொபைல் நட்பு அண்ட்ராய்டு மட்டும்\nஆன்லைனில் அணுகல் 180 நாட்கள் 12 மாதங்கள்\nதொடங்குவதற்கு இப்போதே துவக்கு இப்போதே துவக்கு\n1. அறிக Simpli ITIL® அறக்கட்டளை பயிற்சி\nபயிற்சி தேர்வுகள்: நாங்கள் நீங்கள் முன் கேள்விப்படவில்லை சொற்றொடர் வேண்டும் நம்புகிறோம், \"சித்திரமும் கைப்பழக்கம்\". என்று SimpliLearn திகழ்கிறது மேலும் உண்மையாக இருக்க முடியவில்லை போது 50 அத்தியாயம் வினாவிடை இறுதியில் உனக்கு அனைத்து பொருட்களையும் அறிய உறுதி இருமுறை அதே கேள்விகள் பார்க்க வேண்டாம்.\nவீடியோ விரிவுரைகள்: அவர்கள் ஓவர் வழங்கும் 16 புரிந்து கொள்ள எளிதாக மணி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று முக்கிய கருத்துகளை விளக்கினார் இதில் சுருக்கமான வீடியோ விரிவுரைகள்.\nPDU கடன்: SimpliLearn ன் ITIL அறக்கட்டளை கோர்ஸ் நோக்கி கணக்கில் உங்கள் 19 (PDU) கடன் அல்லது 22 அவர்களது லைவ்-ஆன்லைன் நிச்சயமாக கொண்டு. இந்த பயிற்சி உங்கள் நடந்து தொழில்முறை கல்வி தேவைகளுக்கு வைத்து ஒரு சிறந்த வழி இருக்க முடியும்.\nஅறிய ITIL அமைப்பின் பயிற்சி SIMPLI செல்\nஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் மேடை: கிரே வளாகம் மேடையில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் செல்லவும் எளிதானது. நிச்சயமாக உள்ளடக்கம் எல்லா உங்கள் ஆய்வு பொருட்கள் மற்றும் கேள்விகள் அடங்கும், அறிவு பகுதி மற்றும் பயிற்சி குழு வாரியாக, நீங்கள் மிகவும் தேவைப்படும் அந்த பகுதிகளில் குறிவைத்து. நிச்சயமாக தானாகவே உங்கள் முன்னேற்றம் கண்காணித்து உங்கள் செயல்திறனில் கண்ணோட்டத்தை வழங்குகிறது.\n1 அக்சஸ் முழு ஆண்டு: GreyCampus gives you access to the ITIL® Foundation Course materials for 12 மாதங்கள், இது மிகவும் போட்டியாளர்கள் விட பல மாதங்கள் அதிகமாக உள்ளது. நீங்கள் அறிய மற்றும் பரீட்சை முன் பொருள் மாஸ்டர் போதுமான நேரம் விட வேண்டும். நீங்கள் மட்டும் கிடைக்கும் என்று குறிப்பு 30 நாட்கள் பயிற்றுவிப்பாளராக ஹெல்ப்லைன் பயன்படுத்தி கொள்ள, எனவே உங்கள் நிச்சயமாக நேரமும் அம்சத்தைப் பயன்படுத்துவதை அதிகரிக்க திட்டமிட உறுதியாக இருக்க.\n100% பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்: GreyCampus வழங்குகிறது ஒரு 100% பணத்தை திரும்ப உத்தரவாதம் நீங்கள் ITIL® அறக்கட்டளை தேர்வு நீங்கள் அதை எடுத்து முதல் முறையாக அனுப்ப என்றால். நீங்கள் உள்ள சான்றிதழ் தேர்வில் எடுக்க வேண்டும் 14 நிச்சயமாக நிறைவு நிறைவு செய்வது நாட்கள், முழு நிச்சயமாக முடிக்க, அனைத்து சேர்க்கை கட்டணம் செலுத்த, மற்றும் கடந்து 2 ஒரு ஸ்கோர் GreyCampus போர்டலுக்குள் மோக் டெஸ்ட் குறைந்தது 75% தகுதி. முழு விவரங்களுக்கு கிரே வளாகம் பார்க்க.\nஎல்லா கேள்விகள் விளக்கங்கள் சேர்க்கவும்: நீங்கள் சரியான அல்லது தவறான ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்றால் மிகவும் படிப்புகள் போல நீங்கள் உடனடியாக தெரியும், ஆனால் சில கேள்விகளுக்கு நீங்கள் ஒரு விளக்கம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். இந்த ஒரு பெரிய ஒப்பந்தம் இல்லை என்றாலும் கூட அது ஒரு பதில் தவறு ஏன் அல்லது ஒரு சரியான ஒன்று எப்படி பெற தெரிந்து கொள்ள நிச்சயமாக உதவியாக இருக்கிறது. நீங்கள் ஒரு கேள்வி இன் காரணங்களை புரியவில்லை அதிர்ஷ்டவசமாக என்றால் நீங்கள் எப்போதும் ஒரு பயிற்றுவிப்பாளராக கேட்கலாம்.\nதகவல் பதிவாளர் தேர்வுகள் நசுக்க\nசிறந்த ITIL® அறக்கட்டளை சான்றிதழ் பயிற்சி\nபதிப்புரிமை © 2018 CrushTheInfoSecExams.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09034919/Karunanidhi--Death--Shocking-Also-a-DMK-volunteer.vpf", "date_download": "2018-12-11T09:46:31Z", "digest": "sha1:VXYSEELXFBU6FWDSXGFP42NMPZBJPAEA", "length": 13356, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi Death Shocking: Also a DMK volunteer death || கருணாநிதி மரணத்தால் அதிர்ச்சி: மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகருணாநிதி மரணத்தால் அதிர்ச்சி: மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் சாவு + \"||\" + Karunanidhi Death Shocking: Also a DMK volunteer death\nகருணாநிதி மரணத்தால் அதிர்ச்சி: மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் சாவு\nகருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியால் மேலும் ஒரு தி.மு.க. தொண்டர் உயிர் இழந்தார்.\nசென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் சிறுவயது முதலே தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டிருந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் பரசுராமன் சோகத்துடன் இருந்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதால் பரசுராமன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து, கண்ணீர் விட்டு அழுதார்.\nஅவருடைய குடும்பத்தினர் அவரை ஆறுதல்படுத்தி உள்ளனர். இருந்தபோதிலும் பரசுராமன் சோகமாகவே இருந்தார். நேற்று முன்தினம் மாலை கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் பரசுராமன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.\nஅப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பரசுராமனுக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.\nகருணாநிதி மரணமடைந்த செய்தியை கேட்டு ஏற்கனவே தி.மு.க. தொண்டர்கள் 6 பேர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. மேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதியை ரத்துசெய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் அலுவலகத்தில் அ.தி.மு.க.- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. தேர்தலை கண்டு அ.தி.மு.க., தி.மு.க. அஞ்சுகின்றன - பிரேமலதா ��ிஜயகாந்த்\nதேர்தலை கண்டு அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் அஞ்சுகின்றன என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\n3. சாலைகளை சீரமைக்கக்கோரி நாகர்கோவில் நகராட்சி முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்\nநாகர்கோவிலில் சாலைகளை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n4. காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட அரசாணை வெளியீடு; தி.மு.க. பாராட்டு\nகாரைக்கால் பட்ட மேற்படிப்பு மையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது குறித்து அரசாணை வெளியிட்டதற்கு தி.மு.க. பாராட்டு தெரிவித்துள்ளது.\n5. குன்னூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஊர்வலம்\nகுன்னூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் சென்றனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n3. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n4. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n5. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/217943-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-11T09:51:03Z", "digest": "sha1:CKP56Q2ZJJZWYU43RLD5XPG6DVYUEHJO", "length": 12180, "nlines": 159, "source_domain": "www.yarl.com", "title": "சுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா? - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\nBy நவீனன், September 20 in நாவூற வாயூற\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\nதயிர் (யோகட்) வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றை உண்பவர்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவைதான் உண்டு வருவதாக பொது மக்கள் எண்ணிவிட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.\nபிரிட்டன் சந்தைகளில் விற்கப்படும் 900 தயிர் (யோகட்) வகைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது.\nஆர்கானிக் தயிர் வகைகள் கூட அதிக சர்க்கரையுள்ள வகைகள் என்பதை இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய லீட்ஸ் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.\nஇயற்கையான மற்றும் கிரேக்க பாணி தயிர் வகைகளை மட்டுமே சர்க்கரை அளவு குறைந்தவை என்று கூறலாம் என பிஎம்ஜே ஓபன் சஞ்சிகை தெரிவிக்கிறது.\nபொது மக்கள் உட்கொள்ளும் சர்க்கரை அளவைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வந்துள்ளன.\nசர்க்கரையை குறைப்பதில் முன்னேற்றம் காண வேண்டும் என இங்கிலாந்து சுகாதாரத்துறை விரும்புகின்ற உணவு வகைகளில் ஒன்று தயிர் ஆகும்.\nஉணவு வகைகளில் சர்க்கரை குறைப்பு நடவடிக்கையை அரசு தொடங்கிய சில நாள்களில் இந்த ஆய்வு தொடங்கியது.\nதயிரைக் கொண்டு தயாரித்த இனிப்புப் பண்டங்களில் அதிகபட்ச சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது. 100 கிராம் தயிர் இனிப்பு வகையில் சராசரியாக 16.4 கிராம் சர்க்கரை உள்ளது.\nஅடுத்ததாக, அதிக சர்க்கரை இருந்த தயாரிப்பு பொருள் ஆர்கானிக் தயிர் (யோகட்). 100 கிராம் ஆர்கானிக் தயிரில் 13.1 கிராம் சர்க்கரை உள்ளது.\nபடத்தின் காப்புரிமைJOE RAEDLE/GETTY IMAGES\nகுழந்தைகளுக்கான தயிர் வகைகளில் 100 கிராமுக்கு இரண்டு சர்க்கரை துண்டுகளுக்கு சமமான 10.8 கிராம் சர்க்கரை உள்ளது.\nநான்கு முதல் ஆறு வரையான குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராமுக்கு மேலாக அல்லது 5 சர்க்கரை கட்டிகளுக்கு மேல் பயன்படுத்த கூடாது என்று தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.\nஏழு முதல் பத்து வயது வரையான குழந்தைகள் தினமும் 24 கிராமுக்கு குறைவாகத்தான் சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.\n100 கிராமுக்கு 5 கிராம் சர்க்கரை இருந்தால் மட்டுமே குறைவான சர்க்கரை உள்ளது என்று ஒரு பொருள் வகைப்படுத்தப்படும்.\nதயிர் வகைகளில் இருக்கும் சர்க்கரை அளவு\nடெசர்ட் (இனிப்பு)தயிர் - 100 கிராமில் 16.4 கி. சர்க்கரை\nஆர்கானிக் தயிர் - 100 கிராமில் 13.1 கி. சர்க்கரை\nசுவையூட்டப்பட்ட தயிர் - 100 கிராமில் 12 கி. சர்க்கரை\nபழத்தயிர் - 100 கிராமில் 11.9 கி. சர்க்கரை\nகுழந்தைகளுக்கான தயிர் - 100 கிராமில் 10.8 கி. சர்க்கரை\nபால் மாற்றுப்பொருட்கள் - 100 கிராமில் 9.2 கி. சர்க்கரை\nதயிர் பானங்கள் - 100 கிராமில் 9.1 கி. சர்க்கரை\nஇயற்கை மற்றும் கிரேக்க பாணி தயிர் - 100 கிராமில் 5 கி. சர்க்கரை\nஇந்த ஆய்வுக்கான கள ஆய்வு 2016ம் ஆண்டு முடிவில் நடத்தப்பட்டதால், தயிர் சாப்பிடுவதால் அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வதை குறைக்கும் நடவடிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.\nதயிர் மூலம் சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவு முதலாண்டில் 6 சதவீதம் குறைந்துள்ளதை கடந்த மே மாதம் வெளியான அறிக்கை காட்டுகிறது. 5 சதவீதம் என்று இலக்கு வைக்கப்பட்டதைவிட அதிகமாக சர்க்கரை அளவு குறைந்திருக்கும் உணவு வகையாக தயிர் உள்ளது.\nஇது நேர்மறை நடவடிக்கைகளை காட்டுவதாக இங்கிலாந்து பொது சுகாதார தலைமை உணவியல் வல்லுநர் டாக்டர் அலிசன் டெட்ஸ்டோன் கூறியுள்ளார்.\nஇந்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதை கணக்கில் எடுத்துக்கொண்டாலும், தயிர் வகைகள் இன்னும் குறைவான சர்க்கரை அளவு கொண்டதாக இல்லை என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டாக்டர் பெர்னொடெட் மூர் கூறுகிறார்.\nபெற்றோர் உள்பட அனைவரும், தயிர் வகைகளில் இவ்வளவு சர்க்கரை இருக்கிறதா என்பதை அறிய வரும்போது ஆச்சரியமடைவர்\" என்று அவர் கூறியுள்ளார்.\n\"இயற்கையான தயிரை வாங்கி உங்களுடைய பழத்தில் சேர்த்து சாப்பிடுங்கள் என்பதே எனது அறிவுரை\" என்கிறார் மூர்.\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18628", "date_download": "2018-12-11T10:38:47Z", "digest": "sha1:3BY5BOES4EZ7CHBBGABKLYXJHEAUBSGV", "length": 5136, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Yuaga: Juanga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Yuaga: Juanga\nISO மொழியின் பெயர்: Yuanga [nua]\nGRN மொழியின் எண்: 18628\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Yuaga: Juanga\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nYuaga: Juanga க்கான மாற்றுப் பெயர்கள்\nYuaga: Juanga எங்கே பேசப்படுகின்றது\nYuaga: Juanga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Yuaga: Juanga\nYuaga: Juanga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillaitamil.blogspot.com/2007/06/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=YEARLY-1167627600000&toggleopen=MONTHLY-1180674000000", "date_download": "2018-12-11T08:42:13Z", "digest": "sha1:OJSMKMBMHUCLU6YH622CXCLV5OUXOMC7", "length": 26990, "nlines": 252, "source_domain": "pillaitamil.blogspot.com", "title": "பிள்ளைத்தமிழ்: ���ுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு!", "raw_content": "\nவரம் தந்த சாமிக்குப் பதமான லாலி\nராஜாதி ராஜனுக்கு இதமான லாலி\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n* அச்சுதன் அமலன் என்கோ\n* நச்சுமா மருந்தம் என்கோ\n*** தமிழ்மணத்தில், என் நட்சத்திர வாரப் பதிவுகள்\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஇதை வைத்துக் கொண்டு குழந்தைக்கும் விளையாட்டு காட்டலாம். காதலியையும் அசர வைக்கலாம். அதை எல்லாம் அனுபவஸ்தர்கள் அறிவார்கள்\nஅட, சும்மா நம்ம குருத்தோலையை வச்சிக்கினு தாம்பா\nபோ....போயி குருத்தோலை உரிச்சிக்கினு வா...செஞ்சி காட்டறேன்\nஅடப் பாவி...மாதா பிதா குரு தெய்வம்\nஅப்பேர்பட்ட \"குரு\" தோலைப் போயி உரிச்சிக்கினு வரச் சொல்லுறியே - இது உனக்கே அநியாயமாத் தெரியல\nடேய், குருத்தோலைன்னு பனை மர ஓலையை உரிக்கச் சொன்னாக்கா...நீ ரொம்பத் தான் ஷோக்கு காட்டறியா\nசரி..சரி...இந்தக் குழந்தை ரொம்ப அழுவுது பாரு இந்த ஓலையை நறுக்கி ஒரு குச்சிக் காத்தாடி செய்யி....வைச்சு விளையாட்டுக் காட்டலாம்\nஊருக்குப் போயிருந்த போது, நண்பரின் நாலு வயது மகனுக்குப் போக்கு காட்டிக் கொண்டு இருந்தேன்\nகிராமத்தில் கொஞ்ச நாளாச்சும் இருந்தவர்க்கு, இந்தக் குருத்தோலை அப்படி ஒரு பழக்கம். அத வைச்சி பல பொருட்கள் செய்யலாம் பெட்டி, விசிறி, தோரணம், குடிக்கும் ஏணம் (கப்), குடை, குச்சிக் காத்தாடி... இன்னும் நிறைய.\nகுருத்தோலையைத் தான் தோரணம்-னு மாவிலையோடு கட்டுகிறோம், பண்டிகை நாட்களில்\nகுருத்தோலை ஞாயிறுன்னு பள்ளியில் கொண்டாடிய நினைவுகள்\nஎல்லாரும் குருத்தோலை பிடித்துக் கொண்டு பின்னே வர, அவர்களுக்கு முன்னே நான் ஃபாதர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,\n\"ஓசானா பாடுவோம்\", ன்னு பாடிக்கொண்டே சென்ற ஞாபகம் ஆனா முடிக்கும் போது, கள்ளத்தனமா...சன்னமா...ஓம் முருகா-ன்னு சொல்லி, டப்புன்னு முடிச்சிடுவேன் ஆனா முடிக்கும் போது, கள்ளத்தனமா...சன்னமா...ஓம் முருகா-ன்னு சொல்லி, டப்புன்னு முடிச்சிடுவேன்\nரொம்ப நாள் கழிச்சு, இந்தப் பிள்ளைத் தமிழ் பதிவு பக்கம் எட்டிப் பார்க்கிறேன் இப்பல்லாம், ஆபீசில் ஆணி புடிங்கிட்டு, மீதி இருக்குற நேரத்தில...\nதமிழைப் பார்ப்பதா, இல்லை ப��ள்ளைத்தமிழைப் பார்ப்பதா - நீங்களே சொல்லுங்க\nஒரு அருமையான நாட்டுப்புறப் பாட்டு - தாலாட்டு பாட்டு கிடைத்தது.\nஅதுவும் பிள்ளைத் தமிழ் தானே\nஇதன் முதல் சில வரிகளைப் பிரபுதேவா பாடுற மாதிரி ஒரு காட்சி\n(அவரு யாரைத் தாலாட்டுகிறார்-ன்னு விவகாரமான கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது சொல்லிப்புட்டேன்...சரீய்ய்ய்ய் யாருப்பா அது நம்ம சோதிகா அக்கா தானே நம்ம சோதிகா அக்கா தானே\nகொல்லை யிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி\nசீனி போட்டுத் நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவளோ\nமரக்கிளையில் தொட்டில் கட்ட, மாமனவன் மெட்டு கட்ட\nஅரண்மனைய விட்டு வந்த, அல்லி ராணி கண்ணுறங்கு...\nஆனா, இது ஒரு முழு நீள நாட்டுப் பாடல்\nவீல் வீல் என்று அழும் குழந்தைகளுக்கு, மருந்து ஊத்தித் தூங்க வைக்கும் கலி காலம் இது\nடாக்டர் தேவைப்பட்டா கொடுக்கச் சொன்னாருன்னு சமாதானம் வேற\nகேட்டா colic baby depressant ன்னு நல்லாவே இங்கிலிபிஷ்ல பேசறாங்க\nஆனா நம்மூருல எதப்பா ஊத்தித் தூங்க வைச்சாங்க\nதமிழையும் பாட்டையும் அல்லவா தாலாட்டுப் பாலாடையில் ஊற்றித் தந்தார்கள்\nஇந்த மாதிரிப் பாடக் கூட வேணாம், அப்படியே கொஞ்சம் ஹம் பண்ணாலே போதும், கொஞ்சும் பிஞ்சுகள் தூங்கிடாதா என்ன\nநாமும் கூடவே சேர்ந்தே தூங்கிப் போயிடுவோமே\nஎங்க....................கூடவே, வாய் விட்டு, பாட்டு படிங்க பார்ப்போம்\n(செல்லமாய்ப் பிறந்தவனோ....)கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலை பெட்டி செஞ்சி\nசீனி போட்டு நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவனோ\nபட்டெடுத்து தொட்டில் கட்ட, பசும் பொன்னால் பொட்டுரைக்க\nஆட்டிடுங்க தாதியரே - என் அன்னக்கிளி கண்ணயர\n(செட்டியார் வளையல் மாட்ட வராரு...) வாருமய்யா வளையல் செட்டி, வந்திறங்கும் பந்தலிலே\nகோல வளையல் தொடும், குணத்துக்கொரு வளையல் தொடும்\nநீல வளையல் தொடும், நிறத்துக்கொரு பச்சை தொடும்\nஅள்ளிப் பணம் கொடுத்து, அனுப்பி வைப்பார் உங்களப்பா\n(பெருமாளு தான், காப்பு இருக்க வேணும்) கல்லெடுத்து கனி சொறிஞ்சு, கம்சனையே மார் வகுத்து\nஓலம் செய்யும் மாயனவன், ஒலகளந்த பெருமாளோ\nஅச்ச மெல்லாம் தீர்க்க வந்த ஆதி நாராயணரோ\n(மாமன் கொண்டாந்த சீதனம்...) பால் குடிக்கக் கிண்ணி, பழம் திங்க சேனோடு\nநெய் குடிக்கக் கிண்ணி, நிலம் பார்க்கக் கண்ணாடி\nகொண்டைக்குக் குப்பி, கொண்டு வந்தார் தாய்மாமன்.\nகல்லெடுத்து உங்க மாமன், காளியோட வாதாடி,\nவில்லெடுத்து படை திரட்டும் வீமன் மருமகனோ\n(ஓங்க அப்பாருக்கு காஞ்சிபுரத்து எண்ணெய் ஒத்துக்காதாம், மவனே...) காஞ்சிவரத் தெண்ணைய், கண்ணே கரிக்குதுன்னு\nதெங்காசி எண்ணெய்க்கு, உங்கப்பா சீட்டெழுதி விட்டாக\nவாசலிலே வண்ணமரம், உங்கப்பா வம்சமே இராச குலம்\nஇராச குலம் பெற்றெடுத்த ரதமணியே கண்ணசரு\n(அட, இப்படியும் பால் காய்ச்சுவாங்களா, என்ன....பூனை, புலி, ஆனைப் பால்) பூனைப் பால் பீச்சி, புலிப்பாலில் உறையூத்தி\nஆனைப்பால் காயுதில்ல, உங்கப்பா அதிகாரி வாசலிலே\nவெள்ளிமுழுகி என் கண்ணே, உன்னை வெகுநாள் தவசிருந்து\nசனிமுழுகி நோம்பு இருந்து, நீ தவம்பெற்று வந்தவனோ\nகண்ணுறங்கு கண்ணுறங்கு மாயவனே கண்ணுறங்கு\nகண்ணுறங்கு கண்ணுறங்கு மகிழம்பூ கண்ணுறங்கு\nகண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு\nகண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்மணியே கண்ணுறங்கு\nபாட்டுக்கு விளக்கம் வேறு வேணுமா என்ன\nகொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி\n- அந்த இண்டு இடுக்குப் பெட்டியில்...\nஆலையில் இருந்து கொட்டிய நாட்டுச் சக்கரை, சீனியைப் போட்டு, தின்று கொண்டே இருக்கலாம்\n- யாராச்சும் நெசமாலுமே குருத்தோலைப் பெட்டி செஞ்சிருக்கீங்களா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nLabels: கண்ணுறங்கு, குருத்தோலை, தாலாட்டு, நாட்டுப்புறப் பாடல்\nபாட்டெல்லாம் படிச்சு முடிக்கும் முன்னே அந்த குழந்தை மாதிரி கண்ணை கட்டுது.\nஎன்ன பண்ணுகிறது இப்ப தான் மதியம் சாப்பாடு முடிந்தது.\nஅதென்னவோ தெரியலை,இந்த மாதிரி தூங்க குழந்தை முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோனும்,ஏதோ அதில் ஆயிரம் விஷயம் உள்ளது போல்.\nபாட்டெல்லாம் படிச்சு முடிக்கும் முன்னே அந்த குழந்தை மாதிரி கண்ணை கட்டுது.\n//இந்த மாதிரி தூங்க குழந்தை முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோனும்,ஏதோ அதில் ஆயிரம் விஷயம் உள்ளது போல்//\nஹூம்...குழந்தை தூங்கும் போது பார்த்தா எங்க வீட்டுல அடி விழும். அப்படிப் பாக்கக் கூடாதுன்னு சொல்லிடுவாங்க...\nஆனா நீங்க சொல்றா மாதிரி அதில் ஆயிரம் விஷயம் உள்ளது, குமார் சார்\nபாட்டா இது.பிள்ளை,அதைப் பெற்றதாய் எல்லோரும் உறங்கிவிடுவார்கள்.\nசுவர்க்கம் போய்த் திரும்பி வந்தது போல இருக்கு ��வி.\nஇப்படியெல்லாம் பாடிக் கேட்டுத் தூங்கும் குழந்தை கொடுத்து வைத்தது.\nநன்றி சொல்லிச் சொல்லி அலுத்தேவிட்டது.\nபாட்டா இது.பிள்ளை,அதைப் பெற்றதாய் எல்லோரும் உறங்கிவிடுவார்கள்.//\n//இப்படியெல்லாம் பாடிக் கேட்டுத் தூங்கும் குழந்தை கொடுத்து வைத்தது.//\nபாட்டு குழந்தைக்கா, இல்லை அதை விட நமக்கா\n//நன்றி சொல்லிச் சொல்லி அலுத்தேவிட்டது. வாழ்த்துக்கள்//\n எதுக்கு வல்லியம்மா நன்றி சொல்லணும் அலுப்பே வராத மாதிரி ஒரு போடு போடுங்க இது போல பதிவு எழுதறவங்களை\nஆகா..இதுக்குப் போய் நீங்க டென்சன் ஆகாதீங்க சார்.\nபாட்டு தாலாட்டுப் பாட்டு தான்.\nஅதை சினிமாவில் யார் யாருக்கு வேணும்னாலும் பாடிக் கொள்கிறார்கள்.\nசினிமா என்ன, வீட்டிலேயே செல்லப் பிராணிக்குப் பாட்டு பாடறாங்க\nஅதுக்காக அது தாலாட்டு இல்லைன்னு ஆயிடுமா என்ன\nதாலாட்டு என்பது குழந்தைகளுக்கு மட்டும் தானா அப்படித் தான் உருவானது முதலில் அப்படித் தான் உருவானது முதலில் ஆனா பாடும் மனமும் சூழலும் பொறுத்து, யாருக்கு வேண்டுமானாலும் பாடலாம் என்பது நடைமுறை ஆகி விட்டது ஆனா பாடும் மனமும் சூழலும் பொறுத்து, யாருக்கு வேண்டுமானாலும் பாடலாம் என்பது நடைமுறை ஆகி விட்டது சொல்லப்போனா, குழந்தையை விட நம்ம மன அமைதிக்குத் தான் தாலாட்டு பாடிக்கிறோம் இப்ப எல்லாம் சொல்லப்போனா, குழந்தையை விட நம்ம மன அமைதிக்குத் தான் தாலாட்டு பாடிக்கிறோம் இப்ப எல்லாம்\n//சொல்லப்போனா, குழந்தையை விட நம்ம மன அமைதிக்குத் தான் தாலாட்டு பாடிக்கிறோம் இப்ப எல்லாம்\nஆகா அருமையான பாட்டு. தாலாட்டு பாட்டு பாடும் போது நமக்கே ஒரு சங்கீத வித்வானியோனு தோணுது. அந்த அளவுக்கு சுருக்கமாவும், மனசார சொந்த ராகத்திலேயும் பாடிக்கலாம். நானும் இந்த பாட்டை வீட்டுல பாடிக்கிட்டு இருப்பேன். யாரு தூங்கராங்களோ இல்லையோ நான் தூங்கிடுவேன்.\nஆகா அருமையான பாட்டு. தாலாட்டு பாட்டு பாடும் போது நமக்கே ஒரு சங்கீத வித்வானியோனு தோணுது.//\nஅதாங்க நாட்டுப் பாடல்களில் உள்ள ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.\nஎன்னைப் போல கத்துக்குட்டிங்க எல்லாம் கூட, காலரைத் தூக்கி விட்டுக்க இது சுலபமான வழி\nந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...\nஓ குருத்தோலைப் பெட்டி நான் செய்திருக்கின்றேனே..\n//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...\nஓ குருத்தோலைப் பெட்டி நான் செய்திருக்கின்றேனே..//\nஅதுல என்ன போட்���ுச் சாப்பிட்டீங்க\nஇந்தக் கொடுமைய நான் எங்கன்னு சொல்லுவேன். பெரபுதேவா நகுமான்னு நகும்மாதிரி சொல்லீட்டு..பாட்டப் பாடுனது ஆருன்னு சொல்லலையேய்யா பாடுனவரு ஜெயச்சந்திரன். இப்பிடியெல்லாம் சொல்லாம இருக்குறது தப்பு.\n அதுலதானய்யா வாழ்ந்தோம். சீரணி, காரச்சேவு, சீவலு, கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி...இன்னும் என்னமுஞ் சொல்லுங்க. சின்ன வயசுல அதெல்லாம் எங்களுக்குப் ஓலப்பெட்டீலதானய்யா கெடச்சது. அந்த ஓல வாசமும் சீரணி வாசமும் கலந்து திங்கைல...அடடா அடப் போங்கய்யா பர்கர் கிங்காம் ட்விஸ்ட் பிரையாம். ஊர்ல இருந்து வரைல கருப்பட்டிச் சீரணிய எங்க தாத்தா ஓலப்பெட்டீல வாங்கி, தூக்குவாளில பாட்டி செஞ்ச கோழிக் கொழம்பும் கொண்டு வருவாரே....தாத்தா..தாத்தா... :((((((((((((((\nபிறந்தது: தருமம் மிகு சென்னை. அங்கே ஒரு கண்ணகி சிலை\nதற்போது: நியூயார்க். இங்கேயும் ஒரு கண்ணகி சிலை.\nஆகா...சுதந்திர தேவி...நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nதிருமலை பிரம்மோற்சவப் பதிவுகள் (PDF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=30287", "date_download": "2018-12-11T10:09:47Z", "digest": "sha1:VFW7L54Y4K3LJR7VJLIK6K3OQFN62YVW", "length": 8434, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "பயிற்சியின்போது நொண்டி�", "raw_content": "\nபயிற்சியின்போது நொண்டிய நெய்மர்- கவலையில் பிரேசில் அணி\nபிரேசில் கால்பந்து அணி கேப்டனான நெய்மர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் மெர்சைலே அணிக்கெதிரான போட்டியின்போது நெய்மருக்கு வலது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.\nகாயம் வீரியமடைந்தால் நெய்மர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் கால்பந்து களத்திற்கு திரும்பினார். குரோசியா, ஆஸ்திரியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் மோதினார்.நேற்றுமுன்தினம் நடைபெற்ற சுவிட்சர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினார். சுவிட்சர்லாந்து வீரர்கள் நெய்மர் குறிபார்த்து தாக்கினார்கள். அடிக்கடி அவரை கீழே தள்ளி FOUL ஆனார்கள்.\nஇந்நிலையில் இன்று நெய்மர் சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார். அணிகளுடன் ஒன்றாக பயிற்சி செய்யும்போது நெய்மர் எந்தவித வலியும் இல்லாமல் சகஜமாக விளையாடினார்.அதன்பின் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடினார்கள். அப்போது வலது காலில் அவருக்கு அதிகமான வலி ஏற்பட்டது. இதனால் நெய்மர் நொண்டி அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஉடனடியாக அவர் பயிற்சியில் இருந்து வெளியேறினார்கள். ஆகவே, உலகக்கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டியில் விளையாடுவாரா\nநாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்...\nஉங்களது கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுவிட்டதா \nஜனாதிபதியின் கோரிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்...\nஜனாதிபதியின் அந்த 7 நாட்களுக்கு என்ன நடந்தது ; நஸிர் அஹமட் கேள்வி...\nவண்ணார்பண்ணையில் 34 குடியிருப்புகளுக்கு சிவப்பு அறிவித்தல்...\nபழைய இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு நினைவுக் கல்...\nலெப்.கேணல் மனோஜ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் நினைவு நாள்...\nஉலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு......\nலெப். கேணல் மதி வீரவணக்க நாள்.\nபலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள்....\nமட்டு - அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம்......\nமட்டக்களப்பை அதிரவைத்த கரும்புலி மேஜர் ரங்கனின் வீரவணக்க நாள்...\nதிருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு எழுச்சி......\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க......\nஊரோடு உறவாடுவோம் கலை இரவு...\nசுவிசில் நடைபெறவுள்ள எழுச்சி வணக்க நிகழ்வு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nஅடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=912:2008-04-26-21-01-03&catid=67:2008&Itemid=59", "date_download": "2018-12-11T08:34:23Z", "digest": "sha1:SNYWP4JBYTBUL6SSUWBRLWEFABMBBGP2", "length": 22511, "nlines": 97, "source_domain": "tamilcircle.net", "title": "தரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் தரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா\nதரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா\nSection: புதிய கலாச்சாரம் -\nதமிழ் மக்களு���்கு சினிமா இழைத்திருக்கும் அநீதிகள் பல. அரசியல் துவங்கி ஆனந்த விகடன் வரையிலும், அதன் அநீதியான செல்வாக்கு அதிகம். தேர்தல் காலங்களில் கூட்டம் சேர்ப்பதற்கும், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பிழைப்புவாத ஹீரோக்கள் கட்சி ஆரம்பிப்பதற்கும், புரட்சித் தலைவி தலைவர் போன்ற பாசிஸ்ட்டுகள் உருவானதற்கும், குடியரசு நாளில் கூட குத்தாட்ட நடிகை ஜனநாயகம் பற்றி போதிப்பதற்கும், மக்களின் எல்லா நேரத்தையும் கைப்பற்றியதற்கும், மொத்தத்தில் தமிழ் வாழ்க்கையின் தரத்தை வெகுவாக தாழ்த்தியிருக்கும் சினிமா, ஒரு கரையான் புற்று.\nஇதற்கு பாலூற்றி வழிபடும் தமிழ் மனத்தை திருத்துவதற்கு, நாம் சிரமப்பட வேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கப் போகும் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, அந்தச் சிரமங்களை அதிகப்படுத்தியிருக்கிறது.\n1990களின் இறுதியில் தொலைக்காட்சிகள் சூடு பிடித்த நேரத்தில், நாளுக்கொரு சினிமா வெளியிட்டுக் கொண்டிருந்த தமிழ் திரையுலகம் தள்ளாட ஆரம்பித்தது. எந்தப் படம் வெற்றிபெறும் என்று கணிக்க முடியவில்லை. தோல்விகளின் அணிவகுப்பு, பன்றி போடும் குட்டிகளைக் குறைத்தது. அதனால் சிங்கக் குட்டியொன்றும் பிறந்து விடவில்லை. \"தயாரிப்புச் செலவைக் குறைக்க வேண்டும், நட்சத்திரங்களின் ஊதியம் குறைக்கப்பட வேண்டும்' என்று பத்திரிகைகள் துவங்கி படைப்பாளிகள் வரை பல சீர்திருத்தங்களைப் பேசினர். உண்மையில் இவற்றின் எதிர்மறைகள்தான் வளர்ந்தன.\nபடத்தயாரிப்புச் செலவு அதிகரித்ததோடு, நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் வளர்ந்தன. ஏனெனில், தமிழ் திரையுலகை யாரும் சீர்திருத்தம் செய்ய முடியாது. அது பங்குச்சந்தை யின் சூதாட்ட விதிகளைக் கொண்டு தான் வளர்ந்திருக்கிறது. ஒரு படம் வெற்றியடைந்த பின், அதன் நாயகனது சம்பளத்தை எக்குத் தப்பாக உயர்த்தி நட்சத்திர நடிகராக்குவது தயாரிப்பாளர்கள்தான். அற்பத்தனத்தை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று, கோடிகளில் செலவு செய்யும் தயாரிப்பாளரது படத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது விநியோகஸ்தர்கள்தான். அதை அதிக கட்டணத்தில் வாங்கி பணத்தைக் குவிக்க முடியும் என்று நினைப்பவர்கள்தான் திரையரங்க முதலாளிகள். இப்படி ஒவ்வொரு பேராசையும் தனக்குத்தானே குழி பறித்துக் கொள்கிறத���.\nவேறெந்தத் தொழிலையும் விட இங்கு பல மடங்கு இலாபம் ஈட்டமுடியும். ஆனால் அந்த இலாபம் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் போகவேண்டும் என்பதல்ல. தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க முதலாளிகள் அனைவரும் இந்த இலாபத்தை சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பிரிவினர்தான் இந்த வருமானத்தை அள்ளினார்கள். அள்ள முடியாதவர்கள் புலம்பினார்கள். என்றாலும் இந்தச் சூதாட்டம் அழிந்து விடவில்லை. உலகமயமாக்கமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் புதிய வாய்ப்புகளை வழங்கின. சர்வதேச உரிமையும், தொலைக்காட்சி உரிமையும், தமிழ்ப் படத்தை தென்னிந்திய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடும் உரிமையும், இலாபத்தின் புதிய வாசல்களைத் திறந்தன.\nஇதனால் முன்னைவிட தயாரிப்புச் செலவுகள் பல மடங்கானது. நட்சத்திரங்களை மையமாக வைத்தே தொலைக்காட்சிகளின் எல்லா நிகழ்ச்சிகளும் மக்களிடையே கொண்டு செல்லப்படுவதால், நட்சத்திரங்களின் தேவை அதிகரித்தன. முன்னைவிட சூதாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பினும் இதுநாள் வரை இந்தச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தியவர்கள், மிகப்பெரும் நட்சத்திரங்களும், சில குடும்பங்களின் தயாரிப்பு நிறுவனங்களும்தான்.\nஇச்சூழலில்தான் தமிழ்த் திரையுலகை கடைத்தேற்ற பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் களத்தில் குதித்திருக்கின்றனர். மும்பை பங்குச் சந்தையை அன்னிய நிதி நிறுவனங்கள் ஆட்டுவிப்பது போல, இவர்கள் தமிழ் திரையுலகை ஆட்டுவிக்கலாம். \"சில கோடிகளை செலவழித்து விட்டு' பல கோடிகளை இலாபமாக பார்க்கலாம், என்பது இந்நிறுவனங்களை ஈர்த்திருக்கலாம். மேலும் நுகர்வுச் சந்தையின் பிரச்சாரகனாக திரையுலகை பயன்படுத்தலாம் என்பது கூட காரணமாக இருக்கலாம். சினிமாவில் கொட்டப்படும் காசு பலவிதங்களில் பயன்படும் என்பதால்தான் இந்தப் படையெடுப்பு.\nகுறுந்தகடுகள் தயாரிப்புக்குப் பெயர்பெற்ற \"மோசர் பேயர் நிறுவனம்' பத்து மொழிகளில் பத்தாயிரம் இந்திய சினிமாக்களின் வீடியோ உரிமையைப் பெற்றுள்ளது. தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் மட்டும் 25 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தற��போது 13 தமிழ் படங்களைத் தயாரித்து வருகிறது. மாதம் இரு படங்களை விநியோகிப்பது, மாதம் ஒரு படம் தயாரிப்பது, என்ற இலக்குடன் இறங்கியிருக்கும் இந்த நிறுவனம், தமிழகத்தில் மட்டுமே 270 திரையரங்குகளை வாங்கியிருக்கிறது. அவற்றில் வாரம் ஒரு புதுப்படம் வெளியிடுவது அவர்களது திட்டம்.\nஇது போக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ், அம்பானியின் \"அட்லேப்ஸ்', ஐங்கரன் இன்டர்நேஷனல், அஷ்ட விநாயகா முதலான நிறுவனங்களும், கோடம்பாக்கத்தைக் கைப்பற்றக் களமிறங்கியிருக்கின்றன. இங்கு மட்டும் இவை போட்டிருக்கும் முதலீடு 1000 கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.\nஇந்தப் புள்ளிவிவரங்களைப் பட்டியலிடும் இந்தியா டுடே இதழ், இனி கோடம்பாக்கத்தில் தமிழ்த் திரைப்படங்கள் பன்னாட்டுத் தரத்தில், தொழில் முறையில் தயாரிக்கப்படும் என்பதாக மகிழ்கிறது. கல்வியோ, காப்பீடோ, மருத்துவமோ தனியார்மயமானால், அதை முதலில் கொண்டாடுவது இந்தியா டுடேதான். மதவெறி போல இது ஒரு முதலாளித்துவ வெறி\nஇது ஒருபுறமிருக்க இயக்குநர்களும், நடிகர்களும் கூட இந்நிறுவனங்களின் வருகையை வரவேற்கிறார்கள். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும், பணத்துக்காக தயாரிப்பாளர் பின்னால் அலையவேண்டியதில்லை, என்று அவர்களது மகிழ்ச்சி வழிகிறது. உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்கள் இப்பெரிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ளன. அப்படி வைத்துக் கொள்ள முடியாத பழைய பெருச்சாளிகள், \"தங்களது அனுபவங்கள் இந்த நிறுவனங்களுக்கு இல்லை என்பதால் தாக்குப் பிடிக்க முடியாது' என்கிறார்கள். இத்தகைய நல்லது கெட்டது விவாதங்களுக்கு அப்பால்தான், உண்மை ஒளிந்திருக்கிறது.\nமுதலாவதாக, சினிமாவை முற்றிலுமாக கட்டுப்படுத்தப் போகும் ஏகபோகமாக இந்நிறுவனங்கள் மாறப்போகின்றன. அதாவது வெறும் திரைப்படத் தயாரிப்பு என்பதோடு அவை நிற்கப் போவதில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு, வினியோகம், திரையிடல் அத்தனையும் இவர்களது கட்டுப்பாட்டில்தான் வரும். திரையரங்குகளைக் கூட இவர்கள் விட்டு வைக்கப்போவதில்லை. சாய்மீரா நிறுவனம் மட்டுமே 270 தியேட்டர்களை வாங்கிக் குவித்துள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநகரங்களில் உள்ள திரையரங்குகளை எல்லாம் மல்டி பிளக்ஸ் வகையறாக்களாக மாற்றப��� போகிறார்கள். இதன்படி சினிமா, உணவகம், கடைகள், கேளிக்கை மையங்கள் அனைத்தும், ஒரே கூரையின் கீழ் இருக்கும். ஆக பொழுது போக்கென்றாலே இம்மையங்களுக்கு செல்லதான் வேண்டும் என்று மாற்றுவார்கள். இப்படி சினிமாவின் ஒட்டுமொத்தமான வலைப் பின்னலை கைப்பற்றுவதுதான் இவர்களின் நோக்கம். இதனால் எந்த ஒரு தனிநபரும், திரைப்படம் தயாரித்து வெளியிட முடியாது என்ற நிலை உருவாகும்.\nஇரண்டாவதாக, திரையுலகின் படைப்பாளிகள் இவர்களது கட்டுப்பாட்டின்கீழ் வருவதால் நிறுவனங்களின் அரசியல் பொருளாதார பண்பாட்டுக் கொள்கையையே வழிநடத்தும் கோட்பாடாக அனைவரும் ஏற்க வேண்டும். அதாவது பெயரளவிலான முற்போக்கு, தமிழார்வம், இடதுசாரி ஆதரவு போன்ற கொள்கைகளை, இனி எந்தப் படைப்பாளியும் திரைக்கு உள்ளே மட்டுமல்ல, திரைக்கு வெளியேயும் பேசமுடியாது. ஏற்கனவே அப்படி ஒன்றும் பெரிதாக இருந்து விடவில்லை என்றாலும், அப்படி ஒன்று இனி தோன்றவே முடியாது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவது, சினிமாவின் உள்ளடக்கமும், வடிவமும் அமெரிக்க வார்ப்பில் மாற்றப்படும். இசுலாமிய வெறுப்பு, கம்யூனிச விரோதம், தனிநபர் வாதம், நுகர்வு வெறி, பாலியல் வெறி, ஆடம்பர வாழ்வு, ஆங்கில மோகம், அமெரிக்கப் பாசம், போன்றவை படைப்பினுடைய அடிநாதமாக மாற்றப்படும். நிலவுடைமைத் தமிழ் அற்ப உணர்ச்சியோடு, நவீன முதலாளித்துவ அற்ப உணர்ச்சிகள் சேர்ந்து கொள்ளும். இந்த மண்ணையும், மக்களையும், வாழ்க்கையையும் மறந்து, \"நடுத்தர மேட்டுக்குடி,வாழ்வே வாழ்க்கையின் இலட்சியம்' என்று போற்றப்படும். இந்தப் போதையோடு ஒப்பிட்டால், டாஸ்மார்க்கில் சரக்கடிப்பது பெரிய பிரச்சினையல்ல.\nதமிழ் மக்களின் இதயத்துடிப்பாக மாறிவிட்ட சினிமாவை தரகு முதலாளிகள் கைப்பற்றுகிறார்கள் என்றால், அது இதயத்தோடு முடிந்து விடப்போவதில்லை; மூளையைக் கரைத்து நம்மை முண்டமாக்கப் போகும் விசயம் அது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-11T10:11:39Z", "digest": "sha1:ST7NPHWX5NSTKWIDPGFO2GAJ5NOZLMKG", "length": 4136, "nlines": 44, "source_domain": "tnreports.com", "title": "ஆச்சி மனோரமா Archives -", "raw_content": "\n[ December 11, 2018 ] ஆட��� அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\n[ December 11, 2018 ] ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\n[ December 10, 2018 ] தினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\n[ December 10, 2018 ] டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\n[ December 9, 2018 ] கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\n[ December 9, 2018 ] கலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்\n[ December 9, 2018 ] மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர்\n[ December 8, 2018 ] மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும்\n[ December 8, 2018 ] நாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\n[ December 6, 2018 ] ‘பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நாட்கள்’\tகட்டுரைகள்\nபயம் காரணமாக ‘ஜெ’ விமானத்தை பயன்படுத்தாத பழனிசாமி; விற்பனை செய்ய முடிவு #metoo : பிராமணர் சங்க தலைவர் நாராயணன் மீது பாலியல் […]\nஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\nதினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\nடெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/08/29/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-11T08:34:28Z", "digest": "sha1:CRZGFI7IUYX5CIMIGXDCUCNLUAOBWX4Y", "length": 4394, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண செய்தி தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம் ) அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமரண செய்தி தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம் ) அவர்கள்\nமரண செய்தி தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம் ) அவர்கள்.\nமண்டைதீவு 8 ம் வடடாரத்தை பிறப்பிடமாகவும் பரந்தனை வசிப்பிடமாகவும்கொண்ட தெட்ஷணாமூர்த்தி சிவகிரிநாயகி(பவளம்\nஅவர்கள் 28. 08. 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார், என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் மிகுதி விபரங்கள் பின்னர் அறிய தரப்படும்\n« நமக்கு தக்க நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமா புதுப்பொலிவுடன் புகழ் பரப்ப வருகின்றார் கற்பகவிநாயக பெருமான்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-11T10:06:35Z", "digest": "sha1:BZYINIVOPDAFAWERRCVDEYI3Q7VDNQZC", "length": 5784, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சாதனையாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாதனையாளர்: காமராசர் கட்டிய அணைகள். 1.மலம்புழா அணை. 2.மணிமுத்தாறு அணை. 3.மேட்டூர் பாசனக்கால்வாய். 4.அமராவதி அணை. 5.வைகை அணை. 6.சாத்தனூர் அணை. 7.வாலையார் அணை 8.மங்களம் அணை. 9.பரம்பிகுளம் அணை. 10.கிருஷ்ணகிரி அணை.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பெண் சாதனையாளர்கள்‎ (7 பக்.)\n► கின்னஸ் சாதனையாளர்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► தமிழ் சாதனையாளர்கள்‎ (1 பகு, 6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaignanibakthan.blogspot.com/2016/09/22102006.html", "date_download": "2018-12-11T08:33:24Z", "digest": "sha1:MQG4PPOT7KAVAYXTEP24ECMLMBXJDDG2", "length": 17136, "nlines": 110, "source_domain": "isaignanibakthan.blogspot.com", "title": "இசைஞானி பக்தர்கள்: ராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006", "raw_content": "\nராஜா என்னும் மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா கேட்கும்வரம் கிடைக்கும்வரை கண்ணுறக்கம் மறந்ததய்யா நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி நல்லிசையில் நீராடி வெள்ளுடையும் நீ சூடி, என் விழியில் வரும்போது ஞானம் வரும் ஒருகோடி மீட்டும் உந்தன் விரலை எந்தன் க��்ணில் ஒற்றும் வரம் வருமா மீட்டும் உந்தன் விரலை எந்தன் கண்ணில் ஒற்றும் வரம் வருமா ஞானி உந்தன் பாதம் தொழும் நாளெனக்குக் கை வருமா\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர்\nதியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக்கிறது யதீஸ்வரால். பேரனின் செல்லக்குறும்புகளுக்குச் சிரித்து, ரசித்து மகிழ்கிறார், ராஜா தாத்தா\nகார்த்திக் ராஜாவின் மகன் யதீஸ்வருக்கு ஐந்து வயசு. யு.கே.ஜி. படிக்கிறான். பேரனைப் பார்த்தாலே தானும் குழந்தையாகி விடுகிறார் இசைஞானி.\nநவராத்திரி தினங்களில் ராஜா வீட்டில் நடக்கும் இசைக்கொலு, திரையுலகம்-இசையுலகம் இரண்டிலும் பிரபலம். இந்தமுறை அங்கே வந்த அத்தனை பிரபலங்களும் பார்த்து வியந்தது இந்த் தாத்தா-பேரன் அன்பைப் பார்த்துதான்.\n‘தாத்தாவுக்கு ஒரு பாட்டு பாடுங்க…’\n’என்ன பாட்டு… ஆங்… நம்ம காட்டுல மழ பெய்யுது..’.. என சித்தப்பாவின் மியூஸிக்கில் தாத்தா பாடின பாட்டையே மழலை மழலையாய் பேரன் பாடப்பாட, ‘ஆஹா.. சாரோட சுருதி சுத்தம் பாருங்க’ என்கிற ராஜாவின் முகத்தில் ஆனந்த ராகம்\n‘எப்பவும் ஸ்ட்ரிக்ட்டான க்ளாஸ் ரூம் மாதிரி இருக்கும் ராஜா சாரின் ரிக்கார்டிங் தியேட்டர். அத்தனை பேரும் பயபக்தியோட நிப்போம். ஆனா, யதீஸ்வர் வந்தா, ரகளையாகிடும். தடதடன்னு கதவைத் திறந்துட்டு உள்ளே வருவான். ஏதேதோ யோசனையில் இருந்தாலும் இவனைப் பார்த்தா சார் குஷியாகிடுவார். ‘தாத்தா கீபோர்ட் ஆன் பண்ணிக்கொடுங்கன்னு கேப்பான். எல்லா வேலைகளையும் அப்படியே தள்ளிவெச்சுட்டு, அவனுக்காக கீபோர்ட் ஆன் பண்ணி.. பேரனை மடியில் அள்ளித் தூக்கி உட்கார்ந்துடுவார். அவனா… ‘சரி தாத்தா, ஓ.கே. பை’ன்னு சொல்றவரைக்கும் ராஜா சார் அவன் கஸ்டடியில்தான் இருப்பார்’ என நெகிழ்ந்து சொல்கிறார்கள்.\n‘யதீஸ்வர் இருந்தான்னா அப்பாவுக்கு உலகமே மறந்துடும். தினசரி காலையில் பேரனைக் கேட்டு போன் பண்ணுவார். ‘என்ன யதீஸ்வர் எழுந்திரிச்சுட்டாரா குளிச்சுட்டாரா’ன்னு வரிசையா விசாரிப்பார். ‘அவருகிட்டே போனைக் கொடு’ம்பார். அவனோ, ‘நான் ரொம்பப் பிஸியா இருக்கேன் தாத்தா’ன்னு அவரிடமே கலாட்டா பண்ணுவான்’ என்று சிரிக்கிறார் கார்த்திக் ராஜா.\n“யதீஸ்வர்னு பெயர் செலக்ட் பண்ணினது அப்பாதான். யத்’னா பெருமாள். ஈஸ்வர்னா சிவன். இரண்டையும் சேர்த்துவெச்சார். ‘யதீ, ஈஸ்வர்னு யாரும் பிரிச்சுக்கூப்பிடக்கூடாது. முழுப்பெயரையும் சொல்லித்தான் கூப்பிடணும்’னு சொல்லிட்டார்.\nஹாரிபாட்டர் தீம் மியூஸிக்னா யதீஸ்வருக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பாகிட்டே, ‘தாத்தா, ஹாரிபாட்டர் மியூஸிக் போடு’ன்னு சொல்லுவான். ‘இதோ வந்துட்டேன்’னு ஓடி வந்து, அப்பா அவனுக்காக பியானோவில் வாசிச்சுக் காட்டுவார். அவனோட ஸ்கூல் ரைம்ஸுக்கெல்லாம் அப்பா மியூஸிக் பண்ணுவார். ஒரே ஒரு ரசிகனுக்காக, அப்பா பண்ற அந்த மியூஸிக் ஒவ்வொண்ணும் கேட்கப் பேரானந்தமா இருக்கும்” என்கிறார் அத்தை பவதாரிணி.\n‘சில நேரங்களில் தாத்தாவும் பேரனும் சேர்ந்து ஹோம்வொர்க் பண்ணுவாங்க. ‘என்ன தாத்தா உனக்கு ஒண்ணுமே தெரியலை. இப்படித்தான் எழுதணும்.. எங்கே எழுதிக்காட்டு’ன்னு அப்பாவுக்கு அவன் ஏ..பி..சி…டி… எழுதச் சொல்லித்தருவான். அபூர்வமா அப்பா அவனுக்குப் பியானோ வாசிக்கச் சொல்லித்தருவார். பார்க்க அது வேடிக்கையா, விளையாட்டாதான் இருக்கும். சிலருக்கு நல்ல தாத்தா கிடைப்பாங்க. சிலருக்கு நல்ல குரு கிடைப்பாங்க. தாத்தாவே குருவா அமைவது எவ்வளவு பெரிய பாக்கியம்\nரசித்துச் சிரிக்கிற கார்த்திக்ராஜா சொல்கிறார்.. ‘அப்பா அவனுக்காக நிறைய கதைகள் சொல்வார். அப்போவோட ரூமில் ரெண்டுபேரும் சேர்ந்து ஸ்பைடர்மேன் கேம் விளையாடுவாங்க. ஒருநாள்.. என்ன ரெண்டுபேரையுமே காணோமேன்னு மெதுவா அப்பா ரூமுக்குள் எட்டிப்பார்த்தால், ரெண்டு பேரும் யானை விளையாட்டு விளையாடிட்டு இருந்தாங்க. எனக்கு ரொம்ப எமோஷனலா ஆகிடுச்சு. அப்பாவோட சந்தோஷம் முக்கியம்னு மெதுவா கதவைச் சாத்திட்டு வந்துட்டேன்.\n‘ஜனனி.. ஜனனி.. ஜகம் நீ அகம் நீ’ அப்பா பாடி, அவருக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு. ஒருநாள் அதை அவர் சத்தமாப் பாடிட்டிருந்தார். எதிரில் யதீஸ்வர் சம்மணம் போட்டு உட்கார்ந்து, தாளம் போட்டு ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தான். கொடுத்துவெச்ச பய” நெகிழ்கிறார் கார்த்திக் ராஜா.\nபடங்கள் : ஆர். பிரசன்னா\nபகிர்வு நன்றி: ’ஒளிஞானி’ திரு. ஜோஸஃப் ராஜா\nஐயா எப்பவும் இதை போல் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.....அதை என் போன்ற அவரின் கோடான கோடி பக்தர்கள் அதை பார்த்து மகிழ வேண்டும் \nஒருநாள் அதை அவர் சத்தமாப் பாடிட்டிருந்தார். எதிரில் யதீஸ்வர் சம்மணம் போட்டு உட்கார்ந்து, தாளம் போட்டு ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தான். கொடுத்துவெச்ச பய\nபோன பிறவியில் பையன் என்ன புண்ணியம் பண்ணானோ \nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஆகஸ்ட் 7.. அலுவலகக் கோப்புகளில் மூழ்கியிருந்தவனை ‘ஆஹா… ஆஹா.. ஆஹா..’ என்று ’காதலின் தீபம் ஒன்று’ பாடத்தயாரான எஸ்.பி.பி.யின் குரல் அழ...\nஏப்ரல் 15.. இல்லை... மே மாத இறுதியில்... ஜூன் துவக்கத்தில் ... ஜூலையிலா எப்போதான் வருது... ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிவிட்டு,...\nமதுரையில் ஒரு சங்கீதத் திருநாள்\nஏப்ரல் 5ம் தேதி மாலை 5 மணி. மதுரை .. கோரிப்பாளையம். சித்திரைத் திருவிழா முன்னமே துவங்கிவிட்டதோ என்று எண்ணவைக்குமளவிற்குக் கூட்டம்...\nபாடல் : இளமை என்னும் பூங்காற்று படம் : பகலில் ஓர் இரவு பாடியவர்கள் : எஸ்.பி.பி. எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளமை எனு...\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nபாடல் : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படம் : மண் வாசனை பாடியவர்கள் : எஸ்.பி.பி, எஸ். ஜானகி எழுதியவர் : வைரமுத்து இசை : இசைஞானி பொத்தி வச்ச...\nஅன்னக்கிளி தந்த இளையராஜா - ’பேசும் படம்’ நவம்பர் 1976\nஅன்னக்கிளி வெளியாகி ஒரு சில மாதங்களில், ’பேசும் படம்’ (நவம்பர் 1976) இதழில் வெளிவந்த இசைஞானியின் ஒரு ஆரம்பகால பேட்டி ஒன்றினை இணையத்தில...\nஆறரை மணி நிகழ்ச்சிக்கு, நாலரை மணிக்கெல்லாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஆஜர் ஆனேன். அடுத்த சில மணி நேரங்கள், முகம் பார்த்திரா முகந...\nஇசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997\n90களில், கல்கி இதழில் வெளிவந்த இசைஞானியின் பேட்டி ஒன்றை இணையத்தில் ஒரு சில வருடங்களாகத் தேடிவந்தேன். ‘TFMPage’ தளத்தில், பேட்டியி...\nபிலிமாலயா பேட்டி - 3.7.1992\nசூ ரியனுக்குச் சோம்பலேறி விழித்துக்கொள்ளத் தவறலாம். இளையராஜாவின் கார், காலை சரியாக ஏழு மணிக்கு, பிரசாத் ஸ்டுடியோவுக்கு...\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇளையராஜாவின் கைகளில் பிஞ்சு ஆர்மோனியம் போலச் சிரிக்கிறான் யதீஸ்வர் தியான மண்டபம் போல் இருக்கிற ராஜாவின் வீடு ரகளையாக் கலைந்துகிடக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/682191215/ubejj-zombi_online-game.html", "date_download": "2018-12-11T08:48:22Z", "digest": "sha1:FP7WZBASLE7VQNCM5YRUXCQV7FAQ2FF3", "length": 10167, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு zombies கொலை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபட��்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட zombies கொலை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் zombies கொலை\nஏற்கனவே விளையாட்டு என்ற பெயரில் இருந்து இந்த ஈர்க்காத உயிரினங்கள் சமாளிக்க வேண்டும் என்று தெளிவாக இருக்கிறது. விளையாட்டு பல கண்ணிகள் உள்ளது, எனவே கவனமாக இருக்க வேண்டும். . விளையாட்டு விளையாட zombies கொலை ஆன்லைன்.\nவிளையாட்டு zombies கொலை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு zombies கொலை சேர்க்கப்பட்டது: 01.03.2011\nவிளையாட்டு அளவு: 3.94 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.55 அவுட் 5 (66 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு zombies கொலை போன்ற விளையாட்டுகள்\nசோம்பை வாரியர் மேன் 2\nடெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி\nZombotron 2: டைம் மெஷின்\nசோம்பை முகப்பு ரன் 2\nமூத்த பியர் Vs ஜோம்பிஸ்\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\nவிளையாட்டு zombies கொலை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு zombies கொலை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு zombies கொலை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு zombies கொலை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு zombies கொலை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோம்பை வாரியர் மேன் 2\nடெட் பள்ளத்தாக்கு வழியாக சவாரி\nZombotron 2: டைம் மெஷின்\nசோம்பை முகப்பு ரன் 2\nமூத்த பியர் Vs ஜோம்பிஸ்\n���ிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nZombooka 2 தி நிலை பேக் தழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1871258", "date_download": "2018-12-11T10:11:50Z", "digest": "sha1:BTMV2VJXCPB3WHKXD5GPWITSANH4V4BM", "length": 22650, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "காக்கும் கடவுள் காடுகள் : வன ஆர்வலர் சுப்ரபா சேஷன்| Dinamalar", "raw_content": "\nமிசோரமில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ் 2\nவிவாதிக்க தயார்: மோடி பேட்டி\n5 மாநில தேர்தல் எதிரொலி : பங்குச்சந்தைகள், ரூபாய் ...\nசட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது 20\nராஜஸ்தானில் காங்., ஆட்சியை பிடிக்கிறது 55\nதெலுங்கானாவில் மீண்டும் ராவ் கட்சி ஆட்சியை ... 10\nசட்டசபை தேர்தலில் தனித்தே போட்டி: ஒமர் திட்டவட்டம் 1\nமல்லையா விவகாரம்: எல்லா பெருமையும் மோடிக்கே 46\nஇன்றைய (டிச.,11) விலை: பெட்ரோல் ரூ.72.82; டீசல் ரூ.68.26 4\nகாக்கும் கடவுள் காடுகள் : வன ஆர்வலர் சுப்ரபா சேஷன்\nகோவையில் குழந்தைகளை கொன்று தந்தை தலைமறைவு 9\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்குது 'ஜாக்பாட்' 49\nபள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு 20\nஇனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம் 19\nஇனி மழை பெய்த உடனே 'லீவ்' கிடையாது 29\nதமிழகத்துக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்படும்; ... 111\nபுதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: ... 101\nசபரிமலை தீர்ப்பு : அட்டர்னி ஜெனரல் அதிருப்தி 99\nகண்களுக்கு எட்டிய துாரம் பச்சைப் பசேலென என பசுமை போர்த்தியிருக்கும் புல்வெளிகள்; உடலை வருடும் இதமான தென்றல்; சுவாசிக்க சுகாதாரமான காற்று; மண்ணை மூடும் மரம், செடி, கொடிகளின் இலைபோர்வை; இவை யாவும் எங்கும் நிறைந்திருக்கும் உலகம் வேண்டும் என்கிறார், சுப்ரபா சேஷன்.\nவனங்களின் காவலர்; இயற்கை ஆர்வலர்; இயற்கை எழுத்தாளர், ஆதிவாசிகளின் நலன் விரும்பி என இயற்கைக்காக பத்து வயது முதல் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்து வருபவர். இவரது சேவையை பாராட்டி 2006ல் ஓய்ட்லி விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடவுளின் சொர்க்க பூமியான கேரளாவின் வயநாடு குருகுலா தாவரவியல் சரணாலய நிர்வாக அறங்காவலர், திருவண்ணாமலை பாரஸ்ட் பே டிரஸ்ட் அறங்காவலர் என பல்வேறு பொறுப்புகளிலும் தொடர்கிறார். மதுரையில் தானம் அறக்கட்டளை சார்பில் 'பல்லுயிர் பெருக்கமும், பருவகால மீள்திறனும்' என்ற கருத்தரங்கில் பங்கே��்க வந்திருந்த சுப்ரபா சேஷனுடன் பேசியதிலிருந்து....\n* இயற்கை மீதான ஆர்வம் வந்தது எப்படி சிறு வயதில் ஜூட் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படித்தேன். பள்ளி வளாகமே இயற்கை வனமாக காட்சியளிக்கும். சிறு வயதிலேயே இயற்கை மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது. என் பெற்றோர் திபெத் அகதிகள் மேம்பாட்டில் ஈடுபட்ட காலங்களில் அவர்களுடன் வனப்பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவை காடுகளில் கவனத்தை செலுத்த வைத்தது.\n* இயற்கை குறித்த விழிப்புணர்வுஅறிவியல் ரீதியாக இந்த புவிக்கு 3 லட்சம் பூக்கும் தாவர இனங்கள் தேவைப்படுகின்றன. இவை சூரிய ஒளியை கொண்டு மாவுச்சத்தை தயாரித்து அதன் மூலம் பிற உயிரினங்களின் வாழ்வுக்கு வித்திடுகின்றன. அமோசான் நிறுவனம் சியாட்டிலுள்ள தன் தலைமையகத்தை பல்வேறு வெப்ப மண்டல தாவரங்களை கொண்ட பசுமைக்குடிலாக வடிவமைத்திருக்கிறது. பருவநிலை மாறுபாடுகளை சமாளிக்க காடுகள் எவ்வாறு உதவுகின்றன, அதற்காக மரங்களை நட வேண்டியதன் அவசியம் என்ன, என்பதை அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். * மற்ற நாடுகளை விட இந்திய தாவரங்கள் குறித்துஅறிவியல் ரீதியாக இந்த புவிக்கு 3 லட்சம் பூக்கும் தாவர இனங்கள் தேவைப்படுகின்றன. இவை சூரிய ஒளியை கொண்டு மாவுச்சத்தை தயாரித்து அதன் மூலம் பிற உயிரினங்களின் வாழ்வுக்கு வித்திடுகின்றன. அமோசான் நிறுவனம் சியாட்டிலுள்ள தன் தலைமையகத்தை பல்வேறு வெப்ப மண்டல தாவரங்களை கொண்ட பசுமைக்குடிலாக வடிவமைத்திருக்கிறது. பருவநிலை மாறுபாடுகளை சமாளிக்க காடுகள் எவ்வாறு உதவுகின்றன, அதற்காக மரங்களை நட வேண்டியதன் அவசியம் என்ன, என்பதை அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். * மற்ற நாடுகளை விட இந்திய தாவரங்கள் குறித்துஇந்திய தேசிய தாவரவியல் புள்ளிவிபரப்படி நாட்டில் கண்டறியப்பட்ட 17 ஆயிரம் தாவர வகைகளில் 5 ஆயிரம் தாவரங்கள் மருத்துவ குணம் வாய்ந்தவை. ஆயிரம் தாவர வகைகள் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை.\n* குருகுலா தாவரவியல் சரணாலயம் பணிமேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள தாவரங்களை பாதுகாப்பதற்கான பணியில் சரணாலயம் ஈடுபட்டுள்ளது. உல்ப்காங் தெர்காப் என்பவரால் 1981ல் உருவாக்கப்பட்டது. காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் துணையுடன் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களை ஒன்றிணைக்கும் ��ணிகளில் ஈடுபட்டு வருகிறது. * காடுகளின் பரப்பு குறைந்து வருகிறதேமேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள தாவரங்களை பாதுகாப்பதற்கான பணியில் சரணாலயம் ஈடுபட்டுள்ளது. உல்ப்காங் தெர்காப் என்பவரால் 1981ல் உருவாக்கப்பட்டது. காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் துணையுடன் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களை ஒன்றிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. * காடுகளின் பரப்பு குறைந்து வருகிறதேஇந்த கிரகத்தில் காடுகளின்றி மனித உயிர் சாத்தியமற்ற ஒன்று. பூமியில் பெருங்காடுகளின்றி வளிமண்டலமோ, உயிர் மண்டலமோ, நீர் சுழற்சியோ, நிலையான பருவநிலையோ சாத்தியமில்லை. மேற்கு தொடர்ச்சி மலை உட்பட பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. பெருகும் தொழிற்மயம், அணைகள், அனல்மின் நிலையங்கள், நில அபகரிப்புகளால் இருக்கும் காடுகளும் அழிந்து வருகின்றன. காடுகளுக்கு பாதிப்பில்லாத வளர்ச்சியே நாட்டை வளப்படுத்தும்.\n* காடுகளை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்இயற்கை சூழல் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அழிக்கப்பட்ட இயற்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். . நமக்கு காற்றும், நீரும், உணவும் யார் தருவர்இயற்கை சூழல் அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அழிக்கப்பட்ட இயற்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். . நமக்கு காற்றும், நீரும், உணவும் யார் தருவர் தாவரங்களும், காடுகளும் தான் தரும். எனவே அவற்றை பாதுகாப்பது நம் கடமை.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கர��த்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2012/10/blog-post_8.html", "date_download": "2018-12-11T08:59:05Z", "digest": "sha1:OTQBRRYGEE2GYMBPPUFFKUUN2UTKZQJ2", "length": 31363, "nlines": 207, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: போட்டியில் வென்ற ஞொய்யாஞ்சி", "raw_content": "\nகல்யாணமான அபாக்கியசாலிகளுக்கு சர்வதேச அளவில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. தலைப்பு “மனைவி”. பல்லாயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு கலந்துகொண்டனர். தங்களது உள்ளக்குமுறல்களைக் கொட்டிப் பக்கம்பக்கமாக எழுதித்தீர்த்தனர். சாயந்திரம் இறுதித் தீர்ப்பு என்று அறிவித்தார்கள். உணர்வுப்பூர்வமாக எழுதியவர்கள் தனக்குத்தா��் முதல் பரிசு என்று பார்ப்போரிடமெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்கள்.\nஆறு மணியானது. முடிவை அறிவிக்க மைக் பிடித்தார் ஒருவர். ”இந்த மகத்தான போட்டியில் வெற்றி பெற்றவர் திருவாளர்.ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ” என்று ஓலமிட்டார். திருவாளர் ஞொய்யாஞ்சியைச் சுற்றி ஈக்களாக செய்தியாளர்கள் மொய்த்தார்கள்.\n”உங்களுக்கு கல்யாணமாகி எவ்ளோ வருசமாச்சு\n“இந்தப் போட்டிக்கு உங்க அனுபவம் எப்படி கைகொடுத்தது\n“மனைவியைப் புரிஞ்சு வச்சுக்கிற அளவிற்கு நீங்க அவ்ளோ ஸ்மார்ட்டா\n“நீங்க அடிபட்டதெல்லாம் எழுதி இந்தப் பரிசு வாங்கினீங்களா\nஎன்றெல்லாம் பலவாறு கேள்வி எழுப்பினர். எல்லாவற்றிற்கும் அமைதியாக புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார் மிஸ்டர் ஞொய்.\n“நீங்க எவ்வளவு பக்கம் எழுதினீங்க\nஎன்கிற கேள்வி எங்கிருந்தோ அவர் காதுகளில் வந்து விழுந்த மறுகணம் அவர் எழுதிய கட்டுரையை எல்லோருக்கும் உரக்கப் படித்துக் காண்பித்தார்.\n#ஞொய்யாஞ்சி என்று நாமகரணம் சூட்டி இவ்வுலகிற்கு இவரை தாரை வார்த்த வானவில் மனிதன் மோகன் அண்ணாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.\nLabels: அக்கப்போர், கதை, நகைச்சுவை\nபோட்டியில் வென்ற ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ”க்கு வாழ்த்துகள்..\nமிஸ்டர் ஙொய்யாஞ்சி சூப்பர்மேன் தான் ஸார். அருமையான ரத்தினச் சுருக்கமான வரியை எழுதி அசத்திட்டாரே... ஹா... ஹா...\n நல்ல புரிஞ்சு வெச்சிருக்காரே.... வாழ்த்துகள்.\n நல்லயிருக்கே. ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ” அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nநல்லாவே புரிஞ்சு வைச்சுருக்கார்.... :)))\nமோகன் அண்ணா.... திடீர்னு வந்து ஒரு அசத்தலான பதிவு போட்டுட்டு மீண்டும் காணாம போயிடறார்.....\nஞொய்யாஞ்சிக்கு வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றிங்க மேடம். :-)\nஇதை ரொம்ப ரசிக்கிறவர்கள் ஞொய்யாஞ்சி கட்சியைச் சேர்ந்தவர்கள் சார்\nநன்றி மேடம். ஞொய்யாஞ்சி சொல்லச் சொன்னார். :-)\nநானும் அவரைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். நன்றி தலை.தலை. :-)\nநன்றிங்க தனபாலன். சொல்லிடறேன். :-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதிய�� க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) ��ாஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெள���யிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. ப���ச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha/art-collectibles", "date_download": "2018-12-11T10:29:09Z", "digest": "sha1:ZQIEDKTOBVAIAAF2XLV66LUKNS2GET2O", "length": 6961, "nlines": 151, "source_domain": "ikman.lk", "title": "கடவத்த | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் கலை மற்றும் சேர்க்கைகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-20 of 20 விளம்பரங்கள்\nகடவத்த உள் கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-11T09:09:28Z", "digest": "sha1:CLRE5APTFCKOL7WURQ72DUP7BE6K2AXD", "length": 4422, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எம்ப | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்���ைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எம்பு யின் அர்த்தம்\n(குதிப்பதற்கு அல்லது உயரத்தில் இருப்பதை எடுப்பதற்கு) காலை உந்தி உடலை உயர்த்துதல்.\n‘ஆட்டுக் கிடாய் எம்பிப் பின்னங்கால்களில் நின்று முட்டத் தயாராயிற்று’\n‘அவர் இருக்கிற உயரத்துக்கு எம்பாமலேயே முருங்கைக்காயைப் பறித்துவிடுவார்’\n‘அடிபட்ட குரங்கு கத்திக் கொண்டே எம்பிஎம்பிக் குதித்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2010/02/blog-post_26.html", "date_download": "2018-12-11T09:49:00Z", "digest": "sha1:JZA5X24UJRPSBHW54CRBBIHE4NPVF5KA", "length": 10495, "nlines": 184, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: ரேகைகளும் ரெக்கைகளும்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nமடிக்கணிணிகள் தான் இப்போதெல்லாம் வேலமெனக்கெட்டு விரல்ரேகை படிப்பானோடு கூட (finger print reader) வருகின்றனவென நினைத்தால் இப்போது மணிப்பர்ஸ்சுகளும் கூட பிங்கர் பிரிண்ட் ரீடரோடு கூட வருகின்றனவாம்.iwallet என ஒரு நிறுவனம் இந்த மாதிரியான பணப்பைகளை தயாரிக்கின்றன. விலை $299-திலிருந்து ஆரம்பிக்கின்றது. உங்கள் விரல்ரேகைகள் பட்டால் மட்டும் தான் அந்த பர்ஸ் திறக்கும். வீடு திரும்பியவுடன் வீட்டம்மாவோ அல்லது வளர்ந்த பையனோ யாரும் எளிதில் துழாவி பத்தோ நூறோ நவிட்டிவிட முடியாது. ஆனால் ஒரு எச்சரிக்கை : தூங்கும் போது கையை ஒளித்து வைத்துக் கொண்டு தூங்கவும்.\nகையில் எதாவது லோசனோ அல்லது கிரீமோ போடும் அம்மணிகள் மடிக்கணிணியினுள் நுழையும் போது விரல்ரேகை படிப்பானோடு போராடுவதை பார்த்திருக்கின்றேன். அப்புறமாக கையை கழுவிவிட்டு வந்தால் தான் அதனால் ஒழுங்காக அவர்கள் விரல்ரேகைகளை படிக்க முடியும். இந்த சிக்கல்களை தடுக்க இப்போது finger vein reader என ஒன்றை கொண்டு வந்திருக்கின்றார்கள். அது உங்கள் ரேகைகளை பார்ப்பதில்லையாம். உங்கள் விரலினுள்ளே ஊடுருவிச்சென்று அங்கிருக்கும் நரம்பமைப்புகளை கொண்டு உங்களை அடையாள���் காணும். காய்ந்த சருமக்காரர்கள் இனி ஒன்றுக்கு இரண்டு லேயர் ஜான்சன்ஸ் கிரீம் போட்டுக்கொள்ளலாம்.\nஇப்படி எல்லா துறைகளிலும் ஒன்றைவிட்டால் இன்னொன்று என படி ஏறிக்கொண்டே தான் இருக்கின்றோம். Reinventing the wheel என்ற சொற்றொடர் நம்மிடையே பிரபலம். Nobody wants to reinvent the wheel. ஆனால் ஒருவர் மின்விசிறியை reinvent செய்திருக்கின்றார். இறக்கைகள் இல்லாத விசிறிக்களும் உண்டோ யெஸ் இவர் இறக்கைகள் இல்லாத மின்விசிறியை கண்டு பிடித்திருக்கின்றார். யூடியூப் வீடியோவில் பார்த்தேன். Dyson's Bladeless Fan Air Multiplier அட்டகாசமாக இருந்தது. பலமுறை விளக்கியும் எப்படி காற்று வருகின்றதுவென புரியவில்லை. அது தான் டெக்னிக். விலை $299. அப்படியே ஹெலிக்காப்டரில் மிச்சமிருக்கும் ரெக்கைகளையும் களைய வழி சொன்னால் நன்னாய் இருக்கும்.\nதவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி\nஎந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது\nசூப்பர் தல. பகிர்வு அசத்தல்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஐபோனில் அழகு தமிழ்: பார்ட் 2\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=173&sub_cat=dinasari", "date_download": "2018-12-11T10:04:44Z", "digest": "sha1:BUNZQKX3KD2QK2FBOIC6OSULII543FE7", "length": 11256, "nlines": 282, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nதமிழில் கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவை\nபேஸ்புக்கில் விரைவில் Downvote பொத்தான்\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nநம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்\nசிகரம் டுவிட்டர் - 01\nசிகரம் டுவிட்டர் - 02\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | 3வது இ-20 போட்டியை மழை கழுவியது\nஇன்பம் பொங்கும் சங்க இலக்கியம் - 01\nவாழ்தலின் பொருட்டு - 04\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nதென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | இரண்டாவது சர்வதேச இ-20 போட்டி\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1722", "date_download": "2018-12-11T10:30:40Z", "digest": "sha1:J3XC2FEP5TXKELMQZW4GW6AXJ6PJOQQO", "length": 14532, "nlines": 200, "source_domain": "temple.dinamalar.com", "title": " Arasu Katha Amman Temple : Arasu Katha Amman Arasu Katha Amman Temple Details | Arasu Katha Amman- Kancheepuram | Tamilnadu Temple | அரசுகாத்த அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சந��யர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு அரசுகாத்த அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு அரசுகாத்த அம்மன் திருக்கோயில்\nமூலவர் : அரசுகாத்த அம்மன்\nபவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி,ஆடி கடைசி வெள்ளியில் அம்மன் உலா நடக்கும்.\nஇங்கு அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அரசுகாத்த அம்மன் திருக்கோயில் பஸ்ஸ்டாண்ட் அருகில் காஞ்சிபுரம்.\nஇங்கு சம்பத்விநாயகர், வள்ளிதெய்வானை சமேத பாலசுப்பிரமணியர், ஐயப்பன் சந்நிதிகள் உள்ளன. அம்மனின் எதிரில், துதிக்கையால் ஒருவனை வதம் செய்யும் நிலையில் யானை சிற்பம் உள்ளது.\nதோல்வியாதி, வாதம், வாய் பேச இயலாதவர்கள் இங்குள்ள அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் வெள்ளிகிழமைகளில் அபிஷேகம் அர்ச்சனை செய்து தங்கள் வேண்டுதல்களை செலுத்துகிறார்கள்.\nசம்பத்கரீஸ்வரி: அரசுகாத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. சம்பத் என்றால் செல்வம். கரி என்றால் யானை. யானைமீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்மவாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது. இவளுக்கு பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி,ஆடி கடைசி வெள்ளியில் அம்மன் உலா நடக்கும்.\nபார்வதிதேவி காஞ்சியில் தவம் செய்தபோது அரசுகாத்த அம்மன், பச்சை அம்மன், சந்தைவெளியம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமைப் பொறுப்பேற்றவள் அரசுகாத்த அம்மன். சோழமன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் அரசுகாத்த அம்மன் என்று பெயர் வந்ததாக கூற���வர். வலதுகாதில் குண்டலம், இடதுகாதில் தோடு அணிந்து இருப்பாள். இவள் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இருகோரைப்பற்களும், நான்கு கரங்களில் வலது மேல்கரத்தில் உடுக்கையும், கீழ்க்கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ்க்கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடதுகாலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். வடக்கு நோக்கிய தெய்வங்கள் ஒரு நகரைப் பாதுகாப்பவர்களாக, காவல் தெய்வங்களாக விளங்குவார்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்குப் பதிலாக யானை வாகனம் இடம்பெற்றுள்ளது\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nகாஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ.,\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாபு சூரியா போன்: +91-44-2722 2555\nஎம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023\nஅருள்மிகு அரசுகாத்த அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/08/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-12-11T09:31:35Z", "digest": "sha1:MTCJQXRUE3FXJF3BKQ2SCE7PPZ2LCA36", "length": 9219, "nlines": 69, "source_domain": "tnreports.com", "title": "மினிமம் பேலன்ஸ் : ஏழைகளிடமிருந்து கோடிகளை அபேஸ் செய்த வங்கிகள்!", "raw_content": "\n[ December 11, 2018 ] ஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\n[ December 11, 2018 ] ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\n[ December 10, 2018 ] தினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\n[ December 10, 2018 ] டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\n[ December 9, 2018 ] கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\n[ December 9, 2018 ] கலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்\n[ December 9, 2018 ] மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர்\n[ December 8, 2018 ] மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும்\n[ December 8, 2018 ] நாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\n[ December 6, 2018 ] ‘பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நாட்கள்’\tகட்டுரைகள்\nமினிமம் பேலன்ஸ் : ஏழைகளிடமிருந்து கோடிகளை அபேஸ் செய்த வங்கிகள்\nAugust 6, 2018 சமூகம், தற்போதைய செய்திகள் 0\n”ஆண்கள் ஆணையம் வேண்டும்”-பாஜக எம்.பி கோரிக்கை\nநவீன இந்தியா :ஆடையில் நவீனம் சிந்தனையில் பழமை\nவீட்டில் பிரசவம் பார்த்தால் நடவடிக்கை பாயும் :ஓபிஎஸ் எச்சரிக்கை\nபொதுத்துறை வங்கிகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை திருடி விட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், உள்ளூர் ஏழைகள் வங்கிகளில் வைத்திருக்கும் கணக்கில் குறைபட்ச இருப்புத் தொகையை முறையாக பராமரிக்காத காரணத்தைக் காட்டி பல கோடி ரூபாயை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சட்டத்தின் பெயரால் கொள்ளையடித்துள்ளன.\nதற்போது வெளியிட்டுள்ள வங்கிகளின் புள்ளிவிபரப்படி 2017-2018 ஆம் ஆண்டில் சுமார் 4,989.55 கோடி ரூபாய் அளவுக்கு அபராதமாக வசூலித்துள்ளார்கள். இப்படி வசூலித்ததிலேயே எஸ்.பி.ஐ வங்கிதான் மிக அதிகமான அபராத தொகையை வசூலித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூபாய் 2,433.87 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது. தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி ரூபாய் 590.84 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது.\nகுறைந்த பட்ச இருப்புத் தொகையை பின்பற்ற முடியாதவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தாலும் இந்த வங்கிகள் இவர்களிடம் கருணைகாட்டுவதில்லை. ஆனால் இதே வங்கிகள் பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் உத்திரவாதம் எதுவும் இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்து விட்டு பின்னர் அவர்களும் நாட்டை விட்டு வெளியேறி ஏதாவது வெளிநாடுகளில் குடியிரிமை பெற்று உல்லாசமாக வாழ்கிறார்கள்.\n2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : கலைக்க நீதிமன்றம் உத்தரவு\nதிமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்\nசுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்\n”ஆண்கள் ஆணையம் வேண்டும்”-பாஜக எம்.பி கோரிக்கை\nகருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு காவிரி மருத்துவமனை அறிக்கை\nகுஜராத் வைர வியாபாரியை பாதுகாத்தாரா பிரதமர் மோடி\nAugust 4, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nமன்மோகன்சிங் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் இயக்குநர் ஜி.எஸ்.டி வழக்கில் கைது 2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : […]\nஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\nதினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\nடெல்லியில் ஸ்டால���ன் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/varma-movie-shooting-start-from-january-2018", "date_download": "2018-12-11T10:17:08Z", "digest": "sha1:LDZPC43DHAE4FU6QXYUWLDOZBNSMSAHU", "length": 7376, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "இயக்குனர் பாலாவின் தெலுங்கு ரீமேக் ஷுட்டிங்", "raw_content": "\nஇயக்குனர் பாலாவின் தெலுங்கு ரீமேக் ஷுட்டிங்\nஇயக்குனர் பாலா இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ், ஜோதிகா, ரோக்லின் வெங்கடேஷ் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள படம் நாச்சியார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றதோடு ஜோவின் ஒரு வார்த்தையால் தவறுதலான விமர்சனங்களும் வெளிவந்தது.\nஇதற்கு அடுத்த படியாக இயக்குனர் பாலா தெலுங்கு ரீமேக் படத்தில் ஈடுபட உள்ளார். தெலுங்கு திரையுலகில் இந்த ஆண்டு வெளிவந்து பாக்ஸ் ஆபிசில் பல வெற்றியை புரிந்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் பணியில் இயக்குனர் பாலா ஈடுபடவிருப்பதாக தகவல்கள் முன்பே வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்திற்காக படபிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதியில் இருந்து துவங்கவிருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளனர்.\nநடிகர் 'சீயான்' விக்ரம் மகன் துருவ் விக்ரம் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். மேலும் இந்த படத்திற்கு 'வர்மா' என்று தலைப்பினை வைத்து டைட்டில் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர். இந்த டைட்டில் போஸ்டரை பார்க்கும் போது ரசிகர்கள் கவரும் வகையிலும் புது வித தோற்றத்திலும் இருந்ததால் வெளிவந்த சில மணி நேரத்திலையே வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.\nஇயக்குனர் பாலாவின் தெலுங்கு ரீமேக் ஷுட்டிங்\nவர்மா படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 26\nஜனவரி 26ல் துவங்க இருக்கும் வர்மா படப்பிடிப்பு\nஇயக்குனர் பாலாவின் புது பட தகவல்\nஇயக்குனர் பாலாவின் வர்மா படப்பிடிப்பு\nவர��மாவின் படப்பிடிப்பு ஜனவரி 26 முதல்\nவிக்ரம் பிரபு மகன் த்ருவ்\nவர்மா படத்தின் புதிய தகவல்\nராசு தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 8667352515 செய்தியாளர் மின்னஞ்சல் rasu@stage3.in\nநாச்சியார் சர்ச்சையால் பாலா ஜோதிகா மீது வழக்கு பதிவு\nஜி.வி.பிரகாஷ் பாடலுக்கு இளையராஜா இசையமைப்பு\nமுதலமைச்சரின் வரலாற்று படத்தில் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா மம்மூட்டி\nசூப்பர் ஸ்டாருடன் இணைந்த த்ரிஷா அதிகாரபூர்வ அறிவிப்பு\nபடப்பிடிப்பை நிறுத்திவிட்டு விவசாயத்தில் களமிறங்கிய அக்ஷய் குமார்\nஇந்தோனேசியாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/20943", "date_download": "2018-12-11T09:42:24Z", "digest": "sha1:IXAC4D6MVFANKTI6EFTEE3UVO3ZBCNIC", "length": 10729, "nlines": 98, "source_domain": "kadayanallur.org", "title": "இஸ்லாமிய இலக்கியக் கழகம், கடையநல்லூர்-சிறப்புக்கூட்டம் |", "raw_content": "\nஇஸ்லாமிய இலக்கியக் கழகம், கடையநல்லூர்-சிறப்புக்கூட்டம்\nஇஸ்லாமிய இலக்கியக் கழகம், கடையநல்லூர்\nஇஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சிறப்புக் கூட்டம் இன்று 29 -01 -2012 மாலை 04 -30 மணிக்கு தாருஸ்ஸலாம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் ஜனாப் புலவர் கமால் முஹ்யித்தீன் M .A . M .Ed . (புளியங்குடி) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உத்தம பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கௌதியா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ஜனாப் முனைவர் R முஹம்மது ரபீக் M . A . , M . PhIL , P .hd அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள் . ஏராளமான பொது மக்களும் இலக்கிய ஆர்வலர்களும் இலக்கியக் Cialis No Prescription கழகத்தின் உறுப்பினர்களும் வந்திருந்து சிறப்பித்தனர்\nஜனாப் முட்டணி ஹுசைன் அவர்கள் இஸ்லாமிய கீதமிசைத்து வந்திருந்த அனைவரையும் பரவசப் படுத்தினார்கள்\nஇஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் ஜனாப் சேயன் இபுராஹீம் அவர்கள் வந்திருந்தவர்களை வரவேற்று அறிமுக உரை ஆற்றினார்கள். கூட்டத்தின் இறுதியில் ஜனாப் சேயன்\nஹமீது அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.\nபேராசிரியரின் சிறப்புரை வந்திருந்த அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றது. இனிவரும் நாட்களில் இஸ்லாமிய இலக்கியம் பற்றி பல்வேறு அறிஞர் பெருமக்கள் தொடர்ந்து உரை ஆற்ற இருக்கிறார்கள் என்று செயலாளர் ஜனாப் சேயன் இபுராஹீம் கூறினார்.\nகடையநல்லூரைச் சேர்ந்த கவிஞர்கள் , இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள், கதையாசிரியர்கள் என்று\nபலரையும் உலகறியச் செய்யும் இந்த அரிய முயற்சிக்கு கடையநல்லூரில் மிகுந்த வரவேற்புக் கிடைத்துள்ளது.\nகடையநல்லூரின் காலக் கண்ணாடியாகவும் செய்திகளைச் சேகரித்து உடனுக்குடன் வழங்கிப் பாராட்டுப் பெற்றுவரும் kadayanallur.org இணைய தளம் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினரோடு இணைந்து கடையநல்லூர் இலக்கிய படைப்பாளிகளை உலகறியச் செய்யும் உன்னதமான பணியில்\nஉறுதுணையாக நிற்கும். (இன்ஷா அல்லாஹ்)\nகடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா \nசிராஜும் முனீர் மதரசா விழா புகைப் படங்கள்\nஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப்பிடிக்கும் கடையநல்லூர் \nதமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் 30 ஜோடி நிக்காஹ்…\nகடையநல்லூரில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி எழுதிய கட்டுரையால் பரபரப்பு .\nகடையநல்லூரில் அரசு அலுவலர் இல்லாமல் நடத்தபடும் ரேசன் கடை மக்கள் அதிருப்தி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2018-12-11T10:01:26Z", "digest": "sha1:36KXRTWLS5F426223Q4INKBF5YMOI34V", "length": 4385, "nlines": 44, "source_domain": "tnreports.com", "title": "தாய் மகளுக்கு பாலியல் தொல்லை", "raw_content": "\n[ December 11, 2018 ] ஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\n[ December 11, 2018 ] ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\n[ December 10, 2018 ] தினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\n[ December 10, 2018 ] டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\n[ December 9, 2018 ] கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\n[ December 9, 2018 ] கலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்\n[ December 9, 2018 ] மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர்\n[ December 8, 2018 ] மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும்\n[ December 8, 2018 ] நாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\n[ December 6, 2018 ] ‘பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நாட்கள்’\tகட்டுரைகள்\nதாய் மகளுக்கு பாலியல் தொல்லை\n#Metoo மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய் கைது\nகண்டு கொள்ளாத அரசு உண்ணாவிரதமிருந்து இறந்த ஜி.டி.அகர்வால் #METOO எனும் பேராயுதம்..–திருப்பூர் சுகுணாதேவி அதிக விலையில் அதானியிடமிருந்து நிலக்கரி-ஸ்டலின் கண்டனம்\nஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\nதினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\nடெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/05/blog-post.html", "date_download": "2018-12-11T09:09:21Z", "digest": "sha1:Z2DKUGPN6FPUQ4JJEDHTJYGAI4PCD4XJ", "length": 30561, "nlines": 213, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ...\nஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும் தன்மகனையும் சமாளிக்குறதை பத்தி ரொம்ப பொலம்பிட்டு இருந்தாள் என் தோழி ஆனா, ஒரு பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாள்.... என்னன்னா, பொலம்பினது தன் தம்பிக்கிட்ட ஆனா, ஒரு பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாள்.... என்னன்னா, பொலம்பினது தன் தம்பிக்கிட்ட அவன் உடனே \"அக்கா, டோன்ட் க்ரிப் அபௌட் திஸ் அவன் உடனே \"அக்கா, டோன்ட் க்ரிப் அபௌட் திஸ் இட் இஸ் ஒன்லி யுவர் ஜாப்\" இட் இஸ் ஒன்லி யுவர் ஜாப்\" அப்படின்னான்\nஒரே ஒரு கேள்வி தான் அவனை கேட்டேன். கப் சிப். புள்ளை அதுக்கப்புறம் வாயே திறக்கல. இப்ப அதே கேள்வியை எல்லாருக்கும் கேட்கலாம்னு இருக்கேன்\nமுஹம்மது நபி ஸல் அவர்கள் வீட்டிலிருக்கும்போது என்ன செய்வார்கள் தெரியுமா மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா \"உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே\" என்ற ஹதீஸை எல்லோருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்\nஆனா எத்தனை பேர் இதை கடைப்பிடிக்கிறீங்க சொல்லுங்க வீட்டுக்கு வந்தவுடன், \"நானே டயர்டா ஆஃபீஸ்ல இருந்து வந்திருக்கேன், என்னை தொந்தரவு பண்ணாத\"ன்னு சொல்லாத ஆண்களை காட்டுங்க பாப்போம் வீட்டுக்கு வந்தவுடன், \"நானே டயர்டா ஆஃபீஸ்ல இருந்து வந்திருக்கேன், என்னை தொந்தரவு பண்ணாத\"ன்னு சொல்லாத ஆண்களை காட்டுங்க பாப்போம் குளு குளுன்னு ஏஸியில உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நீங்க, பொறுக்க முடியாத வெயிலில், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த நபி ஸல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன\nவீட்டை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் கடமை, ஆணுக்கு அதில சம்பந்தமே இல்லைன்னு நினைப்பவர்கள் கொஞ்சம் நபி வழியையும் கடைப்பிட்க்கட��டும். இஸ்லாத்தை பொறுத்த வரை உங்கள் வேலையும் வீட்டில் தான் துவங்குகிறது. அந்த வீட்டை நடத்துவதற்க்கு தான் நீங்கள் வெளியே சென்று சம்பாதிக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். அதுவும் பிள்ளை கொஞ்சம் அழுதாலும் போதும், எரிச்சல் வந்து விடுகிறது.\nஒரு வீட்டில் உள்ள ஆண் தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பொறுப்பாளி ஆகிறார். அவர்களின் உணவு, உடைமை, அனைத்திலும் செலவழிக்க வேண்டியது அவரது கடமையாகிறது. தனது தந்தை, மகன், கணவர், சகோதரர், இவர்களின் சம்பாத்தியத்தில் அப்பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. மாறாக, அப்பெண் எவ்வளவு தான் செல்வம் படைத்தவள் என்றாலும், வீட்டின்மீது செலவழிக்க அவளுக்கு கடமையில்லை, அவர்களுக்கு உரிமையும் இல்லை. எத்தகைய சூழ்நிலையிலும், ஒரு வீட்டுக்காக உழைத்து கொண்டு வருவது ஆணின் கடமையே. இதனால் தான் பெண்களுக்கு ஆண்களை அல்லாஹ் பொறுப்பாளி ஆக்கியுள்ளான்.\nஇவ்வாறு கடினப்பட்டு உழைத்துக்கொண்டு வந்த பணத்தை வீணடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது இந்த ஒரு பொறுப்பை பெரும்பாலானவர்கள் எப்படி தவறா பயன்படுத்துறாங்கன்னு பார்ப்போம்.\nநம்மை சுத்தி நடக்குற விஷயங்களை பார்க்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சிக்கிறது நல்லது இல்லையா\nபெரும்பாலான முஸ்லிம் வீடுகள் பெற்றோர்கள் எப்படி இருக்காங்க தெரியுமா வீட்டிலுள்ள ஆண்கள் நபிவழி பேணி தாடி வைக்கிறாங்களோ இல்லையோ, வேளா வேளைக்கு பள்ளி சென்று தொழுகிறார்களோ இல்லையோ பெண்கள் அபாயா போடக்கூடியவர்களாக இருக்காங்க. தன் மகள் பத்தாவது, பனிரென்டாவதோட படிப்ப நிறுத்தினா போதும்னு ஒரே புடியா புடிப்பாங்க. என்ன காரணம்னு கேட்டா: \"ஆம்பளைங்க எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனா பொம்பளை புள்ளைக்கு ஒண்ணுன்னா ஊரு தப்பா பேசும்\"னு வீட்டு பெரியவங்க சொல்வாங்க.\n இதுவா அல்லாஹ் நமக்கிட்ட கட்டளை இந்த பதில்ல எங்கயாச்சும் தக்வான்னு ஒண்ணு இருக்கா இந்த பதில்ல எங்கயாச்சும் தக்வான்னு ஒண்ணு இருக்கா நாம முஸ்லிம் என்றால் என்ன அர்த்தம் நாம முஸ்லிம் என்றால் என்ன அர்த்தம்நம்முடைய வணக்கம், தொழுகை, ஈமான், செயல்கள், எண்ணங்கள் இது எல்லாமே அல்லாஹ் ஒ��ுவனுக்காக மட்டும்தானே இருக்க வேண்டும்நம்முடைய வணக்கம், தொழுகை, ஈமான், செயல்கள், எண்ணங்கள் இது எல்லாமே அல்லாஹ் ஒருவனுக்காக மட்டும்தானே இருக்க வேண்டும் இங்கே ஊர் தப்பா பேசும், பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும், ஆம்பளை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு பேசுவது வெட்ககேடு இல்லையா\nஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா அவர்களின் பார்வைகளில் தவறிருந்து அதை சுட்டிக்காட்டினால் உடனே \"ஆமா, அவ ட்ரெஸ் பண்ணினா, நாங்க அபப்டித்தான் பார்ப்போம், அதுக்குத்தானே பெண்களை புர்கா போட சொல்லிருக்கு அவர்களின் பார்வைகளில் தவறிருந்து அதை சுட்டிக்காட்டினால் உடனே \"ஆமா, அவ ட்ரெஸ் பண்ணினா, நாங்க அபப்டித்தான் பார்ப்போம், அதுக்குத்தானே பெண்களை புர்கா போட சொல்லிருக்கு\"ன்னு தெனாவெட்டா ஒரு பதில் வரும். அப்படியா\"ன்னு தெனாவெட்டா ஒரு பதில் வரும். அப்படியா பெண்களை மட்டும்தான் புர்கா போட சொல்லிருக்கானா அல்லாஹ் பெண்களை மட்டும்தான் புர்கா போட சொல்லிருக்கானா அல்லாஹ் உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா\n\"நம்பிக்கை கொண்ட ஆண்களே, உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்\" (அந்நூர், 24:30)\nஇதைவிட பெரிய விஷயம், அதுவும் குறிப்பா இந்த காலத்து இளைஞர்களிடம் அதிகமா காணப்படுவது வட்டி பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க நம்ம ஊருல க்ரெடிட் கார்ட் இல்லாத ஒரு இளைஞர காட்டுங்க பார்ப்போம்\nஇஸ்லாத்தில கடன்படுவது என்பது அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று, அதிலிருந்து நமது நபி ஸல் அவர்கள் பாதுகாவல் தேடி அல்லாஹ்விடம் துவா செஞ்சாங்க. ஆனா இதை நம்மாளுங்க கிட்ட சொன்னா என்ன சொல்லுவாங்க\n'சும்மாதா��ே கிடைக்குது', 'ஆத்திர அவசரத்துக்கு உதவும்', 'வட்டி போட முன்னாடி கட்டிடுவேன்' இப்படி எத்தனையோ சப்பகட்டு கட்டுவாங்க. க்ரெடிட் கார்ட கொண்டு ஐ ஃபோனும், ஐ பேடும், 'சும்மா கிடைக்கிற' வங்கி கடனில் சொகுசு காரும் உங்களுக்கு தேவைதானா க்ரெடிட் கார்ட் என்பது கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு நம்மை ஆழ்துளை கிணற்றுல தள்ளிவிடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து, அது தெரிஞ்சிருந்தும் நம்ம சகோதரர்கள் அதில் சென்று விழுவது பெரிய வேதனை. கடன் என்பது நாம் மிகவும் முடியாத நேரத்தில் வாங்குவது, கடன் கொடுப்பதோ ஒரு தர்மச்செயல் போன்றது. நல்ல நிலையில் இருக்கும் நாம், பிறரிடம் தர்மம் வாங்குவதை விரும்பமாட்டோம், அப்படி இருக்கும்போது ஏன் இந்த க்ரெடிட் கார்ட் பின்னாடி ஓடனும்\nஇது போலத்தான் நம்முடைய சகோதரர்கள் பலர் இப்ப ரொம்ப சாதரணமா வங்கிகளிலும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிலும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வேலை செய்கிறார்கள். கல்யாணத்துக்குன்னு வரன் தேடும்போது தான் தெரியுது, நம் சமூகத்தவர்கள் வட்டியை எவ்வளவு தவறாக புரிந்துக்கொள்கிறார்கள் என்று. \"வட்டி என்பது கந்து வட்டியைத்தான் குறிக்கும், சாதரணமா வங்கிகளில் நாம் வாங்கும் கடனுக்கு வட்டி கட்டலைன்னா அவன் எப்படி வங்கியை நடத்துவான் இப்பல்லாம் வட்டியில்லாம வியாபரம் செய்யவே முடியாது'ன்னு சொல்றவங்களை பார்ப்பது நம் சமூகத்தில் ஒன்றும் அரிதல்ல.\n'யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்...' (அல்குர்ஆன் 2:275)\nஇதையெல்லாத்தையும் விட மிகவும் வேதனையான விஷயம் நம்முடைய வீடுகள்ல பெரும்பாலான ஆண்கள் தொழுவ பள்ளிக்கே போவதில்லை தொழுவாதவங்களை தொழுங்க, தொழுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் பாங்கு சொல்லி முடிஞ்சதும் நைசா முசல்லாவை எடுத்துப்போட்டு வீட்டுலேயே தொழுது கடமை முடிஞ்சுதுன்னு நினைச்சுக்குறாங்க.\n சகோதரர்களே, நீங்கள் செய்யும் தவறை இனியாவது திருத்திக்கொள்ளுங்கள். நம் சகோதரரிகள் பலர் இப்பல்லாம் துணிவோடு புர்காவுடனும் நிகாபுடனும் வேலைக்கு செல்வதை ப���ர்க்கிறோம். ஆனால் சகோதரர்கள் பலருக்கு இன்னுமே தாடி வைக்க தயக்கம். கேட்டா, ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. நிச்சயமா தாடி வைப்பது வாஜிபான காரியம். வெறும் சுன்னத்து தானேன்னு விட முடியாது. உங்கள் மேன்லினெஸை லேட்டஸ்ட் மாடல் செல்போன் வைத்திருப்பதிலும், பைக்கை வேகமாக ஓட்டுவதிலும், ஸ்டைலாக இருப்பதிலும் காட்டாதீர்கள் நபி வழியை அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்க்காக மட்டுமே கடைப்பிடியுங்கள். உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள் நபிவழிபடி தான் நடந்துக்கொள்கிறோமா நபி வழியை அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்க்காக மட்டுமே கடைப்பிடியுங்கள். உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள் நபிவழிபடி தான் நடந்துக்கொள்கிறோமா அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்துக்கொள்கிறோமா என அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்துக்கொள்கிறோமா என உங்களை நோக்கி கேள்விகணைகள் வரும் முன்பே உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் உங்களை நோக்கி கேள்விகணைகள் வரும் முன்பே உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள் ஒரு முஸ்லிம் ஆண் தன் தோற்றத்திலும், ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.\nஇதை எனக்கும் ஒரு படிப்பினையாக்கிக்கொள்கிறேன். மார்க்கத்தில் பெண், ஆணுக்கு அடிமையில்லை, ஆண், பெண்ணுக்கு அடிமையில்லை. ஆனால் அல்லாஹ் இட்ட கட்டளைக்கிணங்க பெண்களாகிய நாம் திருமணத்துக்கு முன் நம் வலீயாகிய தகப்பனாருக்கு பணிந்து நடக்கிறோம். அதுபோல திருமணத்துக்கு பின் நம் கணவருக்கு பணிகிறோம். ஏனெனில் அவர்களை அல்லாஹ் நமக்கு பொறுப்பாளர்களாக்கியிருக்கிறான். இதை புரிந்து கொண்டு, நமது வீடுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அல்லாஹ் ஒருவனுக்காக அன்றி வேறெதற்காகவும் இல்லை என்ற நிய்யத்தின் படி நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் தங்கநகைகள் தொலையாமல் இருக்க...\nஉங்கள் தலை முடியை பராமரிக்க சில ஆலோசனைகள்.\nமின்னஞ்சல் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய நல்வழிக...\nஎப்போது, எவ்வாறு கைகழுவ வேண்டும்\nபாஸ்போர்ட் தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில்...\nரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nகாய்கறிகளின் மருத்துவ பயன்கள் இதயத்திற்கு ஏற்றஆரோக...\nவாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா\nமருந்தில்லா மருத்துவ���் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitrithazhulagam.blogspot.com/2016/12/blog-post_23.html", "date_download": "2018-12-11T10:22:24Z", "digest": "sha1:JDDAWMAUWZOZARKHKSPBPYYXCUHQB2BO", "length": 15836, "nlines": 145, "source_domain": "sitrithazhulagam.blogspot.com", "title": "SITRITHAZHGAL ULAGAM: சிறுகதைப் போட்டி முடிவுகள்", "raw_content": "\nசிற்றிதழ்கள் உலகம் சிறுகதைப் போட்டி முடிவுகள்.\nசிற்றிதழ்கள் உலகம் நடத்திய சிறுகதை போட்டிக்கு 15 கதைகள் வர பெற்றன. அந்த கதைகளின், எழுதியவர்களின் பெயருக்கு பதிலாக எண் வழங்கப்பட்டு ஒப்புக் கொண்ட 4 நடுவர்களின் இமெயிலுக்கு அனுப்பப்பட்டது. அதில் கவிஞர் ஜெய தேவன் அவர்களின் கணினி பழுதடைந்த காரணத்தால் அவர் பங்கேற்க்கவில்லை. மற்ற 3 நடுவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் நம்முடைய பணி என்பது ஒருங்கிணைப்பு மட்டும் தான்.\nகடும் போட்டி. ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடம் நழுவிப் போகும் நிலை. இந்த முடிவுகள் எந்த எழுத்தாளரையும் குறைத்து மதிப்பிடக் கூடியது இல்லை. கடும் போட்டிக்கிடையில் ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று முதலிடத்தை பெறுபவது திருமதி.உமா குமரி உத்ரா [எ ] உமா மஹேஸ்வரி அவர்கள் எழுதிய \"தண்ணீர்\" என்ற சிறுகதை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் திருமதி.உமா அவர்களே. அவருக்கு முதல் பரிசாக சிற்றிதழ் ஒன்றுக்கு ரூ .300/= சந்தா செலுத்தப்படும். இந்த சிறுகதை மகா கவி சனவரி மாத சிற்றிதழில் வெளிவர இருக்கிறது.\nஇரண்டாம் இடத்திற்க்கு 5 நண்பர்களின் கதைகளுக்கிடையே கடும்போட்டியில் 2 சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டும் சம மதிப்பெண்கள் பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் 3 கதைகள் வாய்ப்பை இழந்தன. வெற்றி பெற்றவர்கள் :\n1. மனோ பாரதி எழுதிய \"தாய்மை\".\n2. கார்த்திகேயன் சரவணன் எழுதிய \"தாயுமானவன்\".\nவாழ்த்துக்கள் நண்பர்களே. 2வது பரிசான ரூ .200/= இரன்டு நண்பர்களுக்கும் ஒருவருட சந்தா, சிற்றிதழ் ஒன்றுக்கு சந்தா காட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமூன்றாவது இடத்திற்கு ஒரே முட்டல், மோதல். சம மதிப்பெண் பெற்ற 3 கதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\n1. திருமதி.சபியா காதர் , இலங்கை - ப்ளுட்டிஸ்ட்\n2. பரிவை சே.குமார் - நாய்க்கு வாழ்க்கைப்பட்டால்\n3. ஆசிப் அலி - சீனிவாசனின் சந்தேகம்\nமூன்றுபேருக்கும் காலாண்டிதழ் ஒன்றின் பி.டி.எப். பிரதி ஒரு ஆண்டுக்கு இமெயில் மூலம் அனுப்பப்படும்.\nஇந்த போட்டியில் பங்கெடுத்த அனைத்து எழுத்தாளர்களையும் பாராட்டும் விதமாக புதுமைப் பித்தன் சிறுகதைகள் என்ற புத்தகத்தின் பி.டி.எப். பிரதி இமெயில் மூலம் அனுப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n1. திருமதி. அபிநயா ஸ்ரீகாந்த்\nஇந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், என் வேண்டுகோளை ஏற்று நடுநிலையான தீர்ப்பைக் கொடுத்துள்ள 3 நடுவர்களுக்கும் சிற்றிதழ்கள் உலகம் இதயபூர்வமான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகின்றேன்.\n1. திரு.ஜவாத் மரைக்கார், இலங்கை.\n2. திரு.சுப்ரா வே. சுப்ரமணியன்\nலேபிள்கள்: சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவாழ்த்துக்கள் உமா மற்றம் பரிசில் / பங்குகொண்ட பெற்ற அனைவருக்கும்...\nசிற்றிதழ் வாசகர் விமர்சனம் பெயல் ஆய்விதழ் ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் கோவை. வணக்கம் நண்பர்களே. இதழியல் துறையில் ஒரு புதிய சகா...\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் சிற்றிதழ் எண் : 2. ஏர் சிற்றிதழ். ஆசிரியர் : ஏர் மகாராசன் பெரியகுளம...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து அஸ்வமேதா சிற்றிதழ் அறிமுகம் செய்பவர் : திரு.அ.நாகராசன். வணக்கம் நண்பர்களே. இந்த டிரங்குப் பெட்டியிலிருந்து...\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர் & வெளியீட்டாளர், சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் . ஆம் நண்பர்களே. காணா...\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள் வணக்கம் நண்பர்களே. இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ் மங்களம் வார இதழ், ஆசிரியர் : எம்.சி.வர்ஹீஸ், வெளியீடு : மங்களம் குழுமம், கேரளா. கேரளத்தி...\nசிற்றிதழ் விமர்சனம் - 3. நிகரன் சிற்றிதழ் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரு...\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு ஓலைச்சுவடி சிற்றிதழ் ஆசிரியர் : கி.ச.திலீபன். வணக்கம் ந���்பர்களே. ஒரு இள...\nதரமான சிற்றிதழ் தேடுவோருக்கு ' தளம் ' சிற்றிதழ் ஆசிரியர் : பாரவி. வணக்கம் நண்பர்களே. தரமான சிற்றிதழ் தேடும் வாசகர்களுக்கு ...\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை.\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை. விருட்சம் சிற்றிதழின் மாபெரும் வெற்றி 100வது இதழ் வெளியீடு. சந்திரமவுலி அழகியசிங்கர் என்ற இல...\nகலைச் சோலை இலக்கிய இதழ்\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழ் எண் : 1\nசிற்றிதழ் எண் : 2\nசிற்றிதழ் விமர்சனம் - 4\nசிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்\nசிற்றிதழ்கள் உலகம் இதழ் - 3\nஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nமண்கவுச்சி வீசும் கோவிந்தன் ஓவியங்கள்\nமறதிப் பாழில் மக்கிப் போகாத சிற்றிதழ் வரலாறு\nழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nற்றிதழ்கள் உலகம் 4வது இதழ் வெளியீடு\nஎன் பெயர் கிருஷ்.ராமதாஸ். நான் ஒரு சிற்றிதழ் நலம் விரும்பி, சிற்றிதழ் காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-11T09:55:48Z", "digest": "sha1:363E43MKXQJE5C4OU24G3U7ZG4KQJEJI", "length": 6735, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்டோரியா காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்டோரியா காலம் என்பது இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா மகாராணி ஆட்சிபுரிந்த 20 ஜூன் 1837 முதல், 22 ஜனவரி 1901 அவர் இறந்ததையடுத்து முடிவுக்கு வந்த கால இடைவெளியை குறிக்கிறது. இக்காலம் நீண்டகால சமாதானம், செழிப்பு, செம்மையான உணர்திறன், தேசிய சுய நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.[1] சில அறிவியலாளர்கள் இக்காலத் தொடக்கத்தில் இருந்த உணர்திறன், அரசியல் கருத்துகள் என்பன 1832 சீர்திருத்த சட்டத்திற்கு வித்திட்டது என்பர்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2018, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1560%3A2012-03-23-15-15-43&catid=265&Itemid=54", "date_download": "2018-12-11T09:27:05Z", "digest": "sha1:GTCNGNRMBUR5UXJNKPEHCGPMO5ZFDADO", "length": 17954, "nlines": 172, "source_domain": "knowingourroots.com", "title": "பஞ்சப் பிரளயங்கள்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\n-சங்க இலக்கியத்தில் இருந்து பாரதி பாடல் வரை-\nஐந்து வகையான உலக அழிவுகளைப் பற்றி இந்து மதம் கூறுகின்றது. இந்த அழிவுகள் எமது பூமிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான அண்டத்தொகுதிகளுக்கும் பல்வேறுபட்ட காலங்களில் நடைபெறும் என்று இந்த நூல்கள் கூறுகின்றன.\n1. நித்திய பிரளயம்; இது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நடைபெறுவது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது. சதுர் என்றால் நான்கு. சத்தியயுகம், திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று அடுத்தடுத்து வரும் நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். இவ்வாறான ஒரு சதுர்யுகத்தில் 43 இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் உள்ளன. ஆகவே 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒரு மன்வந்தரம் முப்பது கோடியே அறுபத்தேழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் ஆகும்.\nஇப்போது நடைபெறுவது வைவஸ்வத மன்வந்தரம். இதிலே உள்ள எழுபத்தொரு சதுர்யுகங்களில் இருபத்தேழு சதுர்யுகங்கள் ஏற்கெனவே கழிந்துபோயின். தற்போது நடப்பது இருபத்தெட்டாவது சதுர் யுகமாகும். இந்த இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் முதல் மூன்று யுகங்களான சத்திய யுகம் 17 இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்களும், திரேதா யுகம் 12 இலட்சத்து தொண்ணூற்றாறாயிரம் வருடங்களும், துவாபர யுகம் 8 இலட்சத்து அறுபத்துநாலாயிரம் வருடங்களும் கழிந்து தற்போது நடக்கும் கலியுகம் பெப்ரவரி மாதம் 17ம் திகதி கிமு 3101 ம் வருடம் தொடங்கியது.\nஇந்த கலியுகம் மொத்தம் 4 இலட்சத்து முப்பதிரண்டாயிரம் வருடங்கள் கொண்டது. இதிலே வெறும் 5111 வருடங்களே இதுவரை கழிந்திருக்கின்றன. இந்த கலியுகம் முடிய இன்னமும் 4 இலட்சத்து இருபத்து ஆறாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்பது வருடங்கள் உள்ளன. அப���போதும் உலக அழிவு நடைபெறாது. தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கி இருக்கும் அக்கலியுக முடிவில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும் என எமது இந்து சமயப் புராண நூல்கள் பகர்கின்றன. கல்கி மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். அத்துடன் கலியுகம் முடிந்து இருபத்து ஒன்பதாவது சதுர்யுகத்தின் முதற்பகுதியான சத்திய யுகம் என்ப்படும் கிருத யுகம் பிறக்கும். இதையே ரஷ்சிய புரட்சி பற்றிப் பாடிய பாரதியும் \"கிருத யுகம் எழுக மாதோ\" என்று பாடினான். இவ்வாறாக இன்னும் 43 சதுர்யுகங்கள் கழிந்த பின்னர்தான் பூலோகம் எனப்படும் எமது பால்வீதி அண்டத்தொகுதி முழுவதும் நீரில் அமிழும். இதுவே நித்திய பிரளயம் ஆகும். இப் பிரளய காலம் ஒரு கிருதயுக காலத்துக்கு அதாவது 17 இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்களுக்கு நிலைத்திருக்கும். இதன் முடிவில் மீண்டும் அடுத்த மன்வந்தரம் தொடங்க பூலோகம் இருப்புக்கு வரும். குறிப்பு;\n1. கிருதயுகம் என்னும் சத்திய யுகம் - 17, 28, 000 வருடங்கள்\n2. திரேதாயுகம் - 12, 96, 000 வருடங்கள்\n3. துவாபரயுகம் - 8, 64, 000 வருடங்கள்\n4. கலியுகம் - 4, 32, 000 வருடங்கள்\nமொத்தமாக ஒரு சதுர் யுகம் 43, 20, 000 ( நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்) வருடங்கள் கொண்டது.\n71 சதுர் யுகம் - ஒரு மன்வந்தரம் - 306, 720, 000 (முப்பதுகோடியே அறுபத்தேழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள்)கல்பம்\nஆயிரம் சதுர் யுகங்கள் - ஒரு கல்பம் - 4, 320, 000, 000 (நானூற்று முப்பத்திரண்டு கோடி வருடங்கள்)\n2. நைமித்திக பிரளயம்; இது ஒவ்வொரு கல்ப கால முடிவிலும் நடைபெறும் அண்ட அழிவாகும். ஒரு கற்ப காலம் எனப்படுவது ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது. இது 432 கோடி வருடங்கள் கொண்டது. இதன்போது எமது பூலோகம் என்னும் பால்வீதி அண்டத்தொகுதியுடன் அதற்கும் அப்பாலுள்ள புவர்லோகம் என்னும் அன்ட்றோ மீடா அண்டத்தொகுதியும் அதற்கும் அப்பால் இன்னமும் அண்டவியல் விஞ்ஞானத்தின் பார்வைக்கும் கணிப்புக்கும் உள்ளாகாமல் விளங்கும் சுவர்லோக அண்டத் தொகுதியுமாக மூன்று அண்டத்தொகுதிகளும் மொத்தமாக நீரில் அமிழும். இதையே பரிபாடல் என்னும் சங்க இலக்கியம் \"பசும்பொன் உலகமும் மண்ணும் விசும்பில் ஊழி ஊழூழ் செல்ல\" என்று குறிப்பிடுகின்றது. இப்பிரளய காலம் ஒரு கல்ப காலத்துக்கு நீடித்திருக்கும். இதன் முடிவில் மீண்டும் இவ்வுலகங்கள் இருப்புக்கு வரும்.\n3. அவாந்���ர பிரளயம்; மேற்குறிப்பிட்ட மூன்று அண்டத்தொகுதிகள் உள்ளிட்ட பிரகிருதி மாயா புவனங்கள் 164உம் ஓடுங்கும் காலம் அவாந்தர பிரளய காலமாகும். இது பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது. இவ்வாறே இது பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு நிலைத்திருப்பது.\n4. மத்திம பிரளயம்; முன் அவாந்தரப் பிரளயத்தில் ஒடுங்கிய புவனங்களோடு அவற்றின் பௌதிக விஞ்ஞான விதிகளுக்கும், காட்சிகளுக்கும், கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட அடுத்துள்ள இருபத்தேழு புவனங்களின் ஒடுக்கம் அவாந்தரப் பிரளயம் ஆகும். இது பல கோடானுகோடி வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வது. இவ்வாறே பல கோடானுகோடி வருடங்களுக்கு நிலைத்திருப்பது.\n5. மகா பிரளயம்; முன் ஒடுங்கிய புவனங்களோடு அதற்கும் அப்பாலாயுள்ள முப்பத்தொரு புவனங்களும் ஒடுங்குகின்ற, எமது வார்த்தைகளுக்கும் கருத்துக்கும் கணிப்புக்கும் எட்டாத பிரளயம் ஆகும். இந்த மகாபிரளயத்தை நடாத்துபவரே மகாசங்கார மூர்த்தியாகிய பரசிவன். உலகங்கள் யாவும் அவற்றின் மூலமாகிய மாயையிலே ஒடுங்க, மாயை சத்தியிலே ஒடுங்க, சத்தியும் சிவத்தில் ஒடுங்கும் காலம் இந்த மகாசங்காரகாலமாகும்.\nஇந்த ஐந்து விதமான அண்டப்பேரழிவுகளை பஞ்சப் பிரளயம் என்று கூறுவர். இந்த ஐந்து வகை பிரளயங்களிலும் அழிவில்லாமல் நிலைத்திருப்பவன் நஞ்சைக் கண்டத்திலே கொண்ட நெற்றிக்கண்கடவுள் என்று இப்பாடல் கூறுகின்றது.\nபஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி\nநஞ்சு பொதிமிடற்றான் நயனத் தழல்விழியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/107370", "date_download": "2018-12-11T10:18:34Z", "digest": "sha1:D3NATE6KR4U32LVLDAUSHJSTRL24BHWY", "length": 5105, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 06-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் தல அஜித் நடிக்கின்றாரா ஜெயம் ரவி ஓபன் டாக்\nவிஜய்மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் அதிரடி உத்தரவு\nமைத்திரியின் பிளான் B கசிந்தது\nவீட்டில் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது சூப்பர்ஸ்டார் மற்றும் மனைவி மீது குற்றச்சாட்டு\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇலங்கைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ள சர்வதேசம்; முதல் அதிரடி நடவடிக்கை\nவெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த அவலம் மகனுக்க���க கதறும் தாய்- நெஞ்சை உருக்கும் உண்மை\nகரையொதுங்கிய நூற்றுக்கணக்கான பாம்புகள்... நபர் செய்யும் வேலையைப் பாருங்க\nஅடிச்சுதூக்கு பாடல் மாஸ் காட்டிவரும் நிலையில் விஸ்வாசம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சூப்பர் தகவல்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் கதி என்ன\nசர்காரின் ஒருநாள் சாதனையை ஒரு மணிநேரத்தில் முடித்து தள்ளிய விஸ்வாசத்தின் அடிச்சி தூக்கு\nஉலகம் முழுவதும் 2.0 இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா\nபெண்ணை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள்... கடைசியில் நடந்த செம ஷாக்\nஆணவக்கொலையால் கணவனை இழந்த கவுசல்யாவின் மறுமணம்... சத்யராஜ் வெளியிட்ட பரபரப்புக் காட்சி\nமகளின் திருமண விழாவில் டூயட் என்ற பெயரில் மனைவியுடன் அம்பானி அரங்கேற்றிய கூத்து\nவிஜய், ரஜினிக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும் முன்னணி நடிகர் மெர்சல் கருத்து\nஆளப்போறான் தமிழனை அடிச்சு தூக்கிய விஸ்வாசம், மாஸ் சாதனை பாருங்க\nகோடிக்கணக்கில் பணம் இருந்தும் வாழை இலையில் மாத்திரம் சாப்பிடும் நடிகை தமிழர்களின் பாரம்பரிய ரகசியம் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/04/cocktail107.html", "date_download": "2018-12-11T09:40:49Z", "digest": "sha1:HWQYRJLJ7VYIWPXMBVFBP3A6MUFYWS2X", "length": 18333, "nlines": 222, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-107 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-107", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஸ்ஸ்ஸ் ....ப்பா தாங்க முடியல\nசென்னையில் ஆறு வாரம் தங்கிவிட்டு ஆணி பிடுங்கும் கடமை அழைத்ததால் திரும்பி வந்துவிட்டேன். கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கொளுத்திய வெயில் எப்படா திரும்பி வருவோம் என்றிருந்தது. இங்கு வந்தால் தட்பவெட்ப நிலை குளுமையாக இருக்கிறது. வர வர பாலைவனங்கள் சோலைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. நம்மூரு பாலைவனமாகிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.\nதிரும்பு வருவதற்கு இரண்டு நாள் முன்பு காலையில் ஐந்து மணிக்கே மின்சாரம் போய்விட்டது. சரி நேரத்தை மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்தால் ஏழு மணிவர�� வரவில்லை. ஒன்பது மணிக்கு இஸ்திரி முருகன் வந்த பொழுது என்ன முருகா மின்சாரம் நாம் ஏரியாவிலேயே இல்லையா என்றால், சார் உனுக்கு தெரியாதா நாலாவது தெருவில் ட்ரான்ஸ்பார்மர் எரிந்துவிட்டது என்றான். சரி யாரவது ரிப்பேர் செய்து கொண்டிருக்கிரார்களா என்றால் அடப்போ சார் இது என்ன துபாயா, பதினோரு மணிக்கு தான் வருவானுங்க என்றான். ஒரு வழியாக மின்சாரவாரிய ஆட்கள் வந்து வேலையை தொடங்க ஒரு மணியாகிவிட்டது. எப்பொழுது கேட்டாலும் அரை அவர்ல முடிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டே இரவு ஏழு மணியாகிவிட்டது. நான் வேறு தெரியாத்தனமாக காக்கி ட்ரவுசருடன் அங்கு நின்றுகொண்டிருந்ததால் ஏதோ மின்சாரவாரிய ஆளென்று நினைத்து என்னிடம் ஆளாளுக்கு எப்போ வரும் எப்போ வரும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆயில் கசிந்து ரிசர்வாயர் காலி ஆனதால் எரிந்து விட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். மின்சார வாரிய ஆட்கள் ஆயிலுக்கு அலைந்து கொண்டிருந்தார்கள்.\nகடைசியாக வந்து ஒரு பெருசு \"எப்ப வரும் கரண்டு, இன்னது ஆயில் இல்லையா பின்ன இன்னா மசுருக்கு போன வாரம் காலையில் ஒன்பது மணியிலிருந்து ஐந்து மணி வரை நிறுத்தி வேலை செய்தீர்கள், அப்ப லீக் பார்க்கலையா\" என்று என்னிடம் சொல்லிவிட்டு அம்மா ஆட்சி எதிர்கட்சி உறுப்பினர் போல் அப்பால் நகர்ந்து ஊருக்கு வெளிநடப்பிற்கான காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தார்.\nமத்திய கிழக்கு நாடுகளில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தொலைகாட்சியைப் போட்டால் பெரும்பாலும் \"முஸ்லி\"லேகியம் விற்கும் காட்சிகளைத்தான் பார்க்க முடியும் காரணம் நேர வித்தியாசம். ஏதோ ஒரு லோக்கல் சித்த வைத்தியரோ பித்த வைத்தியரோ அலுக்காமல் ஒரு பெண் அறிவிப்பாளரை பக்கத்தில் வைத்துக்கொண்டு லஜ்ஜையில்லாமல் கூவி கூவி விற்கிறார். அவர் லேகியத்தை உட்கொண்டால் அட்ட பிகரை பார்த்தாலே அனகோண்டா ஆகிவிடும் இல்லையென்றால் அமலா பால் தொட்டாலும் அம்பேலாகிவிடும் என்று அறிவிப்பாளினியை வெட்கப்பட வைக்கிறார். தொலைகாட்சிகளுக்கு சென்சார் போர்டு இல்லையா\nஇவர்களுக்கு குதுப்மினார் முன்பு ஸ்தூபியைக் காட்டி சாண்டேகா தேல் (உடும்பு தைலம்) விற்கும் வியாபாரி எவ்வளவோ மேல்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநல்ல வேலை தப்பித்து விட்டீர்கள்... வெயில் மேல��ம் மேலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது... மின்வெட்டு வேறு (14 மணி நேரம்..\nஎந்த மத்திய கிழக்கு நாடு அங்கெல்லாம்...இது மாதிரி அசிங்கங்களை அரசாங்கம் போது வெளியில் அனுமதிக்கவே அனுமதிக்காது என்றும் மேலும், தண்டனயும் பயங்கரமாக இருக்கும் என்று கேள்விப்பப்ட்டேனே\nநம் கையில் கூட எசகுபிசகான படங்கள் இருந்தால் தண்டனை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கேனே மரண தண்டனை என்றும் கேள்விப்பட்டிருக்கேனே\nமத்திய கிழக்கு நாடுகளில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து தொலைகாட்சியைப் போட்டால் பெரும்பாலும் \"முஸ்லி\"லேகியம் விற்கும் காட்சிகளைத்தான் பார்க்க முடியும் காரணம் நேர வித்தியாசம். ஏதோ ஒரு லோக்கல் சித்த வைத்தியரோ பித்த வைத்தியரோ அலுக்காமல் ஒரு பெண் அறிவிப்பாளரை பக்கத்தில் வைத்துக்கொண்டு லஜ்ஜையில்லாமல் கூவி கூவி விற்கிறார். அவர் லேகியத்தை உட்கொண்டால் அட்ட பிகரை பார்த்தாலே அனகோண்டா ஆகிவிடும் இல்லையென்றால் அமலா பால் தொட்டாலும் அம்பேலாகிவிடும் என்று அறிவிப்பாளினியை வெட்கப்பட வைக்கிறார். தொலைகாட்சிகளுக்கு சென்சார் போர்டு இல்லையா\nஅட போங்க நம்பள்கி சார், விளையாடாதீங்க, தமிழ் சேனலில் வருவதெல்லாம் அவுகளுக்கு இன்னும் புரியல.\nநம்பள்கிக்குக் கொடுத்தப் பதில் ஆச்சர்யப்பட வைக்கிறது கும்மாச்சி அண்ணா.\nபிரேம், அருணா வருகைக்கு நன்றி.\nகவிதை சூப்பர் காலையில் 9 மணியிலிருந்து 5 மணிவரை கரண்ட் கட் என்பது சர்வீஸ் காகவா எல்லாம் கண் தொடைப்பு\nகணேசின் சொல்லுக்கும் நன்றி .\nகும்மாச்சியின் ஜொள்ளுக்கும் நன்றி ...\nநல்ல புலம்பல் தான் ..... ஆனா... குரையாமல் ,வளர்ந்து கொண்டே போகிறதே ..... வாழ்க நம் தலைவர்கள்\nலேகியம் ........மிடில கும்மாச்சி சென்சார் இல்லையா அதான்\nசாரதி சார் வருகைக்கு நன்றி.\nசென்னையில் மின்தடை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை சுழற்சி முறையில் இரண்டு மணிநேரம் தடைபடும்... டிரான்ஸ்பார்மர் வெடிப்பது எல்லாம் உங்களுடைய கெட்ட நேரம்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமின்வெட்டும், நாயும் மற்றும் உதவிப் பொறியாளரும்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி--பிரபலங்களுக்கு மட்டு...\nஅஞ்சலி, டீச்சர், காதல், கருவாடு கீச்சுகள்\nதமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sitrithazhulagam.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-12-11T10:22:21Z", "digest": "sha1:SC752STPFDMTLD2HGMR4TMMAMLDTNBKH", "length": 15087, "nlines": 140, "source_domain": "sitrithazhulagam.blogspot.com", "title": "SITRITHAZHGAL ULAGAM: புதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்", "raw_content": "\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nஇன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண்ணன் அவர்களின் பிறந்த நாள். அவரை நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் எழுதிய \"சரஸ்வதி காலம்\" என்ற புத்தகத்தை இணையத்தின் மூலம் படிக்கத் துவங்கினேன்.\nஉள்ளே அத்தனையும் பொக்கிஷங்கள். மணிக்கொடி காலம் முதல் சரஸ்வதி காலம் வரை கட்டுரைகள் நீள் வடிவம் பெறுகின்றன. மணிக்கொடி துவங்கி ஒவ்வொரு ஆண்டாக வெளிவந்த சிற்றிதழ்களை எல்லாம் வரிசைப்படுத்தி இலக்கிய உலகை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் சிற்றிதழ்களின் பரிணாம வளர்ச்சியை அவர் வெளிக் கொண்டு வந்துள்ள விதம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. புதிதாக இந்த துறையில் நாட்டம் கொண்டு படிப்பவர் கூட எளிதாக புரிந்து கொள்ளும் எழுத்து நடையில் உள்ளது.\nஅந்த இதழ்களையெல்லாம் இங்கே நான் வரிசைப் படுத்துகின்றேன்.\nஇன்னும் பலப் பல. இத்தனையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இருக்க முடியாது. அந்த இதழ்கள் இலக்கிய வெளியில் ஆற்றியுள்ள சாதனைகள் ஈடு இணையில்லாதது. அத்தகைய பொக்கிஷங்கள் புதையுண்டு போக விடலாமா.\nஇந்த இதழ்களை வைத்திருக்கும் நண்பர்களே, உங்கள் பொற்பாதம் தொட்டு வேண்டுகின்றேன், இந்த இதழ்களை பி.டி.எப். பிரதியாக மாற்றி வெளியிடுங்கள். உலகம் முழுக்க தமிழ் வாசகர்களுக்கு கொண்டு செல்லுவோம். அதற்கு சிற்றி��ழ் உலகம் தளம் உறுதுணையாக நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.\nஉங்களிடம் எத்தனை இதழ்கள் உள்ளதோ அதை மாற்றுங்கள். அதற்கு காலத்தால் அழிவில்லாமல் இருக்கும். உங்கள் புகழை உலகம் முழுதும் கொண்டு செல்லும். விரைவில் சிற்றிதழ்களின் பி.டி.எப். ஹப் ஆகா மாற இருக்கும் சிற்றிதழ்கள் உலகம் தளம் உங்கள் பெயருடன் உலக வாசகர்களுக்கு கொண்டு செல்லும் என்ற உத்திரவாதத்தை அளிக்கின்றேன்.\nவாருங்கள் நண்பர்களே, நம் இலக்கிய பொக்கிஷங்கள் புதையுண்டு போகாமல் புற வெளிக்கு கொண்டு வருவோம். அதன் புகழை உலகெங்கும் கொண்டு செல்வோம்.\nபடங்கள்: பொள்ளாச்சி நசன் அய்யா அவர்களுக்கு நன்றி.\nகிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ் நலம் விரும்பி.\nலேபிள்கள்: சரஸ்வதி காலம், புதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள், வல்லிக்கண்ணன்\nபெரும்பான்மையான சிர்றிதழ்களை பொள்ளாச்சி நசன் பிடிஎஃப் ஆக்கி வைத்திருக்கிறார்.ஆனால் அவற்றை வலை ஏற்றவில்லை. அவர் சொல்லும் காரணம் சர்வெர் crash ஆகிறது என்பது. அவரிடம் பேசிப்பாருங்கள். அவர் வலையேறினாலே பெரும்பான்மையான இதழ்களை இலக்கிய வாசகர்கள் படிக்க முடியும்.\nசிற்றிதழ் வாசகர் விமர்சனம் பெயல் ஆய்விதழ் ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார் கோவை. வணக்கம் நண்பர்களே. இதழியல் துறையில் ஒரு புதிய சகா...\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்\nடிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள் சிற்றிதழ் எண் : 2. ஏர் சிற்றிதழ். ஆசிரியர் : ஏர் மகாராசன் பெரியகுளம...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து அஸ்வமேதா சிற்றிதழ் அறிமுகம் செய்பவர் : திரு.அ.நாகராசன். வணக்கம் நண்பர்களே. இந்த டிரங்குப் பெட்டியிலிருந்து...\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை கிருஷ்.ராமதாஸ், ஆசிரியர் & வெளியீட்டாளர், சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் . ஆம் நண்பர்களே. காணா...\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள் வணக்கம் நண்பர்களே. இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண...\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ் மங்களம் வார இதழ், ஆசிரியர் : ��ம்.சி.வர்ஹீஸ், வெளியீடு : மங்களம் குழுமம், கேரளா. கேரளத்தி...\nசிற்றிதழ் விமர்சனம் - 3. நிகரன் சிற்றிதழ் விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்திலிருந்து திரு.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளி வரு...\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி\nசிற்றிதழ் அறிமுகம் - ஓலைச்சுவடி ஒரு இளைஞனின் இதயத் துடிப்பு ஓலைச்சுவடி சிற்றிதழ் ஆசிரியர் : கி.ச.திலீபன். வணக்கம் நண்பர்களே. ஒரு இள...\nதரமான சிற்றிதழ் தேடுவோருக்கு ' தளம் ' சிற்றிதழ் ஆசிரியர் : பாரவி. வணக்கம் நண்பர்களே. தரமான சிற்றிதழ் தேடும் வாசகர்களுக்கு ...\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை.\nஉலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை. விருட்சம் சிற்றிதழின் மாபெரும் வெற்றி 100வது இதழ் வெளியீடு. சந்திரமவுலி அழகியசிங்கர் என்ற இல...\nகலைச் சோலை இலக்கிய இதழ்\nசிற்றிதழும் சுகனும் - ஒரு நினைவலை\nசிற்றிதழ் எண் : 1\nசிற்றிதழ் எண் : 2\nசிற்றிதழ் விமர்சனம் - 4\nசிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்\nசிற்றிதழ்கள் உலகம் இதழ் - 3\nஞானம் சிற்றிதழின் 200வது இதழ் வெளியீடு\nபுதையுண்டு போகலாமா இலக்கிய பொக்கிஷங்கள்\nமண்கவுச்சி வீசும் கோவிந்தன் ஓவியங்கள்\nமறதிப் பாழில் மக்கிப் போகாத சிற்றிதழ் வரலாறு\nழ இலக்கிய சிற்றிதழின் உலக சாதனை\nற்றிதழ்கள் உலகம் 4வது இதழ் வெளியீடு\nஎன் பெயர் கிருஷ்.ராமதாஸ். நான் ஒரு சிற்றிதழ் நலம் விரும்பி, சிற்றிதழ் காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/top-5-top-fuel-efficient-petrol-hatchback-cars-015073.html", "date_download": "2018-12-11T08:37:22Z", "digest": "sha1:FJRSANJET33DYJ6AIMSULSTNHADL2QLI", "length": 20965, "nlines": 366, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் விலையை சமாளிக்கும் டாப் 5 மைலேஜ் கார்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய கடவுள்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கு��் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபெட்ரோல் விலையை சமாளிக்கும் டாப் 5 மைலேஜ் கார்கள்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளளனர். எவ்வாறு பட்ஜெட்டை சமாளிப்பது என ஒவ்வொரு நாளும் சிந்தித்து கொண்டே வருகின்றனர்.\nஇதன் காரணமாக புதிய கார்கள் வாங்க நினைக்கும் பலர் அதிக மைலேஜ் தரக்கூடிய கார்களை தேடி தேடி தேர்வு செய்ய துவங்கி விட்டனர். சிலர் டீசல் கார் வாங்க சென்றாலும், இன்று டீசல் விலைக்கும் பெட்ரோல் விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.\nஇதனால் டீசல் கார்களை வாங்குவதை விட பெட்ரோல் காரில் சிறந்த மைலேஜ் தரும் கார்களை வாங்கலாம் என பலர் முடிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் அதிக மைலேஜ் தரக்கூடிய ஹெட்ச்பேக் ரக கார்களின் டாப் 5 பட்டியலை கீழே வழங்கியுள்ளார். இதில் காரின் முழு தகவல்களும் உள்ளது. இதை பார்த்து உங்களுக்கு தேவையான காரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nரெனால்டு க்விட் - 25.17 கி.மீ மைலேஜ்\nஇந்த கார் அறிமுகமானதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது. அதன் தனித்துவமான டிசைன் தான் மக்களை ஈர்க்கிறது.\nஇதில் 800 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25.17 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. ஹெட்ச்பேக் ரக கார்களில் சிறந்த மைலேஜ் தரும் கார் இது தான்.\nவிலை : ரூ 3.05 லட்சம் - ரூ 5.17 லட்சம் வரை\nடட்சன் ரெடி கோ - 25.17 கி.மீ. மைலேஜ்\nரெனால்டு க்விட் காருக்கு நேரடி போட்டியாக விளங்குவது தான் டட்சன் ரெடிகோ இந்த கார் க்விட் காரின் அதே தளத்தில் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையில் உள்ளது. இதன் டிசைனும் அட்டகாசமாக உள்ளது. சிட்டிக்குள் பயன்படுத்த சிறந்த கார் இது.\nஇந்த காரும் 800 சிசி பெட்ரோல் இன்ஜினுடன் 25.17 கி.மீ. மைலேஜை இந்த கார் வழங்குகிறது. இதே மைலேஜ் தான் க்விட் காரிலும் கிடைக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரை வழங்குகிறது.\nவிலை : 2.76 லட்சம் -4.33 லட்சம்\nமாருதி சுஸூகி ஆல்டோ 800 - 24.7 கி.மீ. மைலேஜ்\nமாருதி சுஸூகி ஆல்டோ கார் இந்தியாவில் நீண்டநாட்களாக அதிக விற்பனையில் உள்ள கார். இந்த கார் 24.7 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. இந்தியாவின் 3���து சிறந்த மைலேஜ் வழங்கும் கார் இது தான்.\nநீண்ட நாட்களாக இந்தியர்களின் வருமானத்தை அறிந்து அவர்கள் எளிதில் அனுகும்படியாக இந்த காரின் விலை இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்கள் முதன் முறையாக வாங்கிய கார் இது வாக தான் இருக்கும்.\nவிலை: ரூ 2.78 லட்சம் - ரூ 3.67 லட்சம் வரை\nமாருதி சுஸூகி ஆல்டோ கே10\nமாருதி சுஸூகி ஆல்டோ 800 காரின் மேம்படுத்த ப்பட்ட வெர்சன் தான் இந்த ஆல்டோ கே10 இந்த காரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆல்டோ மாடலில் நல்ல பெர்பாமென்ஸை விரும்புவோர் இதையும் விரும்புவர்கள் இந்த காரை வாங்கலாம்.\nஇந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது 24.07 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. இது ஆல்டோ 800 காரில் இருந்து 600 மீ மட்டுமே மைலேஜ் குறைவு. ஆனால் இ்நத காரின் பெர்மாமென்ஸிற்காக இதன் விலை அதை விட அதிகம்.\nவிலை: ரூ 3.62 லட்சம் முதல் - ரூ 4.56 லட்சம் வரை\nடாடா நிறுவனத்தில் ஹெட்ச்பேக் ரக கார்களில் அதிகமாக விற்பனையாகும் கார் இந்த டியாகோ தான். இந்த கார் ஹெட்ச் பேக் ரக கார்களில் சிறந்த போட்டியாளானாக விளங்குகிறது. இந்த காரின் திறன் வாடிக்கையாளர்களை வியக்க வைக்கிறது.\nஇந்த கார் 1.2 லிட்டர் ரோவோட்ரோன் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனையில் கலக்கி வருகிறது. இந்த கார் 23.84 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.\nவிலை: ரூ 3.67 லட்சம் முதல் ரூ 6.03 லட்சம் வரை\nமேலே உள்ள பட்டியலில் இருப்பது தான் ஹெட்ச் பேக் ரகத்தில் டாப் 5 சிறந்த மைலேஜ் கார்கள் என்றாலும் சில கார்கள் இந்த மைலேஜை ஒத்த சற்று குறைவான மைலேஜை வழங்குகிறது. டாடா நேனோ ஜென் எக்ஸ் (23.6 கி.மீ. மைலேஜ்), மாருதி சுஸூகி செலிரியோ (23.1 கி.மீ. மைலேஜ்), மாருதி சுஸூகி பெலெனோ (21.4 கி.மீ. மைலேஜ்), ஹூண்டாய் இயான் (21.1 கி.மீ. மைலேஜ்)\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. அநியாய வசூல் ஆட்டோகளுக்கு ஆப்பு; அரசு ஒத்துழைப்புடன் பஜாஜ் அதிரடி\n02. மோடியை வெச்சு செஞ்ச தெலங்கானா இளைஞர்... தமிழ்நாடு பாய்ஸ் நோட் பண்ணுங்கப்பா...\n03. விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் ஆடம்பர கார்கள்... ஏன் இப்படி செய்தார்கள் தெரியுமா\n04. ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்\n05. ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...\nவாகனச் ��ெய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nமூலை முடுக்கெல்லாம் அதிவேக இணைய வசதி... இஸ்ரோவின் புதிய அஸ்திரம்\nநயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/guess-the-person-next-nagarjuna-the-photo-045979.html", "date_download": "2018-12-11T10:08:35Z", "digest": "sha1:X2YIK7X3MFMMQRAGEJCOH2ODNM4OWWJW", "length": 10241, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த போட்டோவில் நாகர்ஜுனாவின் இடப்பக்கம் நிற்கும் நபர் வேறு யாருமல்ல நம்ம... | The person next to Nagarjuna in the photo is Prabhu Deva - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த போட்டோவில் நாகர்ஜுனாவின் இடப்பக்கம் நிற்கும் நபர் வேறு யாருமல்ல நம்ம...\nஇந்த போட்டோவில் நாகர்ஜுனாவின் இடப்பக்கம் நிற்கும் நபர் வேறு யாருமல்ல நம்ம...\nசென்னை: புகைப்படத்தில் நாகர்ஜுனாவுக்கு இடது பக்கத்தில் நிற்பது யார் என கண்டுபிடித்துவிட்டீர்களா இல்லை என்றால் நாங்களே பதில் சொல்கிறோம்.\nராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாகர்ஜுனா, அமலா, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த சூப்பர் ஹிட் படம் சிவா. 1990ம் ஆண்டு இந்த படம் வெளியானது.\nஇந்த படத்தில் வந்த ஆனந்தோ பிரம்மா பாடல் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள போர்ரா குகைகளில் எடுக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.\nஇந்த புகைப்படத்தில் ராம்கோபால் வர்மா, அமலா, நாகர்ஜுனா உள்ளிட்டோர் உள்ளனர். நாகர்ஜுனாவின் இடது பக்கம் இருக்கும் ஒல்லியான நபர் தற்போது மிகப் பெரிய பிரபலம்.\nதமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நடிகர், இயக்குனராக உள்ளார். அவர் நடிப்பு, இயக்கத்தை விட வேறு ஒரு விஷயத்திற்கு தான் மிகவும் பெயர் போனவர். அவர் குடும்பமே திரையுலகில் உள்ளது.\n அது வேறு யாரும் அல்ல நம்ம பிரபுதேவா தான்.\nசெய்யக் கூடாதுன்னு சொன்னதை செய்யும் வரலட்சுமி\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் ��ிருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#Petta விழா மேடையில் சொதப்பி சூப்பரா சமாளித்த பாபி சிம்ஹா\nவானத்தில் மிதக்கும் த்ரிஷா: காரணம் ரஜினி\n: ரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/gmail-gets-native-offline-support-google-chrome-browser-018044.html", "date_download": "2018-12-11T10:07:22Z", "digest": "sha1:5VVWL2F6ZEPEDE652IDO4BNESICIRHE2", "length": 13481, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது | Gmail Gets Native Offline Support in Google Chrome Browser - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது\nஇன்டர்நெட் இல்லாத போதும் ஜிமெயில் பயன்படுத்தும் வசதி வருகிறது\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஜிமெயில் பயனர்களுக்காக இணையதளத்தில் ஒரு மிக முக்கியமான அம்சம் அளிக்கப்பட உள்ளது. இணையதளத்திற்கான ஜிமெயில், இப்போது ஆப்லைனிலும் கிடைக்���ும் வகையில் அமைக்கப்பட உள்ளது. அதாவது இணையதள இணைப்பு இல்லாத இடத்தில் கூட, ஜிமெயிலின் முக்கியமான அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியும்.\nஇந்த நெட்டிவ் ஆப்லைன் சப்போர்ட் என்ற அம்சத்திற்கு, கிரோம் 61 தேவைப்படுவதோடு, அமைப்பு மெனுவில் வழக்கமான அணைக்கப்பட்ட நிலையில் (சுவிட்ச் ஆஃப்) இருப்பதை, இயக்கி விட வேண்டியுள்ளது.\nமுன்னதாக, ஒரு தனிப்பட்ட ஜிமெயில் ஆஃப்லைன் கிரோம் அப்ளிகேஷன் மூலம் ஜிமெயில் பயனர்களுக்கு, ஆஃப்லைனில் பணியாற்றும் வசதியை கூகுள் நிறுவனம் அளித்து இருந்தது. ஆனால் தற்போது அளிக்கப்பட உள்ள மேற்கண்ட அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு எந்தொரு தனிப்பட்ட அப்ளிகேஷனும் தேவைப்படுவது இல்லை.\nஇந்த ஆஃப்லைன் அம்சத்தின் மூலம் வைஃபை அல்லது டேட்டா இணைப்பு எதுவும் இல்லாமலேயே மெயில்களைத் தேடுதல், ஒரு புதிய மெயில் எழுதுதல் மற்றும் ஜிமெயிலில் உள்ள மின்னஞ்சல்களை நீக்குதல் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை நீங்கள் செய்ய முடியும். நீங்கள் ஆஃப்லைனில் செய்யும் எல்லா செயல்பாடுகளும், இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும் போது, தானாக செயல்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.\nஉங்கள் கிரோம் ப்ரவுஸரை, தற்போது உள்ள நவீன பதிப்பிற்கு புதுப்பித்து கொண்டு, ஜிமெயில் அமைப்புகளில் சென்று ஆஃப்லைன் முறையை இயக்கி விட வேண்டும். கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜிமெயிலின் புதிய பதிப்பு பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள். அமைப்புகளுக்கு சென்று > ஆஃப்லைன் > ஆஃப்லைன் மெயிலை இயக்கவும்.\nஇந்த புதிய தேர்வுகளின் மூலம் உங்கள் ஆஃப்லைன் அனுபவத்தை அளிக்கக் கூடியவற்றை தேர்வு செய்யும், தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளவும் முடியும். இந்த புதிய தேர்வுகளில், ஆஃப்லைன் முறையில் ஜிமெயில் எந்த அளவிற்கு கொள்ளளவை பயன்படுத்துகிறது என்ற அளவை காட்டுகிறது. இதன்மூலம் நீங்கள் பார்ப்பதற்கு எத்தனை நாட்களுக்கு உரிய செய்திகள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது என்பதை தீர்மானிக்க உதவுகிறது. பொதுவாக இது 30 ஆக இருக்கும். இது தவிர, 7 மற்றும் 90 போன்ற மற்ற தேர்வுகளும் அளிக்கப்படுகின்றன.\nமேலும் இதில் உள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பு மூலம் உங்கள் ஆஃப்லைன் டேட்டாவை கம்ப்யூட்டரில் வைக்க வேண்டிய இடம் அல்லது அதை வெளியேறிய உடன் விட்டுவி���லாம் என்று தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த ஆஃப்லைன் அம்சம், கிரோம் ப்ரவுஸரில் மட்டுமே செயல்படுகிறது. ஜி சூட் பயனர்கள், அட்மினிஸ்டேட்டர்ஸ் ஆகியவற்றிற்கு அவை இயக்கப்பட வேண்டியுள்ளது.\nமுழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்\nநகுலிடம் போலி ஐபோனை அனுப்பிய பிளிப்கார்ட்: உஷார் மக்களே.\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/10/03113531/1195330/mixed-Sprouts-adai.vpf", "date_download": "2018-12-11T10:11:28Z", "digest": "sha1:FV5BF7SLNXRKGC7XUWLLPWUTPY4VAOEY", "length": 15046, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை || mixed Sprouts adai", "raw_content": "\nசென்னை 11-12-2018 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை\nபதிவு: அக்டோபர் 03, 2018 11:35\nமாற்றம்: அக்டோபர் 03, 2018 11:39\nடயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை செய்முறையை பார்க்கலாம்.\nடயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை செய்முறையை பார்க்கலாம்.\nஇட்லி அரிசி - ஒரு கப்\nமுளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்\nமுளைகட்டியகொண்டைக்கடலை - கால் கப்\nமுளைகட்டிய கருப்பு உளுந்து - 2 டீஸ்பூன்\nமுளைகட்டிய கொள்ளு - 5 டீஸ்பூன்\nபச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3\nதோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nகேரட் துருவல் - கால் கப்\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nவெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஇட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு அரிசியுடன், முளைகட்டிய பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கருப்பு உளுந்து, கொள்ளு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், கேரட் துருவல் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லைக் காயவைத்து ��ாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.\nசத்தான மிக்ஸ்டு முளைகட்டிய பயறு அடை ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஅடை | தோசை | ஆரோக்கிய சமையல் | சைவம்\nதெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சி வெற்றிக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து\nமத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல்: பாஜக - காங்கிரஸ் கடும் போட்டி\nசத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை\nராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் வெற்றி\nதெலுங்கானா சட்டசபை தேர்தல்: கஜ்வெல் தொகுதியில் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர ராவ் வெற்றி\n5 மாநில தேர்தல் முடிவுகள் - 3 மணிவரை முன்னிலை நிலவரம்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்து நிறைந்த முட்டைகோஸ் மிளகு சாலட்\nஆரோக்கியமான கறிவேப்பிலை இட்லி பொடி\nகால்சியச் சத்து நிறைந்த எள் ரசம்\nஉடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு புட்டு\nசத்தான சுவையான கோதுமை ரவா தோசை\nசிறுதானிய முருங்கை கீரை அடை\nநீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய் அடை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\n5 மாநில தேர்தல் முடிவுகள் - காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஎதிரணி பேட்ஸ்மேன் திணறுகின்றபோது சந்தோசமாக இருக்கும்- ரிஷப் பந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thalaimaiseithitv.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4-21/", "date_download": "2018-12-11T10:07:22Z", "digest": "sha1:5NYYGETYFMEYQ5LF27FMY3XGOJAQRX5E", "length": 14125, "nlines": 135, "source_domain": "thalaimaiseithitv.com", "title": "தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் டுடே இதழின் சார்பாக மயிலாப்பூர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பழரச குளிர்பானம் வழங்கப்பட்டது … – தலைமைச் செய்தி வெப் டிவி – Thalaimai Seithi Tamil News Web Tv", "raw_content": "\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\nதலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் டுடே இதழின் சார்பாக மயிலாப்பூர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பழரச குளிர்பானம் வழங்கப்பட்டது …\nதலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் டுடே இதழின் சார்பாக மயிலாப்பூர் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பழரச குளிர்பானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியை மயிலாப்பூர் இ.1 காவல்துறை ஆய்வாளர் உயர் திரு ஆர். கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்��ியில் தலைமைச் செயலக அனைத்து அனைத்துலக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை மண்டல தலைவர் லயன் ,டி, அருள்ராஜ் அவர்கள்,லயன் ,பி, பூவரசன் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மாநில இணைச்செயலாளர் ஆறுமுகம், மாநில செய்தி தொடர்பாளர் எஸ் மணிவண்ணன், தென்சென்னை மாவட்ட தலைவர் அசோக் போலிஸ் டுடே நிருபர் எஸ,வி, கோபிநாத் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்\nPrevious பெண் பத்திரிகையாளரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த கோமாளி நடிகர் எஸ்.வி.சேகரை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தலைமைச் செயலக அனைத்து பத்திரிகை யாளர்கள் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nNext கரையேறும் கடல் பாம்புகளால் கடலூர் மக்கள் பீதி ..\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nசென்னை: 17 வயசு பையனை வீட்டை விட்டு கூட்டிட்டு போய் நாசம் செய்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் …\n17 வயது பையனுடன் ஓட்டம்.. 28 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ.\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் : 12 ராசிகளுக்கும் பலன்கள் – பரிகாரங்கள்\nபாரத் மாதா கீ ஜே கூறும் மோடிக்கு புதிய தாரக மந்திரத்தை கற்று கொடுத்த ராகுல்..\nகனிமொழிக்கும் எச்.ராஜாவிற்கும் ட்விட்டரில் காலையிலேயே வார்த்தைப்போர்.\nஇன்று இரவு முதல் சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்\nபத்திரிகையாளர்கள் நற்பெயரை களங்கப்படுத்தும் போலி அமைப்புகள்:\nஷாக்.. புயல் நிவாரண உணவு பொட்டலங்களில் ரஜினிகாந்த் ஸ்டிக்கர்.. மனிதாபிமானம் மறந்த மக்கள் மன்றம்..\nமுதல்வர் பழனிச்சாமி பட்டுக்கோட்டையில் ஆய்வு.. நிவாரண நிதியை மக்களிடம் நேரடியாக வழங்கினார்\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண் கருக்கலைப்பு.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 25க்கும் மேற்பட்ட பெண்கள் கைது.. 20 வருட சிறைத் தண்டனை.\nகஜா புயல் கரையை கடக்கும் நேரத்தில். கனமழைக்கு வாய்ப்பு..\nதிண்டுக்கல் அருகே.. நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட மஞ்சுளா.. வட்டிக்கு விடும் பெண்..\n���ேஷ்டியால் மூடி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலை.. வெடித்த புது சர்ச்சை..\n மத ரீதியான சாயங்களை பூசும் பாஜக..\nபெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி..\nரூ.200 கோடி அல்ல ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அது நடக்காது.\nஅஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..\nதங்கம் விலை அதிரடி உயர்வு…தங்கத்தின் தேவை மந்தமாகும் – உலக தங்க கவுன்சில்\nநவம்பர் 2018 – மாத ராசி பலன்கள்\n20 பேய்களுடன் செக்ஸ் உறவு .. இளம் பெண் அதிரடி ..\nசின்னம்மா தான் அடுத்த முதல்வர்… முகத்திரையை கிழித்த தினகரன் அணி கென்னடி…\n மீ டூ விவகாரத்தால் சினிமாவுக்கு டாட்டா..\nமாணவிகளை தவறாக வழிநடத்திய நிர்மலா தேவிக்கு 10 பேருடன் அடுத்தடுத்து நெருக்கமான தொடர்புகள்..\nவயசான ரஜினி , கமல் கட்சி காணாமல் போகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shakthionline.com/index.php/2017-06-13-12-18-23/item/1793-2018-01-06-14-59-32", "date_download": "2018-12-11T09:56:42Z", "digest": "sha1:TQW5GKFR6UARZC3AIR4IX2AXMEUUTDFD", "length": 3954, "nlines": 48, "source_domain": "www.shakthionline.com", "title": "அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத காணிக்கை", "raw_content": "\nஅண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத காணிக்கை\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி கிடைத்தது. அதன்படி மார்கழி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.33 கோடியும், தங்கம் 156 கிராமும், வெள்ளி 760 கிராமும் கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.\nஐஸ்வர்யம் வழங்கும் சபரிமலை படி பூஜை....\nபிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் வலம் வருவது எப்படி\nஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமம் தோன்றிய திருமீயச்சூர்\nகடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை\nஅண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் \nஅக்னி தெய்வம் அண்ணாமலையார் \nதிருப்பதி ஏழுமலையான் மே மாத உண்டியல் வசூல் ரூ. 86 கோடி\nதிருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.3.22 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/04/blog-post_62.html", "date_download": "2018-12-11T09:55:58Z", "digest": "sha1:RMB7WFSV7NASLM44NS45RWW7IDGHEQBU", "length": 6491, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "முற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் 'சந்தோஷத்தில் கலவரம்' ~ Ur Tamil Cinema", "raw_content": "\nமுற்றிலும் புதியவர்கள் கூட்டணியில் 'சந்தோஷத்தில் கலவரம்'\nமுற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் 'சந்தோஷத்தில் கலவரம்' என்கிற படம் உருவாகி வருகிறது.\nஇப்படத்தைக் கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இபக்கியவர். அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும் தரப்படும் மரியாதையை வைத்து தமிழில் படம் இயக்க வந்திருக்கிறார் '\nஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் 'சந்தோஷத்தில் கலவரம் 'என்கிற இப்படத்தை திம்மா ரெட்டி வி.சி. தயாரிக்கிறார் .\n\"ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதே கதை. அதனால்தான் 'தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் 'என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு , காமெடி , ஆன்மிகம் எல்லாம் கலந்துள்ளன.\nஉன்னையே நீ அறிவாய் உனக்குள் இருக்கும் இறைவன் உணர்வாய் , உன் உயரம் அறிவாய் என உரக்கச் சொல்கிறது படம் \"என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .\nநிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத் , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான ரோலில் நடித்துள்ளனர்.\nபடத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ் இவர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர். இப்படத்துக்காக அமெரிக்காவிலிருந்து வந்து பணியாற்றியுள்ளார். இவருடன் ஷிரவன்குமார் இணைந்து ஒளிப்பதிவு செ��்துள்ளார். இசை சிவநக் , பாடல்கள் கபிலன் மணி அமுதன் , ப்ரியன் ,எடிட்டிங் கிராந்தி குமார். ஒலிப்பதிவு அருண் வர்மா இவர். ஆஸ்கார் புகழ் ரசூல் பூக்குட்டியின் மாணவர் .\nபடப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nவிமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் ஹுயூமர் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nஅட்டு 'பட இயக்குநரின் அடுத்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-s-2-o-sets-new-record-business-045222.html", "date_download": "2018-12-11T09:12:54Z", "digest": "sha1:TIGQHSRV23QYQEVYBQLKMMALPJHBYIH2", "length": 10826, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்தது ரஜினியின் 2.ஓ... ரூ 500 கோடியைத் தாண்டும் வியாபாரம்! | Rajinikanth's 2.O sets a new record in business - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்தது ரஜினியின் 2.ஓ... ரூ 500 கோடியைத் தாண்டும் வியாபாரம்\nஇந்திய சினிமாவில் புதிய வரலாறு படைத்தது ரஜினியின் 2.ஓ... ரூ 500 கோடியைத் தாண்டும் வியாபாரம்\nபொதுவாக பெரிய படங்கள், குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள், வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி சாதனைப் படைக்கும்.\nஆனால் முதல் முறையாக ரஜினியின் திரைப்படம் ஒன்றின் தொலைக்காட்சி உரிமை விலையே ரூ 100 கோடியைத் தாண்டி புதிய சரித்திரம் படைத்துள்ளது. அதுதான் 2.ஓ.\nஇந்தப் படத்தை ஜீ டிவி அனைத்து மொழி தொலைக்காட்சி உரிமையையும் ரூ 110 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தத் தகவல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இதுவரை எந்த மொழிப் படத்துக்கும் இத்தனை பெரிய தொகை கொடுக்கப்பட்டதில்லை. அந்த சாதனையையும் சூப்பர் ஸ்டாரின் படம்தான் செய்திருக்கிறது.\nஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தின் பட்ஜெட் ரூ 350 கோடி. முதல் வரவாக, படத்தின் டீசரோ, ட்ரைலரோ வெளியாகும் முன்பே ரூ 110 கோடியை தயாரிப்பாளர்களான லைக்கா புரொடக்ஷன்ஸ் சம்பாதித்துவிட்டது.\nஇதன் உலக உரிமை ரூ 100 கோடியைத் தாண்டிப் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தி, தெலுங்கு, தமிழில் எப்படியும் ரூ 250 கோடி வரை விலைபோகும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகள்.\nஇன்னும் ஆடியோ உரிமை, காலர் டோன் உள்ளிட்ட டிஜிட்டல் உரிமை, ஸ்பான்சர்கள் என நிறைய வருவாய் வழிகள் மிச்ச���ிருக்கின்றன.\nஆக, எந்திரன் 2 எனும் 2.ஓ, வெளியாகும் முன்பே ரூ 500 கோடிக்கும் மேல் குவிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.\nசெய்யக் கூடாதுன்னு சொன்னதை செய்யும் வரலட்சுமி\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajinikanth ரஜினிகாந்த் வர்த்தகம்\n#Petta விழா மேடையில் சொதப்பி சூப்பரா சமாளித்த பாபி சிம்ஹா\n8 விரலை காட்டிய நடிகை: தெறித்து ஓடிய தரகர்\nவானத்தில் மிதக்கும் த்ரிஷா: காரணம் ரஜினி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-tab-s-news-007705.html", "date_download": "2018-12-11T08:53:38Z", "digest": "sha1:6RWCJOPD4RKISICBLG7V6OGZPIDCUVZI", "length": 9219, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung galaxy tab s news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங்கின் புது டேப்லட் கேலக்ஸி டேப் S வெளிவந்தது..\nசாம்சங்கின் புது டேப்லட் கேலக்ஸி டேப் S வெளிவந்தது..\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nதொடர்ந்து ஸ்மார்ட் போன விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வந்த சாம்சங்கின் விற்பனையில் தற்போது சிறிது மந்த நிலையில் காணப்படுகின்றது என்றே கூறலாம்.\nகாரணம் லினோவாவின் கவர்ச்சிகரமான மொபைல்கள் மற்றும் மோட்டோரோலா வெளியிட்ட மோட்டோ ஜி மற்றும் மோட்டோ இ ஆகிய குறைந்த விலை ஸ்மார்ட் போன்களால் அனைத்து மொபைல் கம்பெனிகளும் ஆடிப் போய் உள்ளன.\nமீண்டும் பழைய நிலைக்கு சாம்சங் வர தற்போது முயற்சி செய்து கொண்டிரு்கிறது இதனால் சாம்சங் இன்று புதிதாக ஒரு டேப்லட்டை வெளியிட்டு இருக்கின்றது.\nசாம்சங் கேலக்ஸி டேப் S என்று பெயப் கொண்ட இந்த டேப்ளட்டில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ்ஸூடன் கிடைக்கின்றது.\nமேலும் இதில், 3GB க்கு ரேம், ஆக்டோ கோர் பிராஸஸர் மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரியும் இதில் உள்ளது.\nஇதில் 8MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டு வெளிவரும் இந்த டேப்லட்டில் 4900mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது.\n30 ஆயிரம் ரூபாய்க்கு இந்த டேப்லட்டை சாம்சங் வெளியிட்டு உள்ளது.\nமுழுதும் வைரம் பதிக்கப்பட்ட விமானம்\nஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/child-rights-body-issues-notice-to-rahul-gandhi-over-twitter-video-showing-dalit-minors-being-assaulted/", "date_download": "2018-12-11T10:28:57Z", "digest": "sha1:ZG5CN2R5TWIDYEY47E2NODD7HQRHEZSV", "length": 15002, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்ததால் ராகுலுக்கு அடுத்த சோதனை! - Child rights body issues notice to Rahul Gandhi over Twitter video showing Dalit minors being assaulted", "raw_content": "\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nதலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்ததால் ராகுலுக்கு அடுத்த சோதனை\nகுற்றத்தை வெளி உலகிற்கு காட்டிய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று\nமகாராஷ்டிராவில் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததால் அவருக்கு மகாராஷ்டிர மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜூன் 15 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் 2 சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்த வீடியோவுடன் ”இந்த தலித் சிறுவர்கள் செய்த குற்றம் அவர்கள், உயர் ஜாதியினர் கிணற்றில் குளித்ததுதான். மனுவாதி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜகவின் விஷமத்தனமான அரசியலுக்கு எதிராக நாம் குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது” என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. உயர் சமூகத்தை சேர்ந்தவர்களின் கிணற்றில் குளித்தத்திற்காக, 2 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்படுவதை பார்த்து அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிறுவர்களின் முகங்களை மறைக்காமல் அவர்கள் நிர்வாணமாக தாக்கப்படும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதற்காக ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. அதில், தாக்கப்பட்ட சிறுவர்களின் பெயர்கள், அவர்களின் முகவரியை வெளியிடுவது சிறார் நீதி சட்டத்தின் குற்றமாகும். ஆனால் அதையும் மீறி ராகுல் காந்தி நடந்துக் கொண்டதால் இதுக்குறித்து அவர் உரிய விளக்கத்தை 10 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் நிருப்பம் “ குற்றத்தை தடுக்கத் தவறிய மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், குற்றத்தை வெளி உலகிற்கு காட்டிய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என்று கூறியுள்ளார்.\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக ��ணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nமராத்தா இனத்தவருக்கு 16% இட ஒதுக்கீடு அளித்து தீர்மானம் நிறைவேற்றம்\nகால்நடைகளுக்காக குடும்பம் குடும்பமாக கிராமங்களை விட்டு வெளியேறும் மனிதர்கள் – வறட்சியின் பிடியில் மகாராஷ்ட்ரா\nஇரும்பு பெண்மணியின் 101 ஆவது பிறந்த தினம்: சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை\nவரலாறு உணர்த்தும் பாடத்தை புரிந்தார்களா இவர்கள்\n13 உயிர்களை காவு வாங்கிய பெண் புலி ‘அவ்னி’ சுட்டுக் கொலை\nசந்திரபாபு நாயுடு – ராகுல் காந்தி சந்திப்பு : பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரளும் கட்சிகள்\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை… பாலாஜி – நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\nபெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை ஜாமின்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nமுதல்வன் 2 படம் எடுத்தால் இயக்குநர் சங்கரின் தேர்வு ரஜினிகாந்த், கமல் இவர்களில் யார் என்று கேட்டதற்கு இருவர் இல்லையென்றால் விஜய் வைத்து எடுப்பேன் எனக் கூறியிருக்கிறார் சங்கர். சங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வராக நடித்த படம் முதல்வன். 1999-ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அர்ஜுன், மனிஷா கொய்ரா, மணிவண்ணன், ரகுவரன், வடிவேலு, விஜயக்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தில் அறிமுகமான ஒரு நாள் முதல்வர் என்ற ஐடியா […]\nஅரிவாளுடன் வீடியோவில் மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் கைது…\nசென்னையைச் சேர்ந்த சஞ்சய் & அனிஷேக்கினை கைது செய்துள்ளது காவல்துறை.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nடெல்லி அரசியல்வாதிகளுக்கு இணையாக உடையில் கலக்கிய ஸ்டாலின்\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/92167-tamil-nadu-weather-report-update.html", "date_download": "2018-12-11T09:17:46Z", "digest": "sha1:4C5JDJM363L7VPJEOJFX2E2HBYMU45CH", "length": 22451, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "இன்னும் எத்தனை நாட்களுக்கு வெப்பம் இருக்கும் தெரியுமா? | Tamil nadu weather report update", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:38 (14/06/2017)\nஇன்னும் எத்தனை நாட்களுக்கு வெப்பம் இருக்கும் தெரியுமா\nதமிழகம் முழுவதும் இந்த கோடை காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகியது. சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசியது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அதிக வெப்பம் இருந்ததால், அதன் தாக்கத்தால் தமிழகத்தில் அனல் காற்று வீசியது.\nமூன்று நாட்களுக்கு வெயில் இருக்கும்\nஇந்த ஆண்டு கடந்த மே 4-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் வாட்டி வைத்தது. அக்னி நட்சத்திர காலம் முடிவடைந்த நிலையிலும் வெயில் கடந்த ஜூன் 6ம் தேதி வரை வெயில் வாட்டி வைத்தது. இதனால் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கடந்த வாரம் 7-ம் தேதி திடீரென வெப்பம் குறைந்தது. தொடர்ந்து சில நா���்கள் வெப்பத்தின் தாக்கம் குறைந்தே இருந்தது. இப்போது மீண்டும் கடந்த 11-ம் தேதி முதல் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது.\nதமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்த போதிலும், சென்னையில் சிறு தூறல் தவிர பெரும் அளவில் கோடை மழை பெய்யவில்லை. மீண்டும் வெப்பம் அதிகரித்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் கேட்டோம். \"இன்னும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது. சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கும் வாய்ப்பு இல்லை\" என்றார்.\nஇரண்டு மாவட்டங்களில் மிக அதிக மழை\nதமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்திருக்கிறது. திருநெல்வேலி, விருதுநகர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், கோவை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய இடங்களில் இயல்பான மழை அளவு பதிவாகி உள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட மிக அதிக மழை பெய்துள்ளது. மதுரை, தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழை பெய்திருக்கிறது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் வழக்கத்தை விட மிகக் குறைவாக மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், நாகபட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாக மழை பெய்திருக்கிறது.\nதமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்த து ஓரளவுக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது. ஆனால், இது போதுமான அளவுக்கு இல்லாததால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழகம் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. எனவே, பெய்யும் மழை மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி ஒரு சிலர் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்கின்றனர். வடகிழக்குப் பருவமழை, கோடை மழை இரண்டும் ஏமாற்றி விட்ட நிலையில் தென்மேற்கு பருவமழையாவது சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதற்கு இயற்கைதான் பதில் சொல்ல வேண்டும்.\nவடபழனியில் பரபரப்பு... வைரத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த ’ட்ரிபிள் எஸ்’ கைது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n` இரட்டை இலையே வந்தாலும் தேவையில்லை' - இணைப்பு பேச்சால் கொந்தளித்த தினகரன்\nபா.ஜ.க தோல்விக்கு என்ன காரணம்\n``மனுநாளில் ஆயிரம் பேர் வருவர்; அனைவருக்கும் வழிகாட்டுகிறோம்'' - கல்லூரி மாணவர்கள் நெகிழ்ச்சி\n' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு\n' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்\n`என் உயிர்த் தோழியே, காதலியே‍' - முதல் திருமணநாளில் மனைவியைக் கொஞ்சிய கோலி\nஉர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன் - பின்னணியைக் கூறும் நண்பர்கள்\n`இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி'- தொண்டர்களை தேற்றும் தமிழிசை\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\nஉர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன் - பின்னணியைக் கூறும் நண்பர்கள்\n' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-12-11T09:32:35Z", "digest": "sha1:O62I3KKYOBXKH467X2ZEUBZE2SFWRZC2", "length": 5655, "nlines": 50, "source_domain": "athavannews.com", "title": "கோவா சிக்கன் கறி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமஸ்ஸி ஹோலினை புத்துயிரூட்டும் முகமாக மேலதிகமாக 30 மில்லியன் டொலரை அறிவித்தது டக்போர��ட் அரசு\nநாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nநீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தாய்லாந்து தேர்தல் அறிவிப்பு\nவெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்வேன்: விஜய் மல்லையா\nமன்னார் மனித புதைகுழி அகழ்வை பிரித்தானிய பிரதிநிதிகள் பார்வையிட்டனர்\nகோழி – ஒன்று, தேங்காய் – ஒன்று, மஞ்சள் – ஒரு அங்குலத் துண்டு, உலர்ந்த மிளகாய் – 10, மிளகு – 6, பட்டை – 2 அங்குலத் துண்டு, ஏலக்காய் – 4, இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு, சீரகம் – ஒரு தேக்கரண்டி, பூண்டு – 10 பல், கிராம்பு – 4, புளி – சிறு எலுமிச்சை அளவு, வினிகர் – ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு, சீனி – ஒரு தேக்கரண்டி\nகோழிக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும். அரை கப் நீரில் புளியைக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.\nதேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். மஞ்சளுடன் உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்றாக வேகவிடவும்.\nகறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல், வினிகர், ஒரு தேக்கரண்டி சீனி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும்.\nகுழம்பு நன்கு கொதித்து கிரேவி போல் வந்தவுடன் இறக்கிவிடவும். சுவையான கோவா சிக்கன் கறி ரெடி.\nதேவையான பொருட்கள் அவல் – ஒரு கப், புளித்தண்ண...\nதேவையான பொருட்கள் பிரொக்கோலி – பாதி, அஸ்பரகஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2011/02/blog-post_10.html", "date_download": "2018-12-11T08:37:53Z", "digest": "sha1:G3D7XT7C7Y7UHAM5JYOSS75NH6RMQB2H", "length": 13600, "nlines": 78, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!: ஒரு அழகிய நாளில்...", "raw_content": "\nஇன்று பொழுது அழகாகத்தான் துவங்கியது,அழகு என்பதை விட கலர்புல் என்றுதான் சொல்லவேண்டும்.நாள் ஒரு சிலருக்கு நான்கு மணியிலிருந���து தொடங்கலாம் பலருக்கு பத்து மணிக்கு,இன்னும் சிலருக்கு இரவு பன்னிரண்டு மணியிலிருந்தே.நாம் அந்த மூன்றாவது வகை.\"Biutiful\" -திரைப்படத்தை ஆன்லைனில் பார்த்துக்கொண்டிருந்தபொழுது பாதியில் இணையம் துண்டித்துக்கொண்டுவிட சோகமாக இருந்த நொடி( மீண்டும் நன்றாகப் பார்க்கவேண்டும்,பார்த்தவரை ஜேவியர்-ஐ ஒற்றை வார்த்தையில் புகழவேண்டுமாயின் \"awesome\" என்ற வார்த்தை கூட குறைத்து மதிப்பிடலே),அறைக்குள் தோழி பிரசன்னமானாள் , கையில் சார்ட் அட்டை,ஸ்கெட்ச் பென் சகிதமாக. \"ஐஷுஉன் கிரியேட்டிவிட்டி மொத்தத்தையும் வேணாலும் யூஸ் பண்ணு,எனக்கு வெள்ளிக்கிழமை இந்த சார்ட் வேணும்,சிவில்-லதான் ஒட்டப்போறேன் \".புன்னகையுடன்,தமிழ் சரிவர பேசத்தெரிந்திராத அவளின் தமிழ் உச்சரிப்பை வியந்தபடி சரி என்று தலையாட்டினேன்.அவள் நகர்ந்தபின் இசையுடன் 10 -02 -2011 அன்றிற்க்கான பயணத்தை தொடங்கியது உயிர்,உடல் இரண்டும்.\"என்ன தவம் செய்தனைஉன் கிரியேட்டிவிட்டி மொத்தத்தையும் வேணாலும் யூஸ் பண்ணு,எனக்கு வெள்ளிக்கிழமை இந்த சார்ட் வேணும்,சிவில்-லதான் ஒட்டப்போறேன் \".புன்னகையுடன்,தமிழ் சரிவர பேசத்தெரிந்திராத அவளின் தமிழ் உச்சரிப்பை வியந்தபடி சரி என்று தலையாட்டினேன்.அவள் நகர்ந்தபின் இசையுடன் 10 -02 -2011 அன்றிற்க்கான பயணத்தை தொடங்கியது உயிர்,உடல் இரண்டும்.\"என்ன தவம் செய்தனை\" செவிகளில்.மனம்,\"இந்த இசையினை உணர நாம் மானுடம் என்ன தவம் செய்தோம்\" செவிகளில்.மனம்,\"இந்த இசையினை உணர நாம் மானுடம் என்ன தவம் செய்தோம்\" உண்மையிலேயே,வேறு எந்த உயிரினத்திற்காவது இந்த ஆட்ற்றல் உள்ளதா\" உண்மையிலேயே,வேறு எந்த உயிரினத்திற்காவது இந்த ஆட்ற்றல் உள்ளதா. விரல்,பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருந்தது ஒரு நல்ல ஐடியாவிற்க்காக. ஆகமொத்தம் கலர்புல்லாகத் தொடங்கியது, biutiful-முழுதாய் பார்த்து முடிக்க இயலவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்.இடையே சிலதைப்பற்றிய எண்ணங்கள்,சிலரைப்பற்றியும் எண்ணங்கள்.மிக நாட்களாக அந்த சிலரது அருகாமையை இழப்பது (missing என்பதை எவ்வாறு தமிழில் கூற. விரல்,பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருந்தது ஒரு நல்ல ஐடியாவிற்க்காக. ஆகமொத்தம் கலர்புல்லாகத் தொடங்கியது, biutiful-முழுதாய் பார்த்து முடிக்க இயலவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்.இடையே சிலதைப்பற்றிய எண்ணங்கள்,சிலரைப்பற்றியும் எண்ணங்கள்.மிக நாட்களாக அந்த சிலரது அருகாமையை இழப்பது (missing என்பதை எவ்வாறு தமிழில் கூற )போன்ற எண்ணம் மீண்டும் மீண்டும் மனதில் உதிக்க,மனதின் ஒரு பாதி பேசு என்று கூறும் மறுபாதி வேண்டாம் என்று தடுக்கும்,கண்ணீர் )போன்ற எண்ணம் மீண்டும் மீண்டும் மனதில் உதிக்க,மனதின் ஒரு பாதி பேசு என்று கூறும் மறுபாதி வேண்டாம் என்று தடுக்கும்,கண்ணீர் மிகவே .அதனால் பேஸ்புக்கிலும் பஸ்சிலும் \"When You feel Like Missing SomeOne... மிகவே .அதனால் பேஸ்புக்கிலும் பஸ்சிலும் \"When You feel Like Missing SomeOne...U........ Record):-/\"என பதிவிட்டுவிட்டு.மற்ற சில வேலைகளை முடித்துவிட்டு பெயருக்கு உறக்கம்,பெற்றோருடன் உரையாடல் என தொடங்கியது சற்றே வெளிச்சம் நிரம்பிய காலைப் பொழுது.\"என்ன தவம் செய்தனை\" முனுமுனுப்புடன்.ப்ரொஜெக்டில் வேலைகளுக்கிடையே சங்கர் மகாதேவனும் ஸ்ரேயாவுமாய் \"tere naina\" எனப்பாடிக்கொண்டிருக்க test tube -ஆல் தாளம் போட்டபடியே கேட்டாயிற்று. \"dil ke taar mein hain sargam\"-மனதிற்குள், எவ்வளவு அழகான வரி என்று கூறிக்கொண்டு மீண்டும் ப்ராஜெக்ட் வேலையில் மும்முரம்.sodium sulphate என்று பத்து முறை தவறாக கூறிய ஆசிரியரை பத்து முறையும் அது ammonium sulphate எனத் திருத்தி வேலையை மீண்டும் துவங்கும்போழுது \"வைகைக்கரை காற்றே நில்லு\" பாடல் நினைவில் வர அதை கேட்காமல் வெறுமனே முனுமுனுத்தபடி பேஸ்புக்கில் அவ்வரியை பதிவிட்டும் ஆகியது,பழக்க தோஷம் ஒன்றும் செய்ய இயலாது.இடையிடையே நண்பர்களுடன் பேச்சு,வேலை என அனைத்தையும் முடித்து அறைக்கு திரும்பினால் இரு மகிழ்ச்சியான விஷயங்கள் எனக்காய் அங்கு காத்திருந்தது.ஒன்று,நெடுநாளைக்குப் பின் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த அறைத்தோழி மற்றொன்று வேறு ஒரு தோழி அவள் மடி கணினியில் பாடச்செய்த \"maathae mantramu\"-ராஜாவின் இசை எப்பொழுதும் போல் சுண்டி இழுக்க \"where from they found him re\" முனுமுனுப்புடன்.ப்ரொஜெக்டில் வேலைகளுக்கிடையே சங்கர் மகாதேவனும் ஸ்ரேயாவுமாய் \"tere naina\" எனப்பாடிக்கொண்டிருக்க test tube -ஆல் தாளம் போட்டபடியே கேட்டாயிற்று. \"dil ke taar mein hain sargam\"-மனதிற்குள், எவ்வளவு அழகான வரி என்று கூறிக்கொண்டு மீண்டும் ப்ராஜெக்ட் வேலையில் மும்முரம்.sodium sulphate என்று பத்து முறை தவறாக கூறிய ஆசிரியரை பத்து முறையும் அது ammonium sulphate எனத் திருத்தி வேலையை மீண்டும் துவங்கும்போழுது \"வைகைக்கரை காற்றே நில்லு\" பாடல் நினைவில் வர அதை கேட்காமல் வெறுமனே முனுமு���ுத்தபடி பேஸ்புக்கில் அவ்வரியை பதிவிட்டும் ஆகியது,பழக்க தோஷம் ஒன்றும் செய்ய இயலாது.இடையிடையே நண்பர்களுடன் பேச்சு,வேலை என அனைத்தையும் முடித்து அறைக்கு திரும்பினால் இரு மகிழ்ச்சியான விஷயங்கள் எனக்காய் அங்கு காத்திருந்தது.ஒன்று,நெடுநாளைக்குப் பின் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த அறைத்தோழி மற்றொன்று வேறு ஒரு தோழி அவள் மடி கணினியில் பாடச்செய்த \"maathae mantramu\"-ராஜாவின் இசை எப்பொழுதும் போல் சுண்டி இழுக்க \"where from they found him re\"என்று என்னையும் அறியாமல் வாய் விட்டுக் கூறிவிட்டேன்.மீண்டும் கல்லூரி வகுப்பு எனச் சென்றாலும் இசையும் என் கூடவே பயணித்துக்கொண்டிருந்தது.அடுத்ததாக பாடல் வரிசையில் வந்தது இந்நாட்களில் அடிக்கடி கேட்கும் பாடலில் ஒன்று \"unaru mizhiyazhakae\"-சின்மயி பாடுவதில் உயிர் உள்ளது என்றால்,அப்பாடலின் இசைமட்டுமேயான பகுதியை கேட்டால் உயிரும் உடலும் என அனைத்தும் அதில் நிலைத்துவிடுகிறது.மீண்டும் அறைக்கு விஜயம் செய்ய,சில அருமையான கதைகளையும் பதிவுகளையும் படித்தாயிற்று.குரலில் தோன்றும் முதிர்ச்சியும்,இசையும் தொடர்பான ஒரு பதிவினை படிக்கையில் ஏனோ மனதிற்குள் \"எல்லாரும் எஸ்.பி.பி மாதிரி வரமுடியுமா\"என்று என்னையும் அறியாமல் வாய் விட்டுக் கூறிவிட்டேன்.மீண்டும் கல்லூரி வகுப்பு எனச் சென்றாலும் இசையும் என் கூடவே பயணித்துக்கொண்டிருந்தது.அடுத்ததாக பாடல் வரிசையில் வந்தது இந்நாட்களில் அடிக்கடி கேட்கும் பாடலில் ஒன்று \"unaru mizhiyazhakae\"-சின்மயி பாடுவதில் உயிர் உள்ளது என்றால்,அப்பாடலின் இசைமட்டுமேயான பகுதியை கேட்டால் உயிரும் உடலும் என அனைத்தும் அதில் நிலைத்துவிடுகிறது.மீண்டும் அறைக்கு விஜயம் செய்ய,சில அருமையான கதைகளையும் பதிவுகளையும் படித்தாயிற்று.குரலில் தோன்றும் முதிர்ச்சியும்,இசையும் தொடர்பான ஒரு பதிவினை படிக்கையில் ஏனோ மனதிற்குள் \"எல்லாரும் எஸ்.பி.பி மாதிரி வரமுடியுமா\" என நினைக்க அடுத்த வரியில் அதைப்போலவே அப்பதிவர் குறிப்பிட்டிருந்தது மிக ஆச்சரியம். ஏனோ மனம் இன்னும் குதுகலித்தது.உணவருந்தும் வேலையில் 1947-Earth \"Ishwar allah\"பாடல் என இன்று மட்டும் நான்கு ஐந்து பாடல்கள் தொடர்ச்சியாகப் பலமுறை கேட்டுள்ளேன் கேட்டுள்ளேன்.அடுத்தது கொஞ்சம் கிஷோர் குமார்,இன்னும் கூட அவர்தான் மடிகணினியில் பாடிக்கொண்டிருக்கிற���ர் இதில் என்ன இனிமை உள்ளது எப்பொழுதும்போல் மற்றொரு நாள் அவ்வளவே என்று பலர் கேட்கலாம்\" என நினைக்க அடுத்த வரியில் அதைப்போலவே அப்பதிவர் குறிப்பிட்டிருந்தது மிக ஆச்சரியம். ஏனோ மனம் இன்னும் குதுகலித்தது.உணவருந்தும் வேலையில் 1947-Earth \"Ishwar allah\"பாடல் என இன்று மட்டும் நான்கு ஐந்து பாடல்கள் தொடர்ச்சியாகப் பலமுறை கேட்டுள்ளேன் கேட்டுள்ளேன்.அடுத்தது கொஞ்சம் கிஷோர் குமார்,இன்னும் கூட அவர்தான் மடிகணினியில் பாடிக்கொண்டிருக்கிறார் இதில் என்ன இனிமை உள்ளது எப்பொழுதும்போல் மற்றொரு நாள் அவ்வளவே என்று பலர் கேட்கலாம்.இதில் இனிமை என்று எனக்கும் தோன்றவில்லை மாறாய் மற்ற நாட்களை விட சற்று ஆழகானதாய் இருந்ததாக ஒரு எண்ணம்,ஏனோ.இதில் இனிமை என்று எனக்கும் தோன்றவில்லை மாறாய் மற்ற நாட்களை விட சற்று ஆழகானதாய் இருந்ததாக ஒரு எண்ணம்,ஏனோ.எல்லோராலும் உணர இயலாத ஒன்றை,ஒரு சிலருக்கு ,அதாவது அதனை நம்புபவர்க்கு மட்டுமே தன் இருப்பை உணர்த்திடும் பட்டியலில் இறைக்கு அடுத்தது இசைதான்,அல்லது இசைக்கு அடுத்தது இறை என்று கூட வைத்துக்கொள்ளலாம் ;-).தன்னிலை மறந்து நம்மை அதனுடன் ஒன்றிவிடச்செய்திடும், மேஜிக் போல.மேஜிக் இந்த வார்த்தைதான் எவ்வளவு பொருந்துகிறது இந்த இசைக்கு. முனுமுனுத்துக்கொண்டிருக்கிறேன் இப்பொழுது \"tere bina zindagi se koyi shiqwaa tho nahin\".\nஎனக்கென்றே ஓர் புன்னகை, இருந்ததில்லை உன்னிடம்.. ...\nநேற்று போல், இன்று இல்லை.. இன்று போல், நாளை இல்ல...\nபொய்யென நெருங்கிப் பைய அணைத்து .. மெய்யதை உருக்க...\nசொல்லாமல் மறைத்தது, அன்பல்ல.. உனை வேண்டும், தருண...\nசெல்போனில் தொடங்கும் உறவுகள், அது.. சுக்கலானதும...\nஉன் குரல் கேட்க விழைந்திடுவேன், என்றோ நீ சொன்ன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?cat=23&orderby=view", "date_download": "2018-12-11T10:02:22Z", "digest": "sha1:B6LTNQ2Z7X3CC5D6ACR7LV2OFJEQ6GH4", "length": 29764, "nlines": 237, "source_domain": "mysangamam.com", "title": "வணிகம் | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- எம்.எல்.ஏ ஆய்வு◊●◊திருச்செங்கோட்டில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை◊●◊தீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பா���ித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\nதரச்சான்று பெற்ற எஃகு மற்றும் இரும்பு பொருட்களையே பயன்படுத்த வேண்டும் – மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்\nஇந்திய அரசு, எஃகு அமைச்சகம் (Ministry of Steel) வெளியிட்டுள்ள அறிக்கைப்படி எஃகு மற்றும் எஃகு பொருட்கள் (Steel and Steel Products) கட்டாயம் இந்திய தரச்சான்று பெற்று இருக்க வேண்டும். பொது மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான நிலையை கருத்தில் கொண்ட எஃகு அமைச்சகம், எஃகு மற்றும் எஃகு பொருட்கள் (தரக்கட்டுப்பாடு) சட்டம் மற்றும் இரண்டாம் சட்டம் 2012ஐ வெளியிட்டுள்ளது. மேற்கண்ட சட்டங்களின்படி கட்டிடம் கட்டுவதற்கு தேவைப்படும் எஃகு கம்பிகள், முலாம் ப+சப்பட்ட எஃகு தகடுகள், கூரை எஃகு [...]\nமுட்டை விலை ரூ.3.70 காசு- தொடர்ந்து விலை சரிவு.\nநாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 90 காசுகளில் இருந்து. 20 காசுகள் குறைத்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nநாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் 22 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்\nநாமகிரிப்பேட்டை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ. 22 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. பனங்காலி ரூ. 16 ஆயிரத்தை தொட்டது தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. [...]\nபட்ஜெட்-2021, ரூ.46 ஆயிரம் கோடி வரி உயர்வு அறிவிப்பு, அனைத்திற்கும் வரி.\nபுதுடெல்லி,பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரூ.46 ஆயிரம் கோடிக்கு வரி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. வரி உயர்வின் காரணமாக பீடி, சிகரெட், சோப்பு, சைக்கிள், கார், ரெப்ரிஜிரேட்டர் ஆகியவற்றின் விலை உயரும். 2012-2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு-செலவு திட்டத்தை (பொது பட்ஜெட்) நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நேற்று பாராளுமன்றத��தில் தாக்கல் செய்து பேசினார். அப்போது வரி உயர்வு, வரிச்சலுகைகள் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். பட்ஜெட்டில் பொருட்களின் மீதான நிலையான உற்பத்தி வரி 10 சதவீதத்தில் [...]\nநாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 21 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்\nநாமகிரிப்பேட்டையில் 21 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடந்தது. தமிழகத்தில் ஈரோட்டிற்கு அடுத்து நாமகிரிப்பேட்டையில்தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடக்கும். ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. இங்கு, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உட்பட சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சக்திமசாலா. ஆச்சி மசாலா உட்பட பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக வந்து மஞ்சளை வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி [...]\nதிருச்செங்கோட்டில், ஹோண்டா டூவீலர்களுக்கான பிரத்யேக ஷோரூம் குமார் ஹோண்டா உதயம்.\nதிருச்செங்கோட்டில் ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்களுக்கான பிரத்யேக ஷோரூமான குமார் ஹோண்டா நிறுவனம் தொடங்கப்பட்டது. திருச்செங்கோடு, சங்ககிரி ரோடு இந்தியன் ஓவர்சீஸ் பேங்கிற்கு எதிர்புறம் குமார் ஹோண்டா ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் நேற்று காலை திறக்கப்பட்டது.இதற்கான விழாவில் குமார் ஹோண்டா நிறுவனத்தின் உரிமையாளர் குமார், சுவிதா குமார், பழனியப்பன், முத்துலட்சுமி , செங்கோடன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரங்கசாமி விழாவில் கலந்து கொண்டு குமார் ஹோண்டா நிறுவனத்தை திறந்து வைத்தார். ஹோண்டா நிறுவனத்தின் [...]\nதிருச்செங்கோடு,உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு துவக்க விழா.\nதமிழக அரசின் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 56 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருகிணைத்து வானவில் கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.\nகோ-ஆப்டெக்ஸில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை – துவக்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nநாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜகந்நாதன் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த சிறப்பு திட்டத்தின்படி ரூ. 200-க்கு மேல் மதிப்புள்ள பருத்தி மற்றும் பட்டு ரகங்களில் இரண்டு பொருட்கள் வாங்கினால் ஒரு பொருள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். தனியாக ஒரு பொருள் வாங்குபவர்களுக்கு ரூ.20 % தள்ளுபடியும் வழங்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப ரூ.5,000 முதல் ரூ.8,000 விலையில் மென் பட்டுப்புடவைகள், [...]\nபெட்ரோல் பங்க்குகள் ஸ்டிரைக் வாபஸ்\nபுதுடெல்லி, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) நடத்தவிருந்த ஸ்டிரைக் திரும்பப்பெறப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்யப்படுகிற ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.49-ம், டீசலுக்கு 91 பைசாவும் டீலர் கமிஷனாக கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கமிஷனை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய பெட்ரோலியத்துறையிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது [...]\nதிருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.50 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.\nதிருச்செங்கோடு டிசிஎம்எஸ் வளாகத்தில் நடபெற்ற ஏலத்தில் 1062 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்திற்கு விற்பனையானது.\nதிருச்செங்கோட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- எம்.எல்.ஏ ஆய்வு\nதிருச்செங்கோட்டில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/62037/This-is-killing-in-the-20-day-war-in-Syria", "date_download": "2018-12-11T08:58:34Z", "digest": "sha1:XKEW3JDCQOG4CGOYRKQIDICC7FC5OMXS", "length": 6340, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "சிரிய��வில் 20 நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் இத்தனை கொலையா - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nசிரியாவில் 20 நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் இத்தனை கொலையா\nசிரியாவில் உள்நாட்டு போர் ஆரம்பமாகி 20 நாட்கள் கடந்துள்ளன.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த கிழக்கு கவுட்டா பகுதியை முழுமையாக மீட்டெடுப்பதற்கான அதிபர் பஷார் அல் ஆசாத் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத் தாக்குதல் ஆரம்பித்து 20 நாட்களை எட்டியுள்ளது.\nஇதனடிப்படையில் நடைபெற்ற 20 நாட்கள் நடைபெற்ற யுத்தத்தில் 219 குழந்தைகள் உட்பட, 1 ஆயிரத்து 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 350 பேர் படுகாயமடைந்துள்ளதாக, சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் புலம்பும் விஜய் டிவி தொகுப்பாளினி\nNext article ஒரு புறம் காட்டுத்தீயில் கருகிய பெண்கள் மறுபுறம் காட்டில் மது அருந்தும் பெண்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஇந்த விஷயத்தில் தளபதி தான் ஃபர்ஸ்ட் நடிகை ஓவியா பளீர்\nதரமான கல்வி சாதியத்துக்கு நோ கமலின் கட்சி கொள்கை இதுதான்\nஇரண்டு நிமிடங்கள் உடலில் இதை மட்டும் பண்ணுங்க அதிசயத்தை உணருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AF/", "date_download": "2018-12-11T08:58:34Z", "digest": "sha1:TFHV5VO7SEER7X75VPZPZKZXZBHXNA63", "length": 17595, "nlines": 109, "source_domain": "srilankamuslims.lk", "title": "முஸ்லீம்களின் சுய நிர்னயம் அங்கீகரிக்கப்படவேண்டும் - வபா பாறுக்குடனான நேர்காணல் » Sri Lanka Muslim", "raw_content": "\nமுஸ்லீம்களின் சுய நிர்னயம் அங்கீகரிக்கப்படவேண்டும் – வபா பாறுக்குடனான நேர்காணல்\nமுஸ்லீம் காங்கிரஸின்’ஆரம்ப பொருளாலரும் ‘கிழக்கின் எழுச்சி’யின் ஸ்தாபகரும் ‘கிழக்கு தேசத்தின்’ நிறுவனருமான அல்ஹாஜ் வபா பாறுக் அவர்களுடனான நேர்காணல்\nகேள்வி: சம கால உள்நாட்டு அரசியல் பற்றிய உங்���ளது அவதானத்தை பொதுமைப் படுத்தி கூறுங்களே\nபதில்: பொதுமைப்படுத்தி கூறுவதாயின், சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் புதிய அத்தியாயமாகவே சம கால அரசியலை நான் காண்கிறேன்.\nகேள்வி: சற்று விரிவாக கூறுங்கள்\nபதில்; ஒற்றையாட்சி என்ற ஸ்தானத்திலிருந்து விடுபட்டு ஓர்மித்த/ஒன்றித்த ஆட்சி போன்ற சொற்பதங்களுடன் மறைமுகமான சமஷ்டி ஆட்சியைஏற்படுத்தும் முனைப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nதமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்தின் விளைவாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.\nபிரிக்கமுடியாத நாட்டுக்கான சரத்துக்களை உட்கொண்டிருக்கும் புதிய யாப்பு மாற்றம்;அதன் அடிப்படையிலேயே அச்சரத்துக்களை பலவீனமாக்கி விடுகின்றது.\nஒற்றையாட்சி என்ற வரையறையிலிருக்கும் ஒரு நாடு அதிலிருந்து ஒரு எழுத்தை மாற்றினாலும்கூட அது கூட்டாட்சி என்ற கோட்பாட்டை நோக்கிய நெகிழ்வாகவே நான் காண்கிறேன்.\nதமிழ் மக்களின் சுய நிர்னய உரிமை மறைமுகமாவது ஏற்றுக்கொள்ளப்படுவதே இதில் உள்ள உளவியல் உண்மை. ஆதலால் இது ஆரோக்கியமானதே.\nகேள்வி: முஸ்லீம்களை பொறுத்தவரையில் புதிய யாப்பு எத்தகையதாய் அமையும் என கருதுகிறீர்கள்\nபதில்; முன்னர் கூறியவாறு தமிழர்களின் சுய நிர்னயத்தை மறைமுகமாக அங்கீகரிக்கும் அதேவேளை புதிய யாப்பு கிழக்கை வடக்குடன் இணைப்பதினூடாக முஸ்லீம்களின் சுய நிர்னயத்துக்கான அடிப்படை நிலபுலனை இல்லாமலாக்கும் அநியாயத்தை செய்கின்றது என்பதே வேதனைக்குரிய அம்சமாகும்.\nகேள்வி; வடக்கும் கிழக்கும் இணைந்ததாய் அமையும் ஒரு அரசியலமைப்புக்கு சிங்கள மக்கள் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறீர்களா\nபதில்: வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு பெரும் மாநிலத்துக்கான சுயாட்சியை வேண்டிய போராட்டத்தை பல வடிவங்களில் தமிழ் மக்கள் கடந்த ஐந்து தசாப்தங்களாக முன்னெடுத்ததும் அதனால் அச்சமூகம் சந்தித்த பேரழிவுகளும் சிங்கள மக்களின் மன நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தாமலில்லை.\nஅடிமட்டத்திலுள்ள ஒவ்வொரு சிங்கள குடும்பமும் இந்த கொடிய யுத்தத்தால் தமது அன்புக்குரியோரை இழந்திருக்கும் நிலையில் எதிர்த்தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றும் உளவியல் பக்குவம் யதார்த்தமானது.\nஆகவே, சிங்கள மக்கள் விருப்பமின்றியேனும் இணைப்புக்கு ஆதரவளித்துவிடுவதும் நடக்ககூடியதே.\nதவிரவும், இங்கு சர்வஜன வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பு வெற்றி பெறுமா இல்லையா என்பதை விட புதிய அரசியலமைப்பின் இறுதி வரைபில் இணைப்பு உள்வாங்கப்படுமா இல்லையா என்பதே தமிழர்களையும் முஸ்லீம்களையும் பொறுத்தவரையில் முக்கியமானது.\nஇணைப்பு உள்வாங்கப்பட்டால் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத்தடயத்தை கொடுப்பதுபோலவே முஸ்லீம்களின் சுய நிர்னய உரிமைக்கான முஸ்லீம் பெரும்பாண்மை கொண்ட நிலபுலத்தை இல்லாமலாக்கிவிடும்.\nஎன்றோ ஒரு காலத்தில் ஈழம் உருவாகியே தீரும் என்பதை ஊகிக்க முடிந்தாலே இணைப்பின் ஆபத்தை உணர முடியும்.\nவடக்குடன் கிழக்கை இணைப்பதென்பது ஈழத்துடன் இணைப்பதே என்பதை எதிர்வு கூற இயன்றோரால் இதை இலகுவாக புரியலாம்.\nஅத்தகைய ஒரு நிலைக்குள் சிக்குவதிலிருந்து கிழக்கு பாதுகாக்கப்படவேண்டுமாயின் புதிய அரசியலமைப்பில் கிழக்கு தனித்துவமாகவே அடையாளப் படுத்தப்படவேண்டும்.\nஒருகால் முஸ்லீம்கள் பூரண சுய நிர்னயத்தை வேண்டுவதாயினும் அவர்களின் பெரும்பாண்மை தளமாக கிழக்கு தனித்து இருக்கவேண்டும்.\nஅதற்கு வரலாற்றுத்தடையாக புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படும் இணைப்பு அமைந்துவிடும். அது சர்வஜன வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலுமே.\nகிழக்கை வடக்குடன் இணைப்பதென்பது வெறுமனே முஸ்லீம்களின் விகிதாசாரத்தை குறைக்கும் செயல்பாடு மட்டுமல்ல\nமுஸ்லீம்களுக்கிருக்கும் ஒரேயொரு பெரும்பாண்மை பெருநில புலத்தை இல்லாதொழித்து அவர்களை சுய நிர்னயத்துக்கு தகுதியற்றவர்களாக்கும் பேராபத்தையும் கொண்டுள்ளது.\nகேள்வி: அவ்வாறாயின் தமிழர்களுடன் வாழ முடியாது என்கின்றீர்களா\nபதில்: அப்படிக்கூறவில்லை ஈழத்தில்தான் வாழ முடியாது என்கின்றோம்.\nஈழம் என்றால் அராஜகம் என்பதை அனுபவித்தவர்கள் நாம்.\nஆயுதங்கள் மட்டுமிருந்த ஈழமே அவ்வளவு கொடியதாயின் அதிகாரமும் கொடுக்கப்பட்டால் என்னவாகும் என்பதை எவராலும் ஊகிக்க இயலும்.\nகேள்வி; அப்படியாயின் முஸ்லீம்களின் இருப்புக்கான சிறந்த வழிமுறை எதுவாயிருக்கும்\nபதில்: இது மிகவும் கடினமான கேள்வியாயினும் எனது கருத்தை வெளிப்படையாகவே கூற விரும்புகின்றேன்.\nதேசிய,பிரதேச ரீதியான பேரினவாத அடக்கு, ஒடுக்கு முனைப்புகள் எல்லாம் மாற்றுவழிகளை தேடும் நிர்பந்தத்தை தோற்றுவித்துவிடுகின்றன.\nஒருபுறம�� நமது விருப்பத்துக்கு மாறாக நம்மை ஆள முற்படுவதும், மறுபுறம் நமது அடிப்படை உரிமைகளையும் மறுத்து பேரினத்தீவிரவாதத்துக்கு அடிமையாக்குவதும் திட்டமிட்ட முறையில் தொடராக நடந்தேறும்போது எமது இருப்பை உறுதி செய்யக்கூடிய மாற்றுவழியை நாம் தேடியாகவேண்டும்.\nஅதனால்தான் நாம் ‘கிழக்கு தேசம்’ எனும் சுய நிர்னய கோட்பாட்டை முன்னெடுத்துச்செல்கின்றோம்.அதனை ஆங்கிலத்தில் ‘EastLand’ என்றும் அழைக்கின்றோம்.\nஎது எப்படிப்போகினும் புதிய அரசியலமைப்பு இறுதி வரைபில் கிழக்கு மாகாணம் தனித்துவமாய் இருக்கவேண்டியதே இப்போதைய தேவை.\nஅதற்கு அடுத்த கட்டங்களை நம்மைவிட அறிவிலும் ஆளுமையிலும் உயர்வானவர்களாய் இருக்கக்கூடிய அடுத்தடுத்த தலைமுறைகள் தெரிவு செய்து கொள்ளும்.\nஆனால் ஒன்றுமட்டும் தவிர்க்க முடியாதது; ஈழம் பிரகடணப்படுத்தப்படுமாயின் சம நேரத்தில் ‘கிழக்கு தேசமும்’ பிரகடணப்படுத்தப்பட நேரும்\nஇலங்கையின் காஷ்மீராய் நாம் செத்தொழியக்கூடாது.\nகேள்வி: இது மிக ஆபத்தானதல்லவா\nபதில்: ஈழத்தின் அடிமைகளாய் ஒவ்வொரு கணமும் அழுது அழிவதைவிடவும் இலங்கையின் காஷ்மீராய் தினமும் செத்துப்போவதைவிடவும் குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும்.\nதவிரவும், சுய நிர்னய உரிமைகள் சர்வதேச சட்டங்களூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இக்காலத்தில் முன்னைய காலங்கள் போல் அளவுக்கதிகமாக அச்சப்பட ஏதுமில்லை.\nஎன்றாலும், தவிர்க்க முடியாத திணிப்புகள் ஏற்றுக்கொள்ளப் படவேண்டியவையே.\nபேரினவாதிகளின் அடக்குவாரங்களும் ஒடுக்குவாரங்களுமே சிறுபாண்மையினரின் தேர்வை தீர்மாணிக்கின்றன.\nகேள்வி: முஸ்லீம்களின் ஆணையை பெற்ற அரசியல் தலைமைகள் இந்த இக்கட்டான நிலைபற்றி கவனம் கொள்ளாமல் இருப்பதைப்பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்\nபதில்: அவர்கள் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை.\nபோதியளவு அவர்களை விமர்சித்துள்ளோம் விழிப்பூட்டியுள்ளோம். கோமாளிகளைபற்றி இனியும் பேசுவதைவிட எதிர்கால சந்ததிகளுக்கான கருத்துக்களை முன்வைப்பதிலேயே ஆர்வம் காட்ட விரும்புகின்றோம்.\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி\nமர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின�� நேர்காணல்\nதேசிய கபடி அணியில் முதல் முஸ்லிம் வீரர் – நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/date/20180514/pages", "date_download": "2018-12-11T09:53:38Z", "digest": "sha1:VO4PVB3ERH5NXMPZTV37ADZJQKP76UJW", "length": 13034, "nlines": 107, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "14 May 2018 - Articles - Wikiscan", "raw_content": "\n429 0 0 விநாயகர் அகவல்\n297 0 0 முதற் பக்கம்\n148 0 0 பொன்னியின் செல்வன்\n1 1 549 549 549 நித்திலவல்லி/முதல் பாகம்/9. நம்பிக்கையின் மறுபுறங்கள்\n1 1 546 546 546 நித்திலவல்லி/முதல் பாகம்/10. கருங்கல்லும் மலர்மாலையும்\n1 1 536 536 536 நித்திலவல்லி/முதல் பாகம்/17. என்னென்னவோ உணர்வுகள்\n1 1 532 532 532 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/12. எதிர்பாராத அழைப்பு\n1 1 531 531 531 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/7. விரக்தியில் விளைந்த நன்மை\n1 1 531 531 531 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/8. குறளியும் மாற்றுக் குறளியும்\n1 1 520 520 520 நித்திலவல்லி/முதல் பாகம்/11. மூன்று குழியும் ஒரு வினாவும்\n1 1 514 514 514 நித்திலவல்லி/முதல் பாகம்/8. திருமருத முன் துறைக்கு ஒரு வழி\n1 1 513 513 513 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/19. மரபு என்னும் மூலிகை\n1 1 507 507 507 நித்திலவல்லி/முதல் பாகம்/16. முத்துப்பல்லக்குப் புறப்பட்டது\n1 1 507 507 507 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/20. பெருஞ்சித்திரன் பேசினான்\n1 1 507 507 507 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/9. இரத்தினமாலையின் ஊடல்\n1 1 508 508 508 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/13. மகாமேருவும் மாதவிக்கொடியும்\n1 1 506 506 506 நித்திலவல்லி/முதல் பாகம்/18. இன்னும் ஒரு விருந்தினர்\n1 1 500 500 500 நித்திலவல்லி/முதல் பாகம்/19. சேறும் செந்தாமரையும்\n1 1 499 499 499 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/11. இரத்தினமாலையின் முத்துமாலை\n1 1 498 498 498 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/17. கடமையும் காதலும்\n1 1 499 499 499 நித்திலவல்லி/முதல் பாகம்/12. வையைக்கரை உபவனம்\n1 1 499 499 499 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/18. உட்புறம் ஒரு படிக்கட்டு\n1 1 499 499 499 நித்திலவல்லி/முதல் பாகம்/7. வெள்ளியம்பலம்\n1 1 497 497 497 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/21. ஒரு போதையின் உணர்வுமே\n1 1 497 497 497 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/3. அழகன் பெருமாளின் வேதனை\n1 1 490 490 490 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/14. கொற்றவை சாட்சியாக...\n1 1 490 490 490 நித்திலவல்லி/முதல் பாகம்/37. கொல்லனின் சாதுரியம்\n1 1 487 487 487 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/22. களப்பிரர் கபடம்\n1 1 487 487 487 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/4. புன்னகையும் வார்த்தைகளும்\n1 1 486 486 486 நித்திலவல்லி/முதல் பாகம்/15. கரந்தெழுத்து\n1 1 486 486 486 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/10. திருமால் குன்றம்\n1 1 485 485 485 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/17. பொன் கூண்டிலிருந்து\n1 1 481 481 481 நித்திலவல்லி/முதல் பாகம்/20. கோட்டை மூடப்பட்டது\n1 1 479 479 479 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/6. புலவர்களும் பொய்யும்\n1 1 479 479 479 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/2. மாவலி முத்தரையர்\n1 1 480 480 480 நித்திலவல்லி/முதல் பாகம்/3. காராளர் வீட்டு விருந்து\n1 1 480 480 480 நித்திலவல்லி/முதல் பாகம்/2. மதுராபதி வித்தகர்\n1 1 477 477 477 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/12. அடையாளக் குழப்பம்\n1 1 478 478 478 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/11. இரும்பும் இங்கிதமும்\n1 1 478 478 478 நித்திலவல்லி/முதல் பாகம்/38. மனமும் நறுமணங்களும்\n1 1 476 476 476 நித்திலவல்லி/முதல் பாகம்/36. பெரியவர் பேசுகிறார்\n1 1 476 476 476 நித்திலவல்லி/முதல் பாகம்/32. வித்தகர் எங்கே\n1 1 475 475 475 நித்திலவல்லி/முதல் பாகம்/21. எண்ணெய் நீராட்டு\n1 1 475 475 475 நித்திலவல்லி/முதல் பாகம்/4. செல்வப் பூங்கோதை\n1 1 476 476 476 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/15. போர் மூண்டது\n1 1 473 473 473 நித்திலவல்லி/முதல் பாகம்/33. அடிமையும் கொத்தடிமையும்\n1 1 473 473 473 நித்திலவல்லி/முதல் பாகம்/34. மணக்கும் கைகள்\n1 1 470 470 470 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/16. கோட்டையும் குல நிதியும்\n1 1 471 471 471 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/24. வழியும் வகையும்\n1 1 471 471 471 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/23. இருளில் ஒரு பெண் குரல்\n1 1 470 470 470 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/2. பிடி தளர்ந்தது\n1 1 468 468 468 நித்திலவல்லி/முதல் பாகம்/5. பூத பயங்கரப் படை\n1 1 468 468 468 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/10. அளப்பரிய தியாகம்\n1 1 467 467 467 நித்திலவல்லி/முதல் பாகம்/25. பாதங்களில் வந்த பதில்\n1 1 466 466 466 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/5. அணிவகுப்பு\n1 1 464 464 464 நித்திலவல்லி/முதல் பாகம்/24. மறுமொழி வந்தது\n1 1 463 463 463 நித்திலவல்லி/முதல் பாகம்/39. மூன்று எதிரிகள்\n1 1 463 463 463 நித்திலவல்லி/முதல் பாகம்/22. புலியும் மான்களும்\n1 1 461 461 461 நித்திலவல்லி/முதல் பாகம்/6. யானைப்பாகன் அந்துவன்\n1 1 462 462 462 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/13. பெருஞ்சித்திரன்\n1 1 461 461 461 நித்திலவல்லி/முதல் பாகம்/35. இன்னும் ஓர் ஓலை\n1 1 460 460 460 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/25. இருளும் வடிவும்\n1 1 459 459 459 நித்திலவல்லி/முதல் பாகம்/13. நதியும் நாகரிகமும்\n1 1 458 458 458 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/1. சூழ்நிலைக் கனிவு\n1 1 457 457 457 நித்திலவல்லி/முதல் பாகம்/30. சாகஸப் பேச்சு\n1 1 457 457 457 நித்திலவல்லி/முதல் பாகம்/23. தென்னவன் மாற���்\n1 1 458 458 458 நித்திலவல்லி/முதல் பாகம்/26. அபாயச் சூழ்நிலை\n1 1 456 456 456 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/26. எதிர்பாராத அபாயம்\n1 1 454 454 454 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/16. யார் இந்த ஐவர்\n1 1 452 452 452 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/7. இரு வாக்குறுதிகள்\n1 1 450 450 450 நித்திலவல்லி/முதல் பாகம்/14. கண்களே பேசும்\n1 1 448 448 448 நித்திலவல்லி/முதல் பாகம்/29. தேனூர் மாந்திரீகன்\n1 1 447 447 447 நித்திலவல்லி/முதல் பாகம்/40. மங்கலப் பொருள்\n1 1 446 446 446 நித்திலவல்லி/முதல் பாகம்/31. கனவும் நினைவும்\n1 1 447 447 447 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/14. நவ நித்திலங்கள்\n1 1 442 442 442 நித்திலவல்லி/முதல் பாகம்/28. கபால மோட்சம்\n1 1 442 442 442 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/6. கடுங்கோன் ஆகுக\n1 1 441 441 441 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/15. சிறை மாற்றம்\n1 1 436 436 436 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/5. ஒரு சாகஸம்\n1 1 433 433 433 நித்திலவல்லி/முதல் பாகம்/27. ஊமை நாட்கள்\n1 1 433 433 433 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/8. புதிய நிபந்தனை\n1 1 433 433 433 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/3. மூல விருட்சம்\n1 1 431 431 431 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/9. புது மழை\n1 1 430 430 430 நித்திலவல்லி/மூன்றாம் பாகம்/18. முடிவற்று நீளும் பயணம்\n1 1 415 415 415 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/4. காம மஞ்சரி\n1 1 411 411 411 நித்திலவல்லி/முதல் பாகம்/1. நல்லடையாளச் சொல்\n2 1 1 438 438 438 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/1. களப்பிரர் சூழ்ச்சிக் கூடம்\n2 1 1 -6 6 511 நித்திலவல்லி/இரண்டாம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1726", "date_download": "2018-12-11T10:28:34Z", "digest": "sha1:VZYYYIVYDEZ6GFAUPTZU6SGUQUUC5G7W", "length": 15216, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanakachala Kumaran Temple : Kanakachala Kumaran Kanakachala Kumaran Temple Details | Kanakachala Kumaran- Ezhumathur | Tamilnadu Temple | கனகாசல குமரன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்���ள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோயில்\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோயில்\nமூலவர் : கனகாசல குமரன்\nசித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம்\nமருமகன் முருகன் கோயிலில், மாமன் பெருமாளுக்கு சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.\nகாலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோயில், எழுமாத்தூர், ஈரோடு மாவட்டம்.\nஇங்கு முருகப்பெருமானுடன் விநாயகர், சப்தகன்னிமார், பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.\nபக்தர்கள் இங்குள்ள கனகசாலக் குமரனை வணங்கினால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம்\nவேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.\nஏழு கன்னிமார்களுடன் இலந்தை மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானும் அற்புதத் தரிசனம் தருகிறார். இங்கு வந்து அண்ணன் விநாயகரை வணங்கித் தொழுதுவிட்டு, கனகசாலக் குமரனைக் கண்ணாரத் தரிசனம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம் தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது கோயிலைச் சேர்ந்த கன்றுக்குட்டி தானாகவே மலையேறிச் சென்று, பூஜை செய்யும் காட்சியைக் கண்டு சிலிர்த்துப் போகிறார்கள் தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது கோயிலைச் சேர்ந்த கன்றுக்குட்டி தானாகவே மலையேறிச் சென்று, பூஜை செய்யும் காட்சியைக் கண்டு சிலிர்த்துப் போகிறார்கள்\nஒரு முறை பத்தரை மாற்றுத் தங்கத்துக்காக, அகத்திய முனிவர���ன் அறிவுரைப்படி புலிப்பாணிச் சித்தர் இந்த மலையைக் குடைந்தபோது, முருகக் கடவுளின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், ஏழரை மாற்றுத் தங்கம் மட்டுமே அவருக்குக் கிடைத்ததாம். எனவே இந்த ஊர் ஏழரைமாற்றூர் என அழைக்கப்பட்டு, பிறகு ஏழரைமாத்தூர் என மருவி, தற்போது எழுமாத்தூர் என மாறிவிட்டதாகச் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள். மலையின் பெருமையை அறிந்த ஊர்மக்கள், மலை உச்சியில் முருகப்பெருமானுக்குக் கோயில் எழுப்பினர். தங்கத்தைத் தந்த மலை என்பதை உணர்த்துவதற்காக, கனகாசலக் குமரன் எனும் திருநாமம் சூட்டி, கந்தக் கடவுளை வழிபடத் துவங்கினர். பிறகு, காடு-கரைகளை நிறைக்கச் செய்யவும், மாடு-கன்றுகளை பெருக்கச் செய்யவும் மலையில் கிருஷ்ணருக்குக் கோயில் எழுப்பினார்கள். பாமா ருக்மிணி சமேதராக அழகு ததும்ப அருள்பாலிக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மருமகன் முருகன் கோயிலில், மாமன் பெருமாளுக்கு சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nஈரோடு மாவட்டத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எழுமாத்தூர்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01.\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/numerology/four", "date_download": "2018-12-11T09:26:05Z", "digest": "sha1:35UGDSBZWJNML4ULOYTADMDO3SWKKZXM", "length": 36469, "nlines": 193, "source_domain": "www.dinamani.com", "title": "Four", "raw_content": "\nஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால், அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்டி ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக, 18-ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் (8+1+9+4+6) 28 வரும். அத்துடன், தேதி 18-யும் கூட்டினால், (28+18) 46 வரும். ஆக, கூட்டு எண் 1.\nடிசம்பர் மாத எண்கணித பலன்கள்\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nகடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் தீர்வு ஏற்படும். மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.\nகலைத்துறையினருக்கு முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். அரசியல்துறையினருக்கு புதிய நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.\nசிறப்பான கிழமைகள்: திங்கள், வியாழன்\nஅனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 9\nபரிகாரம்: மேல் மருவத்தூர் ஆதி பராசக்தியை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.\nஇவர்களுக்கு ராகுவுடன் சூரியன் இணைந்து தரும் பலனாகும். இவர் உயரமாகவும், சுருட்டை முடியுடன் இருப்பர். அழகாகவும் உடல் எடை சற்று பருத்தும் காணப்படுவர். வசிகரிக்கும் கண்கள் கொண்டவராக இருப்பர்.\nஇவ்வெண் கொண்டவர்கள் அனைவரிடமும் கலகலவென பேசி எல்லாருக்கும் பிடித்தவராக நடந்துக் கொள்வர். சமயத்திற்கு ஏற்ப ஆளுக்குத் தக்கபடி நடந்து கொள்ளுவர். எளிதில் அனைத்திலும் நம்பிக்கை கொண்டிடுவர். நிறைய பேசுவார். இவரை நம்பி உதவியை எதிர்பார்க்கலாம்.\nகல்வித்தடை வரும், விட்டை விட்டு வெளியேறுவார் இது போன்ற திடீர் திருப்பங்கள் ஏற்படும். எதையும் சகித்துக் கொள்ளும் தன்மை இவரிடம் இருக்கும். நடுவயதில் குணம் மாறும் உருப்படியான வேலைகளில் இறங்குவர். தொழிற் திறமையால் முன்னேறுவர்.\nசெலவு அதிகம் செய்வர். பிறர் பாராட்ட வேண்டும் என்று சக்திக்கு மேல் அதிகமாக செலவு செய்பவராக இருப்பர். இவருக்கு அமையும் துணை தான் குடும்ப நிர்வாகம் செய்தாக வேண்டும். குடும்பத்தில் அனைவரையும் அடக்கி ஆளுபவராக இருப்பார். திடீர் அதிஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பூர்விக சொத்து கொஞ்சமாவது இருக்கும் ஆனால் இவருக்கு பயன்படாது.\nஅச்சுத்தொழில், போக்குவரத்துத்துறை, தொழில், சினிமா, நாடகம், வானொலி, தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட தொழில்கள், நூலெழுதுதல், புத்தக வியாபாரம், தனியாரில் வேலை பார்த்தல், வாகனம் தயாரித்தலும், ஒட்டுதலும் பொருத்தமான தொழில்கள் ஆகும்.\nநடுவயது வரை காய்ச்சலைத் தவிர வேறொரு நோயும் வராது. ஆனால் பிறகு வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் வரலாம். உடல் உறுப்பு, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மஞ்சட்காமாலை, மலேரியா ஜுரம், கண் கோளாறுகள், வாயுவால் உண்டாகும் தொல்லை, முதுகு போன்ற நோய்களில் அவதிப்படலாம்.\nஇவ்வெண் கொண்டவர் ராகுவுடன் சந்திரன் சேர்ந்த ஆதிக்கப் பலன் உண்டாகும். இவர் சுமாரான உயரமும், உடல் பருமனாகவும் காணப்படுவார். அனைவரையும் கவரும் வகையில் பார்க்க அழகாக காட்சியளிப்பார். முடி நீண்டதாகவும், புருவம் அடர்ந்தும் இருக்கும்.\nஇவர் பொதுவாக அச்சமுள்ளவர்களாகவும், அமைதியாகவும் இருப்பர். சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவராகம், தீய செயல்களை விரும்பாதவராகவும் நடப்பார். சிறு வயதிலேயே மகா கெட்டிக்காரர்களாக இருப்பர். இவர் மனதில் பொறாமை குணம் எப்போதும் இருக்கும் ஆனால் வெளிப்படக் காட்டிக்கொள்ள மாட்டார்.\nபிறர் மீது இரக்கம் காட்டும் குணம் கொண்டவர். இவர்களுக்கு பெற்றோர் அன்பும் ஆதரவும் பூரனமாக கிடைக்காது. தெய்வ பக்தி, கலைப்பற்று இருக்கும்.\nநல்ல குடும்பத்தில் சகோதர சகோதரிகளுடன் பிறந்த இவர்கள் யாரிடமும் ஒட்ட மாட்டார். குடும்ப வாழ்வில் சன்டை, சச்சரவுகள் இருக்கும். காலப்போக்கில் ஒரு நிலைமையைச் செல்வாக்குடன் பெறுவர். பிற்கால வாழ்வில் நிம்மதி பிறக்கும். பெரியோர்களை விட்டில் ஆதரித்துக்கூடி வாழ்வர்.\nமிகவும் கற்றவரான இவர்கள் எல்லாச் சங்கதிகளையும் அறிந்திருப்பர். சாத்திரம், சம்பிரதாயம் என உலக நடைமுறை அறிந்து வாஸ்து சாத்திரப்படி வீடுகட்டி விற்பவராக இருப்பார். வாக்குத் திறமையால் வக்கீலாவார். மருத்துவத்துறை, ரசாயன பேராசிரியர் போன்ற துறைகளில் பணி புரிவர். வீடு புரோக்கர், சினிமாத் தயாரிப்பாளர், அச்சக அதிபதியாகவும் இருக்கலாம்.\nகப சம்பந்தமான நோயும், மூச்சுத் தொடர்பான நோயும், நீர்க் கோர்த்துக் கொள்ளுதல் போன்ற நோய்கள் ஏற்படும்.\nராகுவுடன் குரு இணைந்த ஆதிக்கப்பலன் கொண்டவராக இருப்பர். நல்ல உயரமாகவும் உருண்டை வடிவமுகம், நெற்றி சற்று மேடாகவும் இருப்பர். தலைமுடி சுருண்டு அடர்த்தியாக இருக்கும்.\nஇவர் விளையாட்டும் கேலியுமாக பேசி மற்றவர்களை கவரும் குணம் கொண்டவர். சிறு வயதிலிருந்து உடல் சற்று பருத்து காணப்படும். கல்வி இவருக்கு நன்றாக வரும். பெரியவர்களை மதித்து நடப்பவர். வாழ்க்கையில் திடீர் நிகழ்ச்சிகளால் திருப்பங்கள் உண்டாகும்.\nஆத்திரம் வந்தாலும் அடக்கிக் கொள்ளுவார். கையெழுத்து கிறுக்கலாக இருக்கும். நல்ல குடும்ப வாழ்க்கை உண்டாகும்.\nகுடும்பப் பற்றும் பிள்ளைப் பாசமும் அதிகம் கொண்டவர்.\nநன்கு உழைத்து முன்னேறுவார். மனமொத்த துணை அமைந்தாலும் மணவாழ்வில் தடையேற்படும். திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்வோரும் இருக்கின்றனர். அமைதியான குடும்ப வாழ்க்கையே அமையும்.\nஆன்மீக நாட்டமுள்ள இவர்கள் கோயில்களில் வேலை செய்வார். முதலில் வேலை எதுவும் சரிவர அமையாது. இவரது பின் வாழ்வில் சிறந்த தொழில் அமையும். இவர் ஆசிரியர், விளையாட்டு வீரர், அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட வேலைகள் அமையும்.\nவெப்பம் மிக இவர்களுக்கு உடல் கெடும். வயிற்று வலி, குடல் புற்று, தோல் நோய்கள், சிறுநீரகக் கேடும் ஏற்படும்.\nஉங்கள் கூட்டு எண் 4 ஆக இருப்பதால் ராகுவின் ஆதிக்கப்பலன் அதிகமாக இருக்கும். நீங்கள் தோற்றத்திற்கு நல்ல உயரமாகவும், உடல் உறுதியாகவும் இருப்பர். சதுர முக அமைப்பும் முடி மேன்மையாகவும் இருக்கும்.\nஇவர்கள் உலக அறிவை நன்கு அறிந்தவராக இருப்பர். சாத்திரங்கள், உடற்பயிற்சிகள், யோகப் பயிற்சிகள் அறிந்திருப்பர். மரியாதை, இங்கிதம் அறிந்தவரானாலும், தடிப்பான பேச்சு உங்களிடம் இருக்கும். பல இடங்கள் சுற்றி வந்த அனுபவம் இருக்கும்.\nமற்றவர்களை புரிந்து வாழும் குணம் கொண்டவர் நீங்கள். பொருளைவிடப் புகழை விரும்பிச் சம்பாதிப்பவர். சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.\nபெரிய குடும்பத்தில் பிறந்து பெரிய குடும்பமாகவே இருப்பார். காதல் வாழ்க்கை இவருக்கு தோல்வியை கொடுக்கும். பலர் திருமணம் ஆகாமலே இருந்து விடுவர். அனைத்து வித்தைகளையும் கற்று இருப்பதால் ஏதாவது ஒரு தொழிலில் பணம் சம்பாதிக்கும் திறமை உள்ளவர்.\nபோக்குவரத்துத் துறை, பத்திரிக்கை, சினிமா போன்றவற்றில் தொழில் அமையும். வண்டி, வாகனம் வாங்கி விற்றுக் கொடுத்து லாபம் ஈட்டுவார். தரகு, கமிஷன் ஏஜன்ட், சீட்டுக் கம்பெனி நடத்துதல் ஆகிய தொழிலில் ஈடுபடுவர்.\nசாதாரணமாக ஆரோக்கியமானவர் இவர். கபம், வாதம் தொடர்பான நோய்கள் தாக்கக்கூடும். பிறந்த கூட்டு எண் இரண்டும் ஒன்றாக உள்ளதால் இவர்களது பெயர் எண் பலனையும் பார்க்க வேண்டும்.\nஇது ராகுவுடன் புதன் சேர்ந்த ஆதிக்கம் ஆகும். இவர் உயரமாக, மாநிறமுள்ளவராக இருப்பார். சிறிய முகமும், பெரிய தலையும் இருக்கும். உடல் அளவான சதைப்பிடிப்புடன் இருக்கும். இவர் கண்கள் கவர்ச்சியான பார்வையுடன் இருக்கும்.\nபார்த்தவுடன் இவர்களை அடி போட்டு விட முடியாது. சாதுவாக ஏதும் தெரியாதது போல் இருப்பார். ஆனால் மிகவும் அறிவுள்ளவர். சுறுசுறுப்பாக இருப்பார். குடும்பப் பற்று அதிகமாக இருக்கும். சகோதர சகோதரிகளிடம் பிரியமாக இருப்பார்.\nஎடுத்த வேலைகளை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார். அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார். இவரை நெருங்கி இருப்பவரும் புரிந்துக் கொள்ள முடியாது. சுயநலம், தற்பெருமை இருக்கும்.\nபிறர் தொழிலைக் கவனித்து நடத்தவே விரும்புவார். சொந்தத் தொழில் நடத்த அஞ்சுவர். வருமானம் உயரும். சாதாரண நிலையிலிருந்து முன்னுக்கு வருபவர். கலப்புத் திருமணம் புரிவார். பெற்றோர் ஆதரவின்றி தனித்தே வாழும் நிலை ஏற்படும்.\nதொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் வேலை புரிவார். ஏஜண்டுகளாகவும், போக்குவரத்துத்துறை, அச்சகம், பத்திரிகைத்துறை, பதிப்பகம், அரசியரல், சினிமா எனப் பலவகை வேலைகளுக்கு ஆதாரமான தொழிலகங்களிலும் அலுவலகங்களிலும் இருப்பார்.\nசாதாரணமாக அடிக்கடி நோய் ஏற்பட வாய்பில்லை. சிலருக்கு குடிப்பழக்கம் இருக்கும். கண் கோளாறு, சர்க்கரை போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.\nராகுவுடன் சுக்கிரன் இணைந்த ஆதிக்கப் பலன் கொண்டவர் இவர். பார்க்க மென்மை கலந்த தோற்றத்துடன் இருப்பர். சதைப் பிடிப்புடன் இருப்பர். முடி அடர்ந்தும் செம்பட்டை நிறமாயிருக்கும். சிலருக்கு இலேசாக மாறுகண் அமைந்திருக்கலாம்.\nதைரியம் உள்ள மகிழ்ச்சியுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள். போர் வீரர் போல் சுறுசுறுப்பானவர்கள். இவர்களின�� பேச்சு தம் மகிழ்ச்சியை வெயிப்படத்துவதாகவும் பிறரை மகிழ்வு படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.\nஇவர் எந்த விலை கொடுத்தும் தம் மனம் கவர்ந்த பொருட்களை வாங்கி விடுவர். பிறர் மெச்சும் படி ஆடம்பரமாக வசதிகளுடன் வாழ விரும்புவார். காதலில் ஈடுபடுவார்.\nமுதலில் நோக்கமின்றி அலைந்தாலும் பிறகு மாறி ஒரு நல்ல தொழிலைப் பிடித்துக் கொள்ளுவர். சிரமங்களில் எதில் நீச்சலிட்டு முன்னேறுவர். இவர்களுக்கு மனமொத்த துணை அமையும்.\nஅதிகம் சிரமப்படாத நகை, பட்டு, ஜவுளி, வியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபடுவர். கதை, வசனம் எழுதிப் புகழ் பெறுவர். அச்சு, டிடிபி, நூலகம், பத்திரிக்கை, மீடியாக்களில் வேலை புரிவர். தையற்காரராக இருப்பர். வெள்ளி, இரும்பு, சம்பந்த வேலை, தொழில்களிலிருப்பர்.\nவெப்பமான உடல் என்பதால் கட்டிகள், இதயப் பாதிப்பு, தலைவலி, நரம்புப் பலவீனம், சிறுநீரக நோய், சர்க்கரை, உப்பு ரத்ததில் மிகும் கோளாறு உண்டாகும்.\nஇவ்வெண் உள்ளவர்கள் ராகுவுடன் கேது இணைந்த ஆதிக்கப்பலன் உண்டாகும். இவர் சாதாரணமாக உயரமாக இருப்பா. சரியான உடலமைப்பும் மாநிறத்துடனும் தோற்றமளிப்பர். உடல் பலத்துடனும், வளையக் கூடியதாகவும் இருக்கும்.\nபொதுவாகவே இவர்கள் சரியான குறும்புக்காரராக, எல்லாருக்கும் நன்பராகவும் இருப்பர். முரட்டுத்தனமான பேச்சும், நடத்தையும் இருந்தாலும் நல்ல அறிவும், ஞானமும் உடையவராக இருப்பார்கள் சட்டம், சம்பிரதாயம், நீதி, நேர்மை எல்லாவற்றுக்கும் அடங்கி நடப்பவராக இருப்பார்.\nஇவர் எந்த செயலையும் பக்குவமாகவும், சிறப்பாகவும் செய்து முடிப்பார். சமையல் கலைகளில் தனித்திறமை வாய்ந்தவராக இருப்பர். இவருக்கு எப்போதும் ஏதாவது சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும்.\nசாதாரண குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். படிப்பில் சிறந்து விளங்குவர். இவருக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக அமையாது. நடுவயதிற்குப் பின்பே நல்லகாலம் உண்டாகும். இவருக்கு திருமணம் தாமதமாகவே ஆகும். குடும்ப வாழ்க்கை பிற்பகுதியில் நிம்மதி தரும்.\nகலைகளில் வல்லவரான இவர்கள் எழுத்து, பேச்சி, கவிதை போன்ற துறைகளில் தொழில் துவங்குவர். பத்திரிக்கை தொடர்பான வேலைகளை செய்வார் குறிப்பாக ஆன்மிகப் பத்திரிகையில் இருப்பார்.\nபிபி, மூலம் போன்ற நோய்கள் தாக்கக்கூ���ும். வயிற்று உபாதை மற்றும் தலைவலி ஏற்படலாம்.\nராகுவுடன் சனி சேர்ந்த ஆதிக்கப்பலன் இவர்களுக்கு. பார்க்க இவர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பர். அபூர்வமாக சிலர் உயரமாக இருப்பார்கள். இவரின் கண்கள் மிகச்சிறியதாக இருக்கும்.\nஇவர் சிறு வயதிலிருந்தே பல கஷ்டங்களை அனுபவித்த பின்பு தம் கடும் முயச்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர். இவருக்கு அமையும் தொழில் நிரந்தரமானதாக இருக்கும். படிப்பு என்பது இவருக்கு அனுபவக் கல்வியாகவே அமையும். மனிதர்களை புரிந்துக் கொண்டு பேசி பழகும் குணம் கொண்டவர்.\nசிறு வயதிலேயே பெரிய மனிதர்போல மனத் தெளிவுடன் நடந்துக் கொள்வார். ஏழைகள் மேல் அளவிலாப் பிரியம் வைத்திருப்பார். எல்லோரிடமும் சமமாகப் பழகும் தன்மை கொண்டவர்.\nஇவருக்கு ஒரு குறிப்பிட்ட தொழில் என்று எதுவும் சரிவர அமையாது. சுயமுயற்சியில் ஏதேனும் ஒன்றை பிடித்துக்கொள்வார். பெற்றோர்களை பிரிந்து வாழும் நிலை ஏற்படும். வாழ்க்கை துணை நன்றாக அமையும். குடும்பத்தில் போராட்டம், குழப்பம் நீடிக்கும்.\nநெருப்பு, நீர் தொடர்புள்ள தொழிலில் ஈடுபடுவர். கார், டூவிலர் உற்பத்தி செய்யும் தொழில் புரிவர். ஓட்டல், கல்யாண சமையல், காண்ட்ராக்ட், அச்சகம், பத்திரிகைகளில் பணிவாய்ப்பு அமையும்.\nகை, கால், மூட்டுவலி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், முதுகு கழுத்து வலி, சர்க்கரை போன்ற நோய்கள் தாக்கக்கூடும்.\nஇவர் ராகுவுடன் செவ்வாய் சேர்ந்த ஆதிக்கப் பலனைக் கொண்டவர். உடல் சற்று பூசினாற்போல் சராசரி உயரத்துடன் இருப்பர். மாநிறமாக இருப்பர். நீண்ட முகம் கொண்டவர். கை,கால் நீண்டிருக்கும்.\nமுரடராக இருப்பர். எவரிடமும் ஏமாற மாட்டார். படிப்பைவிட விளையாட்டு, வீர கலையில் நாட்டம் அதிகமாக கொண்டவர். சில நேரங்களில் இவருடைய பேச்சு பிறருக்கு அச்சம் தரும். ஒரு விஷயத்தை நினைத்து விட்டால் அதை செய்து முடிக்காமல் விட மாட்டார். பிறந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் சென்று வாழ்வார்.\nமுன்னேறும் ஆர்வம் இருக்கும். உலக சுக வாழ்க்கையில் எதையும் விடாமல் அனுபவிக்க நினைப்பர். காதல் வாழ்க்கையில் ஈடுபடுவர். மனைவியானாலும் கூட இவரிடம் துன்பமே அடைவார். குடும்ப வாழ்க்கையில் மிகவும் தொல்லை அனுபவிப்பர்.\nஇவர் சர்க்கஸ், கட்டட வேலைகள், போலீஸ், ராணுவம், அச்சு இயந்திர வண்டி, மோட்டார் ���ொழிற்சாலைத் தொடர்பானவற்றில் பணி புரிவர். அரசியலிலும், அரசாங்க உயர் பதவிகளிரும், ஆன்மிகத்துறையிலும், பத்திரிக்கையிலும் பணியாற்றுவர். சிலர் ரியல் எஸ்டேட், புரோக்கர்களாக, சிவில் என்ஜீனியர்களாக வருவர்.\nவயிற்றுக் கோளாறுகள் உண்டு. சிறு வயதிலேயே விபத்துக்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/alleged-xiaomi-mi-mix-3-back-panel-confirms-rear-mounted-fingerprint-dual-camera-016043.html", "date_download": "2018-12-11T08:48:21Z", "digest": "sha1:6WE3KH4XCQJUWNFRM6HSKTLGG4SAL2MG", "length": 12695, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Alleged Xiaomi Mi Mix 3 back panel confirms rear mounted fingerprint dual camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமி மிக்ஸ் 3: சியோமி நினைத்தால் முடியாததென்று ஒன்று உண்டோ.\nமி மிக்ஸ் 3: சியோமி நினைத்தால் முடியாததென்று ஒன்று உண்டோ.\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையை மிகவும் வெளிப்படையாக ஆளும், சியோமி நிறுவனம் ஒரு சில மாதங்களுக்கு முன்பு அதன் மி மிக்ஸ் பஹாப்ளெட் வரிசை கருவிகளை அறிமுகம் செய்ய தொடங்கியது.\nஆனால், அதற்குள் அதன் மூன்றாவது மாடல் ஏற்கனவே தயாராகிவிட்டதுபோல தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள ஒரு லீக்ஸ் தகவலில் கூறப்படும் சியோமி மி மிக்ஸ் 3 சாதனத்தின் பின்புற பேனல் புகைப்படமொன்று வெளியாகியுள்ளது. இக்கருவி மி மிக்ஸ் 2எஸ் என்ற பெயரில் கூட அறிமுகமாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமீண்டுமொரு ���ுறை சியோமி நிரூபித்துள்ளது\nசியோமி நிறுவனம் வருகிற 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மேலுமொரு மி மிக்ஸ் ஸ்மார்ட்போனை துவங்கப்போகிறது என்பதை நம்புவது கடினம்தான். ஆனால், நமக்கு வேறுவழி இல்லை. ஸ்மார்ட்போன் துறையில் எதுவும் சாத்தியமே என்பதை மீண்டுமொரு முறை சியோமி நிரூபித்துள்ளது.\nதொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்.\nகசிந்த படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை, இருப்பினும் சில சுவாரசியமான அம்சங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த புகைப்படம் உண்மையானால், கூறப்படும் மி மிக்ஸ் 3 ஆனது மி மிக்ஸ் தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்.\nகுறிப்பாக, மி மிக்ஸ் குடும்பத்தில் இரட்டை லென்ஸ் அமைப்பு கொண்டுவரும் முதல் பஹாப்ளெட் ஆகவும் இது திகழும். மி மிக்ஸ் 2 ஆனது ஒற்றை கேமராவை மையமாகக் கொண்டது. ஆனால் கூறப்படும் மி மிக்ஸ் 3 ஆனது டூயல் கேமரா அமைப்பை அதன் இடது மேல் மூலையில் வைக்கின்றது.\nமி 7 ஸ்மார்ட்போன் மீதும் அதிக கவனம்\nகேமரா அமைப்பின் பின்புறம் நடுவில் கைரேகை சென்சார் தனிமைப்படுத்தப்பட்டதாக அமைந்துள்ளது. மறுகையில், சியோமி நிறுவனம் அதன் மி 7 ஸ்மார்ட்போன் மீதும் அதிக கவனம் செலுத்துகிறது. இக்கருவி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே சீன நிறுவனத்திலிருந்து வரும் மற்றொரு உயர்இறுதி தயாரிப்பும் உறுதி செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம், சியோமி மி 7 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 ப்ராசசர் கொண்டு களமிறங்கும் முதற்கட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகளுமென நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜூன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎஸ்பிஐ கார்டு அல்லது பீம் செயலியை பயன்படுத்தினால் 5லிட்டர் பெட்ரோல் இலவசம்.\nஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/youth-attempt-theft-in-kamalhaasan-house/", "date_download": "2018-12-11T10:29:00Z", "digest": "sha1:WCLMFBJ6P7NMZLPLISNSWNUYTAVQW765", "length": 14034, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Youth attempt theft in kamalhaasan House - கமல்ஹாசன் வீட்டில் வாலிபர் கொள்ளை முயற்சி! கண்காணிப்பு கேமிராவில் சிக்கினார்!", "raw_content": "\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nகமல்ஹாசன் வீட்டில் வாலிபர் கொள்ளை முயற்சி\nஅரசியல், பிக்பாஸ் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் வீட்டில் கொள்ளை முயற்சி\nசென்னையில் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் சுவர் ஏறி குதித்து கொள்ளையடிக்க முயன்ற திட்டக்குடியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வீடு உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகமும் இங்கு தான் செயல்படுகிறது. தன்னை பார்க்க வருபவர்களை கமல்ஹாசன் இங்குதான் சந்திப்பார்.\nஇந்தநிலையில் நேற்று கமல்ஹாசன் வீட்டினுள் வாலிபர் ஒருவர் நுழைந்துவிட்டார். சந்தேகமடைந்த காவலாளி அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்து அந்த வாலிபரை ஒப்படைத்தனர்.\nபோலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சபரிநாதன்(வயது 19) என்பதும், சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்பதும், சென்னை மயிலாப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.\nஇதற்கிடையே கமல்ஹாசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவலாளிகள் ஆய்வு செய்தனர். அப்போது சபரிநாதன், கமல்ஹாசன் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே செல்வதும், பின்னர் வீட்டுக்குள் சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் பதிவாகி இருந்தது.\nஇதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சபரிநாதனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னையில் கடந்த வாரம் நடிகை சஞ்சனா சிங்கிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. இந்தநிலையில், அரசியல், பிக்பாஸ் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் படிக்க: கமல்ஹாசன் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்\n‘ராஜபார்வை’ படத்தின் பின்னணி சொல்லி குழந்தைகள் தினம் கொண்டாடிய கமல்ஹாசன்\nஉலகநாயகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்.. இவ்வளவு பேரும் கமல் ரசிகர்களா\nபிறந்த நாளன்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ள கமல்\nகிராமசபை கூட்டங்கள் செயல்படாததே ஊழலுக்கு காரணம்\n‘ஆண்டவர்’ எனும் கோஷத்தை இனி தவிர்ப்பேன்\n மக்களின் கேள்விகளுக்கு சுளீர் பதில்கள்\nவிசில் செயலியில் பதிவான புகார்: பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்ட கமல்ஹாசன்\n‘புதிய கட்சிக்காக பிராண்ட் விளம்பரம் செய்கிறார் கமல்ஹாசன்’\n‘கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை’ – சோனியா காந்தி சந்திப்பு குறித்து கமல்ஹாசன்\nபெண்களுக்கு எதிரான வன்முறையும் மறுக்கப்படும் நீதியும்\nவீடியோ : இவரை தயவு செய்து கண்டுபிடித்து கொடுங்கள் : ஷங்கர் மகாதேவனின் தீவிர வேட்டை\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nமுதல்வன் 2 படம் எடுத்தால் இயக்குநர் சங்கரின் தேர்வு ரஜினிகாந்த், கமல் இவர்களில் யார் என்று கேட்டதற்கு இருவர் இல்லையென்றால் விஜய் வைத்து எடுப்பேன் எனக் கூறியிருக்கிறார் சங்கர். சங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வராக நடித்த படம் முதல்வன். 1999-ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அர்ஜுன், மனிஷா கொய்ரா, மணிவண்ணன், ரகுவரன், வடிவேலு, விஜயக்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தில் அறிமுகமான ஒரு நாள் முதல்வர் என்ற ஐடியா […]\nஅரிவாளுடன் வீடியோவில் மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் கைது…\nசென்னையைச் சேர்ந்த சஞ்சய் & அனிஷேக்கினை கைது செய்துள்ளது காவல்துறை.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\n‘செமி ஃபைனலில��� பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nடெல்லி அரசியல்வாதிகளுக்கு இணையாக உடையில் கலக்கிய ஸ்டாலின்\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4077", "date_download": "2018-12-11T09:43:06Z", "digest": "sha1:JGE56UQYUSBAYXPMX4MHUIKD53GJ4DJC", "length": 10517, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூர் சுற்றுச்சூழல்ஆர்வலருக்கு விருது |", "raw_content": "\nகடையநல்லூர் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு சார்ஜா அரசாங்கத்தின் பாராட்டு விருது கிடைத்துள்ளது.கடையநல்லூரை சேர்ந்த மண்ணியல் துறை முதுநிலை பட்டதாரியான ராஜ்குமார் சார்ஜாவில் பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்கு வளம், இயற்கை பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். “இயற்கையின் நண்பர்கள் கழகம் இந்தியா’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். சிறந்த புகைப்பட Buy Lasix Online No Prescription கலைஞரான இவரது இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த புகைப்படங்கள் அயல்நாட்டு பத்திரிக்கைகளில் வெளிவந்து பாராட்டை பெற்றுள்ளன.\nஇயற்கை வளம் பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போன்றவற்றை மக்களிடையேயும், பள்ளி மாணவர்களிடையேயும் ஏற்படுத்தி வரும் இவரது இச்சேவைகளை பாராட்டி சார்ஜா தொல்லியல் கண்காட்சித்துறை 2010ம் ஆண்டிற்கான சிறந்த சேவையாளர்க்கான விருதுக்கு தேர்வு செய்தது.சார்ஜா நாட்டில் தன் விருப்ப சேவையாளர் தினவிழாவில் சார்ஜா மியூச��யம் துறையின் டைரக்டர் ஜெனரல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சார்ஜாவின் மன்னர் இப்பாராட்டு சான்றினை ராஜ்குமாருக்கு வழங்கினார்.\nவிருது பெற்ற ராஜ்குமாரை இயற்கை நண்பர்கள் கழக உறுப்பினர்கள், ப்ரண்ட்ஸ் ஆப் நேச்சர் தலைவர் இசக்கிலால்சிங், ஹரிணி வித்யாலயா சண்முகசுந்தரி, குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்க டாக்டர் மூர்த்தி, கோல்டன் பிரீஸ் லயன்ஸ் சங்க டாக்டர் தங்கம்மூர்த்தி, அப்துல்கலாம் பேரவை ராஜகோபால்ராஜா, ட்ரஸ்ட் இந்தியா பவுண்டேசன் கணேஷ்ராம்சிங், ஹரிணி அகடமி சுப்பிரமணியன், மனித உரிமைகள் பேரவை ராஜாராம் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் பாராட்டினர்.\nகால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடையநல்லூர் நகராட்சியில் சுகாதார சீர்கேடு…\nமார்ச் 12, 13 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்\nகடையநல்லூர் அருகே விவசாயத்துக்காக அரசு வழங்கிய ரூ.3 கோடி இலவச நிலம் விதி மீறி விற்பனை…\nஇஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி\n+2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 மத்திய அரசு உதவி தொகை\nகடையநல்லூர் வட்டாரத்தில் விவசாயிகள் பயிற்சி\nகடையநல்லூரில் சாலை மறியலில்ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் செயல்படும் தனியார் கல்வி நிலையங்களில் கட்டண கொள்ளை\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000004765/welcome-campers_online-game.html", "date_download": "2018-12-11T09:40:55Z", "digest": "sha1:2KGNVBQLDRH5GKPRNR5KYZQJPRVJZMKQ", "length": 11382, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு\nவிளையாட்டு விளையாட சுற்றுலா பயணிகள் வரவேற்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சுற்றுலா பயணிகள் வரவேற்பு\nமக்கள் இயல்பு ஓய்வெடுக்க விரும்புகிறேன், மற்றும் நீங்கள் பகுதிகள் மற்றும் பொழுதுபோக்கு தள்ளியபடி, கூடாரங்கள் இடமளிக்க முடியாது ஒரு பெரிய புல்வெளியில், இல்லை. உங்களை மக்கள் கார் மூலம் வரும், நீங்கள் மக்கள் எண்ணிக்கையை பொறுத்து, வலது கூடாரத்தில் அவற்றை வேண்டும். அவர்கள் விரும்பும் அனைத்து என்று ஒரு வார்த்தையில், அனைத்து வசதிகளுடன் மற்றும் கூடுதல் அலங்காரங்கள் அவற்றை சரிசெய்கிறது. . விளையாட்டு விளையாட சுற்றுலா பயணிகள் வரவேற்பு ஆன்லைன்.\nவிளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு சேர்க்கப்பட்டது: 16.10.2013\nவிளையாட்டு அளவு: 7.79 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு போன்ற விளையாட்டுகள்\nIndustreal மண்டலம் அரங்கு ஒப்பனை\nகுமிழ் கோபுரம் பாதுகாப்பு: blobs பேக்\nஅரக்கர்கள் மற்றும் டிவார்வெஸ் TD\nபார் கேர்ள் - சரியான கலவை\nவிளையாட்��ு சுற்றுலா பயணிகள் வரவேற்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சுற்றுலா பயணிகள் வரவேற்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nIndustreal மண்டலம் அரங்கு ஒப்பனை\nகுமிழ் கோபுரம் பாதுகாப்பு: blobs பேக்\nஅரக்கர்கள் மற்றும் டிவார்வெஸ் TD\nபார் கேர்ள் - சரியான கலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/suzuki-burgman-street-india-launch-on-july-19-2018/", "date_download": "2018-12-11T09:47:20Z", "digest": "sha1:NKJTPNSSHEK4M6AO6GM5SKGEYNSM6VFN", "length": 8537, "nlines": 122, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்", "raw_content": "\nசுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\n2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவின் முதல் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் ஜூலை 19ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nபர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்\nதற்போது அப்ரிலியா SR125, டிவிஎஸ் என்டார்க் 125 போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை எதிர்கொள்வதுடன் ஹோண்டா கிரேஸியா மற்றும் வரவுள்ள 125சிசி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஆகிய மாடல்களை பர்க்மென் ஸ்கூட்டர் எதிர்கொள்ள உள்ளது.\nசர்வதேச அளவில் பர்க்மேன் 125சிசி , 150சிசி, 200சிசி, 400சிசி மற்றும் 650சிசி ஆகிய மாடல்களில் விற்பனை செய்ப்படுகின்ற நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் எஞ்சினை பர்க்மேன் பகிர்ந்து கொண்டு மிக அகலமான முன்புற அப்ரானை பெற்று வின்ட்ஸ்கீரின் கொண்டதாக வரவுள்ளது.\n8.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm இழுவைத் திறனை பெற்றதாக பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் ஒற்றை சாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்றிருக்கலாம்.\nஇந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் அகலமான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ட்யூப்லெஸ் டயர் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக அமைந்திருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசுசூகி பர்க்மென் ஸ்கூட்டர் 125 விலை ரூ. 73,000 ஆக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜூலை முதல் வாரத்தில் பர்க்மேன் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு டீலர்கள் வாயிலாக ரூ. 5000 செலுத்தி மேற்கொள்ளலாம். இந்நிலையில் ஜூலை 19ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nமேலும் படிக்க – சுசூகி பர்க்மென் ஸ்டீரிட் ஸ்கூட்டர் பற்றி அறிய வேண்டியவை\nTags: Suzuki Burgman street 125Suzuki Scooterசுசூகி பர்க்மேன்சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nகேடிஎம் டியூக் 200 ஏபிஎஸ் விற்பனைக்கு வெளியானது\n2019 டிவிஎஸ் அப்பாச்சி 180 பைக் விற்பனைக்கு வெளியானது\nபுதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை\nஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக் அறிமுக தேதி விபரம்\nபுதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் படங்கள் வெளியானது\nஇந்தியாவில் 3.23 லட்சம் கார்கள் திரும்ப அழைக்கும் ஃபோக்ஸ்வேகன் குழுமம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1728", "date_download": "2018-12-11T10:27:18Z", "digest": "sha1:3M42KGBPMMIGH4HCIKWZFVZUPKDAY773", "length": 17361, "nlines": 218, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kasi Viswanathar Temple : Kasi Viswanathar Kasi Viswanathar Temple Details | Kasi Viswanathar- Kumbakonam | Tamilnadu Temple | காசி விஸ்வநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nமூலவர் : காசி விஸ்வநாதர்\nதல விருட்சம் : வேப்பமரம்\nதீர்த்தம் : மகாமக குளம்\nமாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒன்பதாம் திருநாளன்று தேரோட்டம் நடக்கிறது.\nவேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.\nகாலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர்.\nசண்டிகேஸ்வரரின் எதிரே துர்க்கை இருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். இவர்களைத் தவிர சப்த மாதர்கள் பைரவர், சூரியன் சந்திரன் , ஜேஷ்டாதேவி லிங்கோத்பவர் ஆஞ்சநேயர், மகிஷாசுரமர்த்தினி தெட்சிணாமூர்த்தி ஆகியோரும் காட்சிளிக்கின்றனர்.\nபெண்கள் ருதுவாகவும், திருமணத் தடை நீங்கவும், பாவங்கள் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nசுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nசில பெண்கள்வயது அதிகமாக இருந்தும் ருதுவாகாத நிலைமை ஏற்படும் சிலருக்கு எவ்வளவோ வைத்தியம் செய்தும் புத்திர பாக்கியம் இருக்காது. சில பெண்களுக்கு காரணமே இல்லாமல் திருமணம் தள்ளிப்போகும் . இப்படி பெண்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே மகாமக குளத்தின் கரையில் ஸ்பெஷல் கோயில் ஒன்று இருக்கிறது. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை தந்து நவகன்னியரை வழிபட்டால் இந்த பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் ஏற்படும் என்பது நம்பிக்கை.\nநவகன்னியரை 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்த��� பூஜித்து வந்தால் வயது அதிகமாகியும் ருதுவாகாத பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும். சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகும் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.\nஇத்தலத்தில் உள்ள ÷க்ஷத்திரலிங்கம் அதிக உயரம் உள்ளதாகும் .ஒரு வேப்ப மரத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேப்பமரத்தின்கீழ் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகளே அமைக்கப்படும். இங்கு சிவலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநவகன்னியர்களின் பாவம் போக்க காசியிலிருந்து இறைவன் இங்கு வந்து குடிகொண்டதால் காசி விஸ்வநாதர் என பெயர் பெற்றார் அம்பாள் விசாலாட்சியும் இறைவனுடன் இங்கு தங்கியுள்ளார்.\nஅயோத்தி மன்னன் ராமன் தன் மனைவி சீதையை பிரிந்து தவித்தார். ராவணனை கொல்வதற்காக இலங்கை செல்லும் வழியில் தனது இயல்பான குணம் மாறி ருத்ராம்சம் பெற இத்தலத்திற்கு வந்து அகத்திய மாமுனிவரை வேண்டினார். குடந்தையில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என அகத்தியர் மொழிந்தார் ராமனும் இங்கு தங்கி ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றார் எனவே இத்தலம் காரோணம் என்றும் அழைக்கப்படுகிறது.\nநவ கன்னியர்களான கங்கா, யமுனா, நர்மதா சரஸ்வதி காவேரி கொதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா சரயு ஆகியோர் தங்களிடம் மக்கள் தொலைத்த பாவங்களை போக்கிக் கொள்ளும் வழி தெரியாமல் கயிலை சென்று சிவபெருமானை வணங்கினர் மகாமக தினத்தன்று கும்பகோணம் சென்று புனிதநீராடினால் உங்கள் பாவம் நீங்கும் என சிவன் கூறினார். அவ்வாறே ஒன்பது கன்னிகளும் மகா மக குளத்தில் புனித நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கேயே அமர வேண்டும் என வேண்டினர். இறைவனும் அதற்கும் அனுமதித்தார். இப்போதும் ஒன்பது கன்னிகளின் பிரம்மாண்டமான சிலைகள் இத்தலத்தில் உள்ளன.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வேப்ப மரத்தின் கீழ் இங்கு சிவலிங்கம் உள்ளது சிறப்பாகும்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமகாமக குளத்தின் வடக்கு கரையில் மிக உயர்ந்த ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக இக்கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nகாசி விஸ்வநாதர் - விசாலாட்சி\nசரஸ்வதி - காவேரி - கோதாவரி\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/10/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-11T09:02:29Z", "digest": "sha1:LGSMPR37CZX7Z6DUR6KR6M6BFQ7OZIGY", "length": 12254, "nlines": 67, "source_domain": "tnreports.com", "title": "அந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன?", "raw_content": "\n[ December 11, 2018 ] ஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\n[ December 11, 2018 ] ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\n[ December 10, 2018 ] தினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\n[ December 10, 2018 ] டெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\n[ December 9, 2018 ] கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\n[ December 9, 2018 ] கலைஞரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின்\n[ December 9, 2018 ] மறுமணம் செய்து கொண்டார் கவுசல்யா சங்கர்\n[ December 8, 2018 ] மோடி, அமித்ஷா,யோகி ஆதித்யநாத் –பாஜகவில் கோஷ்டி மோதல் வெடிக்கும்\n[ December 8, 2018 ] நாளை டெல்லியில் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\n[ December 6, 2018 ] ‘பாபாசாகேப் அம்பேத்கரின் இறுதி நாட்கள்’\tகட்டுரைகள்\nஅந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nOctober 9, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nதிராவிட இயக்கமும் மீனாட்சி தாயாரும்\nஸ்டெர்லைட் போராட்டம்: 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nநேற்று டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது முகம் கொள்ளா சிரிப்போடு இருந்தார் மோடி. வழக்கமாக கடுமை காட்டி போஸ் கொடுக்கும் மோடி தாரளமாகவே சிரித்தபடி இருந்தது இந்திய அளவில் ஊடகங்களைக் கவர்ந்துள்ளது. ஆனால் அந்த சிரிப்புக்குப் பின்னால் ஒரு இயக்கத்தை அடகு வைக்கும் பேரம் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.\nஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவை தங்கள் கட்டுக்குள் பாஜக கொண்டு வந்தாலும் அதை அதிமுகவினர் மறுத்தே வந்தார்கள். ஆனால், அடுத்தடுத்து நடந்த ரெய்டுகளும் மிரட்டல்களும் முதல்வர் முதல் அமைச்சர்களையும் பாஜகவிடம் அடிபணிய வைத்தது. அது எந்த அளவுக்கு என்றால் எஸ்.வி.சேகரையோ, எச்.ராஜாவையோ கைது செய்ய முடியவில்லை. உச்சக்கட்டமாக உயர்நீதிமன்றம் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அபகரித்த நிலத்தைக் கூட கெடு விதித்தும் அரசால் கைப்பற்ற முடியவில்லை. ஆளுநரும், தலைமைச் செயலாளரும் சாஸ்தாவின் பின்ன���ல் இருக்கிறார்கள். என்பதால் அரசு சாஸ்தா முன்னால் பம்முகிறது. இப்படி ஒரு அரசின் சீரழிந்த நிர்வாகத்திறனோடு ஊழலில் ஊறித்திளைக்கும் ஒருவரை ஊழலுக்கு எதிராகவே போராடுகிறேன் என்று சொல்லும் மோடி எப்படி சிரித்தபடி முகம் காட்டுகிறார் என்ற கேள்வியும் எழுந்தது.\nஈழப்படுகொலைகள் தொடர்பாக அதிமுக நடத்திய சேலம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி “பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்றார். ஆனாலும் அவ்வப்போது அதிமுக அமைச்சர்கள் மோடியை புகழ்ந்தும், எச்.ராஜாவை புகழ்ந்தும் பேசி வந்தார்கள். திராவிட இயக்க அரசியல் பிடிப்புள்ள அதிமுக எம்.பி தம்பிதுரை “பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தனித்து நின்று வெல்வோம்” என்று பேசினார். ஆனால். அதன் பின்னர் தம்பிதுரைக்கு எச்சரிக்கை போனதாகவும். எடப்பாடியை டெல்லிக்கு அழைக்கும் முன்பே உரிய முறையில் எடுத்துச் சொல்லித்தான் அழைத்ததாகவும் கூறுகிறார்கள்.\nஇந்த இரு செய்திகளையும் வாசியுங்கள்\nவீரப்பனைக் காட்டிக் கொடுத்த பெண்ணின் இப்போதைய நிலை\nதமிழகத்தில் தினகரனை தவிர்த்து தேர்தல் கருத்துக்கணிப்பு சாத்தியமா\nவிரைவில் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். ஏற்கனவே மோடியின் தம்பி வந்து அதிமுக தலைமையின் பல்ஸ் பார்த்துச் சென்றார். இப்போது எல்லாம் ஓகே அதிமுகவில் உள்ள சிறுபான்மையினரை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் அதிமுகவுக்கு வாக்களிக்கப் போகும் சிறுபான்மை மக்களை எப்படி சமாளித்து பாஜக கூட்டணிக்குள் கொண்டு வருவது பற்றியும் எடப்பாடி பழனிசாமி தன் சகாக்களிடம் ஆலோசித்ததாக கூறுகிறார்கள்.\nஇப்போதைக்கு அதெல்லாம் வேண்டாம் அதிமுகவை இன்னும் ஓராண்டுக்கு மட்டும் அமித்ஷாவிடம் ஒப்படையுங்கள் அவர் பார்த்துக் கொள்வார். அவர் என்ன சொல்கிறாரோ அது படி நீங்கள் கட்சியை நடத்தினால் போதும் என்பதுதான் இப்போதைக்கு கட்டளை. அந்த கட்டளையை சாசனமாக ஏற்று டெல்லி சென்றவருக்குத்தான் இந்த புன்னகை பரிசு\nஇதுவரை பாஜக கூட்டணியை மறுத்து வந்த எடப்பாடி பழனிசாமி பிரதமர் சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போது “தேர்தல் வரட்டும் முடிவு செய்து சொல்கிறோம்” என்றார் அதுதான் அமித்ஷா ஆட்டம்.\nஇந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது\nகுஜராத்தில் இருந்து வெளியேறும் வ�� மாநிலத்தவர்கள்\nஅரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nபழனிசாமிக்கு மோடி போட இருக்கும் ஐந்து கட்டளைகள்\nதிராவிட இயக்கமும் மீனாட்சி தாயாரும்\nநக்கீரன் கோபால் கைது: ஊடகங்களுக்கு ஆளுநர் அச்சுறுத்தல்\nஆடி அடங்கியது மோடி அலை –ஆழி செந்தில்நாதன்\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி என்ன\nதினகரன் மீது அதிருப்தி – திமுகவில் இணைய திட்டம்\nடெல்லியில் ஸ்டாலின் – தொலைக்காட்சி விவாதங்களுக்கான டிப்ஸ்\nகனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற பெண் விருது\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nPrabhu Dharmaraj on அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்: நாவல் விமர்சனம்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17425-%E0%A4%97%E0%A5%8B%E0%A4%A6%E0%A4%BE-%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%A4%E0%A5%81%E0%A4%A4%E0%A4%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-29-29?s=346fad62b3994ada292b2939550e8714", "date_download": "2018-12-11T09:02:05Z", "digest": "sha1:SHYQVSJOX2DN6HWXX6XLZM77HCADF6CA", "length": 9382, "nlines": 262, "source_domain": "www.brahminsnet.com", "title": "गोदा स्तुति: கோதா ஸ்துதி : 29 / 29", "raw_content": "\nஇதி , விகஸித , பக்தே: , உத்திதாம் , வேங்கடேசாத் ,\nபஹு , குண , ரமணீயாம் ; வக்தி , கோதா , ஸ்துதிம் ய: |\n பஹு மான்ய: , ஶ்ரீமதோ , ரங்க பர்த்து :\nசரண , கமல , ஸேவாம் , சாச்வதம் , அப்யுபைஷ்யந் ||\nवेंकटेशात् ... வேங்கடேச கவியிடமிருந்து ,\nबहु गुण ...... பல குணங்களால் ,\nरमणीयाम् ... அழகியதுமான ,\nश्रीमतो ........ பெரிய பிராட்டியுடன் கூடிய ,\nरंग भर्तु: ....... திரு அரங்கப் பெருமானுடைய ,\nबहु मान्य: ...... மிக மதிப்புக்கள் உரியனவாக ,\nஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்க உரை :\n* கோதைப் பிராட்டியிடம் , எனக்கு உள்ள பக்தி , மிக மலரப் பெற்று , அதனால் , வேங்கடேச கவியான ,\nஎன்னிடமிருந்து , தோன்றியது , இந்த கோதா ஸ்துதி எனும் நூல். சொற்சுவை , பொருட்சுவை முதலிய பல்வேறு சிறப்புகளால் , மிக்க அழகு பெற்றது இந்த நூல்.\n* இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவன் , பெரிய பிராட்டியுடன் கூடிய , திரு அரங்க நகர் அப்பனுக்கு , எந்நாளும் , இடையறாத கைங்கர்யத்தைப் பெறுவான் . திரு அரங்கனால் , மிக மதிக்கப் பெறும் , பெருமையும் , அடைவான் .\nஶ்ரீ கோதா ஸ்துத�� முற்றும்\nகவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |\nஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே ; நம : ||\nஶ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-12-11T09:19:26Z", "digest": "sha1:V2YDN63TUUQFNYXMHGXM2ZRJ3NQSZQCG", "length": 6699, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உதயங்க | Virakesari.lk", "raw_content": "\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nமகளின் பரீட்சை நிறைவுக்காக ஒத்திவைக்கப்பட்ட தந்தையின் இறுதிச் சடங்கு\nதுணிவிருந்தால் தயாராகுமாறு ஜனாதிபதிக்கு வேலுகுமார் எம்.பி. சவால்\nவீதி புனரமைப்பின் போது வெடிபொருள் மீட்பு\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nஅரசியல்வாதிகளின் அனுசரணையில் பாதாள குழு; அழிக்காவிட்டால் நாட்டுக்கு ஆபத்து\nஎமது ஆட்சியின்போது பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் நிலவியது. ஆனால...\nஉதயங்கவின் சொத்து விபரம் நீதிமன்றில்\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மஹிந்த ராஜபக்சவின் உறவினருமான உதயதுங்க வீரதுங்கவுக்குச் சொந்தமான சுமார் 94 மில்...\nஉதயங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு உத்தரவு\nமுன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக்கணக்குகளை இரத்துசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...\nஉதயங்கவை “இன்டர்போல் ஊடாக கைதுசெய்ய நீதிமன்றம் அனுமதி\nரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸாரான “இன்டர்போல்” ஊடாக கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பி...\nஉதயங்கவுக்கு பிடியாணை வழங்க நீதிமன்றம் மறுப்பு\nரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸாரான “இன்டர்போல்” ஊடாக கைதுசெய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கான க...\nஉதயங்க வீரதுங்கவுக்கு சாதாரண கடவுச்சீட்டே வழங்கப்பட்டுள்ளது\nரஷ்யாவுக்கான இலங்கைய��ன் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்...\nமஹிந்தவின் தலையீடு இன்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை - திஸ்ஸ விதாரண\nபாராளுமன்றில் சீர்கேடான செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - கரு\nஉங்களது கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டுவிட்டதா ; பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள விசேட இணையத்தளம் \nபொற்கோவிலில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்: திடுக்கிட வைத்த காரணி\nபொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/08/10/15491/", "date_download": "2018-12-11T08:59:02Z", "digest": "sha1:JTTVEYRCEJQ6GLS5KATK4BPCPWQ3RJWL", "length": 6574, "nlines": 74, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூலை செப் »\nமண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் மருதநகர் கிளிநொச்சி யில் வசித்து வந்தவருமான ஆறுமுகம் சின்னத்துரைஅவர்கள் நேற்று சனிக்கிழமை (09.08.2014) அன்று காலமானார்..\nஅன் னார் காலஞ் சென்றவர்களான ஆறு முகம் – பொன்னம்மா தம்பதியரின் அன்புப் புதல்வரும், சீனிவாசகம் –தெய்வசுந்தரி தம்பதியரின் பாசமிகு மருமகனும், தெய்வநாயகி (பவளம்) அவர்களின் அன்புக்கணவரும், காலஞ் சென்றவர்களான சிவகுரு, வள்ளியம்மை மற்றும் தங்கச் சிப்பிள்ளை, பார்வதி (சின்னம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மராஜா, சத்தியேஸ்வரி (ஈஸ்வரி), நகுலேஸ்வரி ஆகியோரின் மைத் துனரும், தமிழினி (பிரான்ஸ்), சுபாசினி (பிரதம முகாமைத்துவ உதவியாளர்), (பிரதேச சபை கரைச்சி), தாரணி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சத்தியசீலன் (பிரான்ஸ்), றெஜிஅலோசியஸ் (நிர்வாக உத்தியோகத்தர் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை) ராதாகிருஷ்ணன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும். சுஜீவன், அபிராமி, அபிநயா அட்சயா, அனுசியா, அபிஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.08.2014) பிற்பகல் 3.00 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக திருநகர் கிளி நொச்சி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த அறிவித்தலை உற்ற���ர் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் : றெஜி அலோசியஸ் (மருமகன்) வரைவர் கேயிலடி, மருதநகர், கிளிநொச்சி.\n« மரண அறிவித்தல் சுவிஸ் அன்பனின் வேண்டுகோளுக்கு இணங்க.. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2018-12-11T09:10:12Z", "digest": "sha1:GEAWVFEVIE5GQBIOOD6KUI75KV2JTIEJ", "length": 4250, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஊடே | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஊடே யின் அர்த்தம்\n(ஐந்தாம் வேற்றுமை உருபுக்குப் பின்) ‘வழியே’, ‘இடையில்’ என்ற பொருளில் பயன்படும் இடைச்சொல்.\n‘கிளைகளினூடே சூரிய ஒளி பாய்ந்தது’\n‘மரங்களினூடே வீடு அரைகுறையாகத் தெரிந்தது’\n‘சாதாரண வாக்கியங்களினூடே அசாதாரணக் கருத்துகளைச் சொல்வதில் அவர் சிறந்த எழுத்தாளர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/discounts-on-tolls-for-electirc-vehicle-015669.html", "date_download": "2018-12-11T08:37:03Z", "digest": "sha1:Y3C5DOXAM7RAOHV5NUUW6A4AJRSZFICY", "length": 18037, "nlines": 347, "source_domain": "tamil.drivespark.com", "title": "சுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை? ; மத்திய அரசு ஆலோசனை - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய கடவுள்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: வி���ய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nசுங்கசாவடி கட்டணத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை ; மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் எலெக்டரிக் வாகனங்களுக்கு சுங்க சாவடிகளில் குறைந்த கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்க தான் மற்ற வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களை வித்தியாசப்படுத்த பச்சை நிற நம்பர் பிளேட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாட்டை அதிகரிக்க அரசு திவிரமான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. இதற்காக ஃபேம் என்ற அமைப்பை உருவாக்கி மாற்றி எரிபொருளில் இயங்கும் வாகனங்களை அதிகமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது.\nஇதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியங்கள் வழங்கிவருகிறது. மேலும் எலெக்டரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்காக கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.\nஇதையடுத்து அரசு எலெக்டரிக் வாகனங்களையும் பதிவு செய்யும் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. அதன் படி மற்ற வாகனங்களை பதிவு செய்வது போல எலெக்டரிக் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.\nபதிவு செய்யும் வாகனங்களுக்கான பதிவு எண் வழங்கப்படும் அந்த எண்ணை பச்சை நிற நம்பர் பிளேட்டில் பதிவு செய்து வாகனத்தில் பொருத்த வேண்டும். அதில் எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டு கேப் சர்வீஸ், கமர்ஷியல் பயன்பாடு, ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்படும்\nவாகனங்கள் பச்சை நிற போர்டில் மஞ்சள் நிறத்தில் எழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் பச்சை நிற போர்டில் வெள்ளை நிறத்தில் எண் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அரசு விதிமுறைகளை வகுதத்தது.\nஇதற்கான அறிவிப்பு கடந்த மே மாதமே வெள���யிடப்பட்டு பொதுமக்களிடம் உள்ள ஆட்சேபனைகள் குறித்து கேட்கபட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nமே மாதம் அறிவிப்பு வெளியானவுடனே எலெக்ட்ரிக் வாகன விற்பனையாளர்கள் இதை நடைமுறைப்படுத்த துவங்கினர் அவர்களே விற்பனையாகும் வாகனங்களுக்கான பதிவை பெற்று தர துவங்கினர்.\nஇந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் வேறு விதமான கலர் நம்பர் பிளேட்டை பொருத்துவதற்கான விளக்கத்தை அரசு தற்போது அளித்துள்ளது. வரும் காலத்தில் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கே முன்னுரிமை வழங்க அரசு ஆலோசனை நடத்திவருகிறது. அதன்படி பார்க்கிங் பகுதியில் எலெக்ட்ரிக் கார்களுக்கே முன்னுரிமை வழங்கவும், முடிவு செய்துள்ளது.\nஅது மட்டும் அல்லாமல் இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சலுகை வழங்கவும், சில இடங்களில் இலவச அனுமதி வழங்கவும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பரிசிலித்து வருகிறது.\nஇவ்வாறான சலுகைகள் வழங்க எலெக்ட்ரிக் வாகனங்களை சரியாக அடையாளம் காணவே இந்த வேறுபட்ட நம்பர் பிளேட்களை வழங்கியுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எலெக்ட்ரிக் வாகனங்கள் #electric vehicles\nமுகேஷ் அம்பானி மகள் திருமண செலவு இதுதான்.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம்\nஜாகுவார் எக்ஸ்ஜே50 சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nநயன்தாராவின் புதிய ஜாகுவார் காருக்கு ஓட்டுனரான காதலர் விக்னேஷ் சிவன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/cm-palanisamy-speech-salem-admk-office-on-vairal-whats-app-018702.html", "date_download": "2018-12-11T09:09:48Z", "digest": "sha1:V5BSTI3MCEAVCYG3QPVX7FNO3TQJJHWC", "length": 13794, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "அரசு ஊழியர் குறித்து முதல்வர் பேச்சு வாட்ஸ் ஆப்பில் உலா வரும் சர்ச்சை! cm palanisamy speech in salem admk office on vairal whats app - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசு ஊழியர் குறித்து முதல்வர் பேச்சு: வாட்ஸ் ஆப்பில் உலா வரும் சர்ச்சை\nஅரசு ஊழியர் குறித்து முதல்வர் பேச்சு: வாட்ஸ் ஆப்பில் உலா வரும் சர்ச்சை\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகடந்த சில தினங்களுக்கு முன் சேலம் அதிமுக நிர்வாகிகள் கூடத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளிய ஆசியர்கள் சம்பளம் குறித்து பேசியிருந்தார். இந்த ஆடியோ பதிவு வாட்ஸ் ஆப்களில் உலா வருகிறது. இது தற்போது சர்ச்சைக்குரிய பேச்சாக மாறியுள்ளது. இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து இருக்கின்றனர்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் வந்தார். அப்போது சேலம் புதிய பஸ்நிலையம் அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது எந்த ஊடகத்தினரையும் அனுமதிக்கவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅந்த கூட்டத்தில முதல்வர் பேசியபோது: தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியாவில் அதிக போராட்டம் நடத்தும் மாநிலம் தமிழ்நாடு. அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்ட்டர்களாக இருப்பர்களுக்கு சம்பளம் ரூ. 82 ஆயிரம். அதவாது 5 வகுப்பு ஹெட்மாஸ்டருக்கு சம்பளம் ரூ.82 ஆயிரம்.\nபிஇ படிச்ச பயனுக்கு ரூ.50 ஆயிரம்:\nபிஇ கஷ்டப்பட்டு படிச்ச நம்ம பயன் பத்து வருஷம் ஆனாலும் ரூபாய் 50 ஆயிரத்தை தாண்ட மாட்டான். இதேபோல, ஆசிரியர்களுக்கு லீவு 160 நாள் கிடைக்கிறது. எட்டாம் வகுப்பு வரை படிச்சாலும், படிக்காவிட்டாலும் பாஸ் பெயில் கிடையாது.\nஇந்த பணத்தையும் வாங்கி கொண்டு ஆசிரியர்கள் பேராட்டம் நடத்துகின்றனர். கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.14 ஆயிரத்து 819 கோடி சம்பள உயர்வாக கொடுக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக்குழு பரிந்துரை படி அரசு இவ்வளவு பணத்தையும் கொடுத்துள்ளது. இது கடுமையான சம்பள உயர்வு.\n35 ஆயிரம் சம்பளம் வாங்குவனவன் இப்போ 60 ஆயிரம் வாங்குறான். எங்க பிஏ எல்லாம் ரூ.60 ஆயிரம் வாங்கியிட்டு இப்ப 1 லட்சத்து 10 ஆயிரத்து வாங்குறான். எனது பி.ஏ நாங்கள் 1 லட்சத்துக்கு மேல் வாங்குவோம் என்று நினைத்தே பார்கவில்லை என்று சொல்கிறார்.\nரூ. 40 ஆயிரம் அதிகம்:\nரூ.40 ஆயிரம் அதிகம். எவ்வளவு அதிகமாக சேர்த்து கொடுப்பது எல்லா பணத்தையும் இவர்களுக்கே கொடுத்து விட்டால், மக்களுக்கு என்ன செய்ய முடியும் எல்லா பணத்தையும் இவர்களுக்கே கொடுத்து விட்டால், மக்களுக்கு என்ன செய்ய முடியும் இதை எல்லாம் நீங்கள் புரிந்து கொண்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன். உள்ளிட்ட பல்வேறு விசியங்கள் குறித்து முதல்வர் பேசியிருந்தது தற்போது வாட்ஸ் ஆப் பரவலாக வெளிவந்துள்ளதால், புதிய சர்சை வெடித்துள்ளது. இது அரசு பள்ளி தலைமையாசியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநகுலிடம் போலி ஐபோனை அனுப்பிய பிளிப்கார்ட்: உஷார் மக்களே.\nஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/kerala-death-toll-climbs-26-after-rain-triggers-floods-lands-018804.html", "date_download": "2018-12-11T08:47:54Z", "digest": "sha1:VRW2ESPDHD5HCJ37BBFDC7P5JRSSUBIA", "length": 14046, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேரளாவை புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள் |Kerala death toll climbs to 26 after rain triggers floods landslides - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரளாவை புரட்டி போட்ட மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்:முடிந்தால் உதவுங்கள் தமிழக மக்களே.\nகேரளாவை புரட்டி போட்ட மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்:முடிந்தால் உதவுங்கள் தமிழக மக்களே.\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஇடுக்கி: கேரளாவில் தற்போது பேய் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த மழையால், இதுவரை 30 பேர் உயிரிழந்ததுள்ளனர். இந்த காட்சிகள் சமூக இணைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n24 அணையில் தண்ணீர் வெளியேற்றம்:\nகேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக சேலான மழை பெய்யத் துவங்கியது. தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள அணைகள் நிரம்பின. அதைத்தொடர்ந்து காட்டாருகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nமழையின் போக்கு மேலும் வலுவடைந்துள்ளதால், தெருக்களிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கேரளாவில் உள்ள 24 அணைகளும் நிரம்பின. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.\nபாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பு:\nகோழிக்கோடு மாவட்டத்தில் வெள்ளத்தில் வீடுகள் அடித்து சென்றன. இதில் ஒரு சிறுமி, இளைஞர் ஆகியோரை காணவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் படையினர் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை இழந்தோர் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து 10 பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\n10 ஆயிரம் பேர் மீட்பு:\nவெள்ளத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீடக்பட்டனர். 100க்கும் மேற்பட்ட முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை மழைக்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள காட்சி புகைப்படங்கள் சமூக இணைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\n48 மணி நேரம் எச்சரிக்கை:\nஇந்த மழையின் போக்கு வரும் 48 மணி நேரத்திற்கு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. பொது மக்கள் யாரும் வீடுகள், தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருந்தும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nமேலும் மழையால் பாதிக்கப்பட்டோர் உணவு உள்ளிட்ட உதவிகளை பெறவும், மீட்பு பணிகளில் தேவை என்றாலும் கீழ்காணும் மாவட்டம் வரியாக உதவி பெரும் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉதவி மைய எண்கள் கீழே:\nதிருவனந்தபுரம் 0471-2730045, கொல்லம் 0474-2794002, பத்தினம்திட்டா 0468-2322515, ஆலப்புழா 0477-2238630, கோட்டயம், 0481-2562201, இடுக்கி 0486-2423513, திருச்சூர் 0487-23622424, பாலக்காடு 0491-2505309, மலப்புரம் 0483-2736320, கோழிக்கோடு 0495-2371002, வயநாடு 9207985027, கண்ணூர் 0468-2322515 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதல்வர் பினராயி விஜயன் ஆய்வு:\nஇந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் விமானத்தில் செய்து பார்வையிட்டார். மேலும், மீட்பு பணிகள், நிவாரணம், முகாம்களில் உதவிகளை துரிதமாக வழங்க வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநகுலிடம் போலி ஐபோனை அனுப்பிய பிளிப்கார்ட்: உஷார் மக்களே.\n40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த முட்டாள்தனம் இன்று உலகை அச்சுறுத்துகிறது.\nடிசம்பர் 18: மூன்று கேமராக்களுடன் லெனோவோ இசெட்5எஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16351-.html", "date_download": "2018-12-11T10:27:59Z", "digest": "sha1:WYP5HLZG6XVZH5KDN2U2L2PAMIITIXBV", "length": 7110, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "மனித இனத்திற்கு முன் வாழ்ந்த மனிதனைப் போன்ற உயிரினம் |", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன்னிலை\nமனித இனத்திற்கு முன் வாழ்ந்த மனிதனைப் போன்ற உயிரினம்\nபலப்பல பரிணாம வளர்ச்சிகளுக்குப் பின் உருவான நம் மனித இனத்தின் அறிவியல் பெயர் \"ஹோமோ சேப்பியன்ஸ்\". ஆனால், இந்த இனத்திற்கு முன்னரே, மனித உடலமைப்பை ஒத்த உயிரினம் ஒன்று வாழ்ந்ததற்கான சுவடுகளை தொல்லியல் துறையினர் கண்டறிந்து உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் பகுதியில் உள்ள குகை பகுதியில் இருந்து, புதைந்து கிடந்த எலும்புத் துண்டுகளையும், மண்டை ஓடுகளையும் சேகரித்து உள்ளனர். இதனுடைய வயது 19 லட்சம் ஆண்டுகள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த இனத்திற்கு \"ஹோமோ நலெடி\" என்ற பெயரும் வைத்துள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nஅடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஆன்மீக கதை – சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன்\nதெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C-2036", "date_download": "2018-12-11T08:59:30Z", "digest": "sha1:F7IRQRHUKL3XY7OY2VKB2S6JYBNZXABD", "length": 15672, "nlines": 212, "source_domain": "www.tamiltel.in", "title": "உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் ; | செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nவிகடன��� போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nசுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nநட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்\nநட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அரசியல் உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் ;\nஉளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் ;\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகத்தான வெற்றி பெறுவார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஅதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயகாந்தும் அன்புமணியும் எங்கு போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துவந்தது.\nதிமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அவரை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாசிலாமணி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மக்கள் நலக் கூட்டணியில் அந்தக் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஎன��னும், அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், மூத்த தலைவர்களான ஆர்.நல்லக்கண்ணு மற்றும் தா.பாண்டியன் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சி கூறியுள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு யார் வேட்பாளர் என அந்தக் கட்சி இதுவரை அறிவிக்கவில்லை.\nஆனால், 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மட்டும் இன்று வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மீதமுள்ள தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நாளை காலை வெளியாகும் என்று கூறியுள்ளார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘தேமுதிக நிறுவனத் தலைவரும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா. கூட்டணி முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திநேர்மையான 75% பேர் ஒட்டு போட்டாலே போதும் …சீமான்\nஅடுத்த செய்திஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதில் ரத்து\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nதெறி – திரை விமர்சனம்\nகேரள கோயிலில் தீ விபத்து – காரணம் என்ன\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஅந்தர் பல்டி ராகுல் காந்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/8-August/huma-a24.shtml", "date_download": "2018-12-11T09:22:34Z", "digest": "sha1:2GDSU6CV54TKE2JXNM5Y2LTRLARNYCWH", "length": 25459, "nlines": 51, "source_domain": "www.wsws.org", "title": "“மனித உரிமைகள்\" பிரச்சார நடவடிக்கை சிரியாவில் இராணுவ தீவிரப்பாட்டுக்கு வழிவகுக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\n“மனித உரிமைகள்\" பிரச்சார நடவடிக்கை சிரியாவில் இராணுவ தீவிரப்பாட்டுக்கு வழிவகுக்கிறது\nசிரியாவில் சிஐஏ ஆதரவிலான இஸ்லாமிய \"கிளர்ச்ச���யாளர்களைச்\" சேர்ந்த ஒரு குழு, ஐந்து வயது ஓம்ரான் தக்னீஷ் (Omran Daqneesh) இன் புகைப்படங்கள் மற்றும் காணொளியை பரப்பி விட்டதும், அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் எங்கிலும் அவை வேகமாக பரவின.\nஒரு புதிய மற்றும் அதிநவீன ஆம்புலன்ஸ் இன் ஆரஞ்ச் நிற இருக்கையில் அக்குழந்தை சற்றே திகைப்புடன் அமர்ந்திருப்பதாக காட்டப்படுகிறது, அச்சிறுவனின் முகம், உலர்ந்த இரத்தம் போல தெரியும் சாயம் மற்றும் தூசியால் படிந்திருந்தது, இதை வைத்துத்தான் அச்சிறுவனின் மண்டை பிளந்திருப்பதாக செய்திகள் குறிப்பிட்டன. புகைப்படக்காரர்களும் காணொளி பதிவாளர்கள் பலரும் உலகெங்கிலும் ஒளிபரப்புவதற்காக அச்சிறுவனைப் பதிவு செய்து கொண்டிருக்கையில், அச்சிறுவன் கவனிக்கப்படாமல் காத்திருப்பதைக் காணொளி காட்டுகிறது. கண்புருவம் வரை தலைமுடிக்கூட்டத்தால் மூடிவிடப்பட்டு கார்ட்டூன் டி-சர்ட்டில் இருந்த அச்சிறுவன் ஒரு சந்தைப்படுத்தும் புகைப்படத்தை வழங்குகிறான் என்பதை அதற்கு பொறுப்பானவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.\nஅந்த குழந்தை \"சிரிய உள்நாட்டு போரின் முகம்\" என்று CNN அறிவித்தது, அதேவேளையில் அச்சிறுவனின் செய்தியை வாசித்து கொண்டிருந்த பெண்மணி செய்தி வாசிக்கையில் அரங்கிலேயே கண்ணீர் விட்டார். நியூ யோர்க் டைம்ஸ் அச்சிறுவனை \"அலெப்போவின் அவலநிலைக்கு ஓர் அடையாளம்\" என்று குறிப்பிட்ட நிலையில், “சிரியாவின் இச்சிறுவன் ஓம்ரான். இப்போதாவது நீங்கள் கவனிப்பீர்களா” என்று குறிப்பிட்ட ஒரு சிறிய ஆசிரியர் குறிப்பை USA Today பிரசுரித்தது.\nபிரிட்டிஷ் நாளிதழ் Telegraph இன் அணுகுமுறை மிகவும் நேரடியாக இருந்தது. அது \"அலெப்போ குழந்தைகளுக்காகவாவது, சிரியாவில் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை நடைமுறைப்படுத்த மீண்டும் நாம் முயல வேண்டும்,” என்று ஒரு கட்டுரைக்குத் தலைப்பிட்டிருந்தது.\nமிகவும் கீழ்த்தரமான கட்டுரைகளில் ஒன்று, அனுமானித்தக்க விதத்தில், நியூ யோர்க் டைம்ஸ் இன் நிக்கோலஸ் கிறிஸ்டோஃப் ஆல் எழுதப்பட்டிருந்தது, அவர் சிரிய குழந்தைகளின் கதியை அவரது குடும்ப நாயின் மரணத்துடன் இணைத்திருந்தார். ISIS இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளதற்கு காரணம், ISIS க்கு எதிராக சிரிய அரசாங்கம் சண்டையிட்டு வருகின்றதாலாகும். எனவே அதன் மீதும் கப்பற்படை ஏவுகணை த��க்குதல்களைத் தொடங்க அமெரிக்காவிற்கு ஒரு பொருத்தமான காரணமாகும் என்று வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டுமளவிற்கு அவர் சென்றார். மனித உரிமைகள் என்ற பெயரில் எவ்விதமான ஒரு நியாயமான கருத்தையும் இல்லாதொழிப்பது திகைப்பூட்டுவதொன்றாக இருக்கின்றது.\nநாம் எதை காண்கின்றோம் என்றால், மக்களின் மனிதாபிமான உணர்வுகளை மத்திய கிழக்கில் புதிய ஏகாதிபத்திய வன்முறை தீவிரப்படுத்தலுக்குப் பின்னால் திருப்புவதற்காக மனிதாபிமான உணர்வுகளுக்கு அழைப்புவிடும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட, மிகவும் கவனமாக முடுக்கிவிடப்பட்ட போர் பிரச்சாரத்தைப் பார்த்து வருகிறோம். ஓம்ரான் சம்பந்தப்பட்ட சம்பவம், \"கிளர்ச்சியாளர்கள்\" மற்றும் அவர்களின் சிஐஏ செயல்பாட்டாளர்களால் நடத்தப்பட்டிருக்குமா அல்லது அது வாஷிங்டன் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் ஓர் அப்பாவி சிறுவனின் நிஜமான துயரத்தை எரிச்சலூட்டும் விதத்தில் சுரண்டி கொண்டிருகின்றதா என்பது ஒரு வெளிப்படையான கேள்வியாகும்.\nசர்ச்சைக்கு இடமின்றி இருப்பது என்னவென்றால் இந்த ஒரு குழந்தை மீதான பாசாங்குத்தனமான கரிசனம் மிகவும் தீர்க்கமான மற்றும் அறிவிக்கப்படாத அரசியல் மற்றும் புவிசார் அரசியல் உள்நோக்கங்களுடன் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது என்பது தான், இதற்கும் அப்பாவி குழந்தைகளது உயிர்களை அவர்கள் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்பிராந்தியம் எங்கிலும் அமெரிக்க தலைமையிலான கடந்த கால் நூற்றாண்டுக்கும் அதிகமான படையெடுப்புகள், குண்டுவீச்சுக்கள் மற்றும் பினாமி போர்களில் நூறு ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.\nஓம்ரான் இன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் அது அலெப்போவின் கிழக்கு பகுதியில் இருந்து வருகிறது, அங்கே வடக்கு சிரியாவின் நகர மக்களில் சுமார் ஆறில் ஒரு பங்கினர் மட்டுமே அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களது மேலாதிக்கத்தின் கீழ் உள்ளனர். இத்தகைய போராளிகள் குழுக்களில் மிகவும் முக்கியமானது ஃபதெஹ் அல்-ஷாம் முன்னணி (Fateh al-Sham Front) ஆகும், கடந்த மாதம் வரையில், அல்-நுஸ்ரா முன்னணி என்று தன்னைத்தானே குறிப்பிட்டு வந்த இது, சிரியாவில் அல் கொய்தாவின் நியமிக்கப்பட்ட துணை அமைப்��ாக இருந்தது.\nஅல்கொய்தா போராளிகள் குழுவின் \"அசுர பீரங்கிகள்\", அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்கு அலெப்போவின் அண்டைப் பகுதிகளுக்குள் கண்மூடித்தனமாக குண்டுவீசியதில் கொல்லப்பட்ட சிரிய குழந்தைகளுக்காக பத்திரிகை பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக உரையாளர்களின் கண்ணீர் நாளங்களில் இருந்து இதுபோன்ற விளைவு உண்டாகவில்லை. அல்லது, அமெரிக்கா வினியோகித்த குண்டுகள் மற்றும் பெண்டகனின் இன்றியமையாத படைத்தளவாட வினியோகங்களைக் கொண்டு நடத்தப்பட்ட சவூதி விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட யேமன் குழந்தைகளின் புகைப்படங்கள் எதுவும் வெளி வரவில்லையே என்பது இதற்கு பொருத்தமாக இருக்கின்றது. அதேபோல அமெரிக்க ஆதரவிலான \"மிதவாத\" சிரிய \"கிளர்ச்சியாளர்கள்\" பத்து வயது பாலஸ்தீன சிறுவனின் தலையை வெட்டும் கொடூரமான காணொளி எந்தவித பெரிய சீற்றத்தையும் உண்டாக்கவில்லையே.\nஇந்த புதுப்பிக்கப்பட்ட பிரச்சார நடவடிக்கையின் அடியில் இரண்டு விதமான உந்துசக்திகள் உள்ளன. முதலாவதும் மற்றும் மிகவும் முக்கியமான விடயம், கிழக்கு அலெப்போ மீதான அரசு முற்றுகையை உடைத்து அந்நகரின் மேற்கில் உள்ள பொதுமக்களுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்துவதற்கான, அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளது நிதியுதவி மற்றும் ஆயுத உதவிகளைப் பெற்றுள்ள \"கிளர்ச்சியாளர்களது\" அத்துமீறல் ஸ்தம்பித்துள்ளது, மற்றது ரஷ்ய விமானப்படை பலத்தால் ஆதரிக்கப்பட்டுள்ள சிரிய இராணுவம் மீண்டும் கணிசமான அளவிற்கு அம்மண்ணில் வெற்றி பெற்று வருகிறது. இது தான் ஓர் உடனடி போர்நிறுத்தத்திற்கான புதிய கோரிக்கைகளுக்குக் காரணமாகும்.\nசிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஐந்தாண்டு கால போர் சம்பந்தமாக ரஷ்யா, ஈரான், சீனா மற்றும் துருக்கிக்கு இடையே நெருக்கமான கூட்டுறவு வளர்ந்திருப்பது மிகவும் நீண்டகால அதன் தாக்கங்களைக் கொண்டுள்ளது. சிரிய இலக்குகளைத் தாக்க ஈரான் அதன் ஈரானிய தளங்களைப் பயன்படுத்துவதற்கு கடந்த வாரம் ரஷ்யாவை அனுமதித்த நிலையில், பெய்ஜிங் டமாஸ்கஸ் க்கான இராணுவ உதவிகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் தோல்விகண்ட அமெரிக்க ஆதரவிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அடுத்து, துருக்கிய பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் மாஸ்கோ மற்று��் தெஹ்ரான் இரண்டுடனும் ஒரு நல்லிணக்கத்திற்கு முயன்றுள்ளார்.\nஇந்த சாத்தியமான கூட்டணியை வாஷிங்டன் அதிகரித்த கவலையுடன், மத்திய கிழக்கில் மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதாரவளங்கள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கான அதன் இராணுவ உந்துதலுக்கு ஒரு தடையாக பார்க்கிறது. அமெரிக்காவினால் அத்தகையவொரு சவாலை ஏற்றுக் கொள்ள முடியாது, தவிர்க்கவியலாமல் ஓர் இராணுவ விடையிறுப்புக்கு தயாரிப்பு செய்யும். இந்த தேவைக்காகவே, சிரியாவின் \"குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான\" “மனிதாபிமான\" பிரச்சாரமும் மற்றும் வாஷிங்டனின் அல் கொய்தா தொடர்புபட்ட பினாமிகளை பேரம்பேசி மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகள் மிகவும் மிகவும் அவலட்சணமானவை என்றுதான் கூற வேண்டும். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர், ஈராக்கிற்கு எதிரான முதலாம் வளைகுடா போர் சிலிர்ப்பூட்டும் கட்டுக்கதையோடு தயாரிக்கப்பட்டது, குவைத் மருத்துவமனைகளில் இருந்த பிறந்த குழந்தைகளின் உயிர்காக்கும் கருவிகளைத் (incubators) திருடி, மழலைகள் இறந்து போக செய்த ஈராக்கிய துருப்புகள் மீது படையெடுப்பதற்காக என்று அமெரிக்க காங்கிரஸிற்கு கூறப்பட்டது. அந்த அட்டூழியங்களை நேரில் பார்த்ததாக கூறிய ஒரு தாதியாக அடையாளம் காணப்பட்ட ஒரு பெண், அதற்குப் பின்னர் குவைத் தூதரின் மகளாக மற்றும் எமிரேட்ஸ் இன் அரச குடும்பத்தின் ஓர் உறுப்பினராக அம்பலமானார். அந்த ஒட்டுமொத்த கதையும் ஒரு பிரச்சார மோசடியாக இருந்தது.\nஅதற்கடுத்து வந்த ஆண்டுகளில், அமெரிக்கா ஈராக் மீது தண்டிக்கும் தடையாணைகளை விதித்தது, அதில் அரை மில்லியன் ஈராக்கிய குழந்தைகள் இறந்து போயினர், அது குறித்து ஐநா சபைக்கான அப்போதைய அமெரிக்க தூதர் மாட்டெலின் ஆல்பிரைட் (Madeleine Albright) ஈனத்தனமாக அறிவிக்கையில், “இந்த விலை அதற்கு மதிப்புடையதே\" என்று அறிவித்தார். அதற்கடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்க போர்களில் நூறாயிரக் கணக்கானவர்களுக்கு அதிகமாக கொல்லப்பட்டனர்.\nஇத்தகைய 25 ஆண்டுகால வன்முறை மற்றும் இரத்த ஆறை மீளாய்வு செய்து, ஒரு கால் நூற்றாண்டு கால போர்: உலக மேலோதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதல், 1990-2016 என்ற புதிய நூலில் டேவிட் நோர்த் பின்��ருமாறு அறிவிக்கிறார்:\n“இராணுவ நடவடிக்கைகளின் பரப்பெல்லை தொடர்ந்து விரிவாக்கப்பட்டுள்ளது. பழைய போர்கள் தொடர்ந்து கொண்டிருக்கையிலேயே புதிய போர்கள் தொடங்கப்பட்டன. 2011 இல் லிபியாவிற்கு எதிராக போர் தொடங்கி, மௌம்மர் கடாபி ஆட்சி தூக்கியெறிவதற்கு எரிச்சலூட்டும் வகையில் மனித உரிமைகளே பயன்படுத்தப்பட்டன. அதே பாசாங்குத்தனமான சாக்குபோக்கு சிரியாவில் ஒரு பினாமிப் போரை ஒழுங்கமைக்க பயன்படுத்தப்பட்டது., மனித உயிர்கள் மற்றும் துன்பங்களைக் கருத்தில் கொண்டால், இத்தகைய குற்றங்களின் விளைவுகள் கணக்கிட முடியாதவை.\n“அமெரிக்கா-தூண்டிய போர்களின் கடந்த கால் நூற்றாண்டை ஒன்றோடொன்று தொடர்புபட்ட தொடர்ச்சியான நிகழ்வுகளாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் மூலோபாய தர்க்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அதன் நவகாலனித்துவ நடவடிக்கைகளையும் கடந்து விரிந்து செல்கிறது. நடந்துவரும் பிராந்திய போர்கள், ரஷ்யா மற்றும் சீனாவுடன் வேகமாக தீவிரமடைந்து வரும் அமெரிக்க மோதலின் உள்ளமைந்த கூறுபாடுகளாகும்.”\nசிரியாவில் உடனடி அமெரிக்க தலையீட்டைத் தீவிரப்படுத்துவற்கான அறிகுறிகளாக வெள்ளமென பாயும் போர் பிரச்சாரம் அத்தகையவொரு மோதலையும், மற்றும் அதனுடன் சேர்ந்து, நிஜமான ஓர் உலகளாவிய அணுஆயுத போர் அபாயத்தையும் விரைவுபடுத்த அச்சுறுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/iniya-iru-malargal/118661", "date_download": "2018-12-11T10:18:29Z", "digest": "sha1:O6UWJGSUVF2KMWPBPMAHHYHSOMQUVQIK", "length": 5079, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Iniya Iru Malargal - 05-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் தல அஜித் நடிக்கின்றாரா ஜெயம் ரவி ஓபன் டாக்\nவிஜய்மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் அதிரடி உத்தரவு\nமைத்திரியின் பிளான் B கசிந்தது\nவீட்டில் வேலை செய்யும் பெண்னை இப்படியா நடத்துவது சூப்பர்ஸ்டார் மற்றும் மனைவி மீது குற்றச்சாட்டு\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇலங்கைக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துள்ள சர்வதேசம்; முதல் அதிரடி நடவடிக்கை\nவெளிநாட்டில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த அவலம் மகனுக்காக கதறும் தாய்- நெஞ்சை உருக்கும் உண்மை\nகரையொதுங்கிய நூற்றுக���கணக்கான பாம்புகள்... நபர் செய்யும் வேலையைப் பாருங்க\nஅடிச்சுதூக்கு பாடல் மாஸ் காட்டிவரும் நிலையில் விஸ்வாசம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சூப்பர் தகவல்\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nகடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் கதி என்ன\nசர்காரின் ஒருநாள் சாதனையை ஒரு மணிநேரத்தில் முடித்து தள்ளிய விஸ்வாசத்தின் அடிச்சி தூக்கு\nஉலகம் முழுவதும் 2.0 இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா\nபெண்ணை பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள்... கடைசியில் நடந்த செம ஷாக்\nஆணவக்கொலையால் கணவனை இழந்த கவுசல்யாவின் மறுமணம்... சத்யராஜ் வெளியிட்ட பரபரப்புக் காட்சி\nமகளின் திருமண விழாவில் டூயட் என்ற பெயரில் மனைவியுடன் அம்பானி அரங்கேற்றிய கூத்து\nவிஜய், ரஜினிக்கு எதற்கு வாக்களிக்க வேண்டும் முன்னணி நடிகர் மெர்சல் கருத்து\nஆளப்போறான் தமிழனை அடிச்சு தூக்கிய விஸ்வாசம், மாஸ் சாதனை பாருங்க\nகோடிக்கணக்கில் பணம் இருந்தும் வாழை இலையில் மாத்திரம் சாப்பிடும் நடிகை தமிழர்களின் பாரம்பரிய ரகசியம் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22773", "date_download": "2018-12-11T10:22:45Z", "digest": "sha1:JNCFJ2RT57NZCA7IESVCTV7JLHGORXRY", "length": 5823, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "செல்வகணபதி கோயிலில் வருஷாபிஷேகம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nநெல்லை: ரெட்டியார்பட்டி அருகே ஸ்ரீனிவாசா அவென்யூவில் அமைந்துள்ள செல்வகணபதி கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலை 6 மணிக்கு கணபதிஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், 9 மணிக்கு மூலவர் விமான மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் தர்மகர்த்தா சுப்பிரமணியன், சங்க தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் ரவிக்குமார், துணை செயலாளர் தங்கபெருமாள், செயல் தலைவர் கணேசன், பொருளாளர் ஸ்ரீராம், கோயில் நிர்வாக செயலாளர் பழனி, பொருளாளர் முத்துசங்கர், நிர்வாக கமிட்டியார் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண���டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதென்காசி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ, குங்கும அர்ச்சனை தொடங்கியது\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவார வழிபாடு\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா\nஆவணி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா\nஃபேஷனாகும் ஃப்ரூட் முழுமையான உணவு முசிலி\nதெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி\nசர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்\nமெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்\n11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shakthionline.com/index.php/2017-06-13-12-18-23/item/2073-2018-04-11-15-07-35", "date_download": "2018-12-11T09:52:22Z", "digest": "sha1:FCEFLCOAV6Q2PDFQH5CPWR4DYQS7HT6G", "length": 5371, "nlines": 53, "source_domain": "www.shakthionline.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nவிஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.\nகேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். விஷூ பண்டிகையின் போது கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.\nஇந்த ஆண்டுக்குரிய விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.\nவருகிற 15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் நிகழ்ச்சியுடன், பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள்.\nதொடர்ந்து சித்திரை மாத பூஜைகள் ந���ைபெறுகின் றன. இந்த பூஜைகள் நிறைவு பெற்ற பின்பு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு அடைக்கப்படுகிறது.\nவிஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 18- ந் தேதி வரை திறந்திருக்கும் என்பதால், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஐஸ்வர்யம் வழங்கும் சபரிமலை படி பூஜை....\nபிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் வலம் வருவது எப்படி\nஸ்ரீ லலிதா சகரஸ்ரநாமம் தோன்றிய திருமீயச்சூர்\nகடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்\nஐயப்பன், மகிஷியை கொன்ற எருமைக்கொல்லி தலம்\nசபரிமலையில் உள்ள 18 படிகளின் சிறப்பு\nதீராத நோய்கள் தீர்க்கும் கரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crushtheinfosecexams.com/discounts/?lang=ta", "date_download": "2018-12-11T09:51:17Z", "digest": "sha1:XHN6XZV46YEH6OJZGYJXGB47KZVS2SET", "length": 42139, "nlines": 410, "source_domain": "crushtheinfosecexams.com", "title": "தள்ளுபடிகள் - CRUSH The InfoSec ExamS August 23, 2018", "raw_content": "\nமேலும் CISSP & CISA விமர்சனம் கோர்ஸ் கூப்பன் குறியீடுகள்\n(CISM) சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\n(CISM) சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சேமிக்க 25%\nமேலும் CISSP Bootcamp தள்ளுபடி\nGryfin CISA விமர்சனம் தள்ளுபடி\nGryfin CISA விமர்சனம் தள்ளுபடி\nஎடுத்து $95 Gryfin CISA விமர்சனம் தள்ளுபடி நிறுத்தவும்\nசேமிக்க 30% – CEH – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – CEH – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn CEH தள்ளுபடி நிறுத்தவும்\nஎடுத்து $100 CISA Bootcamp தள்ளுபடி நிறுத்தவும்\nசேமி $15 Transcender பயிற்சி பரீட்சைகளில்\nசேமி $15 Transcender பயிற்சி பரீட்சைகளில்\nசேமி $15 நிறுத்தவும் அனைத்து Transcender பயிற்சி தேர்வுகள்\nசேமிக்க 30% – ITIL® அறக்கட்டளை பயிற்சி – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – ITIL® அறக்கட்டளை பயிற்சி – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn ITIL® அறக்கட்டளை பயிற்சி நிறுத்தவும்\nம்ம் அகாடமி 75% நிறுத்தவும் பிரத்தியேக கூப்பன் குறியீடு\nம்ம் அகாடமி 75% நிறுத்தவும் பிரத்தியேக கூப்பன் குறியீடு\nசேமி 75% ம்ம் அகாடமி ஆஃப் (CEH கோர்ஸ்)\n(CISA)சான்றள��க்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\n(CISA)சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சேமிக்க 25%\n(Crisci) சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\n(Crisci) சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சேமிக்க 25%\nபெற $100 CISM Bootcamp தள்ளுபடி நிறுத்தவும்\nசேமிக்க 30% – SimpliLearn கூப்பன் குறியீடு – CISA\nசேமிக்க 30% – SimpliLearn கூப்பன் குறியீடு – CISA\nஎடுத்து 30% SimpliLearn CISA தள்ளுபடி நிறுத்தவும்\nசேமிக்க 30% – Crisci – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – Crisci – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – CISA – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – CISA – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமி 30% SimpliLearn CISA ஆன்லைன் தள்ளுபடி\nசேமிக்க 30% – மேலும் CISSP – SimpliLearn நேரடி கற்றல் கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – மேலும் CISSP – SimpliLearn நேரடி கற்றல் கூப்பன் குறியீடு\nபெற 30% Simplilearn, CISSP சான்றிதழ் பயிற்சி கோர்ஸ் ஆஃப்\nசேமிக்க 30% – CISM – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – CISM – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn CISM தள்ளுபடி நிறுத்தவும்\nSimpliLearn கூப்பன் குறியீடு – சேமி 30%\nExamPractice கூப்பன் குறியீடு, CISSP சேமி $200\nGryfin CISA விமர்சனம் கோர்ஸ் தள்ளுபடி\nதேர்வு மேட்ரிக்ஸ் CISA தள்ளுபடி சேமி $105\nஎடுத்து $100 CISA BootCamp தள்ளுபடி நிறுத்தவும்\nதேர்வு பயிற்சி CISM BootCamp தள்ளுபடி\nசேமிக்க 20% SIMPLILEARN CISA ஆன்லைனில் தனியார்\nசிறந்த CISA தனியார் கோர்ஸ் தள்ளுபடிகள் பயன்படுத்தவும்\nஉங்கள் CISM ஆய்வு பொருட்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்து\nசிறந்த, CISSP & CISA தேர்வு தனியார் தள்ளுபடிகள்\nமேலும் CISSP & CISA விமர்சனம் கோர்ஸ் கூப்பன் குறியீடுகள்\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு (3)\nடாலர் தொகை ஆஃப் (3)\n(CISM) சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு, சதவீதம் தள்ளுபடி, சிறப்புகள் 35 இன்று பயன்படுத்துகிறது\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு 40 இன்று பயன்படுத்துகிறது\n(CISM) சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சேமிக்க 25%\nபெற 25% நிறுத்தவும் CISM அனைத்து சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சுய வேக ஆன்லைன் பாடப்பிரிவுகள்\nகடைசியாகப் பயன்படுத்தியது 12 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nதேர்வு பயிற்சி, 38 இன்று பயன்படுத்துகிறது\nதேர்வு பயிற்சி 41 இன்று பயன்படுத்துகிறது\nமேலும் CISSP Bootcamp தள்ளுபடி\nபெற $200 நிறுத்தவும் ExamPractice, CISSP Bootcamp சுய வேக ஆன்லைன் கோர்ஸ்\nகடைசியாகப் பயன்படுத்தியது 7 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nGryfin CISA விமர்சனம் தள்ளுபடி\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nGryfina, 39 இன்று பயன்படுத்துகிறது\nGryfina 37 இன்று பயன்படுத்துகிறது\nGryfin CISA விமர்சனம் தள்ளுபடி\nஎடுத்து $95 Gryfin CISA விமர்சனம் தள்ளுபடி நிறுத்தவும்\nமட்டுமே முழு Gryfin CISA விமர்சனம் நிச்சயமாக பெற $295 ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும்.\nகடைசியாகப் பயன்படுத்தியது 9 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nதேர்வு மேட்ரிக்ஸ், Surgent, சதவீதம் தள்ளுபடி, சிறப்புகள் 35 இன்று பயன்படுத்துகிறது\nExam Matrix Surgent 40 இன்று பயன்படுத்துகிறது\nகடைசியாகப் பயன்படுத்தியது 4 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – CEH – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, சதவீதம் தள்ளுபடி, பிரத்தியேக தள்ளுபடிகள் 35 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 40 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – CEH – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn CEH தள்ளுபடி நிறுத்தவும்\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் நேரடி கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 6 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nதேர்வு பயிற்சி, கடன் ஆஃபர் 35 இன்று பயன்படுத்துகிறது\nதேர்வு பயிற்சி 39 இன்று பயன்படுத்துகிறது\nஎடுத்து $100 CISA Bootcamp தள்ளுபடி நிறுத்தவும்\nபெற $100 நிறுத்தவும் ExamPractice CISA Bootcamp சுய வேக ஆன்லைன் கோர்ஸ்\nகடைசியாகப் பயன்படுத்தியது 6 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமி $15 Transcender பயிற்சி பரீட்ச���களில்\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nமீறி, டாலர் தொகை ஆஃப், சிறப்புகள் 36 இன்று பயன்படுத்துகிறது\nமீறி 34 இன்று பயன்படுத்துகிறது\nசேமி $15 Transcender பயிற்சி பரீட்சைகளில்\nசேமி $15 நிறுத்தவும் அனைத்து Transcender பயிற்சி தேர்வுகள்\nமேலும் CISSP சேமிக்க, CEH, CISA, & CISM இன்று\nகடைசியாகப் பயன்படுத்தியது 12 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 11, 2018\nசேமிக்க 30% – ITIL® அறக்கட்டளை பயிற்சி – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nகப்ஸான், சதவீதம் தள்ளுபடி, பிரத்தியேக தள்ளுபடிகள் 37 இன்று பயன்படுத்துகிறது\nகப்ஸான் 38 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – ITIL® அறக்கட்டளை பயிற்சி – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn ITIL® அறக்கட்டளை பயிற்சி நிறுத்தவும்\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் நேரடி கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 12 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nம்ம் அகாடமி 75% நிறுத்தவும் பிரத்தியேக கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nம்ம் அகாடமி, அரிய விற்பனை, டீப் தள்ளுபடிகள், சதவீதம் தள்ளுபடி 33 இன்று பயன்படுத்துகிறது\nம்ம் அகாடமி 33 இன்று பயன்படுத்துகிறது\nம்ம் அகாடமி 75% நிறுத்தவும் பிரத்தியேக கூப்பன் குறியீடு\nசேமி 75% ம்ம் அகாடமி ஆஃப் (CEH கோர்ஸ்)\nசான்றளிக்கப்பட்ட எத்திக்கல் ஹேக்கிங் கோர்ஸ் மட்டுமே $125 ஒரு குறிப்பிட்ட காலம்\nகடைசியாகப் பயன்படுத்தியது 5 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 13, 2018\n(CISA)சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு, சதவீதம் தள்ளுபடி, சிறப்புகள் 41 இன்று பயன்படுத்துகிறது\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு 34 இன்று பயன்படுத்துகிறது\n(CISA)சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சேமிக்க 25%\nபெற 25% நிறுத்தவும் CISA அனைத்து சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சுய வேக ஆன்லைன் பாடப்பிரிவுகள்\nகடைசியாகப் பயன்படுத்தியது 58 நிமிடங்கள் முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 14, 2018\n(Crisci) சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு, டீப் தள்ளுபடிகள், சதவீதம் தள்ளுபடி 34 இன்று பயன்படுத்துகிறது\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு 39 இன்று பயன்படுத்துகிறது\n(Crisci) சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு {சேமி 25%}\nசான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சேமிக்க 25%\nபெற 25% நிறுத்தவும் CRISC அனைத்து சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு சுய வேக ஆன்லைன் பாடப்பிரிவுகள்\nகடைசியாகப் பயன்படுத்தியது 10 நிமிடங்கள் முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nதேர்வு பயிற்சி, டீப் தள்ளுபடிகள் 34 இன்று பயன்படுத்துகிறது\nதேர்வு பயிற்சி 34 இன்று பயன்படுத்துகிறது\nபெற $100 CISM Bootcamp தள்ளுபடி நிறுத்தவும்\nபெற $100 நிறுத்தவும் ExamPractice CISM Bootcamp சுய வேக ஆன்லைன் கோர்ஸ்\nகடைசியாகப் பயன்படுத்தியது 12 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – SimpliLearn கூப்பன் குறியீடு – CISA\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, பிரத்தியேக தள்ளுபடிகள் 39 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 38 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – SimpliLearn கூப்பன் குறியீடு – CISA\nஎடுத்து 30% SimpliLearn CISA தள்ளுபடி நிறுத்தவும்\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 7 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – Crisci – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, அரிய விற்பனை, பிரத்தியேக தள்ளுபடிகள், மற்ற 39 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 40 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – Crisci – SimpliLearn கூப்பன் குறியீடு\nபிரத்தியேக க்ரஷ் சந்தாதாரர்கள் பெறுங்கள் 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 12 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக���க 30% – CISA – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, அரிய விற்பனை, டாலர் தொகை ஆஃப் 38 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 39 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – CISA – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமி 30% SimpliLearn CISA ஆன்லைன் தள்ளுபடி\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 12 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – மேலும் CISSP – SimpliLearn நேரடி கற்றல் கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, அரிய விற்பனை, சதவீதம் தள்ளுபடி 41 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 36 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – மேலும் CISSP – SimpliLearn நேரடி கற்றல் கூப்பன் குறியீடு\nபெற 30% ஆஃப் Simplilearn, CISSP சான்றிதழ் பயிற்சி கோர்ஸ்\nகடைசியாகப் பயன்படுத்தியது 46 நிமிடங்கள் முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – CISM – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, டாலர் தொகை ஆஃப், டீப் தள்ளுபடிகள் 39 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 33 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – CISM – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn CISM தள்ளுபடி நிறுத்தவும்\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 9 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nSimpliLearn கூப்பன் குறியீடு – சேமி 30%\nஆஃபர் SimpliLearn சுய கற்றல் CISA மீது நல்லது, CISM, & மேலும் CISSP\nExamPractice கூப்பன் குறியீடு, CISSP சேமி $200\nஎடுத்து $200 தேர்வு பயிற்சி, CISSP ஆஃப்\nGryfin CISA விமர்சனம் கோர்ஸ் தள்ளுபடி\nசேமி $95 GRYFIN CISA தனியார் கோர்ஸ் நிறுத்தவும்\nதேர்வு மேட்ரிக்ஸ் CISA தள்ளுபடி சேமி $105\nசேமி $100 தேர்வு மேட்ரிக்ஸ் உங்கள் CISA தனியார் மெட்டீரியல்ஸ்\nஎடுத்து $100 CISA BootCamp தள்ளுபடி நிறுத்தவும்\nதேர்வு பயிற்சி CISA Bootcamp கூப்பன் குறியீடு\nசேமி $15 அனைத்து Transcender பயிற்சி பரீட்சைகளில்\nதேர்வு பயிற்சி CISM BootCamp தள்ளுபடி\nசேமி $200 தேர்வு பயிற்சி CISM விமர்சனம் கோர்ஸ் மீது\nசேமிக்க 20% SIMPLILEARN CISA ஆன்லைனில் தனியார்\nஒரு சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆடிட்டர் ஆவது தயாரிப்பு சிறிது எடுக்கும், CISA தேர்வில் தேர்ச்சி கூட மிகவும் தயாராக வேட்பாளர் ஒரு கடினமான பணியாகும். அதனால், எத்தகைய அச்சுறுத்தலை தேர்வுக்குட்படுவோரில் நேரத்தையும் பணத்தையும் வீணாக்காமல் இன்ஃபோசெக் தேர்வுகள் நசுக்க முடியும் பதில் முழுமையாக நீங்கள் எடுத்து தேர்வில் தேர்ச்சி பெற தயார் என்று சோதனை தனியார் படிப்புகள் உள்ளது, உங்கள் முதல் முயற்சியிலேயே. அதை நீங்கள் சோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எத்தனை முறை கட்டுப்படுத்தும் மற்றும் நீங்கள் செயலாக்கத்தில் உங்கள் நேரத்தை செலவிட்டு அதிக தியாகம் இல்லை உறுதி தான் எல்லாமே.\nசிறந்த CISA தனியார் கோர்ஸ் தள்ளுபடிகள் பயன்படுத்தவும்\nஅதனால், நீங்கள் ஒரு ஆய்வு நிச்சயமாக எடுக்க வேண்டும் என்று, ஆனால் நீங்கள் தேவையான ஆய்வு கருவிகளை ஒரு கை, ஒரு கால் செலவிட விரும்பவில்லை. சரி, நாங்கள் சமன்பாட்டில் நுழைய அங்கு தான். மேல் மதிப்பிடப்பட்டது ஆய்வு படிப்புகள் முடிந்த அளவு ஒப்பந்தம் பெற எங்கள் CISA ஆய்வு பொருள் தள்ளுபடிகள் பயன்படுத்தவும். சான்றளிக்கப்பட்ட தகவல் பாதுகாப்பு மேலாளர் தேர்வு பற்றி என்ன கவலைப்பட வேண்டாம், நாங்கள் உங்கள் விமர்சனம் படிப்புகள் முடிந்த அளவு ஒப்பந்தங்கள் பெற CISM ஆய்வு பொருட்கள் விளம்பர குறியீடுகளைக் கொண்டிருக்கும்.\nஉங்கள் CISM ஆய்வு பொருட்கள் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்து\nஅதனால், எங்கள் CISM தனியார் நிச்சயமாக தள்ளுபடிகள் பயன்படுத்தி நீங்கள் எப்படி சேமிப்பது நீங்கள் விளம்பர குறியீடுகள் பயன்படுத்த செய்யும் போது, உங்களுக்கு 25% SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப். இதே தள்ளுபடி SimpliLearn இருந்து கிடைக்கும் என்று CISA சுய கற்றல் நிச்சயமாக பொருந்தும். நீங்கள் தயாராகி வருகின்றன எந்த சோதனை, நீங்கள் அனைத்து எங்கள் தள்ளுபடிகள் கொண்டு வகையிலும் தயாராகி. சிறந்த இன்ஃபோசெக் தேர்வு சலுகைகளைப் பெற்றிடவும் மற்றும் சோதனை தயார் அந்த மேல் அடுக்கு படிப்புகள் எடுக்க\nசிறந்த, CISSP & CISA தேர்வு தனியார் தள்ளுபடிகள்\nSimpliLearn 20% ஆன்லைன் சுய கற்றல்\nSimpliLearn 25% அனைத்து கல்வி படிப்புகள்\nபதிப்புரிமை © 2018 CrushTheInfoSecExams.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10003119/The-public-demand-to-fix-the-bore-wells-and-take-steps.vpf", "date_download": "2018-12-11T09:45:20Z", "digest": "sha1:MVIKTEZIW4Y5E4QZX3VQCBPTEAL6U5AF", "length": 15319, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The public demand to fix the bore wells and take steps to provide drinking water || ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + \"||\" + The public demand to fix the bore wells and take steps to provide drinking water\nஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல் கிராம காலனி பகுதியில் சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர். காலனி வடக்கு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப் பட்டது. அந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.\nகடந்த 2013-14-ம் ஆண்டு ரூ.46 ஆயிரம் செலவில் கிராமப்புற கட்டிடங்கள் பரா மரிப்பு மற்றும் சீரமைப்பு திட்டத்தில் ஆழ்குழாய் பழுது பார்க்கப்பட்டது. தண்ணீர் ஏற்றப்படாத தொட்டிக்கு செலவு செய்து சீரமைத்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் இன்று வரை தண்ணீர் வரவில்லை. 2018-ம் ஆண்டு கடந்த ஜனவரி மாதம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே மீண்டும் புதிய ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டது. அதில் அடி பம்பு அமைத்து தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலும் கடந்த 8 மாதங் களாக தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் அப்பகுதி மக்கள் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள தெற்கு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல் காலனி வடக்கு பகுதிக்கு வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் குடிநீர் வழங்க பல முயற்சி���ள் எடுத்தும், பணம் செலவழித்தும் பயன் அளிக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஆழ்குழாய் கிணறுகளை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யவேண்டும். இல்லை என்றால் மாவட்ட நிர்வாகம் வேறு ஏதாவது சரியான முடிவெடுத்து குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. புதுவை– கடலூர் சாலையில் உள்ள வனப்பகுதியில் பொதுமக்கள் நடைபயணம் செல்லும் திட்டம்; கவர்னர் தொடங்கி வைத்தார்\nபுதுவை–கடலூர் சாலையில் உள்ள வனப்பகுதியில் 3 கி.மீ. தூரத்திற்கு பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடைபயணம் செல்லும் திட்டத்தை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.\n2. பள்ளிப்பட்டில் கரும்பு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி\nபள்ளிப்பட்டில் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.\n3. ஆப்பூர் ஊராட்சியில் வெளிமாநில மது விற்பனை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nஆப்பூர் ஊராட்சியில் வெளிமாநில மது விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4. பள்ளியாடி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் பொதுமக்கள் மனு\nபள்ளியாடி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n5. செல்லாண்டிபாளையம்- சுங்ககேட் கிளை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை\nகரூரில் உள்ள செல்லாண்டிபாளையம் முதல் சுங்ககேட் வரை செல்லும் பாசன கிளை வாய்க் காலில் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. ஆட்டோ டிரைவரின் பணத்தாசையால் காம பசிக்கு இரையான வங்கி பெண் ஊழியர்\n2. பல்லடம் அருகே காதலன் வீட்டில் தங்கிய இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை\n3. பல்லடம் அருகே: இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காதலன் கைது\n4. மூலனூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்; குழந்தை பலி - 5 பேர் படுகாயம்\n5. பனையூரில் பரிதாபம்: 1½ வயது குழந்தையை கொன்று காவலாளி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/dmk-manifesto-2016-1801", "date_download": "2018-12-11T09:10:48Z", "digest": "sha1:SE47L76E3KEUT3UHVO4NLWOCRRV7UYFN", "length": 18121, "nlines": 245, "source_domain": "www.tamiltel.in", "title": "திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்? | செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nவிகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nசுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nநட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்\nநட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு செய்திகள் திமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் ���ேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் தயாரிக்கப் பட்டு உள்ளது.\nசென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி.\n1. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும்\n2. டாஸ்மாக் நிறுவனம் கலைகப்பட்டு அதில் பணியாற்றுவோருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்.\n3. மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். 4. விவசாயிகளுக்கு கடன்கள் முழுக்க தள்ளுபடி\n5. மகளிருக்கு 9 மாதகால காலம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்\n6. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு திட்டம் கொண்டுவரப்படும்\n7. அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்\n8. வெள்ள சேதங்களை தடுக்க 5 ஆயிரம் கோடியில் திட்டம்\n9. தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்\n10. அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை\n11. மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை\n12. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும்\n13. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும்\n14. 3 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்\n15. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்\n16. கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3,500 வழங்கப்படும்\n17. சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்\n18. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்படும்\n19. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை\n20. மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்\n21. தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை\n22. சென்னை முதல் ஓசூர் வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்\n23. மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்\n24. மீனவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை\n25. 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படும்\n26.தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவோடு பால் வழங்கப்படும்\n27.மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும்\n28.மீன���பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5000 தரப்படும்\n29.விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கப்படும்\n30.மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை\n31.மீனவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்ப்டும்\n32.படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை\n33.ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 7 வரை குறைக்கப்படும்\n34.மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும்\n35.மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி\n36முதியோர் உதவித்தொகை ரூ. 1300 ஆக உயர்த்தப்படும்\n37. தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை அமைக்கப்படும்\n38. பத்திரிக்கையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்\n39. அனைத்து மாணவர்களுக்கும் 2ஜி 4ஜி சேவை வழங்கப்படும்\nமுந்தைய செய்திஇந்திய அழகி பட்டம் வென்றார் டெல்லி பல்கலை மாணவி\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய தானிய சூப்\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதில் ரத்து\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nதெறி – திரை விமர்சனம்\nகேரள கோயிலில் தீ விபத்து – காரணம் என்ன\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nபாகிஸ்தானில் நிலநடுக்கம், இந்தியாவிலும் அதிர்ச்சி\n | அதிமுக தேர்தல் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22774", "date_download": "2018-12-11T10:23:32Z", "digest": "sha1:QACEUUN4TPSCI5LJJVQV5ABKASLYNVJF", "length": 6580, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவார வழிபாடு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nதிருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சோமவார வழிபாடு\nதிருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் நடந்த கார்த்திகை மாத சோமவார வழிபாட்டில் த���ரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருப்பதி கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சோமவாரத்தில் கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை மாதத்தின் 2வது சோமவாரமான நேற்று காலை முதலே கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டனர். இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தெப்பக்குளத்தின் அருகே தேங்காய், நெல்லிக்கனி, எலுமிச்சை போன்றவற்றால் தீபம் ஏற்றி குளத்தில் விட்டும் வழிபாடு செய்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதென்காசி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை\nஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ, குங்கும அர்ச்சனை தொடங்கியது\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா\nஆவணி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா\nஃபேஷனாகும் ஃப்ரூட் முழுமையான உணவு முசிலி\nதெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி\nசர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்\nமெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்\n11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=13638", "date_download": "2018-12-11T10:24:29Z", "digest": "sha1:U7NWDJ7AS5KAN2ZZJZCHM3OL7PWAEI7Z", "length": 7022, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Architect designing sculptural sculptures in China rock stones|சீனாவில் பாறை கற்களைக் கொண்டு நுட்பமான சிற்பங்களை வடிவமைக்கும் சிற்பி: விற்பனையில் அமோகம்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாளை சத்தீஸ்கர், ராஜஸ்தானில் புதிதாக த��ர்வான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை\n5 ஆண்டுகளில் பாஜக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்: சந்திரபாபு நாயுடு\n5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவால் அதிமுகவிற்கு வருத்தம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்\nமாங்கல்ய வரமருளும் வளையாத்தூர் பெரியநாயகி\nஸ்ரீ மஹாவிஷ்ணு அனந்த சயனமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தல்பகிரி பெருமாள் கோவில்\nசீனாவில் பாறை கற்களைக் கொண்டு நுட்பமான சிற்பங்களை வடிவமைக்கும் சிற்பி: விற்பனையில் அமோகம்\nசீனாவில் ஹூபி மாகாணத்தில் வெற்று பாறைகளை கொண்டு பல்வேறு நுட்பமான சிற்பங்களை ஒரு சிற்பி செய்து வருகிறார். அந்நாட்டின் விலங்கான டிராகன் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் சிற்பங்களை வடிவமைத்து வருகிறார். இவருடைய சிற்பங்களை வாங்குவதில் அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பி.யில் ஆட்சியை பிடிக்கப்போகும் காங்கிரஸ்: தொண்டர்கள் உற்சாகம்\nசர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்\nதெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி\nசர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்\nமெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்\n11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/06/blog-post.html", "date_download": "2018-12-11T09:45:17Z", "digest": "sha1:EXAIHY3C75WX5GBECEO223F6RMRDM2J7", "length": 7677, "nlines": 191, "source_domain": "www.kummacchionline.com", "title": "நித்தி பயோடேட்டா | கும்மாச்சி கும்மாச்சி: நித்தி பயோடேட்டா", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநித்தி எனும் நித்யானந்த பரமஹம்சர்\nமதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம்\nரஞ்சிதா மேட்டரை மக்கள் நம்பவில்லை என்று நினைப்பது\nLabels: நகைச்சுவை, நிகழ்வுகள், மொக்கை\nயோவ மாப்ள நல்ல வேலை அந்த படத்துல பட்டாபட்டி போட்டு இருக்கான் பயபுள்ள இல்லன்னா...இன்னும் என்னல்லாம் இழவ பாத்து இருப்பாங்களோ>\nமாப்ள வருகைக்கு நன்றி, என்ன கூட்டுக்கு திரும்பியாச்சா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபிட்டு பிரகாஷ் (சிறப்பு பேட்டி)\nஅடுத்த உலகம் சுற்றும் வாலிபன் யார்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/52094-we-fell-in-love-donald-trump-swoons-over-letters-from-kim-jong.html", "date_download": "2018-12-11T09:40:56Z", "digest": "sha1:G475YSSBPG6BFNK352YR5A3N3QE4RC4C", "length": 10801, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிம் ஜாங்குடன் காதலில் விழுந்து விட்டேன்... அமெரிக்க அதிபர் நகைச்சுவை பேச்சு! | We fell in love: Donald Trump swoons over letters from Kim Jong", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையி��் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nகிம் ஜாங்குடன் காதலில் விழுந்து விட்டேன்... அமெரிக்க அதிபர் நகைச்சுவை பேச்சு\nதானும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் காதலில் விழுந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரெம்ப், வட கொரியா அதிபர் உடனான நட்பு குறித்து பேசினார். அதில் ''முன்பெல்லாம் நான் வடகொரிய அரசிடம் கடுமையாக நடந்துகொண்டேன். அதற்கு பதிலுக்கு அவர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள். ஆனால் சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்புக்குப்பின் நாங்கள் அழகான கடிதப்பரிமாற்றங்களை செய்து வருகிறோம். அதன் விளைவாக இருவரும் காதலில் விழுந்துவிட்டோம். உண்மையில் கிம் ஜாங் அழகான கடிதங்களை எனக்கு அனுப்புகிறார்'' என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.\nபொதுக்கூட்டத்தில் இதனைக்கேட்டுக்கொண்டிருந்த ட்ரெம்பின் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் சிரித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nமுன்னதாக ட்ரெம்ப், கிம் இடையே வார்த்தை போர் நடைபெற்று வந்த நிலையில், ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு அதிபர்களும் சந்தித்து பல்வேறு ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும் இரு நாட்டு அதிபர்களும் சந்திக்க உள்ளதாகவும் இடமும், நாளும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன\nதொலைந்த பணப் பையை தொழிலாளியிடம் சேர்த்த சிறுவன் - குவியும் பாராட்டுக்கள்\nஒருநாள் போட்டி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக கிம் ஜாங் யாங் தேர்வு\n''ட்ரம்ப் ‌தவறு செய்ய மாட்டார்'' - துணை அதிபர் மைக் பென்ஸ்\nஅதிபர் ட்ரம்புக்கு பத்திரிகை நிருபர்கள் கண்டனம்\n“பயங்கரமான மனிதர் நீங்கள்” - செய்தியாளரை விமர்சித்த ட்ரம்ப் \n''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி\nஇந்தியாவின் அழைப்பை நிராகரித்தாரா ட்ரம்ப்..\nஅம���ரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா\nஅமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா விரும்புவது மகிழ்ச்சி - அதிபர் ட்ரம்ப்\nஹெச்4 விசாவை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு\n5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..\nசமாஜ்வாடி ஆதரவு - காங்கிரஸ்க்கு கைகொடுப்பாரா மாயாவதி \nராஜஸ்தானில் மிரட்டும் சுயேட்சைகளின் முன்னிலை - ஆட்சியை பிடிப்பது யார்\nதேர்தல் தோல்வி எங்களைத் துவளச் செய்யாது: தமிழிசை பேட்டி\nதேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொலைந்த பணப் பையை தொழிலாளியிடம் சேர்த்த சிறுவன் - குவியும் பாராட்டுக்கள்\nஒருநாள் போட்டி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crushtheinfosecexams.com/cissp-online-training/?lang=ta", "date_download": "2018-12-11T09:10:30Z", "digest": "sha1:H4S4SEL4GJLVG6CXWWWJBQI73K6CFAPZ", "length": 69019, "nlines": 348, "source_domain": "crushtheinfosecexams.com", "title": "[டாப் 5] சிறந்த, CISSP ஆன்லைன் பயிற்சி {New for December, 2018 + தள்ளுபடிகள்]", "raw_content": "\nசிறந்த, CISSP கூப்பன் குறியீடுகள்\nஎங்கள் விளம்பரப்படுத்தல் கொள்கை என்பதற்கான விளக்கத்திற்கு, விஜயம் இந்த பக்கம்\nவலது, CISSP பயிற்சியின் தேர்ந்தெடுப்பது ஒரு சான்றளிக்கப்பட்ட தகவல் அமைப்புகள் பாதுகாப்பு வல்லுநர் ஆக உங்கள் பயணம் செய்யும் மிக முக்கியமான முடிவுகளை ஒன்றாகும்.\nவெற்றிகரமாக தேர்ச்சி அல்லது பெரும்பாலும், CISSP தேர்வில் தவறிய இடையே உள்ள வேறுபாடு உங்கள் ஆய்வு பொருட்கள் உங்கள் கற்றல் பாணி மற்றும் அட்டவணை பொருந்தாது எவ்வளவு பொறுத்தது. நீங்கள் படிக்கும் மணி நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான செலவு, அதனால் நீங்கள் சரியான என்று ஆய்வு வழிகாட்டி கண்டுபிடிக்க முக்கியமான விஷயம். தவறான தனியார் நிச்சயமாக பயன்படுத்தி நீங்கள் குறைந்த மதிப்பெண் மற்றும் உங்கள் பரீட்சை செயலிழக்க செய்யும், ஆய்வு நேரம் மாதங்கள் மற்றும் கூடுதல் பரீட்சை கட்டணம் நீங்கள் செலவு. க்ரஷ் நடக்காது என்று உறுதி செய்ய இங்கே உள்ளது\nஎனவே தான் நல்ல செய்தி: உங்களுக்க��� தனிப்பட்ட விஷயங்கள் எளிதாக செய்ய சந்தையில் சிறந்த CISSP, ஆன்லைன் படிப்புகள் அனைத்து ஆராய்ச்சி ஒப்பீட்டு அட்டவணை கீழே நீங்கள் உங்கள் தேவைகளை பொருந்துகிறது இது ஒரு தீர்மானிக்க உதவும்.\nசேமிக்க 30% – CEH – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – CEH – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn CEH தள்ளுபடி நிறுத்தவும்\nசேமிக்க 30% – SimpliLearn கூப்பன் குறியீடு – CISA\nசேமிக்க 30% – SimpliLearn கூப்பன் குறியீடு – CISA\nஎடுத்து 30% SimpliLearn CISA தள்ளுபடி நிறுத்தவும்\nசேமிக்க 30% – Crisci – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – Crisci – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – CISA – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – CISA – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமி 30% SimpliLearn CISA ஆன்லைன் தள்ளுபடி\nசேமிக்க 30% – மேலும் CISSP – SimpliLearn நேரடி கற்றல் கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – மேலும் CISSP – SimpliLearn நேரடி கற்றல் கூப்பன் குறியீடு\nபெற 30% Simplilearn, CISSP சான்றிதழ் பயிற்சி கோர்ஸ் ஆஃப்\nசேமிக்க 30% – CISM – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமிக்க 30% – CISM – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn CISM தள்ளுபடி நிறுத்தவும்\n3. திட்ட அகாடமி, CISSP மாஸ்டர்\nமேலும் CISSP சான்றிதழ் குறிப்புகள் & தந்திரங்கள்\nநான் எப்படி, CISSP கடந்து முடியுமா\nமேலும் CISSP டெஸ்ட் என்ன செய்து கொண்டிருக்கிறார்\nஎப்படி, CISSP டெஸ்ட் தயாராக\n3. மேலும் CISSP துவக்க முகாம்களில்\n4. மேலும் CISSP பயிற்சி அளிப்பது பற்றிய ஒரு பயிற்சி டெஸ்ட்\nமேலும் CISSP சான்றிதழ் கவனங்களுக்கான\nடாப் 3 மேலும் CISSP ஆன்லைன் பயிற்சி படிப்புகள்\nஒட்டுமொத்த மதிப்பீடு ★★★★★ ★★★★★ ★★★★★ ★★★★★\nகூப்பன் காட்டு $699 $499\nதள்ளுபடி பெற $335 $399\nநடைமுறையில் கேள்விகள் 1,250 1,000+ 1,000 949\nவீடியோ பாடங்கள் 32 மணி 35+ மணி 10+ மணி 23 மணி\nCPE க்கு வரவுகளை வழங்கப்படும் 35 CPE கள் / 30 PDUs 32 CPE கள் 30 CPE கள் யாரும்\nவடிவம் ஆன்லைன், சுய வேக ஆன்லைன், சுய வேக ஆன்லைன், சுய வேக ஆன்லைன், சுய வேக\nஉத்தரவாத 3 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம் யாரும் 30 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம் பயிற்சி தேர்வு மென்பொருள் மட்டுமே\nபயிற்சி தேர்வு மென்பொருள் டெமோ\nமுழு நீள பயிற்சி தேர்வுகள்\n10 வினாவிடை 1 முழு நீளம் தேர்வு\nதொலைபேசி / மின்னஞ்சல் ஆதரவு\nஆன்லைன் அணுகல் 6 மாதங்கள் 6 மாதங்கள் 12 மாதங்கள் 12 மாதங்கள்\nதொடங்குவதற்கு இப்போதே துவக்கு இப்போதே துவக்கு இப்போதே துவக்கு இப்போதே துவக்கு\nSimpliLearn, CISSP விமர்சனம் கோர்ஸ்\nGraduateX, CISSP ஆன்லைன் பயிற���சி கோர்ஸ்\nExamPractice, CISSP ஆய்வு பொருட்கள்\nதிட்ட அகாடமி, CISSP விமர்சனம் கோர்ஸ் மாஸ்டர்\nTranscender, CISSP ஆய்வு பொருட்கள்\nபணத்தை திரும்ப உத்தரவாதம்: SimpliLearn தங்கள் மாணவர்கள் வழங்குகிறது ஒரு 3 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம். நீங்கள் முதலில் உள்ள நிச்சயமாக கொண்டு திருப்தி இல்லை என்றால் 3 பயன்பாடு நாட்களுக்கு நீங்கள் நீண்ட நீங்கள் விட அணுக இல்லை என உங்கள் பணத்தை கோரலாம் 50% நிச்சயமாக.\nஉருவகப்படுத்தப்பட்ட தேர்வுகள்: இந்த பயிற்சி உங்களுக்கு வழங்குகிறது 5 மேலும் CISSP உருவகப்படுத்தப்பட்ட தேர்வுகள். ஒவ்வொரு பரீட்சை கொண்டுள்ளது 250 மொத்தம் கேள்விகள் 1,250 ஆன்லைன் கேள்விகள். தேர்வுகள் உண்மையான, CISSP தேர்வில் உருவகப்படுத்த பொருள் மற்றும் நீங்கள் வெவ்வேறு பகுதிகளில் உங்கள் முன்னேற்றம் மற்றும் திறமை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும்.\nCPE க்கு உதவி: SimpliLearn தான், CISSP நோக்கி கணக்கிடுகிறது உங்கள் 35 வல்லுநர் தொடர் கல்வி (CPE க்கு) கடன் அல்லது 30 நிபுணத்துவ அபிவிருத்தி அலகுகள் (PDUs). இந்த பயிற்சி உங்கள் நடந்து தொழில்முறை கல்வி தேவைகளுக்கு வைத்து ஒரு சிறந்த வழி இருக்க முடியும்.\nசேமிக்க 30% – CEH – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, சதவீதம் தள்ளுபடி, பிரத்தியேக தள்ளுபடிகள் 34 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 37 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – CEH – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn CEH தள்ளுபடி நிறுத்தவும்\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் நேரடி கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 6 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – SimpliLearn கூப்பன் குறியீடு – CISA\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, பிரத்தியேக தள்ளுபடிகள் 34 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 33 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – SimpliLearn கூப்பன் குறியீடு – CISA\nஎடுத்து 30% SimpliLearn CISA தள்ளுபடி நிறுத்தவும்\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 7 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – Crisci – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் ��ற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, அரிய விற்பனை, பிரத்தியேக தள்ளுபடிகள், மற்ற 37 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 33 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – Crisci – SimpliLearn கூப்பன் குறியீடு\nபிரத்தியேக க்ரஷ் சந்தாதாரர்கள் பெறுங்கள் 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 11 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – CISA – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, அரிய விற்பனை, டாலர் தொகை ஆஃப் 41 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 38 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – CISA – SimpliLearn கூப்பன் குறியீடு\nசேமி 30% SimpliLearn CISA ஆன்லைன் தள்ளுபடி\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 11 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – மேலும் CISSP – SimpliLearn நேரடி கற்றல் கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, அரிய விற்பனை, சதவீதம் தள்ளுபடி 40 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 34 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – மேலும் CISSP – SimpliLearn நேரடி கற்றல் கூப்பன் குறியீடு\nபெற 30% ஆஃப் Simplilearn, CISSP சான்றிதழ் பயிற்சி கோர்ஸ்\nகடைசியாகப் பயன்படுத்தியது 5 நிமிடங்கள் முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nசேமிக்க 30% – CISM – SimpliLearn கூப்பன் குறியீடு\nமின்னஞ்சல் முகவரி உள்ளிடவும் என்னை எதிர்கால தள்ளுபடிகள் பற்றி தொடர்ந்து தெரியப்படுத்தவும்\nSimpliLearn, டாலர் தொகை ஆஃப், டீப் தள்ளுபடிகள் 36 இன்று பயன்படுத்துகிறது\nSimpliLearn 34 இன்று பயன்படுத்துகிறது\nசேமிக்க 30% – CISM – SimpliLearn கூப்பன் குறியீடு\nஎடுத்து 30% SimpliLearn CISM தள்ளுபடி நிறுத்தவும்\nபெற 30% நிறுத்தவும் SimpliLearn ஆன்லைன் சுய கற்றல் ஆஃப்\nகடைசியாகப் பயன்படுத்தியது 9 மணி நேரத்திற்க்கு முன்பு\nகாலாவதியாகும் தேதி: டிசம்பர் 15, 2018\nநெகிழ்வான வகுப்புகள்: தேவைக்கு, CISSP துவக்க முகாம் கோர்ஸ் உங்கள் பிஸியாக அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது ஊடாடும் பாடங்கள் மூலம் Shon ஹாரிஸ் மற்றும் டேவிட் மில்லர் கற்பிக்கப்படுகிறது. நீங்கள் பொருட்டு பாடத்திட்டத்தை முடிக்க விருப்பம் உள்ளது, அல்லது மீண்டும் வருகை பயி���்சி பாடங்கள் நீங்கள் விரும்பினால் பல முறை.\nCPE க்கு கடன் சேர்க்கப்பட்ட: நீங்கள், CISSP ஆய்வு நிச்சயமாக முடிக்க போது, நீங்கள் நிறைவு வேண்டும் 32 உங்கள், CISSP உரிமம் ஏனைய தேவைப்பாடுகள் நோக்கி செல்ல முடியும் என்று CPE க்கு வரவுகளை. நீங்கள் CPE க்கு தரமதிப்புகளின் நிறைவு நிரூபிக்க ஒரு நிச்சயமாக சான்றிதழ் வழங்கப்படும்.\nஇலவச டெமோ: நீங்கள் ஊடாடும் பாடங்கள் சோதிக்க, CISSP தேர்வு பயிற்சி ஒரு இலவச டெமோ வழங்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், CISSP நிச்சயமாக விளக்கம் பக்கத்தில் \"கோர்ஸ் டெமோ\" பட்டனை கிளிக் செய்தாலே பல பாடங்கள் முயற்சிக்க முடியும் உள்ளது.\nஒளிப்படப் பயிற்சி: இந்த நிச்சயமாக நீங்கள் அதன் நிகரற்ற முழு இயக்கம் வீடியோ பயிற்சி எதிர்கால பணி சூழலில் நிஜ வாழ்க்கை காட்சிகள் உருவகப்படுத்த வெளியே விளையாட ஒரு நல்ல வாய்ப்பு வழங்குகிறது. இது சம்பந்தமாக விரிவான விருப்பங்கள், நீங்கள் எந்த நேரத்தில் சோதனை நாள் தயாராக வேண்டும், குறிப்பாக ஒவ்வொரு பாட வருகிறது என்று அறிவுறுத்தல் பெரும் தரமான கொடுக்கப்பட்ட.\n3. திட்ட அகாடமி, CISSP மாஸ்டர்\nநெகிழ்வான வகுப்புகள்: தேவைக்கு, CISSP துவக்க முகாம் கோர்ஸ் முகமது அதீப் ஒரு ஆலோசகர் கற்று மற்றும் விட பயிற்றுவிப்பாளராக சான்றிதழ் உள்ளது 20 அனுபவம் ஆண்டுகள். முகமது சான்றிதழ்கள் மற்றும் பெரிய ஒட்டுமொத்த மாணவர் விமர்சனங்களின் நீண்ட பட்டியல் உள்ளது.\nCPE க்கு கடன் சேர்க்கப்பட்ட: நீங்கள், CISSP ஆய்வு நிச்சயமாக முடிக்க போது, நீங்கள் நிறைவு வேண்டும் 30 உங்கள், CISSP உரிமம் ஏனைய தேவைப்பாடுகள் நோக்கி செல்ல முடியும் என்று CPE க்கு வரவுகளை. நீங்கள் CPE க்கு தரமதிப்புகளின் நிறைவு நிரூபிக்க ஒரு நிச்சயமாக சான்றிதழ் வழங்கப்படும்.\nஇலவச டெமோ: திட்ட அகாடமி மாஸ்டர் நீங்கள் பாடங்கள் சோதிக்க, CISSP ஒரு இலவச டெமோ அடங்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், CISSP நிச்சயமாக விளக்கம் பக்கத்தில் \"முன்னோட்டம்\" பட்டனை கிளிக் செய்தாலே பல பாடங்கள் முயற்சிக்க முடியும் உள்ளது.\nபணத்தை திரும்ப உத்தரவாதம்: எம்பிஏ அவர்களின் மாணவர்கள் வழங்குகிறது ஒரு 30 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம். நீங்கள் முதலில் உள்ள நிச்சயமாக கொண்டு திருப்தி இல்லை என்றால் 30 பயன்பாடு நாட்களுக்கு நீங்கள் நீண்ட நீங்கள் விட அணுக இல்லை என ���ங்கள் பணத்தை கோரலாம் 50% நிச்சயமாக.\nஎண்ணிக்கை Project Academy குருவுக்கு GO\nமாணவர் ஆதரவு: இந்த இ கற்றல் வகுப்பில் சேர்ந்தார் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்று ஒரு நேரடி விஷயத்தில் நிபுணர் அணுக வேண்டும் மற்றும் CISSP சான்றிதழை வழியில் உதவும். ஒரு நிபுணர் கிடைக்க ஒரு அற்புதமான அம்சம் ஆகிறது, அது அனுமதிக்கிறது, CISSP வேட்பாளர்கள் பயனுள்ளதாக மற்றும் துல்லியமான பதில்களை அவர்களின் கேள்விகளுக்கு பெற.\nபாட உள்ளடக்கம்: நீங்கள் அவர்களின் பயிற்சி தேர்வு திட்டம் இணைப்பதன் மூலம் Transcender இ கற்றல் போக்கை வெளியே அதிகமாக பெற முடியும். இணைப்பதன் 2 இந்த நிச்சயமாக பாகங்கள் நீங்கள் கொடுக்கும் 23 நிச்சயமாக கற்பிக்கும் நேரம், 949 நடைமுறையில் கேள்விகள், மற்றும் 1,040 அட்ளடகளைக் மறுபரிசீலனை செய்ய. பயிற்சி தேர்வு நிரல் கூடுதல் ஆகிறது $169 மற்றும் நீங்கள் நேரம் கடந்துவிட்டது தேர்வுகள் எடுத்து மூலம் உங்கள் அனுபவத்தை தனிப்பயனாக்க அனுமதிக்கிறது, நீங்கள் விரும்பும் எந்த நோக்கங்கள் தேர்வு சோதிக்கப்படுவது, மற்றும் அட்ளடகளைக் உங்களை கேள்விகளுக்குட்படுத்துதலும்.\nஇலவச டெமோ: அவர்கள் அதை ஒரு இலவச டெமோ வழங்க வேண்டும் என்று தங்கள் பயிற்சி தேர்வு திட்டத்தில் மிகவும் நம்பிக்கை. மாணவர்கள் டெமோ அணுக தங்கள் இணைய உலாவி உள்ள பாப் அப்களை ஒரு இலவச கணக்கு உருவாக்க அனுமதிக்க வேண்டும். டெமோ கற்கும் Transcender தான், CISSP பயிற்சி தேர்வுகள் எவ்வாறு ஒரு நல்ல யோசனை பெற அனுமதிக்கிறது. இ கற்றல் நிச்சயமாக ஒரு இலவச டெமோ இல்லை, ஆனால் நடைமுறையில் தேர்வு டெமோ நீங்கள் எப்படி நிச்சயமாக படைப்புகளை ஒரு பொது கருத்தை கொடுக்க வேண்டும்.\nவளைந்து கொடுக்கும் தன்மை: Transcender, CISSP கற்கும் அனைத்து வகையான ஒரு சிறந்த மற்றும் நெகிழ்வான தேர்வு பயிற்சி நீண்ட கால அணுகுமுறைக்கு பல ஆய்வு விருப்பங்கள் கொண்ட.\nமேலும் CISSP சான்றிதழ் குறிப்புகள் & தந்திரங்கள்\nதகவல் தொழில்நுட்பத்தின் இணைய உலகம் இதுவரை மாற்றுவதில் மகத்தான வேகத்தில் வளர்ந்து வருகிறது. அரசாங்கங்கள் சார்பு, வர்த்தக மற்றும் IT உள்கட்டமைப்பு மீது மக்கள் அதை குற்றவாளிகள் ஒரு கவர்ச்சிகரமான பரிசு செய்துள்ளது. இணைய தாக்குதல்கள் செலவு, காலித்தனம் மற்றும் ஹேக்கிங் கட்டண நிறுவனங்கள் பில்லியன் வேண்டும். ச���ீபத்திய இனி அழ ransomware தாக்குதல் பல பாதிப்புகள் ஏற்கனவே அம்பலப்படுத்த உள்ளது.\nமுன்கூட்டியே அச்சுறுத்தல்கள் முன் முடக்க என்று தோல்வி பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களின் ஒரு முக்கிய காரணம் தகவல் பாதுகாப்பு நிபுணர்களின் தகுதியின்மை திறனின்மை தகுதிறமின்மை உள்ளது. IT பாதுகாப்பு பொதுவாக குறியிடுதல் உயர் தொழில்நுட்ப தொழில் நிபுணர் ஒரு வேலை கருதப்படுகிறது, ஸ்கிரிப்ட் ஆனால் எந்த வியாபார புத்திசாலித்தனம் கொண்டு. இந்த வணிக நோக்கங்கள் மற்றும் இலக்குகளுடன் அணிசேர்வதாக என்று முயற்சிகளில் விளைவிக்கப்பட்டது.\nபல சான்றிதழ்களை தகவல் பாதுகாப்பு நிபுணர்களின் நிபுணத்துவம் சான்றிதழோடு என்று சந்தையில் கிடைக்கின்றன. சான்றிதழ்கள் ஒரு தொழில்முறை தகவல் பாதுகாப்பு சிறப்பறிவாளர்களுடன் சரிபார்க்க ஒரு முழு சாத்தியமான தேர்வாளர்கள் மற்றும் சந்தை உதவ. வளர்ந்து வரும் சான்றிதழ்களைப் கடல் சான்றளிக்கப்பட்ட தகவல் முறைமை பாதுகாப்பு ப்ரொஃபெஷனலில் (மேலும் CISSP) காரணமாக தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவுக்கும் இடையே அதன் சிறந்த சீரமைப்பு தங்க நிலையான உருவாகியுள்ளது. மேலும் CISSP தகவல் பத்திரச் சந்தையில் மிகவும் பூகோளரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் ஆகும். உலகின் மிக பாதுகாப்பை முக்கியமாகக் கருதும் அமைப்புக்களால் தேவையான, மேலும் CISSP நீங்கள் திறம்பட வடிவமைக்க ஆழமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை அறிவு மற்றும் அனுபவம் உறுதியளிக்கிறார் என்று இந்தத் துறையில் முன்னோடியான நிலைப் பட்டம் ஆகும், பொறியாளர், மற்றும் ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு காட்டி நிர்வகிக்க.\nவரையறையும், CISSP நோக்கம் தெளிவாக ISC2 விரிவுபடுத்தக்கூடிய உள்ளது, CISSP சான்றிதழைக் திட்டம் நடத்துகிறது என்று அமைப்பு. அவர்கள் தெரிவிப்பதாவது\n\"விற்பனையாளர்-நடுநிலை CISSP சான்றிதழைக் நிரூபிக்கப்பட்ட ஆழமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை திறன் உடையவர்களுக்கு சிறந்த நிலைப் பட்டம் ஆகும், திறன்கள், அனுபவம், மற்றும் நம்பகத்தன்மை வடிவமைக்க, பொறியாளர், செயல்படுத்த, மற்றும் வளர்ந்து வரும் அதிநவீன தாக்குதலில் இருந்து அமைப்புக்கள் பாதுகாக்க அவர்களின் ஒட்டுமொத்த தகவல் பாதுகாப்பு செயல்திட்டங்களை நிர்வகிப்பதற்காக\"\nஎனவே, CISSP த��ர்வில் சோதனைகள் மற்றும் நபரின் அறிவு மற்றும் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை களங்களில் பெறப்படும் திறன்கள் சரிபார்க்க. பின்வரும் பிரிவில் நான், CISSP விருப்பப்படுகிறவர்கள் மனதில் எழும் பல்வேறு கேள்விகளுக்கு விரிவாக என்று.\nநான் எப்படி, CISSP கடந்து முடியுமா\nஉங்களிடம் நீங்கள் 5 வெளியே எந்த இரண்டு துறைகளில் தகவல் பாதுகாப்பு அனுபவம் ஆண்டுகள் 8 மேலும் CISSP செயற்களை மற்றும் நீங்கள் சோதனையில் சித்தியடைய. மேலும் CISSP தலைப்புகளில் பரவலான உள்ளடக்கியது என்று அது பிரயோஜனமில்லை செய்கிறது. தி 8 மேலும் CISSP செயற்களை உள்ளன\nபாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மை\nகம்யூனிகேஷன்ஸ் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு\nஅடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை\nபாதுகாப்பு மதிப்பீடு மற்றும் சோதனை\nஉன்னை விட அதிக இருந்தால் எனவே 5 விரும்பிய துறைகளில் அனுபவம் ஆண்டுகள், நீங்கள் தொடங்குவதற்கு வேண்டும். எனினும், CISSP ஒரு மலிவான செலவில் வரவில்லை. முதலீட்டின் கணிசமான அளவு, CISSP துவக்க நாள்களை தேவைப்படுகிறது, மேலும் CISSP பயிற்சி மற்றும், CISSP கற்றல் பொருள் வாங்கும். மேலும் CISSP தேர்வில் தன்னை கட்டண $600. இணையத்தில் கிடைக்கும் இலவச பொருள் மிக பழைய இருந்து 10 களங்கள் முறை.\nமேலும் CISSP டெஸ்ட் என்ன செய்து கொண்டிருக்கிறார்\nஒரு வெற்றிகரமான பயணம் இலக்கு நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் புரிந்து கொள்ளப்படுகிறது முறை தொடங்குகிறது. புரிந்துணர்வு, CISSP சோதனை, என்ன அது, அது உண்மையில் பிரம்மாண்டமான பணிக்காக வலிமையான தளமாகவும் நீங்கள் அமைக்க முடியும் என்பதும் எவ்வாறு கடுமையான நீங்கள் சோதிக்க எப்படி. நீண்ட 6 மணி 250 பல்வேறு விருப்பக் கேள்விகள் சோதனை, உங்கள் அறிவு சோதிக்க, பொறுமை மற்றும் நிலைபேறு. அது ஆய்வு நிறைய தேவைப்படுகிறது, பயிற்சி சோதனைகள், மேலும் CISSP அறிவு பகுதிகளில் நடைமுறை அனுபவம் மற்றும் வலுவான கருத்துரு பிடியில்.\nசோதனை கேள்விகள் பின்வரும் விநியோகம் சதவீதம் பல தேர்ந்தெடுக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்டிருக்கும்.\n1. பாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மை 16%\n2. சொத்து பாதுகாப்பு 10%\n3. செக்யூரிட்டி இன்ஜினியரிங் 12%\n4. தொடர்பாடல் மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு 12%\n5. அடையாளம் மற்றும் அணுகல் மேலாண்மை 13%\n6. பாதுகாப்பு மதிப்பீடு மற்றும் சோதனை 11%\n7. பாதுகாப்பு ���ெயல்பாடு 16%\n8. மென்பொருள் விருத்தி பாதுகாப்பு 10%\nஉங்களுக்கு கேள்விகள் நன்கு அனைத்து களங்களிலும் பரவ வேண்டும் மற்றும் நேர்மையான முயற்சிகளை அனைத்து மாஸ்டர் செய்யப்பட்ட ஒத்துக் கொள்ளும் வகையிலும் சாட்சி என 8 களங்கள். மேலும் CISSP அனைத்து வினாக்களும் சம மதிப்பெண்கள் செயல்படுத்த வேண்டாம். ஒவ்வொரு கேள்விகள் மதிப்பு அதன் சிரமம் நிலை அடிப்படையாக கொண்டது. இந்த கூடுதலாக 25 கேள்விகள் சோதனை மற்றும் சோதனை நோக்கத்திற்காக மட்டுமே சேர்க்கப்பட்டது உள்ளன. இந்த கேள்விகளுக்கு உங்கள் இறுதி மதிப்பெண் கணக்கிட்டு மதிப்பிடப்படும் இல்லை. எனினும் இந்த சோதனையும் அதனோடு கேள்விகள் தரப்படுத்தப்படுகிறது தான் வேறுபடுத்திப் பார்க்க இயலாது.\nஎப்படி, CISSP டெஸ்ட் தயாராக\nமேலும் CISSP அனைத்து அறிவு தேவை 8 களங்கள் மேலே குறிப்பிட்டுள்ள. நீங்கள் தேர்வில் தயார் பின்வரும் நான்கு வளங்கள் வேண்டும்.\nமேலும் CISSP துவக்க முகாமில் அல்லது, CISSP பயிற்சிகள்\nநான் விரிவாக வள ஒவ்வொரு விளக்கும்\nபுத்தகத்தின் உங்கள் விருப்பப்படி உங்கள் ஆய்வின் நோக்கம் மற்றும் மைல்கற்கள் தீர்மானிக்க உதவும். நான் பரிந்துரைக்கிறேன் மேலும் CISSP (இருந்தாலும், ISC)2 சான்றளிக்கப்பட்ட இன்பர்மேசன் சிஸ்டம்ஸ் செக்யூரிட்டி புரொபசனல் அதிகாரப்பூர்வ ஆய்வு கையேடு 7 ஆம் பதிப்பு. இது பல்வேறு கொண்டு அமேசான் மீது மிகப் பெரிய மதிப்பீடு புத்தகம் ஒன்று 5 நட்சத்திர விமர்சனங்களை. புத்தகம் நன்றாக எழுதி சுருக்கமாகவும் உள்ளது. கொடுத்த தகவல்களின் புள்ளி மற்றும், CISSP பரீட்சை மூலம் தொடர்பான இல்லை என்று எந்த கூடுதல் விவரம் உள்ளது. புத்தகம் பிரிக்கப்பட்டுள்ளது 21 ஒழுங்கமைக்கப்பட்டு என்று அத்தியாயங்கள் வாசிப்பு மற்றும் எளிதாக புரிந்து செய்ய.\nஇந்த முக்கிய புத்தகம் கூடுதலாக நீங்கள் எப்போதும் கருத்துக்கள் ஆழம் புரிதலில் கூடுதல் புத்தகங்கள் கலந்தாலோசிக்க முடியும். மேலும் CISSP அனைத்து இன் ஒன் தேர்வு கையேடு உங்கள் பலவீனமான தலைப்புகள் செல்லும் ஒரு சிறந்த புத்தகம். விவரம் சார்ந்த புத்தகம் மட்டுமே ஒரே புத்தகம் அது பயன்படுத்துவதற்குப் பதிலாக பயன்படுத்த வேண்டும் எனினும் மேற்கோளாக. புத்தகங்கள் எரிக் கான்ராட் மேலும் பாராட்டினார் மற்றும் மிகவும், CISSP தேர்வு எழுதுவோரால் தரமிடப்பட்டவையாகும்.\nஇணையத்தில் கிடைக்கின்றன என்று இலவச மற்றும் கட்டண வீடியோ விரிவுரைகள் நிறைய உள்ளன. மிகவும் பயனுள்ள விரிவுரைகள் மூலம் வழங்கப்படுகின்றன Cybrary மீது கெல்லி Handerhan. அவரது விரிவுரைகள் சுருக்கமாகவும் உள்ளன, புள்ளி மற்றும் வெற்றிகரமான, CISSP சோதனை மிகவும் முக்கியமானது என்று மனநிலையை உருவாக்குகிறது. மேலும் CISSP ஆபத்து மேலாளர் நிலையில் உங்களிடம் இருக்கும், எனவே உங்கள் தீர்மானங்கள் என்று சூழல் அடிப்படையில் வேண்டும். விரிவுரைகள் இலவசம்.\n3. மேலும் CISSP துவக்க முகாம்களில்\nமேலும் CISSP சந்தையின் தேவைக்கு அது IT பாதுகாப்பு தொழில் பெரும் எண்ணிக்கையில் நாட இது ஒரு கவர்ச்சியான சான்றிதழ் செய்துள்ளது. நிறுவனங்கள் நிறைய ஆன்லைன் மற்றும் ஆன்சைட், CISSP பயிற்சிகள் வழங்க. இந்த, CISSP வகுப்புகள் ஒரு விரைவான தலை மாணவர்கள் தொடங்க வழங்க, CISSP நோக்கம் மற்றும் அறிவு பகுதிகளில் புரிந்து கணிசமாக உதவுகிறது. நீங்கள் கிடைக்க சிறந்த CISP துவக்க முகாம்களில் இந்த பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள எங்கள் ஒப்பீடு காண முடியும்.\n4. மேலும் CISSP பயிற்சி அளிப்பது பற்றிய ஒரு பயிற்சி டெஸ்ட்\nவெற்றிகரமான, CISSP சோதனை முயற்சி விரிவான பயிற்சி அமர்வுகள் அடிப்படையாக கொண்டது. பயிற்சி கேள்விகள் தகவல் பாதுகாப்பு கருத்துக்கள் ஒருங்கிணைப்பதற்கு தலைப்பை பயன்படுத்த வேண்டும் வாரியாக மற்றும் கலவைக்கு வடிவத்தில். மேலும் CISSP சிரமம் நிலை வாய்ப்புள்ளதாகவும் மறுக்கப்பட்டதற்கான ஒரு காரணம் நடைமுறையில் கேள்விகள் தேர்வு கேட்டார் அசல் கேள்விகளுக்கு நெருங்கிய வருவதாகும்,.\nஎனவே பல மூல இருந்து பயிற்சி கேள்விகள் சோதனை அனுபவம் திருப்ப பயன்படுத்தப்பட வேண்டும். என்னை பயன்படுத்தப்படும் வளங்கள் சில\nசைபெக்ஸ் டெஸ்ட் வங்கி: இந்த புத்தகம் இணைந்து வரும் மதிப்பு கணிசமாக சேர்க்கிறது. உள்ளன 20 இணைந்து ஒவ்வொரு அத்தியாயம் கேள்விகள் (4) 250 கேள்விகள் முழு தேர்வுகள்.\nமெக்ரா ஹில் பயிற்சி தேர்வுகள். இந்த, CISSP பயிற்சி கேள்விகள் மற்றும் ஆடியோ விரிவுரைகள் Shon ஹாரிஸ் மற்றும் லாஜிக்கல் பாதுகாப்பு வளர்ச்சி அணி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. நாம் நல்ல CISSP க்கான நீங்கள் தயார் என்று கேள்விகள் மற்றும் விரிவுரை கோப்புகளை ஒரு விரிவான உருவாக்கிக் கொள்கின்றனர் நாங்கள் கடுமையாக உழைத்தோம்.\n*ஆதாரங்கள் ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு மாதிரி இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது\nCISSP சான்று மூன்று ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்; மிகவும் வைத்திருப்பவர்கள் தொடர் தொழில்முறைக் கல்வி சமர்ப்பித்து புதுப்பிக்க (CPE க்கு) வரவுகளை. மூலம் ஒவ்வொரு வருடமும் உறுப்பினர் கட்டணம் உள்ளது $85 சான்றிதழ் பராமரிக்க வேண்டும்\nஆய்வின்படி, CISSP கள் காட்டிலும் மிக அதிகமான மக்கள்தொகை DC இல் அமைந்துள்ளது, நியூயார்க் மற்றும் அட்லாண்டா ஜோர்ஜியா. மிக அதிகமான சராசரி சம்பளம் நகரம் நியூயார்க் இருந்தது, $ 119.840 மணிக்கு வரும் / வருடத்திற்கு.\nமேலும் CISSP சான்றிதழ் கவனங்களுக்கான\nமேலும் CISSP சான்றிதழ்களைப் வைத்திருப்போர் உள்ள சிறப்பு பகுதிகளில் கூடுதல் சான்றிதழ்கள் சம்பாதிக்க முடியும். மூன்று சாத்தியக்கூறுகள் உள்ளன:\nஇன்பர்மேசன் சிஸ்டம்ஸ் செக்யூரிட்டி ஆர்கிடெக்சர் புரொபசனல் (மேலும் CISSP-ISSAP). கட்டிட பொறுப்புகளுடன் தகவல் பாதுகாப்பு துறை உள்ள ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது சி தொகுப்பு மற்றும் மேல் நிர்வாக மட்டத்தில் மற்றும் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்த இடையே செயல்பாட்டுச் பொருத்தம் என்று.\nஇன்பர்மேசன் சிஸ்டம்ஸ் செக்யூரிட்டி இன்ஜினியரிங் புரொபசனல் (மேலும் CISSP-ISSEP), ஒரு மேம்பட்ட தகவல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட (இருந்தாலும், ISC)2 என்று தகவல் பாதுகாப்பு பொறியியல் அம்சங்கள் மீது கவனம் செலுத்துகிறது. ISSEP திட்டங்கள் பாதுகாப்பு முறைகளைப் சேர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டியாக இருக்கிறது, பயன்பாடுகள், வணிக செயல்முறைகள், மற்றும் அனைத்து தகவல் அமைப்புகள்.\nதகவல் சிஸ்டம்ஸ் செக்யூரிட்டி மேனேஜ்மென்ட் புரொபசனல் (CISSP-ISSMP), ஒரு மேம்பட்ட தகவல் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட (இருந்தாலும், ISC)2 என்று தகவல் பாதுகாப்பு மேலாண்மை அம்சங்கள் மீது கவனம் செலுத்துகிறது. ஒரு ISSMP நிறுவுகிறது, பரிசுகளை, மற்றும் மேலாண்மை மற்றும் தலைமைத்துவ திறன்களை விளக்குகின்ற தகவல் பாதுகாப்பு திட்டங்கள் நிர்வகிக்கிறது\nமாதிரி சைபெக்ஸ் டெஸ்ட் கேள்விகள்\nஎன்ன பாதுகாப்பு குறைபாடு மற்றொரு செயல்முறை அதை படிக்க முடியும் தரவு ஒரு பொதுவான சேமிப்பு பகுதிக்கு எழுதி தகவல் தெரிவிக்கும் \nA covert storage channel conveys information by writing data to a common storage area where another process can read it. போன்ற ஒரு வழியில் தரவு பாதுகாத்தல் அங்கீகரிக்கப்படாத பயனர் தரவை அணுக அனுமதிக்கிறது என்று ஒரு பாதுகாப்பு குறைபாடு அறிமுகப்படுத்துகிறது.\nபொதுவாக ஒரு தனியுரிமை கொள்கை என்ன பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது\nதணிக்கை செய்ய ஒரு நிறுவனத்தின் வலது\nஒரு தனியுரிமை கொள்கையின் குறிக்கோளுக்கு தணிக்கை பயனர் செயல்பாட்டையும் கண்காணிக்க செய்ய மற்றும் வேண்டாம் நிறுவனத்தின் உரிமையை பாதுகாப்பு தனியுரிமை நன்மை இல்லை எங்கே பயனர்கள் தெரிவிக்க உள்ளது.\nமாதிரி CCCure quizzer கேள்வி\nஜீன் தொடர்ந்து தயாரிப்பு அறிக்கைகள் பல்வேறு நெட்வொர்க் அமைப்புகளின் தணிக்கை பதிவுகள் பயன்படுத்தும் ஒரு அக தணிக்கையாளர் உள்ளது. ஐ.டி வி.பி. ஒரு மின்னஞ்சலில், அவள் எவ்வளவு முக்கியம் அது சரியான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தணிக்கை பதிவுகள் பாதுகாக்க இடத்தில் வைக்கப்படுகின்றன என்று வலியுறுத்துகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ளன இதனை நியாயப்படுத்தும், இது மிகவும் பலவீனமானதாக இருக்கிறது.\nபாதுகாப்பற்ற தணிக்கை பதிவுகள் எளிதாக ஒரு குற்றம் பிறகு ஆகாத மாற்றப்படலாம்.\nபதிவுகள் தணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத மாற்றங்கள் தானியங்குமயமாக்குவது அறிக்கை, நிலைப்புத்தன்மை மற்றும் திறன் காயம்.\nதணிக்கை பதிவுகள் அடிக்கடி முக்கிய தகவல்களை கொண்டிருக்கும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும்.\nவிசாரணை ஏற்பட்டால், ஒரு பாதுகாப்பற்ற தணிக்கைப் பதிவைக் நீதிமன்றத்தில் ஏற்பு மறுப்பை கருதலாம்.\nஅங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் பதிவுகள் தணிக்கை செய்ய, இது எதிர்மறையாக அறிக்கை ஆட்டோமேஷன் செயல்முறை பாதிக்கும், பாதுகாப்பு முக்கிய கவலையாக இல்லை. தணிக்கை பதிவுகள் பதிவுகள் ஒருமைப்பாடு மற்றும் இரகசியத்தன்மை உறுதி பாதுகாக்கப்படுகின்றன.\nமாதிரி மெக்ரா ஹில் கேள்வி\nஒரு DRP வளரும் முதல் படி என்ன(அனர்த்த மீட்பு திட்டம்)\nநிறுவனத்தின் அனைத்து அவசியமான அமைப்புகளின் மற்றும் செயல்பாடுகளை கண்டறிந்து\nநிறுவனம் ஒரு நேர்முக வழியாக செயல்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும், இணையான அல்லது உருவகப்படுத்துதல் சோதனை.\nஒரு பி.ஐ.ஏவின் செய்யவும்(வணிகம் பாதிப்பு ஆய்வும்)\nஒவ்வொரு துறை சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதி பேட்டி\nஒரு பி.ஐ.ஏவின் ஒவ்வொரு துறைக்கும் இருந்து அவசியமான அமைப்புகளி��் மற்றும் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் நேர்காணல் பிரதிநிதிகள் அடையாளம் அடங்கும். நிர்வாகத்தின் ஆதரவு ஒருமுறை வலுவடைந்தது என்றால், ஒரு வியாபார பாதிப்போடு பகுப்பாய்வு அச்சுறுத்தல்கள் நிறுவனம் எதிர்கொள்கிறது இந்த அச்சுறுத்தல் செலவினங்கள் திறன் அடையாளம் மேற்கொள்ளப்படலாம் வேண்டும்.\nடாப் 3 மேலும் CISSP ஆன்லைன் பயிற்சி படிப்புகள்\nநடைமுறையில் கேள்விகள் : N / A 949 1,250\nவீடியோ வகுப்புகள் 35+ மணி 23 மணி 32 மணி\nஉத்தரவாத யாரும் பயிற்சி தேர்வு மென்பொருள் மட்டுமே 3 நாள் பணத்தை திரும்ப உத்தரவாதம்\nஆன்லைனில் அணுகு 6 மாதங்கள் 12 மாதங்கள் 180 நாட்கள்\nசிறந்த, CISSP ஆய்வு பொருட்கள்\nதகவல் பதிவாளர் தேர்வு நசுக்க\nசிறந்த, CISSP ஆன்லைன் பயிற்சி\nபதிப்புரிமை © 2018 CrushTheInfoSecExams.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nசிறந்த CISM ஆன்லைன் பயிற்சி கோர்ஸ்\nசிறந்த CISA ஆய்வு பொருட்கள் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/public-insurance-companies-link-budget-201-19/", "date_download": "2018-12-11T10:28:43Z", "digest": "sha1:HEO6RZ5AIHHIFHQ66YWUAYPLAEILOD6N", "length": 13935, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் இணைப்பு : பட்ஜெட் 2018/19 - Public insurance companies link budget 201-19", "raw_content": "\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nபட்ஜெட் 2018 : பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் இணைப்பு\nமோடி அரசுக்கு இதுபோன்ற ஒரு முயற்சி நடைமுறை சாத்தியமா என கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்\n2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசின் 3 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து பங்குசந்தையில் களமிறக்க உள்ளதாக அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் தற்போது நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் என 3 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை மருத்துவ காப்பீடு, விபத்துக் காப்பீடு, சொத்து மற்றும் நிறுவனங்களுக்கான, பல்வேறு வகை காப்பீட்டுப் பாலிசிகளை விற்பனை செய்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள், காப்பீட்டு துறையில் அனுமதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் கூட, மத்திய அரசு நிறுவனங்களான இந்த 3 நிறுவனங்கள் தான் இன்று சந்தையின் பெரும் ��ங்கை தங்கள் வசம் வைத்துள்ளன.\nபொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, மத்திய அரசுக்கு தேவையான நிதியைத் திரட்டும் பங்கு விலக்கல் வழிமுறையின்படி, நிதியமைச்சர் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளார். தற்போது முழுமையாக மத்திய அரசு வசமுள்ள இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களையும் இணைப்பதும், அதன் பிறகு, அதை சந்தையில் களம் இறக்குவதும் மிக நல்ல யுக்தி எனவும். இது ஜெட்லி எதிர்பார்க்கும் அளவு நல்ல வருவாயைப் பெற்றுத் தர எடுக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனமான முடிவு எனவும் பங்குசந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும், இந்த முயற்சியை காப்பீட்டுத்துறையில் உள்ள வலுவான தொழிற்சங்கங்கள் ஏற்க மறுக்கும் என்பதோடு, இந்த முயற்சியைத் தடுக்க வேலை நிறுத்தம் உள்ளிட்ட முயற்சிகளும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள். இந்த எதிர்ப்பைத் தாண்டி, தனது திட்டத்தில் அருண் ஜெட்லி வரும் நிதியாண்டிலேயே எவ்வளவு தூரம் முன்னேறப் போகிறார் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nஅதுவும், 2019 பொதுத் தேர்தலுக்காக, மீண்டும் மக்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மோடி அரசுக்கு இதுபோன்ற ஒரு முயற்சி நடைமுறை சாத்தியமா என கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nபெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு\nCustom Duty Hike : ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 வகை பொருட்களின் விலை உயர்வு\nதேனா வங்கி மற்றும் விஜயா வங்கி, பரோடா வங்கியுடன் இணைப்பு\nநாட்டைவிட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன்\nஇன்று நிதித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்கிறார் அருண் ஜெட்லி\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பின் எப்படி இருக்கிறார் அருண் ஜெட்லி \nமீண்டும் நிதி அமைச்சராக பொறுப்பேற்கும் அருண் ஜெட்லி\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nவரலாறு படித்தவருக்கு, ‘வாக்கி டாக்கி’ தெரியுமா – சென்னை உயர் நீதிமன்றம்\nவிமல், ஓவியா நடிக்கும் ‘களவாணி 2’\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nமுதல்வன் 2 படம் எடுத்தால் இயக்குநர் சங்கரின் தேர்வு ரஜினிகாந்த், கமல் இவர்களில் யார் என்று கேட்டதற்கு இருவர் இல்லையென்றால் விஜய் வைத்து எடுப்பேன் எனக் கூறியிருக்கிறார் சங்கர். சங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் முதல்வராக நடித்த படம் முதல்வன். 1999-ம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அர்ஜுன், மனிஷா கொய்ரா, மணிவண்ணன், ரகுவரன், வடிவேலு, விஜயக்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தில் அறிமுகமான ஒரு நாள் முதல்வர் என்ற ஐடியா […]\nஅரிவாளுடன் வீடியோவில் மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் கைது…\nசென்னையைச் சேர்ந்த சஞ்சய் & அனிஷேக்கினை கைது செய்துள்ளது காவல்துறை.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nகுட்கா ஊழல் வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மீண்டும் ஆஜர்\nமுண்டாசு கவிஞனின் 3 காதல்கள்\n‘செமி ஃபைனலில் பாஜக ஆட்டம் காலி’ – தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\nடெல்லி அரசியல்வாதிகளுக்கு இணையாக உடையில் கலக்கிய ஸ்டாலின்\nஅரசு வேலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nமுதல்வன் 2 படம் எடுத்தால் தளபதி விஜய் தான் சங்கரின் சாய்ஸாம்…\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-44220570", "date_download": "2018-12-11T08:56:17Z", "digest": "sha1:FS7NDDSNLH2LQCSND63PQU567VVYH3IW", "length": 11025, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "மருத்துவமனையில் போராட்டம், தடியடி: தூத்துக்குடியில் தொடரும் பதற்றம் - BBC News தமிழ்", "raw_content": "\nமருத்துவமனையில் போராட்டம், தடியடி: தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாயன்று (மே23) ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடத்திவருகின்றனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடினால் மட்டுமே இறந்தவர்களின் உடல்களை வாங்குவோம் என்று கூறும் இவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை சந்திக்கவரும் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளையும் எதிர்த்து கோஷமிட்டு வருகின்றனர்.\nஅங்கு உணர்ச்சிக் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் சிலர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து, மீண்டும் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதற்கிடையே அந்தப் பகுதியில் இருந்து இரண்டு முறை வெடிச் சத்தம் கேட்டது. அது என்னவிதமான வெடிச்சத்தம் என்பது உடனடியாகத் தெரியவில்லை.\nபோராட்ட மனநிலையில் இருந்து இன்னும் தூத்துக்குடி நகரம் மீளவில்லை. தூத்துக்குடி நகரப்பகுதியில் கடைகள் மூடப்பட்டு, பொதுப்போக்குவரத்து பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகலவரம் நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாளையங்கோட்டை சாலை ஆகிய இடங்களில் எரிக்கப்பட்ட வாகனங்கள் நடந்த போராட்டத்திற்கு சாட்சியாக அங்கே கிடக்கின்றன.\nதுப்பாக்கிச் சூட்டுகுக் கண்டனம் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் ஒரு பிரிவினரும், இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினரும், அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசாருக்கு எதிராகப் பேசியவண்ணம் உள்ளனர். ஊடகத்தினருக்கு எதிரான கருத்துகளும் பகிரப்படுகின்றன.\nநகரத்தில் சிறிய அளவில் போராட்டம் நடக்கும் இடங்களுக்குச் சென்று கூட்டங்களை கலைப்பதற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது காவல்துறை வாகனங்கள் கொண்டு ��ெல்லப்படுகின்றன.\nகடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹாசன் போராட்டத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டவர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.\nஇந்தப் போராட்டத்தில் இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளதாகவும் நாற்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம்: 7 முக்கிய மக்கள் போராட்டங்களும், போலீஸ் துப்பாக்கிச் சூடும்\nபோராட்டத்தில் பங்கேற்காத ஜான்சி துப்பாக்கிச் சூட்டில் தலை சிதறி இறந்தாரா\nமனித வளத்தை அழித்துவிட்டு எந்த வளர்ச்சியை எட்டுவார்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/06134626/After-Bihar-shelter-home-horror-another-unearthed.vpf", "date_download": "2018-12-11T09:58:57Z", "digest": "sha1:MBI2PMY7B3XB2KRAN24MJPMWJD7ZI4D7", "length": 13245, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "After Bihar shelter home horror, another unearthed in UP: 24 girls rescued after 3 arrested in Deoria || பீகாரை போன்று உ.பியிலும் காப்பகத்தில் 18 சிறுமிகள் மாயம் 24 பேர் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபீகாரை போன்று உ.பியிலும் காப்பகத்தில் 18 சிறுமிகள் மாயம் 24 பேர் மீட்பு\nபீகாரை போன்று உ.பியிலும் ஒரு காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். 24 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.\nதியோரியா நகரில் நேற்று போலீசார் ஒரு காப்பகத்தில் சோதனை நடத்தி அந்த காப்பகத்தில் இருந்து 24 சிறுமிகளை மீட்டனர். அந்த காப்பகத்தில் மேலாளர்களாக செயல்பட்ட கணவன்-மனைவி இருவரை கைது செய்து உள்ளனர். அங்கு சிபிஐ ஆய்வுக்கு பின் அந்த காப்பகத்தின் உரிமம் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்��து.\nஒரு சிறுமி அந்த காப்பகத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த போது. போலீசார் அந்த காப்பகத்தில் சிறுமிகள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை விசாரித்து உள்ளனர்.\n16 வயது பெண் ஒருவர் போலீஸ் நிலையம் சென்று தாங்கள் கொடுமை படுத்தப்படுவதாகவும். தினமும் காரில் வரும் ஒவ்வொருவருடன் தங்களை கட்டாயமாக அனுப்பி வைப்பதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.\nஇது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கன்ய் கூறியதாவது;-\nவிடுதியில் போலீசார் சோதனை நடத்தி 24 சிறுமிகளை மீட்டனர். 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் காஞ்சன் லதா, கிரிஜா திரிபாதி மற்றும் மோகன் திரிபாதி இவர்கள் 3 பேரும் காப்பகத்தை நடத்தி வந்து உள்ளனர்.\nஆவணங்களை சரிபார்த்த போது பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 18 சிறுமிகள் காணாமல் போய் உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் மாயமான சிறுமிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மீட்கப்பட்ட சிறுமிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்களா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.\nபீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் நடத்தப்பட்டு வந்தது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\n1. சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பெண் அதிகாரி உள்பட 4 பேர் சி.பி.ஐ. பிடியில் சிக்கினர்\nபீகார் மாநிலம் முசாபர்பூரில், மாநில அரசின் நிதி உதவியுடன் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் காப்பகம் உள்ளது. அதில், மும்பை அமைப்பு நடத்திய ஆய்வில், 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\n2. அனுமதியின்றி இயங்கி வந்த குழந்தைகள் காப்பகம் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை\nகீரனூர் அருகே அனுமதியின்றி இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தை மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதி���ாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n2. மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்\n3. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு மோசமான ரிசல்ட்\n4. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 13 வாகனங்கள் காணிக்கை\n5. இளம்பெண் கற்பழிப்பு: காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்; 3 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-12-11T09:30:14Z", "digest": "sha1:C5LT6PCMJQHBFWMCYHZU2QFGDR34UXLE", "length": 4163, "nlines": 95, "source_domain": "www.tamilpriyan.com", "title": "நகைச்சுவை Archives - தமிழ் பிரியன்", "raw_content": "\nமரிய ரீகன் ஜோன்ஸ் March 12, 2015 வேடிக்கை 3 Comments\nநா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு. நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். நா பிறழாமல் படிக்கவும், மனப்பாடம் செய்து ஒப்பித்துப் பார்க்கவும் முயற்சி செய்து பாருங்கள். கல்லு …\nமரிய ரீகன் ஜோன்ஸ் November 18, 2014 நகைச்சுவை 10 Comments\nசிரிப்பு என்ற உடனே ஞாபகத்திற்கு வருவது “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்.” என்னும் கூற்றுதான். நாம் நம் குடும்பத்தினரிடமும் அண்டை அயலரிடமும் மனம் விட்டுப் பேசி சிரிக்கும்போது அவர்களுடன் நட்புறவு வளர்வதோடு நமது ஆயுளும் கூடுகிறது. ஆனால் ஒரு சிலர் இருக்கிறார்கள், எப்போது பார்த்தாலும் பணம் பணம் என்று தங்கள் நேரத்தைச் செலவழிப்பார்கள்; …\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=24351", "date_download": "2018-12-11T08:33:17Z", "digest": "sha1:CN3VMP4KB3E4PFZSGPNLGTPJ35CEHQTI", "length": 22827, "nlines": 228, "source_domain": "mysangamam.com", "title": "வைரஸ் தாக்கிய 'பென்ட்ரைவ்' இலிருந்து பைல்களை மீட்க. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- எம்.எல்.ஏ ஆய்வு◊●◊திருச்செங்கோட்டில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை◊●◊தீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\nHomeதொழில்நுட்பம்வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க.\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்' இலிருந்து பைல்களை மீட்க.\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.\nஇப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.\nஇதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.\n1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.\n3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.\n4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.\n5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.\nநீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.\nசில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.\nஏப்ரல் மாதத்திலிருந்து நாமக்கல்லுக்கு பயணிகள் ரயில் – அதிகாரிகள் தகவல்\nஇராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு.\nகுமாரபாளையம் காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா.\nஎங்களுக்கும் சோடாபாட்டில் வீசத் தெரியும் – ஜீயர் ராமனுஜம்\nவேளாண்மை துறையில் முறைகேடு விவசாயிகள் குற்றச்சாட்டு\nதிருச்செங்கோடு ரேசன் கடை ஊழியர்கள் மூவர் கைது.\nசேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, ஜேசிபி வாகனம் பறிமுதல்.\nதிருச்செங்கோட்டில் மாநில மகளிர் கைப்பந்து போட்டி – சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி முதலிடம்.\nநாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி.\nதிருச்செங்கோடு பாரத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்.\nநாமக்கல் மாவட்டத்தில், தாலிக்கு 4 கிராம் தங்கம், திருமண நிதி ரூ.23.55 கோடி வழங்கப்பட்டுள்ளது – சபாநாயகர் தனபால், அமைச்சர் தங்கமணி தகவல்.\nதிருச்செங்கோட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- எம்.எல்.ஏ ஆய்வு\nதிருச்செங்கோட்டில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-11T09:56:08Z", "digest": "sha1:JTII5X26MQUHHKRQ5TPWO7W7JLO3SZMP", "length": 6324, "nlines": 121, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:உளவியல் - நூலகம்", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 70 பக்கங்களில் பின்வரும் 70 பக்கங்களும் உள்ளன.\nஅனர்த்த நிகழ்வுகளின் உளவியல் தழும்புகள்\nஆண் - பெண் விழிப்புணர்வு\nஉலக உளநல நாள் 2006\nஉள நலத் திட்டமிடல் கருத்தரங்கு\nஉள நெருக்கீடுகளும் மன நலனும்\nஉளவியல் ஓர் அறிமுகம் 1\nஉளவியல் ஓர் அறிமுகம் 2\nஉளவியல் மூலக் கோட்பாடு 1\nஉள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான செய்திமடல் 2006.03-04\nசிதானந்த யோகாசன செய்முறை 24\nசிந்தனைப் பூக்கள்: பாகம் 2\nசிந்தனைப் பூக்கள்: பாகம் 3\nதமிழ் சமுதாயத்தில் உளநலம் (2017)\nபாதுகாப்பில் கவனம் செலுத்துதல் 2003.07\nபாதுகாப்பில் கவனம் செலுத்துதல் 2004.12\nபுதியதோர் உலகம் செய்வோம் (கோபிநாத், இரா.)\nபேராசிரியர் சு. வித்தியானந்தன் இரண்டாவது நினைவுப் பேருரை: தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன்\nபொது உளவியல் - ஓர் அறிமுகம்\nமலருகின்ற மனமும் மகிழ்கின்ற மனிதனும்\nயாழ் மாவட்டத்தில் நிலைபேறான வாழ்வாதரத்தை உருவாக்குவதற்கான உபாயங்களினை முன்னேற்றுதல்\nவழி தவறிப்போன ஓர் இளைஞர் தலைமுறை\nவாழ்வில் ஒரு வசந்தகாலம் கட்டிளம் பருவம்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூலை 2011, 09:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-12-11T09:37:50Z", "digest": "sha1:42E4SO3S2EKXBMBBFWHWIFLGTAPIJYW3", "length": 54550, "nlines": 111, "source_domain": "srilankamuslims.lk", "title": "கல்முனைத் தேர்தல் தொகுதி UNP அமைப்பாளர் அப்துல் றசாக்கின் விசேட நேர்காணல் » Sri Lanka Muslim", "raw_content": "\nகல்முனைத் தேர்தல் தொகுதி UNP அமைப்பாளர் அப்துல் றசாக்கின் விசேட நேர்காணல்\nமன்சூர், அஷ்ரப் ஆகியவாகளைக் கொண்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள இடமாக விளங்கிய கல்முனைத் தேர்தல் தொகுதியில் அவர்களுக்குப் பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள மக்கள் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்வதில் இயலாத் தன்மையுடையவர்காளகவும் அரசியலில் முகவரியைத் தொலைத்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.\nசிறு சிறு கட்சிகளை இப்பிரதேச முஸ்லிம்கள் ஆதரிப்பதன் மூலம் அதனைப் பெற்றுக் கொள்வதில் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் காணும் பகல் கனவாகவே தொடர்ந்து இருக்கப் போகின்றது. எனவே தேசிய அரசியல் கட்சியை ஆதரித்து புதிய மாற்றத்தை உருவாக்குவோம் என்று கல்முனைத் தேர்தல் தொகுதி அமைப்பாளர் சட்;டத்தரணி எம். எஸ் அப்துல் றசாக் அம்பாரை மாவட்ட சமகால அரசியல் கள நிலவரம் தொடர்பாக நவமணிப் பத்திகைக்கு வழங்கிய செவ்வி\nநீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படத்தப்படுத்துகின்ற நடடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அது உண்மையா\nஆம். அதாவது வந்து மறைந்து அமைசர் எம். எச். எம். அஷ்ரப்பிற்குப் பிற்பாடு பின்னர் கல்முனைத் தேர்தல் தொகுதி அரசியல் என்பது தடுமாறி தடமாறிச் சென்று விட்டது. அமைச்சர் அஷ்ரப்பிற்குப் பின்னரான காலப்பகுதியில் கல்முனை அரசியலைக் கொண்டு நடத்த வேண்டிய பரிய பொறுப்பை அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே வழங்கப்பட்ட போதிலும் அதன் தலைமை தம் பிரதேசம் பற்றிய அக்கறையின்மை தம் பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டிய வளங்கள் எல்லாம் இல்லாமற் போனதுடன் அரசியல் முகவரியை தொலைத்து விட்டு முற்று முழுதாக வெளியே உள்ள சிறு கட்சிக்குப் பின்னால் சரணாகதி அமைடந்துள்ளோம். இது பற்றி மக்கள் மத்தியில் நாங்கள் தெளிவூட்டலைச் செய்து வருகின்றோம். இன்று இளைஞர் மத்தியிலும் படித்தவர்கள் மத்தியலும் விழிப்புணர்வும் ஏக்கமும் இருக்கிறது. எதிர்காலத்தில் ஐ. தே. கட்சியின் ஊடாக எமது பகுதியில் ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம்.\nஉங்கள் அரசியல் பிரவேசம் பற்றி கூறுவீர்களா\nஆம். அதாவது வந்து உண்மையிலேயே நான் அரசியலுக்கு வர இருக்கவில்லை. ஆனால் நான் வந்து ஆரம்பத்திலேயே ஐ. தே. கட்சி ஆதரவாளர். எனினும் சிறிது காலம் அமைச்சர் எம் எச். எம். அஷ்ரப் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தேன். அதில் கொண்ட அதிருப்தி காரணமாக விலகியிருந்தேன். ஆன்hல் முன்னால் பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபாவின் காலத்திற்கு முன்னர் இருந்தே ஐ. தே. கட்சயின் அங்கத்தவராக இருந்து வந்துள்ளேன். அது மட்டுமல்ல அம்பாரை மாவட்டத்தின் சட்டச் செயலளராகக் கடமையாற்றியுள்ளேன். இக்கால கட்டத்தில் நேரடியான அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை.\nகடந்த ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையில் எப்படியும் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்யும் நடவடிக்கையில் எங்கள் பிரதேசத்தில் பல கூட்டங்கள் இடம்பெற்றன. அந்தக் கூட்டங்கள் அனைத்தும் என்னுடைய தலைமையிலேயே இடம்பெற்றது. அந்நேரம் ஐ. தே. கட்சித் தலைவர் ரனில் விக்கிரசிங்க கல்முனை வந்த போது அக் கூட்டத்திற்கும் நானே தலைமை தாங்கி நடத்தினேன்.\nஜனாதிபதித் தேர்தல் முடிந்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்;பு உரிமையை மேலும் வலுப்படுத்திக் கொண்டதற்கு அமையவே நான் மக்களுக்கு காட்டப்பட்டு வந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் தி��ீரென அமைச்சர் தயா கமகே என்னுடைய வீட்டுக்கு வந்தார். சுமார் இரண்டு மத்தியாலம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். அவரது வரவு என்னைப் பற்றி அறிந்து கொள்வதற்காகத் தான் இவர் வந்தார் என்பதை நான் பின்னர் அறிய முடிந்தது.\nஅதாவது வந்து அவர் பேசி விட்டுச் சென்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் காசிமிடமிருந்து அழைப்பு வந்தது. அந்தக் காலம் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது கபீது காசிம் என்னிடம் கூறினார். முஸ்லிம் காங்கிரஸும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கேட்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக முஸ்லிம் பிரநிதி ஒருவராக தன்னை நிறுத்தவதற்கு கட்சி தீர்மானம் எடுத்துள்ளது அதிலும் ஒரே ஒரு வேட்பாளர் தான் நிறுத்தவுள்ளோம் தன்னைப் போட்டியிடுமாறு அவர் என்னிடம் தெரிவித்தார்.\nஅந்த நேரத்தில் நான் உடனே கூறினேன் எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. அந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் தயாரத்தன , சம்மாந்துரையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹசன் அலி இருந்தார்கள். அதேவேளை வெளியே எஸ். பி மஜீத் போன்றவர்கள் இருந்தனர். உள்ளே என்னையும் தயாரத்தனவையும் வைத்துத் தான் கதைத்தார். நான் உடனே எனக்கு தேர்தலில் போட்டியிடுமளவுக்கு விருப்பமில்லலை என என்றேன். அப்போது எஸ். பி. மஜீத் வேட்பாளர் அங்கத்துவத்தைக் கேட்டு சண்டை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் அவருக்கு கொடுக்கும்படி கூறினேன். அதற்கு கபீர் காசிம் கூறினார். கட்சித்தான் உங்களைத் தீர்மானித்துள்ளது. நீங்கள் தீர்மானிப்பதில்லை என்று கூறினார்.\nநீங்கள் விரும்பம் இல்லை என்று சொல்லுங்கள் அவரை இவரைப் போடுங்கள் என்று நீங்கள் கூற முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பின்னர். சரி என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன். நான் கடைசியாக கட்சியில் ஈடுபடுவதில்லை என்ற எண்ணத்தோடுதான் வந்தேன். அதற்கு பின்னர் தயாகமகே உள்ளிட்டவர்கள் என்னிடம் தொபேசி மூலம் பல விடுத்தம் சம்மதம் கேட்டார். அதற்கு நான் குடும்பத்தவர்களுடன் கதைத்து விட்டுச் சொல்கின்றேன் என்று கூறினேன். அதற்குப் பின்னர் கபீர் காசிம் தொலை பேசியில் அழைப்பு விடுத்தார். அதற்கு எல்லோருடைய விருப்பத்திற்கு இணங்க நான்��ாவதாக வேட்னு மனுத்தாக்கல் விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டேன். இதற்குப் பின்னர் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கையொப்பம் இட்டனர். இதுதான் என்னுடைய முதல் அரசியல் பிரவேசம் ஆகும்.\nகல்முனைத் தேர்தல் தொகுதிக்கு மறைந்த அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூரின் மரணம் ஈடு செய்ய முடியாதொன்றாகும். அவர் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்\nமுன்னாள் அமைச்சர் ஏ. ஆர், எம். மன்சூரின் மரணம் என்பது உண்மையிலேயே மரண அடக்கஸ்தலத்திற்குச் சென்ற போதுதான் விளங்குகின்றது இன்று முஸ்லிம் மக்கள் எவ்வளவு ஆதங்கத்துடன் இருக்கின்றார்கள் என்று ஏனென்றால் அவர் செய்த சேவையின் ஒரு துளி கூட அவருக்குப் பிற்பாடு செய்யப்பட வில்லை என்று நான் நினைக்கின்றேன். ஆனாலும் மறைந்த அமைச்சர் எம். எச். எம். அஷரப் இருந்தாலும் அவர்கள் நாடு முழுக்கச் செய்திருக்கிறார்கள். எனினும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கல்முனைக்கு ஏதாவது அபிவிருத்தி செய்யப்பட்டதா என்று பார்த்தால் அது ஏ, ஆர். மன்சூரின் காலத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. அவர் தேசிய கட்சியைக் கொண்ட அரசாங்கத்தமில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தார். அவ்வாறு தேசிய கட்சியினுடைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கக் கூடிய வசதி வாய்ப்புக்கள் இருந்து இருக்கின்றன.\nஇது இந்த நாட்டிலுள்ள அரசியல் வரலாறு. உதாரணத்திற்கு கலாநிதி பதியுதீன் முஹ்மூத் அவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க பிரதமராக இருந்த போது கல்வி எழுச்சிக்காக உழைத்தவர் அவர். அதே போன்று ஏ. சீ, எஸ். ஹமீத், எம். எச். முஹம்மத், போன்றவர்கள் நேரடியாக மக்கள் பிரநிதிநிதியாகவும் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சராகவும் இருந்து பெரும் சேவைகள் ஆற்றியுள்ளனர். ஜனாதிபதி ஆர்,. பிரேமதாசவின் காலத்தில் மன்சூருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கல்முனைக்கு பெரியளவிலான அபிவிருத்திகளைச் செய்துள்ளார்.\nஇப்போதுள்ள நிலைமை ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் ஆகிய இருவர்களும் அமைச்சர்களாக இருக்கும் வரையிலும் அதாவது அவர்களுடைய கட்சிகளை இங்கு முன்னெடுத்துச் செல்லும் வரையிலும் கல்முனைக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்திற்கோ ஒரு முஸ்லிம் அமைச்சாரை அந்தஸ்துள்ள அமைச்சர் என்றுமே கிடைக்காது. என்பதை நான் அ��ுத்தமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். அப்படி வந்தாலும் அவர்கள் இரண்டு பேரும் தான் அமைச்சாளாக வருவார்கள்.\nநகர அபிவிருத்தி திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அலுவலங்களில் தங்களுiiடைய அலுவலக ஊழியர்களாக ஏ. ஆர். எம். மன்சூரின் புதல்வனைத் தவிர சகலருமே வெளியூரைச் சேர்ந்தவர்களையே அவர் வேலைக்கு அமர்த்தியிருக்கின்றார். மிகவும் முக்கியமான பொறுப்புக்களை இந்தக் கிழக்கு மாகாணத்திலுள்ள வெளியில் உள்ளவர்களுக்கே வழங்கி இருக்கின்றார். அவர் அவ்வாறு தான் கொடுப்பார். அதுதான் மனித இயல்பு. அதே போன்று தான் ரிசாட் பதியுதீன் அவர்களும் அவரும் அதனைத் தான் செய்கின்றார்.\nஇவர்கள் வந்து இந்தப் பிரதேசங்களை வழிநடத்துவதற்கு உண்மையிலேயே கல்முனை அல்லது அம்பாiரை மாவட்ட முஸ்லிம்கள் என்ற ரீதியில் நாங்கள் வெட்கப்பட வேண்டியவர்கள். ஏனென்றால் நாங்கள் மந்தைகளாகவும் அவர்கள் எங்களை மேய்க்கின்றவர்களாகவும் தொடர்ந்து இருக்கின்றார்கள். இந்த விடயம் எங்களுடைய பிரதேச மக்களுக்கு எப்போது விளங்குகின்றதோ அப்போதுதான் நாங்கள் எங்களுடைய அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் சரி அல்லது வேறுவேறு நடவடிக்கையிலும் சரி நாங்கள் மீட்சி பெறுவோம்.\nகல்முனைத் தேர்தல் தொகுதியில் வெற்றிடமாகவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை கொண்டு வந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியுமா\nஉண்மையிலேயே அமைச்சர் மன்சூர், அமைச்சர் அஷரப் ஆகியவர்கள் இந்தப் பிரதேசத்திற்கு நிறைய சேவைகள் செய்தார்கள். அதற்குக் காரணம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தமையாகும். முஸ்லிம் காங்கிரஸின் உதயத்தின் பின்னரும் தலைவர் அஷ்ரப் அவர்களுடைய மரணத்திற்குப் பின்னரும் அந்த இடம் இன்னும் வெற்றிடமாகவே இருந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தம்முடைய சேவையை அக்கரைப்பற்றுக்குச் செய்திருக்னகின்றார். அதனை நான் மறுக்கவில்லை. அதனை அவருடைய ஊருக்குச் செய்ய வேண்டும். இருந்தாலும் இப்போதுள்ள அரசியல் கள நிலவரம் அவருக்கும் வர முடியாது. ஏனையவர்களுக்கும் வர முடியாது என்ற வகையில் சின்னக் கட்சிக் காரர்களட இங்கே வந்து எங்களுடைய முகவரிகளை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் ஒருவர் மயிலாடுகின்றார்.\nஇன்னுமொருவர் மரம் வளர்க்கின்றார். இன்னுமொருவர் குதிரையோடுகின்றார் என்கின்ற நிலைமையே இருக்கின்றதே தவிர இவர்கள் இந்த சமூகத்தை ஒற்றுமைப்படுத்தி எவ்வாறு இந்த மண்ணுக்குரிய விலாசத்தையும் அபிவிருத்திப் பாதையையும் எடுத்துச் செல்லலாம் என்பதை விட்டு விட்டு அவர்களுடைய அதிகாரப் போட்டிகளுக்காகவே அவர்கள் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளில் மேற் கொண்டு வருகின்றனர்.\nஆனால் சிறு சிறு கட்சிகள் அவர்களுடைய கட்சியை வளர்ப்பதில் தான் மும்முரமாக இருக்கின்றார்களே ஒழிய மக்களைப் பற்றிச் சிந்திப்பதற்கும் மக்களுடைய அபிவிருத்தி நடவடிக்கைகளை மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கும் அவர்கள் எந்தவிதமான அறிவும் அற்றவாகளாக இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் தேசிய கட்சியில் இணைந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கின்றோம். தேசிய கட்சியின் கனவனத்தை ஈர்த்துக் கொண்டு நாங்கள் மக்களுக்கு இந்த விடயங்களை விளங்கப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி ஊடாக கல்முனைக்கு அல்லது அம்பாரை மாவட்டத்திற்கு அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்சரைக் கொண்டு வர இருக்கின்றோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமேலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி ரவூப் ஹக்கீம் ரிசாட் பதியுதீன் ஆகியோர் இருக்கும் வரையிலும் இங்கு வரப் போவதில்லை. அவர்கள் தான் எங்களுடைய வாக்குகளைக் கொள்ளையடித்துக் கொண்டு திரும்பத் திரும்ப அமைச்சுப் பதவிகளை எடுத்துச் செல்வார்களே தவிர எங்களுடைய எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. அந்த அமைச்சுப் பதவி அவர்களுடைய பிராந்தியத்திற்கே கிடைக்கும். அவர்கள் தான் அதனை முழுமையாக அனுபவிப்பார்களே தவிர அந்தப் பிரதேச மக்களே அனுபவிப்பார்களே தவிர எங்களுடைய பிரதேசத்திற்கு அது எப்போதும் வரப் போவதில்லை. இந்த நிலைமையை நாங்கள் மாற்றியமைக்காத வரைக்கும் எங்களுக்கு அமைச்சரவையுள்ள அமைச்சைப் பெற்றுக் கொள்ள முடியாது. இது எங்களுக்கொரு பகல் கனவாகவே இருக்கும்.\nஅரசியலில் பரிதாபகரமான நிலைக்கு அம்பாரைப் பிரதேசம் பின்னதள்ளப்பட்டுள்ளதாக கூறும் நீங்கள் இதற்காக நீங்கள் முன் வைக்கினற் மாற்றுக் கருத்து என்ன\nதேசிய ரீதியலான அதாவது சமூக ஒற்றுமையையும் பிரதேச ரீதியலான ஊர் ஒற்றுமையையும் இன ரீதியிலான ஒற்றும���யையும் வளர்ப்பதன் மூலமே எங்களுடைய பிரதேசத்தை நாங்கள் வளப்படுத்த முடியும்;. அது நூநு விகிதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். அவ்வாறு இன ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒரு தேசிய கட்சியின் பால் தான் கொண்டு செல்ல வேண்டும். ஏனென்றால் சிறு சிறு கட்சிகளால் இதனை ஏற்படுத்த முடியாது. இனங்களிடையே முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. அகில இலங்கை மக்கள் காங்கரஸ் வந்து பிரதேசங்களுக்கிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. இந்த நிலையில் தான் அவர்கள் இருக்கின்றனர்.\nதேசிய கட்சிகள் ஊடகத்தான் இனங்களிடையேயும் பிரதேசங்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியவை. எனவே தேசிய ரீதியிலான கட்சிகளுக்குத்தான் பொது மக்கள் இனிமேல் எங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும். இதன் மூலம் தான் இனங்களிடைNயும் எல்லா சமூகங்களிடையேம் முழுப் பிரதேசங்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம்தான் பிரலதான பெரிய அபிவிருத்திகளை நாங்கள் கொண்டு வர முடியும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தென்கிழக்கு அலகு உட்பட பல அரசியல் ரீதியிலான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இவை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.\nமுஸ்லிம் காங்கிரஸ் உருவானதன் பின்னர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் தனியாதொரு அலகு என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை நிறைவேறாது என்பது அவர்களுக்கே தெரியும் முஸ்லிம்களை உசுப்பேத்தி உணர்ச்சிவசப்படுத்துவதற்காக முஸ்லிம் நாடு போன்ற ஒரு கொள்கையை உருவாக்கி வேண்டுமென்றே இந்த மக்களை ஏமாற்றுகின்றார்கள். பின்னர் அது கைவிடப்பட்டு தென் கிழக்கு அலகு என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. தென்கிழக்கு அலகு என்ற விடயம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது தென்கிழக்கிற்கு வெளியே இருப்பவர்கள் இதைப் பற்றி யோசித்தார்கள்.\nஉதாரணமாக மட்டக்களப்பில் இருப்பவர்கள் தென்கிழக்கிற்குள் வரவில்லை. தென் கிழக்கிற்குள் உள்வாங்கப்பட வில்லை. அதே போன்று திருகோணமலையிலுள்ளவர்கள் தென்கிழக்கிற்குள் உள்வாங்கப்பட வில்லை. வடகிழக்குகளுக்கு வெளியே இருப்பவர்களெல்லாம் இந்த அலகுக்குள் உள்வாங்கப்பட வில்லை. இது எவ்வாறு சாத்தியமான விடயம் என்று அவர்களே யோசிக்கின்ற வகையில் இந்த தென்கிழக்கு அலகு முன்னெடுக்கப்பட்டது. ஆனால் முன்னெடுத்தவர்களுக்குத் தெரியும் ஒரு தென்கிழக்கு அலகு ஒன்று கிடைக்கப் போவதில்லை என்று. ஆனாலும் மக்களுக்னு ஒரு விடயத்தை முன்நிறுத்தித்தான் அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வருவார்கள். அவ்வாறு முன்நிறுத்தப்பட்ட அந்த சொற்பதத்தில் இந்த தென்கிழக்கு அலகு என்பது ஒன்றாக இருந்தது.\nபின்னராகன காலங்களில் அதுவும் கைவிடப்பட்டு அதுவும் கரையோர மாவட்டம் என்ற ஒரு விடயத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். அது இதுவரைக்கும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. கையோர மாவட்டம் என்பது பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்களால் ஒரு தடவை பேட்டி யொன்றில் சொல்லப்பட்டது கரையோரம் மாவட்டம் அம்பாரைக்கு கிடைக்காவிட்டால் நான் பதவியை இராஜனாமாச் செய்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் நான் நினைக்கின்றேன் அவர் இப்போதே இராஜினாமாவைச் செய்யலாம். ஏனெ;றால் அவ்வாறு ஒன்று கிடைக்கப் போவதில்லை. அது உண்மையாக் கிடைத்தால் அது முஸ்லிம்களுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அறிந்திருந்தால் அவர் கேட்கவே மாட்டார்.\nஅவ்வாறான ஒரு பாதிப்பான விசயம் அது. இவர்கள் இவைகளை விட்டுவிட்டு அவர்கள் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகலும் , மாகாண முதல் அமைச்சாகளாகவும் மாகாண அமைச்சர்களாகவும் எத்தனையோ பதவிகளை வகிகத்துக் கொண்டு அம்பாரைக்கு ஒரு முஸ்லிம் மாவட்டச் செயலாளர் ஒருவரைக் கொண்ட வர இவர்களால் முடியவில்லை. உண்மையில் அவ்வாறு கொண்டு வந்தால் இந்தச் சகல பிரச்சினைகளுக்குரிய உணர்வுதான் மக்கள் மத்தியிலே ஏற்படும். முஸ்லிம்கள் பெருமிதம் அடைவார்கள்\nவடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு தமிழ் மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிம் மாவட்டச் செயலாளர் வர வேண்டிய இடம் அம்பாரையாகும். அவ்வாறு வரவேண்டும் என்றால் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற மாவட்டம் அம்பாரை. இந்த அம்பாரைக்கு முஸ்லிம் மாவட்டச் செயலாளர் ஒருவரைக் கொண்டு வர முடியவில்லை என்றால் இவர்களுடைய அரசியல் அதிகாரம் என்ன\nஇவர்களுடைய அரசியல் நிர்வாகங்கள் என்ன என மக்களால் கேள்விக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள்.\nஇப்பிராந்த்தியத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள உறவு நி��ை முஸ்லிம் காங்கிரஸ் தோற்றத்திற்கு முன்னர் எவ்வாறு இருந்தது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உதயத்திற்கு பின்னர் தான் பல புதிய சிங்கள இனவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. முஸ்லிம் காங்கிரஸ் உருவான கால கட்டம் பயங்கரவாதப் பிரச்சினையான கால கட்டம். அந்தப் பயங்கரவாதக் கால கட்டத்தில் முஸ்லிம்கள்; தமிழர்களால் இடையிடையே தாக்கப்பட்டார்கள். அவ்வாறு தாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்தக் கட்சி உருவானது. அவ்வாறு அந்தப் பயங்கரவாதிகளுடைய தாக்கங்களை தமிழர்கள் எங்களை தாக்குகின்றார்கள் என்ற இன உணர்வு ஊட்டப்பட்ட நிலையில் தோற்றம் பெற்றது தான் முஸ்லிம் காங்கிரஸ். அந்த இன உணர்வு இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. சிங்களவாகளைப் பார்த்தாலும் இன உணர்வோடும் தமிழர்களைப் பார்த்தாலும் இன உணர்வோடும் அதே இன உணர்வு எங்கள் முஸ்லிம் மக்களுக்கு ஊட்டப்பட்டன.\nஇதே இன உணர்வு இன்று விரிசல் அடைந்து எல்லா இன மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றன.\nஇந்த நிலைமையை மீண்டும் இலங்கையில் இது ஒரு ஜனநாயக நாடு, ஒரு அமைதியான நாடாக மாற்றி அமைக்கப்பட வேண்டியிருக்கின்ற இந்தக் கால கட்டத்தில் இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் எனில் இந்தச் சிறு சிறு கட்சிகளை வளப்படுத்துவதன் மூலம் முடியாத காரியமாகும். ஏனென்றால் தேசிய ரீதியில் நாங்கள் வாக்களிக்கின்ற போது உதாரணமாக ஐக்கிய தேசிய கட்சியை முஸ்லிம் மக்கள் அதிகமாக நம்புகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கின்ற போது சிங்கள மக்களும் வாழ்க்களிப்பார்கள், அதே போன்று தமிழ் மக்களும் வாக்களிப்பார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிஸ் கட்சிக்கு முஸ்லிம்களைத் தவிர வேறு எவரும் வாக்களிக்கப் போவதில்லை.\nஇவ்வாறு தேசிய ரீதியிலான கட்சிகளுக்கு வாக்களித்தல் வேண்டும். அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் அல்லது ஸ்ரீ. சு. கட்சியாக இருக்கலாம். இந்தக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தலாம். இதனைத் தான் நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.\nஅந்த வகையில் நான் கல்முமனைத் தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் கிடைத்த பிற்பாடு தமிழ் பிரதேசங்களில் பல கூட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றேன். பாண்டிருப்பு, மனைச்சேனை, நற்பட்டிமுனை, நீலாவணை உள்ளிட்;ட தமிழ் பகுதிகளில் தமிழ் மக்களைச் சந்தித்து பல கூட்டங்களை நடத்தி வருகின்றேன். இதே போன்று முஸ்லிம் பகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றேன்.\nஎதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவை வளர்க்க ஒரு முக்கியமான பங்கை வகிப்பேன் என்று உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன். இவ்வாறான சிறு கட்சிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம் பிரதேசங்களிலேயே ஒரு ஊரான் இன்னுமொரு ஊராப் பகைக்கின்ற அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகள் சிறு சிறு கட்சிகளினால் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇன்று கல்முனை சாய்ந்தமருதுக்கிடையே ஒரு பாரிய விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. புதியதொரு நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.; அதாவது நானா நீயா என்ற போட்டியும். அவர்களிடையே நான் முந்தியா நீ முந்தியா என்ற போட்டியும் நிலவுகின்ற அவர்களுடைய இந்த அரசியல் நடவடிக்கைகளினால் சாதாரணமான மிகவும் புரிந்துணர்வோடு வாழுகின்ற பொது மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்துமளவுக்கு இந்த சிறு கட்சிக்காரர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.\nகல்முனைத் தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் என்ற வகையில் இப்பிராந்தியத்தில் எத்தகைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றீர்கள்\nநான் வந்து அபை;பாளர் பதவியை பாரம் எடுக்கும் போது கிட்டத் தட்ட 15 அமைச்சர்கள் அருகில் இருந்தார்கள். நான் வந்து அந்தப் 15 அமைச்சர்களிடமும் கதைத்திருக்கின்றோம். எங்கள் பிரதேசத்தில் நடக்கின்ற அரசியல் கள நிலவரம் குறித்து அவர்களிடம் கூறியுள்ளேன். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எமது சமூகம் எந்தளவுக்கு பின்தள்ளப்பட்டிருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றோம். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பின்தள்ளப்பட்டிருந்த போதிலும் இவர்கள் வந்து எதைச் செய்கின்றார்கள் என்கின்ற விடயங்களை எல்லாம் கூறியிருக்கின்றேன்.\nஇதில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் ரவூப் ஹக்கீமும், ரிசாட் பாதியூதீனும் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு நிறையச் செய்கின்றார்கள் என்றுதான் ஏனைய சமூகத்தினர் நினைத்தக் கொண்���ு இருக்கின்றனர். ஆனால் இங்கே வந்து பார்த்தால் தான் நன்கு விளங்கும் இவர்கள் இருவரும் எவையும் செய்வதில்லை என்று. அவர்கள் அவர்களை வளப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்களே தவிர முஸ்லிம் சமூகத்திற்கு எவையும் செய்யவும் இல்லை. முஸ்லிம் சமூகத்திற்கு இடையே பிரச்சினைகளை உண்டு பண்ணுகின்றார்கள். எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் பல அமைச்சர்களைச் சந்தித்து இந்த விடயங்களை நாங்கள் கூறியிருக்கின்றோம்.\nஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணிமிக்க அமைச்சர்கள் எல்லோரையும் நன் சந்தித்திருக்கின்றேன். அம்பாரை மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன். அந்த பிரச்சினைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியிருக்கின்றோம்.\nஅந்த வகையில் அவர்கள் சகல உதவிகளையும் செய்வோம் என்று சில வாக்குறுதிகள் எமக்கு வழங்கியிருக்கின்றார்கள். அமைச்சர் சஜீத் பிரேமதாசவைச் சந்தித்துள்ளேன். குறிப்பாக அவர் கல்முனையில் ஒரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு அவர் ஒரு வாக்குறுதி அளித்துள்ளார்.\nஅவர் இடங்களை இனம் காணும்படி கூறியுள்ளார், அது ஒரு பாரியதொரு அபிவிருத்தி திட்டம். அதே போன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொரள அவர்களைச் சந்தித்துள்ளேன். அதன் போது கல்முனையில் இருந்து அம்பாரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை மீண்டும் இந்த அலுவலகத்தைத் தர வேண்டும் என்று பல முறை வற்புறுத்தியிருந்தோம். அவர் மீண்டும் தருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.\nமேலும் ஏனைய அமைச்சர்களையும் சந்தித்திருக்கின்றோம். அவர்களுடைய அமைச்சின் ஊடாக இப்பிரதேசத்திற்கு எத்தகைய அபிவிருத்தி முன்னெடுப்புக்களைச் செய்ய வேண்டுமோ எதிhகாலத்தில் செய்தற்கு தயாராக இருக்கின்றோம்.\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி\nமர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின் நேர்காணல்\nதேசிய கபடி அணியில் முதல் முஸ்லிம் வீரர் – நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/page/6/", "date_download": "2018-12-11T09:52:58Z", "digest": "sha1:XBCTJWI4PYEM2SVEXDXRJOMZAFSHUGKU", "length": 19001, "nlines": 164, "source_domain": "srilankamuslims.lk", "title": "புத்தக வெளியீடு Archives » Page 6 of 11 » Sri Lanka Muslim", "raw_content": "\nபண்ணாமத்துக் கவிராயா் – காரவன் கீதங்கள் அல்லமா இக்பால் கவிதை வெளியீடு\nபண்ணாமத்துக் கவிராயா் பாருக்கின் காரவான் கீதங்கள் அல்லமா இக்பாலின் கவிதைகள் ஆங்கில கவிதைகள் தமிழில் மொழிபெயா்ப்பு நுால் வெளீயீடு நேற்று(14) மருதானை அல்ஹிதாய வித்தியாலயத்தில் நடைபெற்� ......\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் கௌரவிப்பு\nஷபீக் ஹுஸைன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராக கடந்த 26 ஆண்டுகளாக கடமையாற்றிய ஏ.எச்.ஏ. பஷீர் அவர்களின் சேவையை பாராட்டி கெளரவிக்கும் இன்று (14) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூ ......\nஎனக்கும் எனக்குமான உலகம் – கவிதை நூல் விமர்சனம்\n”எனக்கும் உனக்குமான உலகம்” கவிதைத் தொகுதி மீதான பார்வை எனக்கும் உனக்குமான உலகம் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் சிலாவத்துறை ஏ.ஆர். அஸீம். இவர் சிறந்த மேடைப் பேச்சாளரான சமூகஜோதி ரப� ......\nமுல்லை முஸ்ரிபாவின் நூல்களின் வெளியீட்டு விழாவும், கையளிப்பு வைபவமும் (20-11.2016)\nமுல்லை முஸ்ரிபாவின் ‘’ எஞ்சியிருக்கும் சிறகுளால் பறத்தல்’’ எனும் நூலின் வெளியீட்டு விழாவும், ‘என் மனசின் வரைப்படம்’ நூலின் கையளிப்பு நிகழ்வும், எதிர்வரும் 20.11.2016 ஞாயிறு அன்று காலை பத்த� ......\nஅல்லாமா இக்பாலின் ‘’ காரவான் கீதங்கள் ‘’ கவிதைகள் தொகுப்பு வெளியீட்டு விழா\nஅல்லாமா இக்பால் கலாசார ஆய்வு நிறுவனத்தின் வெளியீடான பண்ணாமத்துக்கவிராயா; மொழிபெயா;த்த அல்லாமா இக்பாலின் ‘’ காரவான் கீதங்கள் ‘’ கவிதைகள் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 14.11.2016 திங்க ......\nகலாபூஷணம் பீ.ரீ. அஸீஸின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா\nகலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் எழுதிய மனசெல்லாம் மகிழ்கிறது, துணிந்து நில், சின்னப் பாப்பா ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா அண்மையில் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் அதிபர் எஸ். மு� ......\nமருதமுனை எழுத்தாளர் மையத்தின் ‘கருவாட்டுப் பாலாணம்’ கவிதை நூல் வெளியீடும் பரிசளிப்பும்\nமருதமுனை எழுத்தாளர் மையம் நடாத்திய மருதமகுடம்’கருவாட்டுப் பாலாணம்’முக நூல் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும்,மருதமுனை எழ���த்தாளர் மையத்தின் ஸ்தாபகர் ஏ.எல். ......\nஇன்று மாறும் நாளை” கவிதை நூல் வெளியீடு விழா\nசாய்ந்தமருதைச் சேர்ந்த கவிஞர் டொக்டர் நாகூர் ஆரிப் எழுதிய கவிதைகளின் தொகுப்பான ‘இன்று மாறும் நாளை’ கவிதை நூல் வெளியீடு விழா அண்மையில் (18-09-2019)தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில ......\n‘அக்கினியாய் வெளியே வா’’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா\nபுரவலர் புத்தகப் பூங்கா 37 வது வெளியீடான இராகலை தயானியின் ‘அக்கினியாய் வெளியே வா’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர் வரும் 23.10.2016 ஞாயிறு காலை பத்து மணிக்கு இராகலை தமிழ் மகா வித்தியால� ......\nவெளிவிட்ட ஏ.சீ. ஜரீனா முஸ்தபாவின் பொக்கிஷம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nஓர் அபலையின் டயரி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37 ஆம் நம்பர் வீடு, அவளுக்குத் தெரியாத ரகசியம் ஆகிய நான்கு நாவல்களைத் தொடராக வெளியிட்டு நாவல் துறையில் பிரபலமான ஒரு நாவலாசிரியராக மிளிர்ந்துகொ ......\nசொர்க்கபுரிச் சங்கதி” சிறுகதைத் தொகுதி நுால் வெளியீட்டு விழா\nசம்மாந்துறை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அனுசரனையுடன் தேசிய கலை இலக்கிய தேனகம் வெளியிட்ட வைத்தியர் எம்.எம். நௌஷாத் எழுதிய ”சொர்க்கபுரிச் சங்கதி” சிறுகதைத் தொகுதி நுால் வெளியீட்டு விழ� ......\nஉடதலவின்ன முபஷ்ஷிராவின் கவிதைப் புத்தகம் வெளியீடு: பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்\nஉடதலவின்ன, செல்வி முபஷ்ஷிரா எழுதிய ”என் கவிதைக்கு மனசென்று பெயர்” கவிதை நூல் வெளியீடு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்த ......\n”சொர்க்கபுரிச் சங்கதி” (சிறுகதைத் தொகுதி) நுால் வெளியீட்டு விழா\nசம்மாந்துறை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய கலை இலக்கிய தேனகம் வெளியிடும் வைத்தியர் எம்.எம். நௌஷாத் எழுதிய ”சொர்க்கபுரிச் சங்கதி” (சிறுகதைத் தொகுதி) நுால் வெளியீட்டு வி� ......\nகிண்ணியா அஸீஸ் எழுதிய நூல்கள் வெளியீடு\nகிண்ணியா பீ.ஆர்.அஸீஸ் எழுதிய மனசெல்லாம் மகிழ்கிறது.துணிந்து நில்.சின்ன பாப்பா போன்ற தபை்புகளில் எழுதிய நூல்கள் வௌியீட்டு விழா நேற்று (25) கிண்ணியா ஆண்கள் பாடசாலையின் அதிபர் முகம்மது நிஸ� ......\n25ம் திகதி கடுகன்னாவையில் மூன்று இஸ்லாமிய நூல்கள் வெளியீடு\nநப்றாஸ் ஹனிபா, எச். எம். தாஜ் ஹஸன், எம். எச். எம். அம்ஜத���, என். பீ. எம். உமைர், எம். ஏ. அப்துல்லாஹ் ஆகியவர்கள் இணைந்து எழுதிய நற்பணியில் நான்கு தசாப்தங்களைத் தாண்டிய அரபுக் கல்லூரிகள், கண் குளிர� ......\nமருதூரின் கவிஞர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய “இன்று மாறும் நாளை” கவிதை தொகுதி வெளியீடு விழா\nமருதூரின் கவிஞர் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய “இன்று மாறும் நாளை” கவிதை தொகுதி வெளியீடு விழா கவிஞர் நவாஸ் செளபியின் தலைமையில், தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் கல்முனை சாஹி ......\nஎம். ஐ. றபீக்கின் எழுதிய “அறிவுக் கண் ஆயிரம்” நூல் வெளியீடு\n(எம். எஸ். எம் சாஹிர்) ஆய்வு எழுத்தாளரான கல்முனை எம். ஐ. றபீக்கின் எழுதிய “அறிவுக் கண் ஆயிரம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கல்முனை கடற்கர� ......\nஇரத்த நாளங்களில் ஊடுருவும் நாச்சியாதீவு பர்வீனின் மூன்றாவது இதயம்.\n-நஸார் இஜாஸ் – உணர்வுகளின் நரம்புகளில் இரத்த ஓட்டம் எதுவுமின்றி ஓர் ஆத்மா இன்னொருவருக்காக லப்டப் ஓசையை வெளிக் கொணர்ந்தபடி ஒவ்வொரு கணப்பொழுதையும் சாசுவாதமாக கழித்துக் கொண்டிருக்கி� ......\nஅட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் நூல் அறிமுகவிழா\nபயனுள்ள பல நூல்களைத் தந்த அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர் எழுதிய “கல்வி மீதான நம்பிக்கைகளும் புதிய இலக்குகளும்” எனும் தலைப்பிலான நூல் அறிமுகவிழா ஐ.ஏ.எல்.எம். அக்கரைப்பற்று நிறுவனத்தின் � ......\nமூதூர் எம்.ஏ.பரீத் எழுதிய “நிகழ்வும் நெறியும்” கவிதை நூல் வெளியீட்டு விழா\nஒய்வு பெற்ற மூதூர் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் கவிஞருமான மூதூர் எம்.ஏ.பரீத் எழுதிய “நிகழ்வும் நெறியும்” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை அந்-நஹார் மகளிர் மகா வித்த ......\nமருதமுனை நெளபல் எழுதிய ‘பேரண்டக் கனவு’ கவிதை நூல் அறிமுக நிகழ்வு.\nகவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருதுபெற்ற மருதமுனையை சேர்ந்த பிரதேச செயலாளர் எம்.எம்.நெளபல் எழுதிய ‘பேரண்டக் கனவு’ கவிதை நூல் அறிமுக நிகழ்வு அண்மையில் மருதமுனை பொத ......\nஅடிப்படை சமூகவியல் எண்ணக்கருக்கள்’ புத்தகம் தொடர்பான பார்வை\nசிராஜ் மஷ்ஹூர் இந்த நூலின் இரண்டாம் பதிப்பு இப்போது (ஜூலை 2016) வெளிவந்துள்ளது. இதன் முதல் பதிப்பு ஏப்ரல் 2014 இல் வெளிவந்தது. இந்த நூலை ‘சமூக அரசியல் படிப்பகம்’ (Socio-Political Study Circle ) சார்பாக நாங்கள� ......\nபொறியியலாள் எம்.எம்.பௌசுல் ஹக்கின் ஆங்கில நூல் வெளியீடு\nஅளுத்கம தர்கா நகா் அல் ஹம்ரா பாடசாலையில் 1966 -70 களில் புலமைப்பரிசில் சித்தியடைந்து விடுதியில் தங்கி அங்கு கற்ற பழைய மாணவா் அமைப்பு ஒன்று கடந்த 4 வருடமாக இயங்கி வருகின்றது. இவ் அமைப்பின் அன ......\nநெருப்புக்குள்ளே நின்று போராடும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கின்றது – அமைச்சர் றிசாத்\nசுஐப் எம்.காசிம் பெரும்பான்மை இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்கிலே கடந்த ஆட்சியில் ஒன்றுபட்ட தமிழர்களும், முஸ்லிம்களும் தற்போதைய நல்லாட்சியிலும் ஆரோக்கியமான சிந்தனைகள� ......\nஅஹமட் முனவ்வர் தொகுத்த “இலங்கை வானொலி முஸ்லிம் சேவை” எனும் நூல் வெளியீடு (Photo)\nஇலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நீண்ட காலம் சேவையாற்றிய அல்-ஹாஜ் அஹமட் முனவ்வர் தொகுத்த இலங்கை வானொலி முஸ்லிம் சேவை எனும் நூல் வெளியீடு இன்று ஞாயிற்றுக் கிழமை (07) கொழும்பு-07 இல் உள்ள பொத� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=531", "date_download": "2018-12-11T10:28:10Z", "digest": "sha1:JAMOF4DOUOW3PEQHY7LNW5TDF72NGBD2", "length": 19819, "nlines": 226, "source_domain": "temple.dinamalar.com", "title": " Arthanareeswarar Temple : Arthanareeswarar Arthanareeswarar Temple Details | Arthanareeswarar- Thiruchengode | Tamilnadu Temple | அர்த்தநாரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : இலுப்பை\nபுராண பெயர் : திருக்கொடிமாடச் செங்குன்றூர்\nஓங்கிய மூவிலை நற்சூலம் ஒருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கணிந்து கோங்கணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த பாங்கன் தாள்தொழுவர் வினையாய பற்றறுமே.\nதேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 4வது தலம்.\nசித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.\nஇங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு- 637211. கொடிமாடச் செங்குன்றூர், நாமக்கல் மாவட்டம்.\nசிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உள்ளன.\nசுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது. இத்தலம் 1901 அடி உயரம் கொண்டது. இந்த மலையில் ஏற, 1200 படிகள் உள்ளன. படி ஏற முடியாதவர்கள் கோயில் வரை வாகனத்திலும் செல்லலாம்.\nகணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nசெங்கோட்டு மலை: திருச்செங்கோடு என்பதற்கு \"அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், \"செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது.\nஇந்த மலை உருவானதற்கு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.\nஇதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர். இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்றும் பெயர்கள் உண்டு.\nதல சிறப்பு: சிவன் கோயிலில் லிங்கம் இருப்பது மரபு. இங்கே மலையே லிங்கமாக கருதப்படுவதால், மலைக்கு எதிரே பெரிய நந்தி உள்ளது. இம்மலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் அருளுகின்றனர்.\nஒற்றுமை விரதம்: இம்மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது.\nநாக சிலை: 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோயில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.\nநாகத்தின் அருகே அமைந்துள்ள 60 படிக்கட்டுக்களை சத்தியப்படிக்கட்டு என்பர். பல வழக்குகள் இந்த படியில் தீர்க்கப்படுகிறது.\nபிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, \"\"முனிவரே சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,'' என சாபமிட்டாள்.\nஇதையறிந்த சிவன், \"நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்த வடிவம் \"அர்த்தநாரீஸ்வரர்' எனப்பட்டது. அர்த்தநாரீ என்றால் \"இணைந்த வடிவம்' எனப் பொருள். இந்த வடிவத்துடன் அவர் பூலோகத்திற்கும் வந்து சில தலங்களில் குடிகொண்டார். அதில் ஒன்றே திருச்செங்கோடு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nஈரோட்டிலிருந்து 18 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. பஸ்ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கிறது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91-424-222 66 11.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91-424-225 83 01.\nஹோட்டல் மெரிடியன் போன்: +91-424-225 93 62.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91-424-427 14 01\n60 ��டி நீள நாகர்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=13639", "date_download": "2018-12-11T10:24:37Z", "digest": "sha1:QKKGKHO5M6BDOLV7XJSQJVDDWX6IICDY", "length": 8726, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "107 year old Mastanamanama grandmother passed away with cooking videos|சமையல் வீடியோக்கள் மூலம் உலகை ஈர்த்த 107 வயது மஸ்தானம்மா பாட்டி காலமானார்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாளை சத்தீஸ்கர், ராஜஸ்தானில் புதிதாக தேர்வான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை\n5 ஆண்டுகளில் பாஜக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்: சந்திரபாபு நாயுடு\n5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவால் அதிமுகவிற்கு வருத்தம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்\nமாங்கல்ய வரமருளும் வளையாத்தூர் பெரியநாயகி\nஸ்ரீ மஹாவிஷ்ணு அனந்த சயனமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தல்பகிரி பெருமாள் கோவில்\nசமையல் வீடியோக்கள் மூலம் உலகை ஈர்த்த 107 வயது மஸ்தானம்மா பாட்டி காலமானார்\nகிராமத்து சமையலை மணக்க வைத்து, லட்சக்கணக்கானவர்களை அதன் ருசிக்கு அடிமையாக்கி உலகப் பிரபலமான கிராமத்து சமையல் பாட்டி 107வது வயதில் காலமானார். குக்கிராமம் ஒன்றில் ஏழை விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவர் மஸ்தானம்மா(107). இவருக்கு 11வது வயதில் திருமணம் நடந்துள்ளது. இவருக்கு 25 வயது ஆனபோது அவரது கணவர் இறந்துவிட்டார். சமையல் தொழிலை செய்ய ஆரம்பித்த அவர் ஒரு சில ஆண்டுகளிலேயே ருசியான உணவு சமைத்ததன் மூலம் சமையல் வல்லுனராக மாறினார். இதையறிந்த அவரது பேரன் லட்சுமண், கன்ட்டிரி ஃபுட் என்ற பெயரில் 2016ம் ஆண்டில் யுடியூபில் தொடங்கினார். அதன் மூலம் பாட்டி மஸ்தானம்மாவின் நாட்டுப்புற சமையல் உலகம் முழுவதும் உள்ளவர்களை அடிமையாக்கியது. தற்போது அந்த சேனலுக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்ட நிரந்தர பார்வையாளர்கள் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலிவுற்ற மஸ்தானம்மா இறந்தார். அவரது இறப்பு, சமையலை நேரடியாக ருசித்தவர்களை மட்டும் அல்லாது கன்ட்டிரி ஃபுட் சேனல் மூலம் அவரது சமையலை பின் தொடர்ந்த லட்சக்கணக்கானவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி\nசத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பி.யில் ஆட்சியை பிடிக்கப்போகும் காங்கிரஸ்: தொண்டர்கள் உற்சாகம்\nசர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்\nதெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி\nசர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்\nமெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்\n11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-rcchaplaincy.org.uk/2013/07/", "date_download": "2018-12-11T08:48:59Z", "digest": "sha1:KCQDXXU2RTJ3J4R7WCMXA4255B46DLUB", "length": 7956, "nlines": 241, "source_domain": "www.tamil-rcchaplaincy.org.uk", "title": "July 2013 July 2013 – Tamil Catholic Chaplaincy", "raw_content": "\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\nதிருத்தந்தை பிரான்சிஸ் : உலக இளையோர் தின அனுபவத்தைத் தொடர்ந்து வாழுமாறு இளையோர்க்கு அழைப்பு\nஜூலை,30,2013. இளையோர் நண்பர்களே, உலக இளையோர் தினத்தில் ஒன்றிணைந்து நாம் அறிக்கையிட்டதை இப்போது தினம்தோறும் தொடர்ந்து வாழ வேண்டும் என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், “ரியோவில் விவரிக்க முடியாத சிறந்த அனுபவம் பெற்றேன். ஒவ்வொருவருக்கும் நன்றி, எனக்காகச் செபியுங்கள்” என்று...\nதிருத்தந்தை பிரான்சிஸ் : அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வேன்\nஜூலை,30,2013. பிலிப்பீன்ஸ் மற்றும் இலங்கையிலிருந்து அழைப்பிதழ்கள் வந்திருப்பதால் அடுத்த ஆண்டில் ஆசியாவுக்குச் செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று இத்திங்களன்று விமானப் பயணத்தில் பன்னாட்டு நிருபர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.ரியோ தெ ஜனெய்ரோவிலிருந்து உரோமைக்குத் திரும்பிய நீண்ட விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் செய்த...\nதமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனை மட்டுமே கருத்தில் கொள்யுமாறு தமி��் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்\nயாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தமது 2018ஆம் ஆண்டு தீபாவளி பெருவிழாச் செய்தியில் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் தமது...\nமன்னார் மறைமாவட்டதின் தொடரும் ஆண்டுகளுக்கான அருட்பணி இலக்காக முன்னெடுத்துச் செல்லப்படக்கூடிய திட்டம் பற்றிய ஆய்வுக்கான ஒன்று கூடல் மன்னார் மறைமாவட்ட தூய யோசேவ்வாஸ் பொது நிலையினர்,...\nஇயேசு கற்பித்த இரக்கத்தின் செபமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1755", "date_download": "2018-12-11T09:15:18Z", "digest": "sha1:LXZJIBC76L2C4A7NVXE4TATUFFF4E6T7", "length": 6355, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1755 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1755 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1755 இறப்புகள்‎ (2 பக்.)\n► 1755 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysangamam.com/?p=30193", "date_download": "2018-12-11T10:03:33Z", "digest": "sha1:EP6Z6S4WHJXLZIUVWG4QB6KC53LPGDD7", "length": 20907, "nlines": 220, "source_domain": "mysangamam.com", "title": "திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை. | Namakkal, Namakkal Latest News, Namakkal News, Namakkal Colleges, Namakkal Schools, Namakkal Hotels, Namakkal temples,", "raw_content": "\nதிருச்செங்கோட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- எம்.எல்.ஏ ஆய்வு◊●◊திருச்செங்கோட்டில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை◊●◊தீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.◊●◊கஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.◊●◊கஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\nHomeBreaking Newsதிருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை.\nதிருச்செங்கோடு டிச��எம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் பருத்தி மற்றும் எள் ஏலம் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் 1000 மூட்டை பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஏராளமான விவசாயிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சுரபி வகை பருத்தி குவிண்டால் ரூ.5829 முதல் ரூ 6199 வரையிலும் பிடி வகை பருத்தி ரூ.5322 முதல் 5919 வரையிலும் விலை போனது. ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.30 லட்சத்துக்கு ஏலம் மூலம் விற்பனையானதாக திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஇதேபோல் நேற்று நடைபெற்ற எள் மூட்டைகள் ஏலத்தில் சிகப்பு வகை எள் ரூ.64 .60 முதல் ரூ. 83 வரையிலும் கருப்பு எள் ரூ.62.50 முதல் ரூ.76.50 வரையிலும், வெள்ளை எள் ரூ.90.10 முதல் ரூ.100 .50 வரையிலும் விற்பனையானது. 25 மூட்டை எள் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வரை ஏலம் போனதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.\nஅட்மா திட்ட, திருச்செங்கோடு வட்டார விவசாயிகளின் ஆலோசனைக்குழுக் கூட்டம்.\nஜேசிஐ கண்காட்சி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்\nதிருச்செங்கோட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- எம்.எல்.ஏ ஆய்வு\nதிருச்செங்கோட்டில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n21 ஆயிரம் மின் கம்பங்கள் பாதிப்பு, போர்கால அடிப்படையில் மீட்பு பணி- அமைச்சர் தங்கமணி தகவல்.\nகஜ புயல், நாமக்கல் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு.\nதிருச்செங்கோடு பஸ் விபத்து 10 பேர் காயம்\nதமிழக முதல்வர் நிகழ்ச்சி மேடை அமைக்கும் பணிதொடக்கம்.\nதிருச்செங்கோட்டில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- எம்.எல்.ஏ ஆய்வு\nதிருச்செங்கோட்டில் பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை\nதீவிபத்தால் பாதிப்பு, கூலித் தொழிலாளிக்கு எம்.எல்.ஏ உதவி.\nகஜா நிவாரணப் பணி, திருச்செங்கோட்டில் இருந்து, மன்னார்குடிக்கு நகராட்சி ஊழியர்கள் அனுப்பி வைப்பு.\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு -முதல்வர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/618030514/bombermen-v-strane-arbuza_online-game.html", "date_download": "2018-12-11T08:47:03Z", "digest": "sha1:7ZC47URJU46K2SQMGOBRTCU4V6YPJ55R", "length": 10012, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman\nவிளையாட்டு விளையாட தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman\nநல்ல மற்றும் அழகான வாக்கர், ஒரு உண்மையான bomberman இல்லை அவரை மிகவும் வழக்கமான இடத்தில். . விளையாட்டு விளையாட தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman ஆன்லைன்.\nவிளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman சேர்க்கப்பட்டது: 25.04.2011\nவிளையாட்டு அளவு: 0.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.86 அவுட் 5 (21 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman போன்ற விளையாட்டுகள்\nதீ மற்றும் குண்டுகள் 2\nகள்வனின் காதலி - குண்டு\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமிஷன் இம்பாசிபிள் - 2\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nவிளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman பதித்துள்ளது:\nதர்பூசணி ஒரு நாட்டில் Bomberman\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் ச��ய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தர்பூசணி ஒரு நாட்டில் Bomberman உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதீ மற்றும் குண்டுகள் 2\nகள்வனின் காதலி - குண்டு\nபிரின்ஸ் மற்றும் இளவரசி ஓடிப்போக 2\nமிஷன் இம்பாசிபிள் - 2\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/oct/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3019912.html", "date_download": "2018-12-11T08:41:33Z", "digest": "sha1:G3UE45JT4Q7TQLSQQ4GCKGAV3DX7LFCU", "length": 6823, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக காங்கிரஸ் பார்வையாளர் இன்று நாகர்கோவில் வருகை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nதமிழக காங்கிரஸ் பார்வையாளர் இன்று நாகர்கோவில் வருகை\nBy DIN | Published on : 14th October 2018 07:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக காங்கிரஸ் பார்வையாளர் சஞ்சய்தத் ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நாகர்கோவில் வருகிறார்.\nஇது குறித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பார்வையாளருமான சஞ்சய்தத் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க அக். 14 ஆம் தேதி நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். அவருக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கட்சியினர்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்க��்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nதெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை\nமகள் திருமண விழாவில் நீட்டா அம்பானி உற்சாகம்\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜிநாமா\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/07/blog-post_7.html", "date_download": "2018-12-11T10:18:38Z", "digest": "sha1:V2IKP6IU5K37SY4RPQKYQ2XWT65SBSQZ", "length": 25805, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தொப்புள் கொடி", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை \"தொப்புள் கொடி உறவுகள்\" நிறைய உண்டல்லவா நமக்கு. \"நிஜமான\" தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.\nகருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று \"எல்லாமே\" தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை. முதலில் தொப்புள்கொடியின் வேலை என்ன என்று பார்ப்போம்.\nபிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை, தேவையான ஆக்ஸிஜனை மூச்சுக்காற்று வழியாக நுரையீரல் உதவியுடன் பெற்றுக் கொள்கிறோம். இதுவே கருவில் உள்ள குழந்தைக்கு நுரையீரல் வேலை செய்யாது என்பதால், அதன் வேலையை தொப்புள் கொடி செய்யும்.\nகுழந்தையின் இதயம் இரத்தத்தைப் பம்ப் செய்யும்போது, அந்த இரத்தம் தொப்புள் கொடியில் உள்ள இரண்டு artery – தமனிகள் வழி சென்று, \"நஞ்சு \" எனப்படும் Placenta – ப்ளாஸண்டாவுக்குச் செல்கிறது. அங்கு, குழந்தையின் இரத்தத்தில் உள்ள கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு, தாயிடமிருந்து ஆக்ஸிஜன் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், ஊட்டங்கள் ஆகியவை பெறப்பட்டு, குழந்தையின் இரத்தத்தில் கலக்கின்றன. பின்னர் அதே தொப்புள்கொடியில் உள்ள vein – சிரை வழியே மீண்டும் குழந்தை உடலுக்குள் செலுத்தப்படுக���றது. இது பிரசவம் வரை தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல். இதன் கட்டுப்பாடு குழந்தையின் இதயத்திடமே உள்ளது என்பதை நினைவில் கொள்க.\nஇந்தப் பரிமாற்றம் நடைபெறும்போது, குழந்தையின் இரத்தமும், தாயின் இரத்தமும் கலந்துவிடாதபடி பாதுகாக்கும் முறையில் ப்ளாஸண்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசவ வலி தொடங்கியதும், தொப்புள் கொடியினுள் இரத்த ஓட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. பிரசவம் நடந்ததும், சில நிமிடங்களில் தொப்புள் கொடியின் மீது நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரு முனைகளிலும் க்ளிப்கள் போட்டு, அதன்மூலம் இரத்த ஓட்டத்தை நிறுத்தி, பின் கத்தரித்து விடுவார்கள். இதுதான் பிரசவத்தின்போது வழமையாகச் செய்யப்படுவது. அவ்வாறு நிறுத்துவது குழந்தையின் நுரையீரல் வேலை செய்ய ஆரம்பிக்கத் தூண்டுவதற்கு இலகுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிறந்தபின், குழந்தை நுரையீரல் வழிதானே சுவாசிக்க வேண்டும்.\nதொப்புள் கொடியினுள் உள்ள Vein மற்றும் Artery யை பிரிக்க, அவற்றின் நடுவே Wharton jelly என்கிற கொழகொழப்பான பொருள் உள்ளது. மருத்துவர்கள் தொப்புள்கொடியில் க்ளிப் போட்டு செயற்கையாக நிறுத்தாவிட்டால், பிரசவம் நடந்த மூன்று நிமிடங்களில், தட்பவெப்ப மாறுபாட்டால், இந்த ஜெல்லி பொத பொதவென்று பெருகி இயற்கையாகவே அந்த Vein மற்றும் Arteryயை இறுக்கி, செயல்பாட்டை நிறுத்திவிடும்.\nக்ளிப் போடுவதற்குள், கொடியில் உள்ள இரத்தம் தானாகவே குழந்தையின் உடலில் சென்றுவிடுவது நல்லது. தொப்புள் கொடி இரத்தத்தில் அரிய, பயன்மிகுந்த ஸ்டெம் செல்கள் இருப்பதால், இந்த இரத்தம் குழந்தைக்கு மிகுந்த நன்மை பயக்கும். குழந்தையின் இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாகும். பல்வேறு உடல் நலிவுகளிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும் குழந்தை பாதுகாக்கப்படும். உடலில் இரத்த அளவு கூடும். இதே அளவு இரத்தம் குழந்தையின் உடலில் சுரக்க சிறிது காலம் எடுக்கும் என்பதால் இந்த இரத்தத்தை தவற விடக்கூடாது. ஆகையால், பொதுவாக மருத்துவர்கள் க்ளிப் போடுவதற்குமுன் கொடியில் இரத்தம் வடியும்வரை காத்திருந்து க்ளிப் போடுவார்கள்.\nதொப்புள் கொடியில் உள்ள இந்த இரத்தத்தை நாமாக குழந்தையின் உடலுக்குள் செலுத்த முடியாது. ஏனெனில், குழந்தையின் இதயம்தான் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.\nமேற்சொல்லியவை எல்லாமே சிசேரியன் அல்லது சுகப்பிரசவம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே நடக்கும்.\nஇந்த இரத்தத்தின் சிறப்பை, தற்போது \"cord blood banking\" பிரபலமடைந்து வருவதிலிருந்து புரிந்துகொள்ளலாம். தொப்புள் கொடியில் உள்ள இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் உட்பட பல்வேறு அரிய நோய்களுக்கான மருந்தாகக் கருதப்படும் பொருட்கள் இருப்பதால் இந்த இரத்தத்தை எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமித்து வைப்பது பெருகி வருகிறது. இரத்தப் புற்றுநோயின் சில வகைகள், லிம்ஃபோமா என்ற புற்றுநோய், இன்னும் மருந்தே இல்லாத சில வகை அரிய நோய்கள் – குறைபாடுகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஸ்டெம் செல்கள்தான் ஒரே தீர்வு. மேலைநாடுகளில் ஒருவரின் குடும்பத்தில் இவ்வகை நோய்கள் இருந்திருந்தால், அவர்கள் எதிர்காலத் தேவை கருதித் தம் குழந்தைகளின் தொப்புள் கொடி இரத்தத்தை அதற்கென உள்ள வங்கிகளில் சேமித்து வைப்பதுண்டு. அதே குழந்தைக்கு பின்னாளில் அந்த இரத்தத்தைப் பயன்படுத்த முடியாது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அதுதவிர, தம் குடும்பத்திற்குத் தேவைப்படாவிட்டாலும், மற்றவர்களுக்கு உதவலாம் என்ற நல்லெண்ணத்திலும் – இரத்த தானம், இறந்தபின் கண் தானம் உறுப்புதானம் செய்வதுபோலவும் – சிலர் சேமிப்பதுண்டு.\nஇவை தாண்டி, நவீன மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிக்காகவும் இந்த இரத்தம் பெரிய அளவில் தேவைப்படுகிறது. பல மருந்து நிறுவனங்கள் தம் ஆராய்ச்சிக்காக, பெரும்பணம் கொடுத்து இந்த இரத்தத்தை – ஸ்டெம் செல்களைச் சேகரிக்கின்றன.\nஇப்படிப் பல வகைகளில் இந்த தொப்புள் கொடி இரத்தத்திற்கு டிமாண்ட் இருக்கிறது.\nபொதுவாக இந்தியாவில், இதுவரை இந்த இரத்தத்தின் சிறப்பு அறியப்பட்டதில்லை என்பதாலோ, அல்லது இயல்பாகவே அதன் இரத்தம் முழுதும் குழந்தைக்குச் செலுத்தப்பட்டு விடுவதாலுமோ பிரசவத்தில் தொப்புள் கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது திடீரென இத்தொப்புள் கொடி இரத்தத்திற்குத் தேவை அதிகரித்து வருவதால், அதன் சிறப்புகளை எடுத்துக் கூறி பெற்றோர்களைச் சேமிக்கத் தூண்டுகிறார்கள்.\nஎனினும், இது குறித்துச் சில சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. சில இடங்களில் பெற்றோரின் அனுமதியின்றி, அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அந்த இரத்தத்தை மருத்துவர்கள் எடுத்து வெளியில் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே, அதிக இரத்தம் கிடைப்பதற்காக – அதன்மூலம் அதிகப் பணம் பெறுவதற்காக, குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை க்ளிப் போட்டு விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடுவதோடு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.\nஇது பிறந்த குழந்தையின் அனுமதியின்றி, அதன் நலனை பின் தள்ளி, பெறப்படும் 'இரத்த தானம்' என்றும் கூறப்படுகிறது. (Involuntary blood donation)\nமருத்துவர்கள் எல்லாரையும் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நல்ல மருத்துவர்களின் இடையில், சில புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்வர். நாம், நம்மளவில் கவனமாக இருந்துகொள்வதே நல்லது. ஆகவே, உங்களின் பிரசவ மருத்துவரிடம், இதுகுறித்துப் பேசுங்கள். Delayed cord clamping செய்யச் சொல்லிக் கேளுங்கள். தாய் – சேயின் நலத்தில் அக்கறை உள்ள மருத்துவர்கள் நாம் சொல்லமலே செய்துவிடுவார்கள். நீங்கள் அறிந்த கர்ப்பிணிகளிடம் இத்தகவலைக் கூறுங்கள்.\nஎனினும், சில சந்தர்ப்பங்களில் – குறைமாதக் குழந்தை, பிறவிலேயே சில வகைக் குறைபாடுகளுள்ள குழந்தை போன்ற சமயத்தில்- Early cord clamping செய்யப்பட வேண்டியது அத்தியாவசியம் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nவருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்து...\nஉங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா \nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nமருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nநம் உடலில் , ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால் , அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால் , வலி குறைகிறது. இது...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகடன் வாங்கும் முன்பும் பின்பும் கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசர...\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்து விடும். பதட்டம் அதிகமானதும் படித்தது மறந்துவிடும். படித்ததெல்லாம் மறந்த பின் தேர்வு எழுத...\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\n* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது. * எலுமிச்ச...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உக்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே ......\nதினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு , வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையு...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nதேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்\nதேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்...\nகர்ப்பகாலம் , கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-launch-standalone-business-app-soon-in-tamil-016012.html", "date_download": "2018-12-11T08:41:28Z", "digest": "sha1:MCIOOH65XWHIKIZAKPFFKJSYJD7XDR2M", "length": 9974, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp to launch a standalone business app soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் வெளியட திட்டம்\nவாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் வெளியட திட்டம்\nவாய் விட்டு சிரித்த சீனாவுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைத்த அக்னி.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nவாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி தனிநபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் பயன்படுத்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.\nவாட்ஸ்ஆப்பிஸ்னஸ் ஆப் பொறுத்தவரை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பிஸ்னஸ் ஆப்-ல் தற்போது பல்வேறு சோதனைகள் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் அனைத்து பகுதிகளை விட ஆசியாவில் வாட்ஸ்ஆப் செயலி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகள் சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இப்போது வெளிவந்துள்ளது.\nவாட்ஸ்ஆப்பிஸ்னஸ் ஆப் பொதுவாக தனிநபரின் காண்டாக்ட் ப்ரோஃபைல் சார்ந்த பல்வேறு விவரங்களை மிக எளிமையாக அறிந்துகொள்ள முடியும். மேலும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வெளிவரும் எனத்\nஇந்த வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் பச்சை நிற ஐகானில் 'பி' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது, மேலும் பிளே ஸ்டோரில் இது சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.\nவாட்ஸ்ஆப் பிஸ்னஸ் ஆப் அறிமுகம் செய்யப்பட்டால் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n40 ஆண்டுகளுக்கு முன் நாசா செய்த முட்டாள்தனம் இன்று உலகை அச்சுறுத்துகிறது.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஏலியன் படையெடுப்பிற்கு தயாராகும் ரஷ்யா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/varma-film-heroine", "date_download": "2018-12-11T09:22:10Z", "digest": "sha1:WPA4PJ6KUBPLEGHZHCPFYRNZSW2EJK4U", "length": 7350, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "இயக்குனர் பாலா படத்தின் நாயகி இந்த பிரபல நடிகரின் மகளா?", "raw_content": "\nஇயக்குனர் பாலா படத்தின் நாயகி இந்த பிரபல நடிகரின் மகளா\nஇயக்குனர் பாலா படத்தின் நாயகி இந்த பிரபல நடிகரின் மகளா\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம், டோலிவுட் திரையுலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்றது. காதல் கலந்த அதிரடி த்ரில்லராக உருவாக்கி இருந்த அர்ஜுன் ரெட்டி படத்தினை சந்தீப் ரெட்டி இயக்கியிருந்தார்.\nஇந்நிலையில் 'சீயான்' விக்ரம் 'அர்ஜுன் ரெட்டி' படத்தினை தமிழில் ரீமேக் செய்து அவரது மகனான த்ருவ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளார். இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்வதற்கு இயக்குனர் பாலாவை தேர்வு செய்தார் விக்ரம். 'சேது' படத்தின் மூலம் விக்ரமின் திரையுலக வாழ்கை நல்ல ஏற்றத்தை அடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் பஸ்ட் லுக் மற்றும் தலைப்பு சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. வர்மா என்ற தலைப்பில் வெளியிட்ட பஸ்ட் லுக் இது வரை பார்த்திராத புது வித தோற்றத்தில் இருந்ததால் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து அதிகளவு லைக் கொடுத்திருந்தனர்.\nஇந்நிலையில் படத்தின் நாயகிக்கான தேர்வுகள் நடைபெற்று இருக்கும் தருணத்தில் கமல்ஹாசன் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிப்பதற்கு அதிகளவு வாய்ப்பிருப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தகவல்கள் உறுதிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்‌ஷரா ஹாசன் தல அஜித்தின் விவேகம் படத்தில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் பாலா படத்தின் நாயகி இந்த பிரபல நடிகரின் மகளா\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார்.\nசெய்தியாளர் அலுவலக முகவரி 1B, Commercial Site, TNHB,\nசெய்தியாளர் கைபேசி எண் 9944176767 செய்தியாளர் மின்னஞ்சல் gai3nk@gmail.com\nஇரண்டு மணி நேரத்தில் இத்தனை லைக்ஸ் - எந்த படம் தெரியுமா \nஸ்கெட்ச் படத்தில் தமன்னா செய்யா��தை யார் செய்தார் தெரியுமா\nதுருவ நட்சத்திரம் கதை என்னனு தெரியுமா\nசுசீந்திரனின் சாம்பியன் படத்தில் டப்மாஸ் மிர்னாலினி\nகௌதம் கார்த்திக்குடன் தேவராட்டத்தில் இணைந்த மஞ்சிமா மோகன்\nஇன்று மகாத்மா காந்தி நினைவு நாள்\n'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' இசை விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2018/11/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-737/", "date_download": "2018-12-11T10:17:14Z", "digest": "sha1:35FQNBP6U7SX6ZL5OUH6MGZG6GKQ22WC", "length": 9832, "nlines": 75, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-7-6- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-7-5-\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-7-7- »\nஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -1-7-6-\n‘இப்போது ‘விடோம்’ என்கிறீர் இத்தனை போக்கிப் பின்னையும் நீர் அல்லீரோ\nஉம்முடைய வார்த்தையை-விஸ்வசிக்கப்போமோ நம்புதற்கு உளதோ\n‘அவனாலே அங்கீகரிக்கப்பட்ட நான் அவனை விடுவேனோ’ என்றார் மேல் பாசுரத்தில்:\n‘உம்மை அவன் தான் விடில் செய்வது என்\n‘தன் குணங்களாலும் -சேஷ்டிதங்களாலும் -செயல்களாலும் என்னைத் தோற்பித்து என்னோடே கலந்தவனை விட\nநான் -சம்வதிப்பேனோ – உடன்படுவேனோ\nபிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்\nவிராய் மலர்த் துழாய் வேய்ந்த முடியன்\nமரா மரம் எய்த மாயவன் என்னுள்\nஇரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ\nநிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று,\nதன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன்.\nசர்வ-எல்லாப் பொருள்கள் விஷயமாகவும்-ஆஸ்ரித – அடியார்கள் விஷயமாகவும் செய்யும் உபகாரத்தை\nஅதனை -உபபாதிக்கிறார் -விரிக்கிறார் மேல்:\nபிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று,\nசம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்.\nஇது-சர்வ- எல்லாப் பொருள்கள் விஷயமாகவும் செய்த உபகாரம்.\nபின்னும் விராய் ���லர்த் துழாய் வேய்ந்த முடியன் –\nநெருங்கத் தொடையுண்டு-பரிமள பிரசுரமாய் – வாசனை மிக்குள்ளதாய், செவ்வி பெற்று இருந்துள்ள\nதிருத்துழாய் மாலையாலே சூழப்பட்ட -திரு அபிஷேகத்தை -திருமுடியையுடையவன்.\nவிரை – வாசனை. விராய் என்றது, நீட்டும் வழி நீட்டல் விகாரம்.\nஇனி, ‘மலர் விராய்’ என்பதற்கு, மலர்கள் கலந்த’ என்று பொருள் கூறலுமாம்.\nஇதனால், ஒப்பனை அழகோடே பிரளயத்தில் மூழ்கினான் என்பதனைத் தெரிவித்தபடி.\nமராமரம் எய்த மாயவன் –\nமஹாராஜர், வாலி மிடுக்கையும் பெருமாள் மென்மையையும் நினைத்து,\n‘நீர் வாலியைக் கொல்ல மாட்டீர்’ என்ன, ‘நான் வல்லேன்’ என்று மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யும் அன்புடையவன்.\nஇது-ஆஸ்ரிதர் – அடியார் விஷயமாகச் செய்த உபகாரம்.\nஎன்னுள் இரான் எனில் –\nஇப்படி-ஆஸ்ரிதரை விஷயீகரித்து- அடியாரை ஏற்றுக் கொண்டு\nஅவர்கள் பேற்றுக்குத் தான் தொழில்செய்யுமவன் என்னுள் இரான் எனில்,\n‘எனில்’ என்கையாலே, விடுதற்குக் காரணம்-சம்பாவனை – இல்லை என்றபடி.\nஎப்பிராகாரத்தாலும் -‘எவ்வகையிலும் இரேன்’ என்னுமாகில், பின்னை, நான் அவன் போக்கை இசைவேனோ\n‘நன்று; இறைவன் தனக்குத்தானே உரியவன் ஆதலின், போகானோ\n‘என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு உண்டோ\nஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப்போமோ\n‘நான் தொங்குவேனோ’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர். தொங்குகை-திரிதல்.\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-12-11T09:19:41Z", "digest": "sha1:MOHR32JMJ36262WKDQ2Y4KKZDCNILSOD", "length": 4343, "nlines": 110, "source_domain": "win10.support", "title": "ஒரு கட்டண இணைப்பு என்றால் என்ன? – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப்பதிவு\nஒரு கட்டண இணைப்பு எ��்றால் என்ன\nAS: மீட்டர் இணைப்பு அது தொடர்புடைய ஒரு தரவு எல்லை உண்டு என்று ஒரு இணைய இணைப்பாகும். இயல்பாக மீட்டர் அளவு போன்ற மொபைல் தரவு இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. WiFi பிணைய இணைப்புகளை மீட்டர் இருக்கிறது, ஆனால் இயல்பாக இல்லை. விண்டோஸ் சில பயன்பாடுகள் மற்றும் அம்சங்கள் உங்கள் தரவு பயன்பாடு குறைக்க உதவும் மீட்டர் இணைப்பு வித்தியாசமாக நடந்து.\nமீட்டர் என ஒரு WiFi பிணைய இணைப்பு அமைக்க:\nதொடக்க> அமைப்புகள்> நெட்வொர்க் & இணைய தேர்ந்தெடுக்கவும்.\nதேர்வு, WiFi> மீட்டர் இணைப்பு அமை மேம்பட்ட விருப்பங்கள்>.\nPrevious Previous post: microsoft edge -ல் உலாவல் வரலாற்றைப் பார்வையிடல் அல்லது நீக்குதல்\nNext Next post: xbox பயன்பாட்டில் உள்நுழைவதிலுள்ள சிக்கல்களைச் சரிசெய்யவும்\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\ngroove இசைப் பயன்பாட்டினைக் கொண்டு ஆதரவினைப் பெறுங்கள்\nwww.breinestorm.net on windows டிஃபெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/maruti-vitara-brezza-amt-suv-launched-at-rs-8-54-lakh/", "date_download": "2018-12-11T10:21:49Z", "digest": "sha1:MEG3GCHZDICAJAJ7AN3ZRXSHYZ24Y723", "length": 8208, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி விற்பனைக்கு வெளியானது\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nஇந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தனது பிரபலமான பிரெஸ்ஸா எஸ்யூவி ரக மாடலில் ஏஎம்டி கிய்பாக்ஸை இணைத்து மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி மாடலை ரூ.8.54 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி\nகாம்பேக்ட் எஸ்யூவி ரக சந்தையில் பிரசத்தி பெற்று விளங்கும் மாருதி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் டீசல் எஞ்சினை அடிப்படையாக கொண்டு நான்கு விதமான வேரியன்டில் ஏஜிஎஸ் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப���ட் அதாவது ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இடம்பெற்றுள்ளது.\nவிற்பனையில் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சனில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 90 ஹெச்பி ஆற்றல் மற்றும் 200 என்எம் இழுவைத் திறனை கொண்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் கூடுதலாக ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் அடிப்பையாக ஏபிஎஸ், டூயல் ஏர்பேக், ஐஎஸ்ஓஃபிக்ஸ் குழந்தைகள் இருக்கை இடம்பெற்றுள்ளது.\nபுதிதாக வந்துள்ள ஏஎம்டி மாடலில் புதிதாக வெள்ளை நிற மேற்கூறையுடன் ஆரஞ்சு நிறம் பெற்றுள்ளது. கருப்பு நிற பூச்சை பெற்ற அலாய் வீல், க்ரோம் பூச்சை பெற்ற கிரில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவற்றுடன் , இன்டிரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நீல நிறுத்துடன் கூடிய வெள்ளை மேற்கூறை பெற்ற நிறம் நீக்கப்பட்டுள்ளது.\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி விலை பட்டியல்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா\nபுதிய ஹீரோ பேஸன் புரோ பைக் விற்பனைக்கு வந்தது\nஎம்ஜி மோட்டார் இந்தியா வருகை விபரம்\nஇந்தியாவில் உள்ள 105 ஜாவா டீலர்ஷிப்களின் தகவலை வெளியிட்டது ஜாவா\nமிச்செல்லினை தனது டயர் பார்னராக தேர்வு செய்தது இண்டிகோ ஏர்லைன்ஸ்\nவெளியானது புதிய ஹுண்டாய் எலன்ட்ரா இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள்\nஇந்தியாவுக்கு வருகிறது மான்ஸ்டர் டிரக் நிகழ்ச்சி மற்றும் ஷோ\n4% விலையை உயர்த்தும் பிஎம்டபிள்யூ நிறுவனம்\nமஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/14771-.html", "date_download": "2018-12-11T10:27:27Z", "digest": "sha1:UJT3HLGNBA374F3S4BHXZJKGYJMCFFFA", "length": 7248, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "உலகின் அதிக வயதான பெண் திமிங்கலம் மரணம் |", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன்னிலை\nஉலகின் அதிக வயதான பெண் திமிங்கலம் மரணம்\nபசிபிக் பெருங்கடல் பகுதியில் வாழும் 105 வயதையுடைய \"ஓர்கா\" வகை பெண் திமிங்கலம் இறந்திருக்க கூடும் என்று கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களால் \"கிரான்னி\" என அழைக்கப்பட்ட இந்த பெண் திமிங்கலம் தான், ஓர்கா இனத்தில் உள்ள J-POD குழுவிற்கு தலைமை ஏற்று வழிநடத்தி வந்தது. இந்தக் குழுவில் 60 சிறிய திமிங்கலங்கள் இருந்தன. இவை அனைத்தும் ஒரு நாளுக்கு 106 மைல் நீந்தக் கூடியவை. \"கிரான்னி\" யை கடைசியாக அக்டோபர் 12-ஆம் தேதி பார்த்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வேறு கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய \"KILLER\" திமிங்கலங்களால் \"கிரான்னி\" கொல்லப் பட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nஅடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஆன்மீக கதை – சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் இறைவன்\nதெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/36294-cia-s-next-super-spy-could-be-artificial-intelligence.html", "date_download": "2018-12-11T10:26:46Z", "digest": "sha1:TIT76RA722KQXV6YTRCHQYI7DA4N2IQ3", "length": 10322, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "வேவு பார்க்க தயாராகும் ரோபோக்கள்! | CIA's Next Super Spy Could be Artificial Intelligence", "raw_content": "\nதெலங்கானா: கே.டி.ராமாராவ் 87,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி \nசந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\nம.பி: பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு யாருக்கு\nதெலங்கானா: டி.ஆர.எஸ். தொடர்ந்து முன்னிலை... காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எம்.பி.கவிதா மறுப்பு\nமத்திய பிரதேசம்: முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் தொடர்ந்து முன்னிலை\nவேவு பார்க்க தயாராகும் ரோபோக்கள்\nஹாலிவுட் படங்களில் காட்டப்படும் அண்டை நாட்டை உளவு பார்க்கும் ரோபோக்களை போன்று அமெரிக்கா உளவுத்துறைக்கு பயன்படுத்தப்படும் வகையில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை களமிறக்க அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) திட்டமிட்டுள்ளது.\nசமைப்பது, வீட்டுவேலை செய்வது, டோர் டெலிவரி செய்வது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மூளையில்லா ரோபோக்கள் மறைந்து செயற்கை நுண்ணறிவு கொண்ட, தாமாக சிந்தித்து மனிதர்களை போன்று அனைத்து வேலைகளை செய்யும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nஅதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ரோபோக்கள் அமெரிக்க உளவு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பில் (CIA) பணியமர்த்தப்படவுள்ளன. செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்படும் ரோபோக்கள், மனிதர்களை விட துரிதமாகவும், திறம்படவும் செயல்படும் இதற்காகவே இந்த மாற்று ஏற்பாடு என்கிறார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு துணை இயக்குநரான டான் மேயர்ரீக்ஸ்.\nஅமெரிக்காவில் நடக்கும் அனைத்து செயல்களையும் சாலைகளில் உள்ள சிசிடிவி மூலம் கண்காணித்து, தவறு நடக்கும் இடங்களை அறிந்து, தவறு செய்யும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குவதே இந்த ரோபோவின் வேலை. மேலும் அமெரிக்காவிற்கு எதிராக, மறைந்துவாழும் பிறநாட்டு உளவாளிகளை தன் செயற்கை நுண்ணறிவால் ஸ்கேன் செய்து அவர்களை உளவுத்துறை அதிகாரிகளிடம் பிடித்து கொடுக்கும் வேலையையும் ரோபோக்கள் பார்க்கிறது.\nஇது அமெரிக்காவை சுற்றியுள்ள 30 நாடுகள் ட்ரோன் கேமராக்களின் மூலம் வேவு பார்க்கிறார்களா என்று கண்டுபிடிக்கும் என்று கூறப்படுகிறது. இதுபோன்று 140 திட்டங்களுக்காக இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. சோதனை முயற்சியில் உள்ள ஸ்பை ரோபோக்களுக்கு முழு பயிற்சி அளித்து விரைவில் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாலம் கடந்தும் ரசிகர்களின் மனதில் வாழும் ரகுவரன் பிறந்தநாள்\nஅடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவிஞ்ஞானமும் ஆன்மீகமும் - குண்டலினி சக்தியை தட்டி எழுப்பும் தோர்பிகரணம்\nகண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச் சனிதிசை உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n1. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n2. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n3. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n4. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n5. 2019 மார்ச் மாதத்திற்குள் 50% ஏ.டி.எம் மையங்கள் மூடப்படும்: மத்திய அரசு\n6. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n7. #LiveUpdates 5 மாநில தேர்தல் முடிவுகள்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு ராயுடு வாழ்த்து\n5 முறை முதல்வராக இருந்தவர், போட்டியிட்ட இரு தொகுதியிலும் தோல்வி\nமிசோரம் தலைநகரில் களைகட்டிய தேர்தல் கொண்டாட்டம்\nஆட்களை வீழ்த்தும் ஆன்லைன் ஆபாசங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/245-623", "date_download": "2018-12-11T09:40:04Z", "digest": "sha1:D4SVBWUTMCT56PKUCXUXZRCV5P2QGFJI", "length": 12393, "nlines": 213, "source_domain": "www.tamiltel.in", "title": "24/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மென் பொருள்கள் | செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கணக்கை பதிவு செய்யவும்\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஉலக தமிழ் மாநாடுகளால் என்ன பயன்\n+2 மாணவர்களின் வெற்றி சதவீதம்\nவிகடனை போட்டு தள்ளும் நெட்டிசன்கள்\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஉதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் ஒரு புதிய தொழில்நுட்பம் .\nஐபோன் செலவு பத்தாயிரம் தானாமே\nwi-fi யின் புதிய அச்சுறுத்��ல்கள்\nஆடி மாதம் புது தம்பதியை பிரித்து வைப்பதற்கான காரணம்\nசுஜாதா பிறந்த நாள் – இலவச மின்னூல்கள்\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nநட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்\nநட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு தொழில்நுட்பம் இணையம் 24/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மென் பொருள்கள்\n24/5 – ஒரு நாள் ஒரு ஃபோல்டர் : இலவச மென் பொருள்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபல படங்களை ஒருங்கிணைத்து GIF அனிமேஷன் ஒன்றை உருவாக்கும் மென்பொருள் ஒன்றை தேடும் போது இந்த தளம் கிடைத்தது. இந்த இணைய கோப்புறையில் நிறைய மென்பொருள்கள் சீராக வரிசைபடுத்தப்பட்டு கிடைக்கின்றன.\nமென்பொருள்கள் பெரும்பாலும் இலவசமாக உபயோகிக்கக் கூடியவை. சில அப்படியானதல்ல, அவர்களே சில கோப்புகளை இணைத்து இலவசமாக்கி வைத்து இருக்கிறார்கள்.\nஅடுத்த செய்திஇறுதிப் போட்டியில் சென்னை – பெங்களூர் உடன் சூப்பர் வெற்றி\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nwi-fi யின் புதிய அச்சுறுத்தல்கள்\nஉங்கள் பதிவின் முகவரியை மாற்ற வேண்டுமா\nபுலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளலாமா\nபிளாக்கர் ஐகானை மாற்றுவது எப்படி\nமிக அருமையான தொகுப்புயை எழுதியுள்ளீர்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதில் ரத்து\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nதெறி – திரை விமர்சனம்\nகேரள கோயிலில் தீ விபத்து – காரணம் என்ன\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஎப்படி : இலவச டொமைன் .tk பிளாக்கருடன் பயன்படுத்துவது\nபுலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118758-thoothukudi-police-constables-gun-fired-accidentally-in-government-school.html", "date_download": "2018-12-11T08:41:53Z", "digest": "sha1:QSR55PARVNWCNPQ3ZBCRCPQ4T7SX7C6D", "length": 18329, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "அரசுப் பள்ளியில் திடீரென வெடித்த காவலரின் துப்பாக்கி! - தூத்துக்குடியில் பரபர���்பு | Thoothukudi: police constable's gun fired accidentally in government school", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:58 (09/03/2018)\nஅரசுப் பள்ளியில் திடீரென வெடித்த காவலரின் துப்பாக்கி\nதூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலரின் துப்பாக்கியிலிருந்து திடீரென தோட்டா வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி அலுவலகம் ஆகியவை இயங்கி வருகின்றன. தற்போது 11, 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள், அடுத்தடுத்து வரும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆகியவை இப்பள்ளியில் உள்ள அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நடைபெற உள்ள 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் மதுரையிலிருந்து இப்பள்ளிக்கு இன்று மதியம் கொண்டுவரப்பட்டு அங்கு ஓர் அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படையைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் என்ற காவலர் ஈடுபட்டிருந்தார். இன்று மாலை பணி முடிந்ததும் மரத்தின் அருகில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து தன் துப்பாக்கியைத் துணியால் துடைத்துக்கொண்டிருக்கும்போது கை தவறி, துப்பாக்கியிலிருந்து தோட்டா சத்தத்துடன் வானத்தை நோக்கி வெளியேறியது.\nஇதில் யாருக்கும் காயம் இல்லை. மாவட்ட எஸ்.பி மகேந்திரன் மற்றும் போலீஸார் பள்ளிக்குச் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். காவலர் அனந்தகிருஷ்ணனைக் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். திடீரென துப்பாக்கி வெடித்ததால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\n - கல்லூரி மாணவி கொலையில் திடுக் தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n' - பாரதி படித்த வகுப்பறையில் மாணவர்கள் உறுதியேற்பு\n' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்\n`என் உயிர்த் தோழியே, காதலியே‍' - முதல் திருமணநாளில் மனைவியைக் கொஞ்சிய கோலி\nஉர்ஜித் படேல் திடீர் ராஜினாமா ஏன் - பின்னணியைக் கூறும் நண்பர்கள்\n``மனுநாளில் ஆயிரம் பேர் வருவர்; அனைவருக்கும் வழிகாட்டுகிறோம்'' - கல்லூரி மாணவர்கள் நெகிழ்ச்சி\n`இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி'- தொண்டர்களை தேற்றும் தமிழிசை\n \" - கலகம் கிளப்பும் அறிவாலய சிக்னல்\n`சீரியஸான விஷயம்தான்; இனி வேறமாதிரி உணவு பார்சல்\nமத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் தொடர் இழுபறி -மாயாவதி தீவிர ஆலோசனை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின் வாக்குமூலம்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=37655", "date_download": "2018-12-11T10:26:36Z", "digest": "sha1:ELCNAE4KJHNLSXX7FVIGORXWGMO776VG", "length": 13924, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tirukollikadu Agneeswarar temple | பொங்கு சனீஸ்வரர் கோவிலில் டிச.,16 ஆம் தேதி சனி பெயர்ச்சி!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (352)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : தேக்கு மரத்தில் தயார்\nதிண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்\nபராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nவேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் திர���க்கல்யாணம்\nராமேஸ்வரம் கோயில் குளத்தில் குப்பை\nதிருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்\nகனவுகளின் நாயகன்’ பாரதியார் பிறந்த நாள்\nபழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்\nசின்னமனுார் ஐயப்பன் ஆராட்டு விழா\nதேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சங்காபிஷேகம்\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆலயத்தில் ... பந்தளம் கோயிலில் வசதிகள் அதிகரிப்பு\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபொங்கு சனீஸ்வரர் கோவிலில் டிச.,16 ஆம் தேதி சனி பெயர்ச்சி\nதிருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலில் இம்மாதம் 16ம்தேதி சனிபெயர்ச்சி விழா நடக்கிறது. பரிகார ராசியினர் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே திருக்கொள்ளிகாட்டில் அக்னிபகவான், சிவனை பூஜித்தமையால், அக்னி வனம் எனவும், சுவாமி அக்னீஸ்வரர், அக்னிவன திருக்கொள் ளிக்காட்டார் எனவும் அழைக்க ப்படுறார். இக்கோவில் சம்ந்தர் மற்றும் நாவுக்க ரசரால் பாடல் பெற்றது. இக்கோவிலில் ஈசன், மகாலட்சுமி அம்பாளுடன், ஸ்தானத்தில் கையில் கலப் பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனீஸ்வரனாக அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள ஈசனை வணங்கினால், நவக்கிரங்களின் தாக்கம் மறைந்தும்,குறைந்தும் நன்மை உண் டாகும் என்பதால் பல்வேறுப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நவக்கிரகங்களும் தமது வக்ரகுணம் ஒழித்து ’ப’ வடிவில் அருள்வதும், பொங்கு சனீஸ்வர பகவா னும், பைரவரும் எதிர், எதிர் சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். இக் கோவிலில் வரும் 16ம்தேதி பிற்பகல் 2.43 மணி க்கு சனீஸ்வரபகவான், துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனைத்தொடர்ந்து சுவாமிக்கும், பொங்கு சனீஸ் வரருக்கும் சிறப்பு வேள்வி மற்றும் அபிஷேகம் நடக்கிறது. எனவே மேஷம் (அஷ்ட்டமசனி),சிம்மம்(அர்த்தாஷ்ட்டமசனி) துலாம்(பாத சனி), தனுசு(ஏழரைசனி), விருச்சிகம்(ஜென்மசனி) துவங்குவததால் இந்த ராசி காரர்கள் பரி காரம் செய்து கொள்ளலாம். மே லும் தொடர்புக்கு கோவில் நிர்வாகத்தை 97913-66216 என்ற கைபேசில் தொடர்பு கொள்ளலாம்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசபரிமலை சன்னிதானத்துக்கு புது கதவு : தேக்கு மரத்தில் தயார் டிசம்பர் 11,2018\nசபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் பொருத்துவதற்காக தேக்கு மர கதவு நேற்று கொண்டு வரப்பட்டது.சபரிமலையில் ... மேலும்\nதிண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம் டிசம்பர் 11,2018\nதிண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. ... மேலும்\nபராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு டிசம்பர் 11,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், ... மேலும்\nவேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கல்யாணம் டிசம்பர் 11,2018\nராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டுமூன்று ... மேலும்\nராமேஸ்வரம் கோயில் குளத்தில் குப்பை டிசம்பர் 11,2018\nராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்த குளத்தில் குப்பை குவிந்துள்ளதால் பக்தர்கள் முகம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itnnews.lk/ta/2018/10/29/41515/", "date_download": "2018-12-11T08:52:48Z", "digest": "sha1:K36KUJD3CE2XO57GT66UTJGJ7WS5BVKX", "length": 11537, "nlines": 144, "source_domain": "www.itnnews.lk", "title": "வானிலை அறிக்கை – ITN News", "raw_content": "\nஎதிர்வரும் தினங்களில் சீரற்ற காலநிலை 0 03.நவ்\nஅர்ஜூன் மற்றும் அலோசியசுக்கு மீண்டும் விளக்கமறியல் 0 02.ஆக\nஅதிவேகமாக வாகனங்களை செலுத்த வேண்டாம் 0 28.அக்\nநாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.\nமத்திய, ஊவா, மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின்; சில இடங்களில் காலைவேளையில் பனிமூட்டம் காணப்படும்\nஇடியுடன் கூடிய மழை பெய்யும்வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nநாட்டுக்கு ���ென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nபொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் பலமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.\nதிருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஏற்றுமதியை அதிகரிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள்\nதொழில் வாய்ப்புகள் தொடர்பில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nதைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை\nசோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்\nபசளை நிவாரணத்திற்கென செலவிடப்படும் நிதி 45 பில்லியன் ரூபாவரை அதிகரிப்பு\nஇந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்ட�� எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்\nஉலக அழகி போட்டியில் மெக்சிகோவிற்கு முதலிடம்\nஇந்தியன் 2 படத்திற்காக தயாராகும் காஜல்\nபிரியங்கா – நிக் திருமணம்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷ்ணு\nதளபதி 63 – விஜய் ஜோடியாக நயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/04/blog-post.html", "date_download": "2018-12-11T09:42:33Z", "digest": "sha1:MDKZNIQGZUH4ULKWLEU3GMJRHGYYVMJI", "length": 11666, "nlines": 179, "source_domain": "www.kummacchionline.com", "title": "தமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை | கும்மாச்சி கும்மாச்சி: தமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை\nஇணையதளத்தை திறந்தால் பெரும்பாலும் தமிழகத்தை பற்றிய செய்திகள் கீழ் கண்டவாறுதான் இருக்கிறது. அதுவும் தட்ஸ்தமிழ் தளம் இந்த மாதிரி செய்திகளுக்கு பெயர் போனது.\nதர்மபுரியை உறைய வைத்த பயங்கரம்.. பஸ்சில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்\nராஜபாளையம் அருகே பயங்கரம்... காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆம்னி கார் வெடித்து 5 பேர் பலி\nமனைவி இறந்த துக்கம் தாங்காமல் இறந்த கணவன்: திருப்புவனத்தில் சோகம்\nமாணவிகளை கேலி செய்த கும்பல் - தட்டிக்கேட்ட பெற்றோர்: கட்டையால் தாக்கிய இளைஞர்கள்\nவண்டி ஓட்டியபடியே புருஷன், பெண்டாட்டி சண்டை.. குழந்தை கீழே விழுந்து பலி\nஇதைவிட்டால் ஓடிப்போன நடிகைகள்,மருமகளுடன் குஜாலாக இருந்த மாமனார் என்று பரபரப்பு செய்திகள் போடுகிறார்கள்.\nகாதலன் பேச்சை கேட்டு நடிகை அஞ்சலி ஆடுகிறார்- சித்தியின் முதல் ரகசியம் வெளியீடா\nஉள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி' ஸ்டைல் ரயில் டிக்கெட் பரிசோதகர் சிக்கினார்\nஎந்த மச்சான்ஸ் ஆக இருந்தாலும் நான் ரெடி ............நமீதாஅதிரடி\nபெரும்பாலான செய்திகளின் நோக்கம் பரபரப்பே.\nதமிழ்நாட்டில் மின்வெட்டு அடியோடு ஒழிப்பு. உபரியாக ஐயாயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு கர்நாடகாவிற்கு அனுப்பப்படுகிறது.\nகர்நாடகா காவிரியில் வினாடிக்கு ஆயிரம் டிஎம்சி தண்ணீர் திறந்து விடுகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.\nசட்டசபையில் இன்று கலைஞர் வருகை தந்தார், முதலமை��்சர் அம்மா அவரை எழுந்து நின்று வரவேற்றார்.\nஇன்று தமிழக சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை ஒ.பி. சமர்ப்பித்தார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பெஞ்ச் தட்டவில்லை.\nகேரள அரசு முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்த ஒப்புதல் அளித்தது.\nநமீதா இனி தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டுதான் நடிப்பேன் என்று பேட்டி.\nகூடலூரில் இன்று ஒரு கணவன் மனைவி சண்டை சச்சரவின்றி உற்சாகமாக இருந்தார்கள், ஊரார் ஆச்சரியப்பட்டு விழா எடுத்தார்கள்.\nஇந்த மாதிரி செய்திகள் எல்லாம் அவர்கள் போடவும் மாட்டார்கள், அதற்கான சந்தர்ப்பமும் அமையாது. நம்ம ஆசைக்கு நம் பதிவில் போட்டால்தான் உண்டு.\nLabels: சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n//இந்த மாதிரி செய்திகள் எல்லாம் அவர்கள் போடவும் மாட்டார்கள், அதற்கான சந்தர்ப்பமும் அமையாது. நம்ம ஆசைக்கு நம் பதிவில் போட்டால்தான் உண்டு.//\nநாங்களும் இதைப்படிச்சு மனசைத் தேத்திக்கிட்டால்தான் உண்டு. இப்படியெல்லாம் நடப்பதுபோல் கனவு கூட வரமாட்டேங்குதே\nஇப்படியாவது செய்திகளை இட்டு சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்... காலத்தின் கொடுமை...\nநன்றி... இதில் ஏதாவது ஒன்றாவது நடக்கட்டும்...\nவருகைக்கு நன்றி துளசி கோபால்.\nஇதுல பேஸ்புக் பக்கம் வந்து பாருங்க நிமிசத்துக்கு ஒரு புரளிய கிளப்பி விடுவாங்க\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமின்வெட்டும், நாயும் மற்றும் உதவிப் பொறியாளரும்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி--பிரபலங்களுக்கு மட்டு...\nஅஞ்சலி, டீச்சர், காதல், கருவாடு கீச்சுகள்\nதமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTcxMzM5NzExNg==.htm", "date_download": "2018-12-11T09:18:11Z", "digest": "sha1:66FM6U3BBGJ5U6IBBQ66BHMFN6R4S7YG", "length": 16634, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "சச்சின்,சேவாக் சாதனையை சமன்செய்த கோலி..!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங���கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nRATP தொடருந்துக் காவற்துறையினரின் உடலில் ஒளிப்பதிவுக் கருவி - அதிகரிக்கும் பாதகாப்பு\nஅத்துமீறிய கைதுகள் - மஞ்சளாடைப் போராளிகளின் கோபம் - காணொளி\nSMIC மாதம் 100€ அதிகரிப்பு - மக்ரோனின் அதிரடி அறிவிப்பு\n«GILETS JAUNES» - மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஏன்\nஇன்று எட்டு மணிக்குத் தொலைக்காட்சியில் மக்ரோன் - தீர்வுகள் வழங்கப்படுமா\nசச்சின்,சேவாக் சாதனையை சமன்செய்த கோலி..\nஇலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கேட் வீரர்களான சச்சின் மற்றும் சேவாக் 6 முறை இரட்டை சதம் அடித்தனர். இதனையடுத்து சச்சின், சேவாக் சாதனையை விராட் கோஹ்லி இன்றைய நாளில் சமன் செய்துள்ளார்.\nடெஸ்ட் போட்டியில் 6 முறை இரட்டை சதம் அடித்துள்ள 3-வது இந்திய வீரர் விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் கோஹ்லியின் 2-வது இரட்டை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கோஹ்லியின் 6 இரட்டை சதங்களும் கடந்த 17 மாதங்களில் பெறப்பட்டுள்ளன.\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகடுமையாக போராடி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 31 ஓட்டங்களால் வெற���றிபெற்றுள்ளது.\nஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி\nஆஸி அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா அணி நிதான துடுப்பாட்டம்\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.\nவாய்ப்பை தவற விட்ட ரோகித் சர்மா\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆகி பெளலியன் திரும்பினார். இந்தியா\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற விரும்புவதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.\n« முன்னய பக்கம்123456789...352353அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/193619?ref=category-feed", "date_download": "2018-12-11T09:34:37Z", "digest": "sha1:IBO6KUKZTVLE5X7P6K2VKYVOMUM5MNA4", "length": 7239, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் தனியாக இருந்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: மாயமான மூவர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் தனியாக இருந்த நபருக்கு ஏற்பட்ட துயரம்: மாயமான மூவர்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nபுதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். அப்போது மூவர் கும்பல் ஒன்று அவரது குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது.\nபின்னர் குறித்த நபரை தாக்கிய கும்பல் அவரை மிரட்டி அங்கிருந்த நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு தப்பியுள்ளது.\nகயிறால் பிணைக்கப்பட்டிருந்த அந்த நபர் தனது முயற்சியால் விடுவிக்கப்பட்டு, பொலிசாருக்கு நடந்த சம்பவத்தை புகாராக அளித்துள்ளார்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்குப் பதிந்து மாயமான மூவர் கும்பலை தேடி வருகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-12-11T09:14:21Z", "digest": "sha1:3HRLUZKYUYN3ASWXTQV2EW3LK4XDPPWR", "length": 6634, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிகுஎடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமிகுஎடை (Heavyweight) என்பது குத்துச்சண்டையில் எடைவாரியாக வகைப்படுத்தப்படும் பிரிவுகளில் ஒன்றாகும். 200 பவுண்டுகள் (14 ஸ்டோன் 4 பவு/90.7 கிலோ) எடைக்கு மேலான போட்டியாளர்கள் இப்பிரிவைச் சேர்ந்தவர்களாக முதன்மையான பல குத்துச்சண்டை அமைப்புகளால் கருதப்படுகின்றன: பன்னாட்டு குத்துச்சண்டை கூட்டமைப்பு,[1] உலக குத்துச்சண்டை சங்கம்,[2] உலக குத்துச்சண்டை அவை,[3] மற்றும் உலக குத்துச்சண்டை நிறுவனம்.[4]\nஇந்தப் பிரிவினருக்கு உயர்மட்ட எல்லை இல்லாததால் வரலாற்றுப்படியே குழப்பமான வரையறை உள்ளது.\nமிகு எடை குத்துச்சண்டை வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/saina-nehwal-of-badminton-world-championship-011157.html", "date_download": "2018-12-11T09:21:41Z", "digest": "sha1:MNOJA6EV6FUU24EHMU4GAZU22PKMGLGO", "length": 8783, "nlines": 120, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... காலிறுதியில் சாய்னா தோல்வி! - myKhel Tamil", "raw_content": "\n» உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... காலிறுதியில் சாய்னா தோல்வி\nஉலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... காலிறுதியில் சாய்னா தோல்வி\nநான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார். தொடர்ந்து 8வது முறையாக காலிறுதிக்கு நுழை���்து சாதனைப் படைத்த அவர் பதக்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.\nஉலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் நடந்து வருகின்றது.\nஅதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதியில், ஸ்பெயினின் கரோலினா மரினைச் சந்தித்தார் சாய்னா நெஹ்வால். உலகத் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள சாய்னா நெஹ்வால் 6-21, 11-21 என தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள மரினிடம் தோல்வியடைந்தார்.\nதொடர்ந்து 8வது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு நுழைந்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் சாய்னா நெஹ்வால். இதற்கு முன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 2017ல் வெண்கலம் வென்றார். 2015 பைனலில் இதே மரினிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார் சாய்னா.\nஇந்த ஆட்டத்தின் மூலம், இதுவரை இருவரும் சந்தித்த 10 ஆட்டங்களில் தலா 5 ஆட்டங்களில் இருவரும் வென்றுள்ளனர்.\nமுன்னதாக கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.\nதற்போதைய நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பி. சாய் பிரனீத், மகளிர் ஒற்றையர் பிவி சிந்து ஆகியோர் காலிறுதியில் விளையாட உள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: sports badminton விளையாட்டு பாட்மின்டன் இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/aiims-hospital-to-be-set-up-at-thoppur-in-madurai/", "date_download": "2018-12-11T09:18:05Z", "digest": "sha1:42VDA2QEQSWDHYFPZJRWF7TNNDQDHPGP", "length": 18900, "nlines": 262, "source_domain": "vanakamindia.com", "title": "மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை! - மத்திய அரசு அறிவிப்பு - VanakamIndia", "raw_content": "\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.. முன்னிலையில் காங்கிரஸ்\nஅடேங்கப்பா… மீடியாவை வெளுத்து வாங்கும் வாட்ஸ் அப் சிட்டிசன்ஸ்\nரஜினி பிறந்தநாள்.. கனேடிய ரஜினி ரசிகர்களின் புதுமையான கொண்டாட்டம்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு\n‘கஜா’ வைத் தொடர்ந்து ‘பேய்ட்டி’… வட தமிழகத்திற்கு ஆபத்தா\nரஜினி சாரைப் பார்த்து அந்த ஆண்டவனே கைத்தட்டி ரசிப்பான்\n‘சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும் தான்.. அந்த இடத்துக்கு இனி ஒருத்தர் பொறக்க போறது இல்ல’ – கலாநிதி மாறன்\nஅனிருத் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்… ரஜினியிடம் இப்படி சொன்னது யார் தெரியுமா\nஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் துவம்சம் செய்த இந்தியா\nவிஜய் சேதுபதி, சசிகுமாருக்கு ரஜினி தந்த கௌரவம்\nஆசை கூட இருக்கட்டும், பேராசை விலக்கட்டும்.. காற்று களவாடிய மனித நேயம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் ரஜினி பிறந்தநாள் ரத்த தானம்\n’ – ரஜினியின் நச் அட்வைஸ்\n2.0 விற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கலாநிதி மாறன் – ரஜினிகாந்த்\nகஜா புயலால் நினைத்துப் பார்க்க முடியாத பேரிழப்பு.. வசதி உள்ளவர்கள் உதவ முன்வரவேண்டும் – ரஜினிகாந்த் வேண்டுகோள்\nபெங்களூருவில் பெத்த தாயை பெட்ரோல் ஊத்தி பத்த வச்ச படுபாவிப் பய\nடெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார் மு.க. ஸ்டாலின்\nதிமுக விடமிருந்து விலகுகிறதா சன் குழுமம்.. பேட்ட விழா சொல்லும் ரகசியம்\nமோடி இந்த தேசத்துக்கு தகுதியான ஒரு பிரதமரா வாட்ஸ் அப் குடிமகனின் கேள்விக் கணைகள்\nஆஸ்கர் விருதே வாங்கினாக்கூட என் வாழ்க்கை முழுமையடையாது… தலைவர் ரஜினி படத்தால் மட்டும்தான் முழுமையடையும்\nகுடும்பத்துடன் 2.0வை தியேட்டரில் பார்த்து ரசித்த ரஜினி\nபார்த்திபன் கனவு : மூன்றாம் பாகம், அத்தியாயம் 3 & 4 : மாரப்பன் புன்னகை – வழிப்பறி\nதூது போனாரா மூத்த பத்திரிக்கையாளார்\nபாஜக அரசின் செயல்பாடுகள் மீதான அரசு அதிகாரிகளின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது – ப.சிதம்பரம்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nமதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது.\nசென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கை நிறைவேறுகிறது. இந்த மருத்துவமனை மதுரை அருகே தோப்பூரில் அமைய உள்ளது.\nஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.\nஅதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த மருத்துவமனை அமைப்பதற்காக தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.\nஅதன் அடிப்படையில் தமிழக அரசு குறிப்பிட்டு தந்த 5 இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தாரித்ரி பாண்டா தலைமையில் உயர்மட்டக் குழுவினர் வந்தனர். அவர்களும் பார்வையிட்டு அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கினார்கள். ஆனால் மருத்துவமனை அமைப்பது நீண்டுகொண்டே போனது.\nஇந்தநிலையில் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்தார். அந்த வழக்கு அவ்வப்போது கோர்ட்டில் விசாரணைக்கு வந்து, நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய வண்ணம் இருந்தனர். கடைசியாக ஜூன் மாதம்(2018) இறுதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறி, ஜூன் மாதம் 20-ந்தேதிக்கு (நேற்று) வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇந்தநிலையில் கடந்த 18-ந்தேதி (திங்கட்கிழமை) டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது. 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்து இருக்கிறது.\n750 படுக்கைகள் கொண்டதாக அமைய உள்ள இந்த மருத்துவமனை, ரூ 1500 கோடியில் அமையவிருக்கிறது.\nமத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.\nTags: AIIMS HospitalmaduraiThoppurஎய்ம்ஸ் மருத்துவமனைதோப்பூர்மதுரை\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.. முன்னிலையில் காங்கிரஸ்\nஅடேங்கப்பா… மீடியாவை வெளுத்து வாங்கும் வாட்ஸ் அப் சிட்டிசன்ஸ்\nஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு\n‘கஜா’ வைத் தொடர்ந்து ‘பேய்ட்டி’… வட தமிழகத்திற்கு ஆபத்தா\nஐந்து மாநில தேர்தல் முடிவுகள்.. முன்னிலையில் காங்கிரஸ்\nஅடேங்கப்பா… மீடியாவை வெளுத்து வாங்கும் வாட்ஸ் அப் சிட்டிசன்ஸ்\nரஜினி பிறந்தநாள்.. கனேடிய ரஜினி ரசிகர்களின் புதுமையான கொண்டாட்டம்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு\n‘கஜா’ வைத் தொடர்ந்து ‘பேய்ட்டி’… வட தமிழகத்திற்கு ஆபத்தா\nடெல்டா மாவட்டங்களில் தென்னை மரங்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போன கஜா\nபட்டுக்கோட்டை : லட்சக்கணக்கான தென்னை மரங்களை சூறையாடியுள்ள கஜா புயலால் ஆயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகி உள்ளது.\nஅமெரிக்காவில் ‘காலா கறி விருந்து’… படங்கள்\nடல்லாஸ் : விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, ...\nரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்\nசென்னை: இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ...\nஐஸ்வர்யா ராய் -ன் லேட்டஸ்ட் கவர்ச்சிகரமான படங்களை பார்த்தீங்களா\nமும்பை : தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அம்மா - மகள் இருவரும், உடையலங்கார நிபுணரும் ...\nசாஸ்தா தமிழ் அறக்கட்டளை 8 வது ஆண்டு விழா – படங்கள்\nடல்லாஸ்: சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது. ...\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்���ிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823614.22/wet/CC-MAIN-20181211083052-20181211104552-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}