diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0140.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0140.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0140.json.gz.jsonl" @@ -0,0 +1,292 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-12-10T13:54:49Z", "digest": "sha1:NX7KQ53UGWFDGPXP4DJ2BMBAZM5RP4CW", "length": 7328, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "வரவு-செலவுத்திட்ட சர்ச்சை: ஐரோப்பிய ஒன்றிய தலைவரை சந்தித்தார் இத்தாலி பிரதமர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nதிருகோணமலையில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு\nநீதித்துறைக்கு இணங்கவே ஜனாதிபதி செயற்பட வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து\nஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார \nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nவரவு-செலவுத்திட்ட சர்ச்சை: ஐரோப்பிய ஒன்றிய தலைவரை சந்தித்தார் இத்தாலி பிரதமர்\nவரவு-செலவுத்திட்ட சர்ச்சை: ஐரோப்பிய ஒன்றிய தலைவரை சந்தித்தார் இத்தாலி பிரதமர்\nபிரசல்ஸிற்கு விஜயம் செய்துள்ள இத்தாலி பிரதமர் கியுசுப்பே கொண்டே, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜீன் கிளோட் ஜங்கரை சந்தித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றிய மாநாடு இன்று பிரசல்ஸில் நடைபெறவுள்ள நிலையில், ஒன்றியத்தின் தலைவர்கள் நேற்று பிரசல்ஸை அடைந்தனர். அந்தவகையில், நேற்று (சனிக்கிழமை) மாலை இரு தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, இத்தாலியின் வரவுசெலவுத் திட்டத்தில் காணப்படும் அதிகரித்த செலவீனத்தால், அதனை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.\nநாட்டின் கடனை கருத்திற்கொள்ளாது வரவு செலவுத் திட்டத்தில் அதிக செலவீனங்களை உள்ளடக்கியுள்ளதாகவும், இதனால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்தது.\nஅதனை மாற்றியமைக்காவிட்டால் இத்தாலி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்தது.\nஇதன் பின்னணியில் நடைபெற்ற இச்சந்திப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇத்தாலி பிரதமர் கியுசுப்பே கொண்டே\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் ��ற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\nஅக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகர பரிசோதனை\nரணிலை பிரதமராக நியமிக்க வலியுறுத்தி நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை\nதாய் மன்னர் வஜிரலோங்கொன் தலைமையில், காதல் அரவணைப்புடன் சைக்கிளோட்டம்\nநீதிமன்ற அவமதிப்பு: ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nயாழில் நீர்வளத்தை சூனியமாக்கும் குளங்களின் அழிப்பு\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம்\nதிருகோணமலையில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/04/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-12-10T13:00:13Z", "digest": "sha1:R5423S64M42WBRI3YL6Z6C2RXU7NE4AC", "length": 5831, "nlines": 99, "source_domain": "lathamagan.com", "title": "குப்புறக்கிடக்கும் கடவுள் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nசொல்லக்கூசும் கவிதை – வாமுகோமு\tஇனி யாரும் நடவாத பாதை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஅம்பராத் துணிகளின் அவசர விலகல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசொல்லக்கூசும் கவிதை – வாமுகோமு\tஇனி யாரும் நடவாத பாதை\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nவாழ்த்துக்கள் கெளசல்யா-சக்தி. ❤ https://t.co/T2XwZNnEAB 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=4", "date_download": "2018-12-10T13:54:23Z", "digest": "sha1:VRKJYVIY2HGWYPWE42UWQZYLDELHKD3W", "length": 9898, "nlines": 191, "source_domain": "tamilblogs.in", "title": "படைப்புகள் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிட்டும் பின்அறிவுரையும். [Read More]\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 229. உதவி செய்யலாமா\n புயல்ல நம்ப ஊர்ல ரொம்ப பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க. நிறைய பேருக்கு வீடு இல்ல, சாமான்கள் எல்லாம் போயிடுச்சு. சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. நாம எல்லாம் சேந்துதான் அவங்களுக்கு உதவணும்.... [Read More]\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\nஇலக்கிய வாசகர்களின் உள்ளங்களை இலக்கியப் படைப்பாளிகள் கொள்ளையடிப்பது என்பது இலகுவானதல்ல. வாசகர் விருப்பறிந்து, தமது திணிப்புகளைத் தூக்கியெறிந்து, வாசகர் சுவையறிந்து, தமது வசப்படுத்தும் எழுத்து நடையாலே தான் வாசகரைத் தம்பக்கம் இழுத்துக்கொள்ள முடியும்.இவ்வாறாகத் தான் பல முன்னோடி எழுத்தாளர்கள், வாசகர்கள்... [Read More]\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 228. இரும்பு மனிதர்\nஆறுமுகத்துக்குத் தான் சுயமாக முன்னுக்கு வந்தவர் என்பதில் மிகவும் பெருமை உண்டு. [Read More]\nநட்ட செண்டர்ராத்திரி [Read More]\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: அதிகாரம் 14 - ஒழுக்கமுடைமை\nநிர்வாக இயக்குனரின் தனிச் செயலர் என்ற அந்த உயர் பதவிக்கான நேர்முகத்துக்கு வந்திருந்தவர்களிலேயே வயதில் குறைந்தவன் பத்மநாபன்தான். ஆயினும் அவன்தான் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான் [Read More]\nஒரு கன்னத்தை வீங்க வைத்தவன் [Read More]\nதூக்கமில்லா இரவு [Read More]\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 246\nஎழுத்துப் படிகள் - 246 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 246 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. ... [Read More]\nமுயற்சி ஒன்று நினைத்து, உருட்டப் பகடையை எண்ணிய படியே என்றும் விழாத தாயமாய், வாழ்விலும் சற்றும் எண்ணா மாயங் கள்பல வந்த வண்ணம் உள்ளதே ; உள்ள உளைச்சல் இல்லா உள்ளம் பெறவே, ஒருவழி உள்ளது. எதுவோ நடக்குது, எதற்கா கவோதான் அதுநடக... [Read More]\nநான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே\nஇயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் தான் பூலோகத்தில் இருந்து தூக்கியோரைத் தான் விசாரித்துச் சொர்க்கமா நரகமா செல்வோரென வேறாக்கும் பணிக்கு அழைத்தனர் போலும்\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 227. மூன்று அடுக்கு டிஃபன் காரியர்\n இன்னிக்கு என்ன அயிட்டம் உன் லஞ்ச் பாக்ஸ்ல என்று கேட்டுக்கொண்டே வந்தான் குமார். \"சாம்பார் சாதம்\" என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் டப்பாவைத் திறந்து ஸ்பூனால் கொஞ்சம் சாம்பார் சாதத்தை எடுத்துத் தன் டிஃபன் பாக்ஸ் மூடியில் போட்டுக் கொண்ட குமார், \"நம்ம ஆபீஸ்லேயே மத்தவங்களு... [Read More]\nஇலக்கை நோக்கும் உயரமான பெண்\nநான் எழுதிய இ���க்கை நோக்கும் உயரமான பெண் என்ற தலைப்பிலான கட்டுரை 28 அக்டோபர் 2018 நாளிட்ட தினமணியில் வெளியாகியுள்ளது. அதன் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். ... [Read More]\nஅந்தக் குரங்கு தலித்தாக இருக்க வாய்ப்பே இல்லை... [Read More]\nஒரு ஏழைத்தாயின் மகனின் அரசு...... [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/biopic-of-late-jayalalitha-will-be-directed-by-vijay/", "date_download": "2018-12-10T13:19:38Z", "digest": "sha1:XOK7VKAHB3SDUD36I42GU3BXZZU5IGK5", "length": 9242, "nlines": 130, "source_domain": "www.filmistreet.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் விஜய்", "raw_content": "\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் விஜய்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் விஜய்\nதமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா.\nதமிழக மக்களால் அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்ட இவர் கடந்த 2016ல் டிசம்பர் மாதம் முதல்வராக இருக்கும் போது மரணமடைந்தார்.\nதற்போது இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது.\n83 world cup, என் டி ஆர் சுய சரிதை ஆகிய படங்களை தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தை தயாரிக்கிறது\nஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம்.\nஅவருடைய சுய சரிதையை படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர்.\n“டாக்டர் ஜெ ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்தி பெற்ற பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர்.உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்.திரை துறையிலும்,அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறோம்.\nஅவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த படத்தை துவக்க இருக்கிறோம். அன்றே first look கூட வெளியிட இருக்கிறோம்.” என்கிறார் vibri மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத்.\nதமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குகிறார்.\nஇவர் அஜித் நடித்த கிரீடம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வத் திர��மகள் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் ‘தியா’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது.\n“எங்களது vibri நிறுவனத்துக்கு சுய சரிதைகளை படமாக்குவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு.\nஇந்த கதைக்கான pre production பணிகளில் இயக்குனர் விஜய் ஈடுபட்டு வருகிறார்” என்கிறாய் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி.\nதென்னிந்தியாவின் பிரதான நட்சத்திரங்களுடன், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.\nVibri media நிறுவனத்தினருக்கு இந்த வருடம் முக்கியமான வருடமாகும். பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்ப்பதோடு, 83 உலக கோப்பை என்கிற ஹிந்தி படத்தையும் கபீர் கான் இயக்கத்தில், ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்தில் நடிக்க தயாரிக்கும் இந்த நிறுவனம், “என் டி ஆர் சுய சரிதை” திரைப்படத்தை பாலகிருஷ்ணா நடிக்க, கிரிஷ் இயக்கத்தில தயாரிக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.\nமேற்கூறிய அனைத்து படங்களையும் 2019 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு படக்குழுவினர் உழைத்து வருகின்றனர்.\nBiopic of Late Jayalalitha will be directed by Vijay, ஜெயலலிதா சுயசரிதை விஜய் டைரக்டர், ஜெயலலிதா செய்திகள், ஜெயலலிதா திரைப்படம், ஜெயலலிதா படங்கள், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் விஜய்\nஒரு லட்சம் நிவாரண பொருட்களுடன் கேரளா சென்ற அபிசரவணன்\nஸ்ரீப்ரியா-அறிவழகன் பங்கேற்ற *அதித்ரி* கருத்தரித்தல் மைய தொடக்க விழா\nவிஜய் ஒரு காந்தியவாதி; தலைவராக உருவாகி மாற்றம் தரனும்… எஸ்ஏசி\nவிஜய் படத்திற்கு மெர்சல் என்ற பெயரை…\nதலைவா தந்த தலைவலி; தெலுங்கு சினிமாவுக்கு செல்ல நினைத்த விஜய்\nகடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம்…\nவிஜய்-அட்லி இணையும் படத்தில் முத்தான சென்டிமெண்ட்ஸ்\nதெறி கூட்டணி மீண்டும் விஜய் 61…\n‘விஜய்-அஜித் கொடுக்காததை சைவம் படம் கொடுத்தது’ – ஏஎல்.அழகப்பன்\nஜெயக்கொடி பிக்சர்ஸ் தயாரிப்பில், பிஆர். ரவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/17782", "date_download": "2018-12-10T13:28:01Z", "digest": "sha1:YIY547IFF367J5BPTHUKMWRM7XIB53XM", "length": 6114, "nlines": 132, "source_domain": "www.tamilnewsline.com", "title": "பாலியல் புகாரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது.. - Tamil News Line", "raw_content": "\nபொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா\nமுஸ்லிம் பெண��ணை திருமணம் செய்து கொண்டாராபிரதமர் மஹிந்த ராஜபக்ச\n ஆண் குழந்தையின் விதைப்பைகளை துண்டித்த கொடூரத் தாய்…\nகைதான விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு\nபாலியல் புகாரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது..\nபாலியல் புகாரில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது..\nராஜஸ்தான் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பி.பி.மொகந்தி. இவர், ராஜஸ்தான் சிவில் சர்வீசஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தார். கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இவர் தன்னை கற்பழித்ததாக 23 வயது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.\nகோர்ட்டு உத்தரவின்பேரில், 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், மொகந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், பின்னர் ஓய்வுபெற்றார்.\nஇந்நிலையில், நேற்று இரவு, ஜெய்ப்பூரில் உதவி போலீஸ் கமி‌ஷனர் முன்பு மொகந்தி சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nமுதல் இரவில் மனைவி சொன்ன வார்த்தை: அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்\n இன்னும் 2 ஆண்டுகளில் மொத்த இடமே காலியாகி விடும்…\nதிருவனந்தபுரம் புறநகர் பகுதியில் காதலியின் தாயை பெரலில் அடைத்து வீசிய வாலிபர் தற்கொலை (படங்கள்)\nடெல்லிக்கு சுற்றுலா வந்த அசாம் இளைஞர் தெருவில் சிறுநீர் கழித்ததால் தாக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2018-12-10T13:15:43Z", "digest": "sha1:DC4WSESAKTCQCOBKEOGEXEOY32IPRM6E", "length": 13502, "nlines": 143, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "தமிழனை அந்நியனாக்கிய அரசியல்! – உள்ளங்கை", "raw_content": "\nதமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் ���ிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே திமுக எம்.பிக்கள் இந்திய தூரகங்கள் இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் குழுவில் பங்கெடுத்து எல்லா வெளிநாடுகளையும் அரசு செலவில் சுற்றி வந்தனர். அதற்கு மட்டும் இந்தி பரவாயில்லை போலும் இதுபோன்ற இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகிறார், அறிவானந்தன் என்பவர் தன் பதிவில் இதுபோன்ற இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகிறார், அறிவானந்தன் என்பவர் தன் பதிவில் மேலும் பி.எஸ்.நரேந்திரனின் “இந்தியும். நந்திகளும்” என்னும் தலைப்பிட்ட “திண்ணை“க் கட்டுரையும் வாசியுங்கள்.\n“திராவிட” என்னும் சொல் தமிழ்நாடு மற்றும் ஏனைய தென் மாநிலங்களையும் சேர்த்துத்தானே குறிக்கிறது பின் ஏன் தமிழ்நாடு மட்டும் இந்தி எதிர்ப்பில் தனித்து நிற்கிறது பின் ஏன் தமிழ்நாடு மட்டும் இந்தி எதிர்ப்பில் தனித்து நிற்கிறது இதுதான் சில குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் சதி இதுதான் சில குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் சதி மக்களின் உணர்ச்சிகளை பொய்யான பிரசாரத்தினாலும், எழுச்சியூட்டும் பேச்சு வன்மையினாலும் உசுப்பிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெறும் இத்தகைய நான்காம்தர அரசியல்வாதிகள் உண்மையில் தமிழக மக்களுக்கு எத்தகைய தீங்கை விளைவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்க்கவேண்டும்.\nதமிழக மக்களை, அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி உள்நாட்டில் வசிக்கும் சாதாரண மக்களை தேசிய நீரோட்டதிலிருந்து விலகி நிற்கும்படியாகச் செய்து விட்டனர். இதுவரை இரண்டு தலைமுரைகளுக்கு இத்தகைய தீங்கை விளைவித்துவிட்டனர். இந்தி என்னும் மொழி இந்தியா முழுதும் பொதுவாக பேசப்படும் மொழி (தமிழகத்தைத் தவிர). வங்காளம் போன்ற மாநிலங்களின் மொழி தனியாக இருந்தாலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தியும் சரளமாகத் தெரியும். தமிழக மக்கள் தனித்து நிற்பதால் மற்ற மாநில மக்கள் தமிழன் என்றாலே ஒரு ஐயக் கண்ணோடு நோக்குகிறார்கள். “மதராசியா, அவன் ஒரு ‘அகடம் பகடம்’ ஆளய்யா” என்பார்கள்\nஇந்தியை கற்றுக் கொள்ளாததினால் இழப்பு யாருக்கு இந்தி மொழிக்கா, அல்லது அந்த மொழியை பேசும் மக்களுக்கா இந்தி மொழிக்கா, அல்லது அந்த மொழி���ை பேசும் மக்களுக்கா தமிழர்கள்தான் பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரிந்தால் இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம், வணிகம் செய்யலாம். அதைச் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கியது சரியா தமிழர்கள்தான் பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரிந்தால் இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம், வணிகம் செய்யலாம். அதைச் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கியது சரியா\nஇந்தியாவில் அறிவு ஆங்கிலம் பேசுகிறது. ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் செல்வம் – அது இந்தியில்தான் பேசுகிறது\nநாம் ஏன் தேங்கிய குட்டையாக இருந்து நாற்றமெடுத்துச் சாக வேண்டும் \nTagged India, politics, Tamil Nadu, அரசியல், இந்தி, எதிர்ப்பு, தமிழ், தமிழ்நாடு, திமுக\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: ஹூசைனுக்கு விருது முடிவை கேரள அரசு கைவிடவேண்டும்: கவிஞர் கோரிக்கை\nNext Post: தலித்துக்களும் பிராமணர்களும் ஒரே இனம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎந்தக் குலத்தின ரேனும் — உணர்\nவின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 25,364\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,327\nபழக்க ஒழுக்கம் - 8,514\nதொடர்பு கொள்க - 8,507\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,951\nபிறர் பிள்ளைகள் - 7,937\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் க��டியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6646", "date_download": "2018-12-10T14:20:12Z", "digest": "sha1:XYGGHCEXVCT44RGVEFOMAPG73TYFYB5F", "length": 13252, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "நோய்களை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் | Free radicals that cause diseases - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nநோய்களை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்\nமருத்துவர்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளின் ஒன்றாகவும், பிற நோய்களைப்பற்றிய ஆய்விலும் Free radicals என்ற மருத்துவச்சொல் அடிக்கடி பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அது என்ன Free radicals என்று ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷாவிடம் பேசினோம்… அடிக்கடி ஏற்படும் ஆரோக்கிய சீர்குலைவுகள், வயதான தோற்றம், புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது ஃப்ரீ ரேடிக்கல்ஸ்.\nFree radicals என்றால் என்ன\n‘‘மனிதன் உயிர் வாழ அவசியமான ஆக்சிஜன் சில வேளைகளில் ஒற்றை அணுக்களுடன் இணைக்கப்படாத எலக்ட்ரான்களோடு பிரிந்துவிட நேர்கிறது. ஆனால், எலக்ட்ரான்கள் ஜோடியாக இருக்க வேண்டும் என்பது விதி. எனவே ஜோடியாக அல்லாது ஒற்றை அணுக்களாக பிரிந்தவற்றை Free radicals என்கிறோம். இவ்விதம் பிரிந்த ஒற்றை அணுக்கள் எலக்ட்ரான்களைத் தேடுவதற்காக உடலைத் துளைக்க ஆரம்பிக்கின்றன. இதனால் செல்கள், புரதங்கள் மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கு சேதம் ஏற்படுகிறது.\nஇதுபோல மனித உடலினுள் இருக்கும் நச்சுப்பொருட்களாலும், சிலவேளைகளில் புறக்காரணிகளாலும் தொடர்ந்து விஷத் தாக்குதலின் கீழ் இருக்கிறது. உடலின் ஒரு செல்லுக்குள் படிந்துள்ள இந்த Free radicals, மனிதனுக்கு வயதாவதால் ஏற்படும் நோய்களான பக்கவாதம்(Parkinson), மறதிநோய் (Alzheimer) மற்றும் புற்றுநோயைத் தூண்டக்கூடிய காரணியாக செயல்படுவதாகவும், இந்த Free radicals செல்களில் படிவதால், வயதான தோற்றத்தை கொடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.’’\nFree radicals-ஐ உருவாக்கும் காரணிகள் எவை\n“ஃப்ரீ ரேடிக்கல்ஸை உருவாக்கக்கூடிய பொருட்கள் நாம் சாப்பிடும் உணவு, எடுத்துக்கொள்ளும் மருந்துகள், குடிக்கும் தண்ணீர் மற்றும் சுவாசிக்கும் காற்று என எவற்றின் மூலமாகவும் வரக்கூடியவை. அவை, சிலநேரங்களில் பொறிக்கப்பட���ட உணவுகள், ஆல்கஹால், புகையிலைப் பொருட்கள் மற்றும் புகைபிடிப்பதன் மூலமாகவும் உருவாகின்றன.\nஇதனை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வாழ்வியல் விஞ்ஞான இதழும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பழுதடைந்த ஓசோன் படலம், தொழிற்சாலைக் கழிவுகள், எக்ஸ்ரே கதிர்களும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை உருவாக்குகின்றன. இவற்றை புறக்காரணிகளாகச் சொல்லலாம். உடலுக்குள்ளேயே ஏற்படும் சில நிகழ்வுகளும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை உருவாக்குகின்றன.\nஉதாரணமாக, உடலினுள் வளர்சிதைமாற்ற நிகழ்வுகளில் வெளிப்படும் செயல்திறமிக்க என்சைம்களும் ஃப்ரீரேடிக்கல்ஸை உருவாக்குகின்றன. ஆக்ஸிஜன் பிற ரசாயன சேர்மங்களோடு வினைபுரிவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களாக (Reactive Oxygen species) மாற்றமடைகின்றன. இத்தகைய எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் இரண்டும் மனித உடலுக்கு அத்தியாவசியமான, வளர்சிதை மாற்றங்கள் மூலமாக உற்பத்தி ஆகக்கூடியவை.’’\nஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் நோய்கள்...\n‘‘அடிக்கடி ஏற்படும் நோய்கள் அல்லது சீர்குலைவுகள், வயதான தோற்றம் ஆகியவற்றுக்கும் இந்த எதிர்வினை மூலக்கூறுகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்ஸ் மனித உடலில் ஏற்படுத்தும் சேதங்கள், இதயநோய்கள், அழற்சி நோய்கள், கண்புரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. அதேபோல எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களால்(ROS) நீரிழிவு, வயதோடு தொடர்புடைய கண்நோய்கள், நரம்பு மண்டல நோய்கள் வருகின்றன. ஆர்த்தரைட்டிஸ், ஆஸ்துமா, செரிமானக்கோளாறு போன்ற அழற்சி நோய்களுக்கும் காரணமாகின்றன.’’\nஃப்ரீ ரேடிக்கல்ஸ் உருவாவதை எப்படி தடுக்கலாம்\n‘‘ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பாரம்பரிய இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஃப்ரீரேடிக்கல்ஸ் மற்றும் எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்கள் உருவாவதை தடுக்க முடியும். இதுதவிர, புகைப்பழக்கத்தை கைவிடுதல், மாசுபட்ட சூழலிலிருந்து விலகி இருத்தல் போன்ற வாழ்வியல் நடவடிக்கைகள் மூலமாகவும் தற்காத்துக் கொள்ளலாம்.’’\nநோய்களை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nடெங்கு வந்தால் உடனடியாக செய்ய வேண்டியவை...\nபல் துலக்கவும் மெஷின் வந்��ாச்சு\nசேவை செய்தால் மன அழுத்தம் நீங்கும்\nகசக்கும் செடி தரும் இனிப்பான பலன்\nஉயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய் உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்\nபுற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்\n12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்\nஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை\nகிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE/", "date_download": "2018-12-10T13:31:14Z", "digest": "sha1:ASA55VDGGLET2GMHAKEJ42S4VCYXCJUJ", "length": 9160, "nlines": 97, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பாஜக எச்சரிக்கை – நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காவிட்டால் அரசு கடும் விளைவுகளை சந்திக்கும் – Tamilmalarnews", "raw_content": "\nபாஜக எச்சரிக்கை – நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காவிட்டால் அரசு கடும் விளைவுகளை சந்திக்கும்\nபுதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-\nநாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. இந்த 50 ஆண்டு காலத்தில் நாராயணசாமி எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, காங்கிரஸ் கட்சியில் உயர்ந்த பொறுப்புகளில் எல்லாம் இருந்தார்.\nஇந்த சமயத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு புதுவை சட்டமன்றத்தில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனால், மாநில அந்தஸ்து பெற நாராயணசாமி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காததற்கு நாராயணசாமி தான் காரணம். இதற்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.\nபுதுவையில் தனி கணக்கை தொடங்குவதற்கு நாராயணசாமியும், காங்கிரஸ் கட்சியுமே காரணமாக இருந்துள்ளது. இதனால் புதுவைக்கான மானியம் படிப்படியாக குறைந்து 30 சதவீதமாக ஆகி வி��்டது.\nதற்போது புதுவை ரூ.7 ஆயிரம் கோடி கடனிலும், அதற்கு ரூ. 200 கோடி வட்டி கட்டும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.\nமாநில மக்களை ஏமாற்றுவதற்காக நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களை அழைத்து கொண்டு டெல்லி சென்று வந்துள்ளார். பிரதமர் நாட்டிலேயே இல்லை என தெரிந்த பிறகும் டெல்லி செல்ல வேண்டிய அவசியம் என்ன மேலும் ஜனாதிபதியை ஏன் சந்திக்க வில்லை மேலும் ஜனாதிபதியை ஏன் சந்திக்க வில்லை தனது பதவிக்கு ஆபத்து என்பதால் நாராயணசாமி டெல்லிக்கு சென்று வந்துள்ளார்.\nகவர்னர் கிரண்பேடியை தொடர்ந்து நாராயணசாமி விமர்சித்து வருகிறார். ஆனால், தேசிய அளவில் வெளிவரும் பத்திரிகை கவர்னர் கிரண்பேடியை சிறந்த நிர்வாகியாக தேர்ந்து எடுத்துள்ளது. இது, புதுவைக்கு கிடைத்த பெருமையாகும்.\nசோனியா காந்தியை விட நிர்வாக திறமையில் பல மடங்கு உயர்ந்தவர் கவர்னர் கிரண்பேடி என அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ளது. நிர்வாக திறமையே இல்லாத நாராயணசாமி வேண்டும் என்றே கவர்னர் கிரண்பேடியை விமர்சித்து வருகிறார்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, புதுவையில் பல முறைகேடு சம்பவங்கள் நடந்தது. பாண்லே மூலமாக பண பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக பல முறை புகார் செய்தோம்.\nஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கை காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். ஆனால், கோர்ட்டு தீர்ப்பை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.\nசட்டமன்றம் எப்போது கூடினாலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்வோம். சபாநாயகர் இந்த முறை சபைக்குள் அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாத பட்சத்தில் சபாநாயகரும், அரசும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nமாநில அந்தஸ்து தொடர்பாக மக்கள் கருத்தை அறிய வேண்டும். மக்கள் கருத்து எதுவாக இருந்தாலும் அதனை பாரதீய ஜனதா வரவேற்கும்.\nஇவ்வாறு அவர் கூறி னார்.\nசங்கரநாராயண சுவாமி கோயிலில் புகழ்பெற்ற ஆடித்தபசு திருவிழா கோலாகலம்\nஅரசியல்வாதி போல் செயல்படுவதை கிரண்பேடி நிறுத்த வேண்டும் – நாராயணசாமி பேட்டி\nதொல் தமிழரின் பானை கழிவறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://home.infitt.org/2017/03/", "date_download": "2018-12-10T14:15:29Z", "digest": "sha1:BCHB66TLF2324UU6PBNMQJ7RTVST4SPN", "length": 24413, "nlines": 243, "source_domain": "home.infitt.org", "title": "மார்ச் 2017 – உத்தமம் | INFITT", "raw_content": "\nகட்டுரைகளுக்கான அழைப்பறிவிப்பு -2017 கனடா, தொராண்டோ பல்கலைக்கழகம்\n16-வது உலகத் தமிழிணைய மாநாடு 2017\nமாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம்\nஉலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) 16வது தமிழிணைய மாநாடு 2017, கனடாவில் தொராண்டோ (Toronto) மாநகரில், தொராண்டோ பல்கலைக்கழக சுகார்பரோ (Scarborough) வளாகத்தில் ஆகத்து மாதம் 25-27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இக்கருத்தரங்கு வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பாங்கு அறிதிறன் இயந்திர அறிவுத்திறனுக்கான நடுவத்தின் ஆதரவோடும், தொராண்டோ பல்கலைக்கழகம், சுகார்பரோவின் ஆதரவோடும் நடைபெறுகின்றது.\nதமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாண்டு மாநாட்டுக்கருத்தரங்கில் ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning) என்பதும் தமிழில் தரவு அறிவியல் (Data Science) என்பதுமாக இரண்டு கருத்துமுழக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. .\nமாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் படைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஇயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி முதலியன)\nஇயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, எழுத்துரை-பேச்சுரை மாற்றிகள், தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல் முதலியன.\nமொழித்தொகுப்பு ஆய்வு (Corpus linguistics)\nகையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்துதலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்டிராய்டு, விண்டோசு)\nதிறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.\nதமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.\nஎண்ணிம ஆவணப் பாதுகாப்பு, எண்ணிமத்திரட்டுகள்\nதொடர்புறு தரவுகள் (இணைப்புத் தரவு)- Linked Data, தமிழில் பொருளுணர் வலை (semantic web); தரவுக் காட்சிப்படுத்தல் – Data Visualization\nகற்றல் மேலாண்மை அமைப்புகள் (Learning Managements Systems), மெய்நிகர் கல்விச்சூழல் (Virtual Learning)\nஎண்ணிமப் பாதுகாப்பு – Digital Preservation, எண்ணிம நூலகம் – Digital Library, எண்ணிம ஆவணகம் – Digital Archive, இணைப்புத் தரவு – Linked Data, மெய்ப்பொருளியம் – Ontology\nமாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை ஏ-4 (A4) தாள் அளவில் இரண்டு பக்கங்களில் ஏப்பிரல் 15 தேதிக்குள் cpc2017@infitt.org என்ற\nமின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கமானது குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத் திட்டப்பணியைப் பற்றிய முக்கியத் தகவல்கள் ஆய்வு முறைகள் ஆய்வடிப்படையில் கண்ட முடிவுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கொண்டிருக்க வேண்டும். தலைப்பை அறிமுகம் செய்யும் பொதுவான கட்டுரைச் சுருக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nசமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை மாநாட்டுக் குழு ஆய்வரங்கத்தில் படிக்கவோ (oral presentation), சுவரொட்டி காட்சிக்கட்டுரைகளாகவோ (poster presentation) ஏற்கும்.\nகட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறி (யூனிக்கோடு) அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு (TACE) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் தேவையறிந்து கலந்தோ நீங்கள் படைக்கலாம்.\nமாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு மே 15–ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.\nமுழுக் கட்டுரையை 4 பக்கங்களுக்குக் குறையாமலும் 6 பக்கங்களுக்கு மிகாமலும் ஒளியச்சுக்கு ஏற்றவாறு சூன் 15 ஆம் நாளுக்குள் அனுப்பவேண்டும்.\nகட்டுரை எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரில் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமாநாட்டி��் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்பதிப்புச் சீரெண்ணுடன் (ISSN) வெளியிடப்படவுள்ளது.\nதேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும், உலகக் கணினிமொழியியல் ஆய்விதழ்களிலும் வெளியிடப்படும்.\n2-பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்: ஏப்பிரல் 15\nஏற்பு முடிவு அறிவிப்பு : மே 15\nஅச்சடிக்க இறுதி வடிவில் 4-6 பக்க\nமுழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : சூன் 15\nமாநாடு நடைபெறும் நாட்கள் : 2017 ஆகத்து மாதம் 25, 26, 27\nதமிழிணைய மாநாடு 2017-இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2017@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nசெ. இரா. செல்வக்குமார், இனிய நேரு சுகந்தி நாடார்\nவாட்டர்லூ பல்கலைக்கழகம் செயல் இயக்குநர் தலைவர்\nதலைவர், மாநாட்டு ஆய்வரங்கக்குழு, உத்தமம் உத்தமம்\nமுனைவர் ந. தெய்வசுந்தரம், சென்னைப் பல்கலைக்கழகம்\nமுனைவர் ச. இராசேந்திரன், அமிர்தாப் பல்கலைக்கழகம்\nமுனைவர் ஆ. க. இராமகிருட்டிணன். இந்திய அறிவியற்கழகம், பெங்களூர்\nமுனைவர் டி.வி. கீதா, அண்ணா பல்கலைக்கழகம்\nமுனைவர். த. நாகராசன், எசு.எசு.என் ( S. S. N.) பொறியியல் கல்லூரி, சென்னை\nமுனைவர் கிரீம் கிர்சுட்டு, தொராண்டோ பல்கலைக்கழகம், கனடா\nமுனைவர் கு. கல்யாணசுந்தரம், ஈ.பி.எப்.எல், இலூசான், சுவிட்சர்லாந்து\nமுனைவர் வாசு அரங்கநாதன், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா\nமுனைவர் இரா. சிரீராம், கிரசண்டு பல்கலைக்கழகம், தமிழ்நாடு\nமுனைவர் வே. வெங்கடரமணன், தொராண்டோ பல்கலைக்கழகம், கனடா\nமுனைவர் கு. பொன்னம்பலம், வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா\nமுனைவர் சவிதா இராமசாமி, இன்ஃபோக்காம் ஆய்வுக் கழகம், சிங்கப்பூர்\nமுனைவர் செ. இரத்தினவேலு, இண்டராக்சன்சு கார்ப்பொரேசன், சிகாகோ, அமெரிக்கா\nமுனைவர் மாலா நேரு, அண்ணா பல்கலைக்கழகம்\nதிரு. இல. கா. நற்கீரன், தொராண்டோ பல்கலைக்கழகம், கனடா\n11/03/2017 அன்று திருச்சிராப்பள்ளித் தூயவளனார் தன்னாட்சிக் கல்லூரி INFITT PROGRAM\nஇலங்கை ‘உத்தமம்’ ஏற்பாடு – ‘மின்னுட்பக் கருவிகளில் தமிழ் பயன்பாடு’ -பயிலரங்கு -26.02.2017 ஞாயிறு\n���தினாறாவது தமிழ் இணைய மாநாடு நிறைவு பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=5", "date_download": "2018-12-10T13:57:47Z", "digest": "sha1:MAQUD7KHHEUHLH4L4MCKKCGJXGSMVULJ", "length": 4221, "nlines": 88, "source_domain": "tamilblogs.in", "title": "மருத்துவம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும் | அகச் சிவப்புத் தமிழ்\nஈலர் பாசுகரின் மருத்துவ முறை பற்றியும் வீட்டு மகப்பேறு (homebirth) பற்றியும் சராசரித் தமிழனின் பார்வையில் ஓர் அலசல்\nவெங்காயம் வலைப்பூ: முதுமை மூட்டழற்சி நோய்(osteoarthritis )\nமூட்டழற்சி,சிதையும் வாதம்,அத்திமூட்டுவாதம் என பல பெயர்களால் அழைக்கப்படும் இன் நோயின் பெயர் osteoarthritis ஆகும்.சுருக்கமாக எலும்பு அழிவடையும் நோய் என்றும் இதைக்கூறலாம்.முதியவர்களை மட்டுமே இன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்தாகும். இன் நோயினால் பாதிக்கப்படும் 5 நபர்களுள் ஒருவர் ... [Read More]\nவெங்காயம் வலைப்பூ: முதுமை மூட்டழற்சி நோய்(osteoarthritis )\nமூட்டழற்சி,சிதையும் வாதம்,அத்திமூட்டுவாதம் என பல பெயர்களால் அழைக்கப்படும் இன் நோயின் பெயர் osteoarthritis ஆகும்.சுருக்கமாக எலும்பு அழிவடையும் நோய் என்றும் இதைக்கூறலாம்.முதியவர்களை மட்டுமே இன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்தாகும். இன் நோயினால் பாதிக்கப்படும் 5 நபர்களுள் ஒருவர் ... [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/11/14025614/A-sudden-twist-in-Sabarimala-caseInquiry-again-in.vpf", "date_download": "2018-12-10T13:51:56Z", "digest": "sha1:HRRHYBGT6VHZ4XV4XOYFCIOTN7ABOQHB", "length": 24061, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "A sudden twist in Sabarimala case Inquiry again in Supreme Court || சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை + \"||\" + A sudden twist in Sabarimala case Inquiry again in Supreme Court\nசபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை\nஅனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கடும் எதிர்ப்பு எதிரொலி. சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம். சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை. 5 நீதிபதிகள் முன்னிலையில் ஜனவரி 22-ந் தேதி தொடங்குகிறது.\nசபரிமலை கோவில் தொடர்பான மறுஆய்வு மனுக்களை ஜனவரி மாதம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு சம்மதம் தெரிவித்துள்ளது. அதே நேரம் அனைத்து பெண்களையும் கோவிலுக்கு அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.\nகேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் புகழ் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்ற நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது.\nஇதற்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நீதிபதிகள் அமர்வு, அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.\nஇதில் 5-வது நீதிபதியான இந்து மல்கோத்ரா மதச் சம்பிரதாயங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சில மகளிர் அமைப்புகள் வரவேற்றன. ஆனால் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பா.ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றுவோம் என்று கேரள அரசு கூறி உள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 48 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்கள் அனைத்தும் பொதுவாக 5-வது நீதிபதி ���ந்து மல்கோத்ரா அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ளன.\nஅந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமதநம்பிக்கை மற்றும் மத சடங்குகள் சார்ந்த விஷயங்களை அரசியல் சட்டம் வரையறுத்துள்ள கருதுகோள்களை வைத்து பரிசீலிக்கக் கூடாது. பொதுவாக சபரிமலை கோவிலின் சடங்குகளில் நம்பிக்கை கொண்ட அய்யப்ப பக்தைகளான எந்த பெண்களும் சபரிமலை செல்ல முன்வராத சூழ்நிலையில் இந்த கோவிலின் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு சிலர் தாக்கல் செய்த மனுக் களை விசாரணைக்கு ஏற்றது மிகவும் தவறானதாகும்.\nஅந்த மனுக்களை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லாத சூழ்நிலையில் அவை சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.\nபெண்களின் உடலியல் தொடர்பான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த ஆலயத்துக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற தவறான கருத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல.\nசபரிமலையில் உள்ள அய்யப்பன் சிலை “நைஷ்டீக பிரம்மச்சரிய” தன்மை கொண்டதாகும். எனவே, இந்த சிலையின் முன்பு பெண்கள் செல்வதற்கு மதநம்பிக்கையின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது பெண்களின் மாண்புக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்கும் தன்மை கொண்டது அல்ல.\nஎனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும்.\nஇவ்வாறு அவற்றில் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த மறுஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் நேற்று தலைமை நீதிபதியின் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தினர்.\nபொதுவாக இதுபோன்ற மறுஆய்வு மனுக்கள் திறந்த அமர்வில் வக்கீல்கள் வாதங்களுடன் விசாரிக்கப்படாமல் நீதிபதிகள் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு விசாரிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையில் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.\nஇந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களும் திறந்த நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்த மறுஆய்வு மனுக்களுடன் இது தொடர்பாக நிலுவையில் ஏதேனும் மனுக்கள் இருந்தால் அவையும் ஒன்றாக இணைத்து வருகிற ஜனவரி 22-ந்தேதி உரிய அமர்வு முன்பு விசாரிக்கப்படும்.\nஅதேநேரம் இந்த வழக்கின் மீது கடந்த செப்டம்பர் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் மீது எவ்விதமான தடையும் விதிக்கப்படவில்லை என்பதையும் இங்கு தெளிவுபடுத்துகிறோம்.\nஇவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.\nஇதற்கிடையே, நேற்று காலை தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதிகள் சஞ்ஜய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 4 ரிட் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த ரிட் மனுக்கள் அனைத்தும் மறுஆய்வு மனுக்களை பரிசீலனை செய்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் நேற்று 5 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த மனுக்களும் மற்ற மறுஆய்வு மனுக்களுடன் சேர்த்து ஜனவரி 22-ந்தேதிக்கு விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுப்ரீம் கோர்ட்டு முடிவு குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “கடந்த 28-ந்தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறி இருக்கிறது. இருப்பினும், மண்டல மகரவிளக்கு சமயத்தில் எல்லா வயது பெண்களையும் அனுமதிப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.\nமறுஆய்வு மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்து இருப்பதற்கு சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “அய்யப்பனின் ஆசியாலும், பக்தர்களின் பிரார்த்தனையாலும் இந்த திருப்பம் நிகழ்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.\nமாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையும் வரவேற்றுள்ளார்.\nமாநில சட்டசபை எதிர்க் கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதாலாவும் சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கேரள அரசு, குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\n1. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா பிராமணர் சங்கம் மறுசீராய்வு மனு தாக்கல்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா பிராமணர் சங்கம் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.\n2. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி ; பிரபலங்கள் கருத்து\nசபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து பிரபலங்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். #Sabarimala #SabarimalaTemple\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n2. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n3. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு\n4. ரபேல், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் -காங்கிரஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/19169", "date_download": "2018-12-10T12:35:09Z", "digest": "sha1:SXQU4SCDFBZODX7U77OLPMTLE6PSMNGL", "length": 5989, "nlines": 147, "source_domain": "www.tamilnewsline.com", "title": "நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும். - Tamil News Line", "raw_content": "\nபொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டாராபிரதமர் மஹிந்த ராஜபக்ச\n ஆண் குழந்தையின் விதைப்பைகளை துண்டித்த கொடூரத் தாய்…\nகைதான விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு\nநடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும்.\nநடிகைகள் திரு��ணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும்.\nநடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும். வாய்ப்புகள் வராது. அம்மா, அக்கா ரோல்கள் தான் கிடைக்கும் என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத விதி. அதனாலேயே நடிகைகள் அனைவரும் குறைந்தபட்சம் 30 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பார்கள்.\nஇந்நிலையில், முன்னணி நடிகைகள் காஜல் அகர்வால், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோர் 30 வயதை தாண்டியும் மார்க்கெட் சொல்லிகொள்ளும் படி இருப்பதால் தங்களது திருமணத்தை எதாவது ஒரு சாக்கு சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார்கள்.சரி, நம்ம நடிகர், நடிகைங்க எந்த வயசுல திருமணம் செஞ்சிகிட்டாங்கனு தெரிந்துக்கொள்ளலாம்.\nகுழந்தையை கண்டு அதிர்ச்சியான தாடி பாலாஜி\nபட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சிக்கு இறங்கிய பிரபல நடிகை.\nவிக்னேஷ் நடிக்காதீங்க. வீட்டிலேயே முட்டுக்கட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-12-10T12:59:41Z", "digest": "sha1:7LTK7KYPM7AKBRKATAX4BA2WTO2KB4TA", "length": 8597, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "கஜா பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்ய தனித்திட்டம் தொடக்கம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகஜா பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்ய தனித்திட்டம் தொடக்கம் \nகஜா பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்ய தனித்திட்டம் தொடக்கம் \nகடந்த மாதம் 16ம் தேதி அதிகாலையில் தமிழக டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப்போட்டு விட்டுச் சென்றது. அப்போது அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இன்னமும் கூட பல பகுதிகளில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில்கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் மறுசீரமைப்பு, புனரமைப்பு மற்றும் எதிர்கால வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழகத்தில் தனி திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீடுகளை மறு கட்டுமானம் செய்யவும், பாதித்த இதர உள்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்திடவும், வேளாண்மை, மீன்பிடி போன்ற தங்களது பொருளாதார பணிக���ை இழந்து தவிக்கும் மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையிலும் புது திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇத்திட்டத்திற்கு கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் நாகப்பட்டினத்தில் இருக்கும். இதற்காக தமிழக அரசு இரண்டு IAS அதிகாரிகளையும் நியமித்துள்ளது. இத்திட்டத்தின் இயக்குனராக டி. ஜெகன்னாதன் IAS நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் இயக்குனராக எம். பிரதீப் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி தாக்கிய போது இது போன்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு சுனாமி பாதித்த பகுதிகளில் வசித்த மக்கள் பலர் பயன்பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது 2004க்கு பிறகு மீண்டும் இதுபோன்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_169552/20181206135851.html", "date_download": "2018-12-10T13:58:54Z", "digest": "sha1:TLJPXQ6HIKOWW4X6Q24MQITVKMQOX3I2", "length": 8819, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்", "raw_content": "நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nநெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்\nநெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திறகும், வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய நெல் ஜெயராமன் அவர்கள் இன்று (6.12.2018) காலை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். ஜெயராமன் இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான வேளாண் பெருமக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியினை உயர்த்திய பெருமைக்குரியவர். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் நெல் ஜெயராமன் ஆற்றிய சிறப்பான சேவையினை, தமிழ்நாடு அரசு அங்கீகரித்து பாராட்டும் விதமாக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட 14.11.2018 அன்று நான் உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில், உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு ஆகியோர் 5 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கினார்கள்.\nவிவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய ஜெயராமனின் மறைவு தமிழ் நாட்டிற்கும், வேளாண்மைத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வேளாண் பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதுணைமுதல்வர் பன்னீர்செல்வம் மகன் மீது திருநெல்வேலி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்\nபவர் ஸ்டார் சீனிவாசனை ஊட்டிக்கு கடத்திய கும்பல்: சென்னை தப்பி வந்து புகார்; 7 பேர் கைது\nசசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்\nமேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை கிடையாது: கர்நாடக அமைச்சருக்கு சி.வி.சண்முகம் பதில்\nதொடர் வேலைப்பளு; விடுப்பு நிராகரிப்பு : திண்டுக்கல்லில் மின்சார ஊழியர் தற்கொலை\nஇடைத் தேர்தலை எதிர்த்து வழக்கு: 18 எம்.எல்.ஏக்கள், தே��்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/09/blog-post_25.html", "date_download": "2018-12-10T13:06:18Z", "digest": "sha1:63JCZLS5QZORFKMYYBOK2MP4KMLA333H", "length": 14385, "nlines": 178, "source_domain": "www.kimupakkangal.com", "title": "அஃதோர் கானகத்தில் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome கவிதைகள் அஃதோர் கானகத்தில்\nஎல்லோருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் காரணமில்லாத உணர்வுச்சிக்கல் ஏற்படுவதுண்டு. சில மனிதர்களைக் கண்டாலே அடிக்க வேண்டும் என்று தோன்றும். அவர்களிடம் பேசியிருக்கக் கூட மாட்டோம். ஆனாலும் ஒரு துவேஷம் அவர்களின் நடை உடை உணவு உட்கொள்ளும் பழக்கம் எல்லாவற்றின் மீதும் ஏற்படும். எனக்கு அநேக முறைகள் அப்படி ஏற்பட்டதுண்டு ஏற்படுவதுமுண்டு. கோபத்தை வெளிப்படுத்த எனக்கு பிடிக்காது. அதிகமாக கெட்ட வார்த்தைகளை பேசுவது என் வழக்கமாயினும் பேசுவதெல்லாம் நட்பு ரீதியாக இருக்குமே ஒழிய சினம் கொண்டு அல்ல(). இருந்தும் கடந்த சில நாட்களாக காரணமில்லாத கோவத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறேன். Eccentric மனநிலையில் ஊசலாடிக் கொண்டே இருக்கிறேன். சரியாக நினைவிருக்கிறது. ஓன்றரை ஆண்டுகளுக்கு முன்பு “நாவலுக்கான 23 குறிப்புகள்” என்னும் சிறுகதையை எழுதினேன். அது என் பிறந்தநாளை ஒட்டிய சமயம். அப்போது என்னை அதிகமாக ஈர்த்த பாடல் வரி – “குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு அலைபாயுதே. . .” ஜேசுதாசின் குரலில் கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்போது என்வசம் இருந்த அதே உணர்வு தான் இப்போதும் இருக்கிறது. இப்போதோ அந்த இசையை கூட கேட்க முடியா வண்ணம் பொறுமையிழந்து இருக்கிறேன். அந்த இசையை மட்டுமல்ல யாதொரு இசையையும் கேட்க முடியவில்லை. வாசிக்க மனமில்லை. எதையேனும் எழுதலாம் என நினைத்தால் ஓட்டம் அறுபட்டுவிடுகிறது. என்னிடமே பேசுகிறேன். என்னிடமே சினம் கொள்கிறேன். என்னிடமே மௌனம் காக்கிறேன். என்னிடமே அழுகிறேன். எதையேனும் எழுத வேண்டும் என்று மட்டும் மனம் தேடுகிறது. இடைபட்ட நேரத்தில் உதித்த வார்த்தைகளே பின்வருபவை. இது எப்படி இருந்தாலும் அது தான் இப்போதைய நான்\n\"அஃதோர் கானகத்தில். . .\nபயத்தில் ஒரு காலும் சினத்தில் ஒரு பாதமும்\nதுரத்தும் நிழல்களின் நனவிலி உருவைக்கண்டு\nகற்பனை மாயரூவத்தை துணையென முன்னிறுத்தி\nகண்ணறியா தூரத்தை கணக்கிட்டுக் கொண்டே\nஅறியா பருவத்தில் அஞ்சிய மனித முகங்களையும்\nசிறிய வயதில் சினங்கொண்ட மாந்தர்களையும்\nகல்லெறிந்து பிரித்த வேற்றின உயிர்களையும்\nஎன் மீதே நான் கொண்ட ஜீவகாருண்ய உணர்வையும்\nஉலகையே வெறுத்த வெற்றிட நேரத்தையும்\nகண்ணால் அவளை காதலித்த அவ்விரு நொடிகளையும்\nநினைவுகளாய் நாணெடுத்து உடலின் மேல் அம்பெய்ய\nதனதாக்கிக் கொள்கின்றது ஒட்டைக் கொண்ட சிறுமூளை.\nஇறந்த என்னின் எல்லா நினைவுகளையும்\nகாலத்தின் சிதைவுகளில் நினைவுகளை கசியச்செய்து\nஅஃதோர் கானகத்தில். . .\"\nபின் குறிப்பு : இந்தக் கவிதையை நானே மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். முடிவற்று வெறும் வார்த்தைகளாக என்னுள் நீட்சியை கொண்டிருக்கிறது. இன்செப்ஷன் படத்தில் டி கேப்ரியோவுடன் ஒரு பெண்(இரண்டாவது கதாநாயகி) காபி கடையில் அமர்ந்து செய்யவிருக்கும் வேலையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பாள். அப்போது எதிர்பாராத வண்ணம் நாயகன் அவளிடம் we are in a workshop என்பான். அஃதாவது நாம் கனவினுள் இருக்கிறோம் என. அப்படி உங்களிடம் சொன்னால் எப்படி இருக்கும் யூகிக்க முடிகிறதா அதே உணர்வை தான் கவிதை எனக்கு கொடுக்கிறது. Am I in dream \n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nகாந்தியை வாசிப்பது கிட்டதட்ட இந்தியாவை வாசிப்பதற்கு சமமானதாகும். இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கியமான காலகட்டம் பலவற்றில் அவருடைய பங்...\nநூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநூல் வெளியீட்டு நிகழ்வு மனதிற்கு நெருக்கமாய் அமைந்தது. ஒவ்வொருவருடைய நூல் குறித்தும் ஒரு பார்வையை யாரேனும் பகிர்ந்திருக்கலாம் எனும் ஆதங்கம...\nவன்முறை விரும்பிகளுக்கு. . .\nஇது காலம் தாழ்ந்த பதிவாகவும் கருதப்படலாம் அல்லது மீள்பதிவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது ஒரு திரைப்படத்தினை பற்றிய பதிவு. இந்த திரை...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று ப���றரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-12-10T13:35:36Z", "digest": "sha1:AKEGONKP3RVQDK73Y47VNCQ4AXUBBEDR", "length": 6361, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "பேசிலோமைசிஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇது ஒரு நூற்புழுவை (நெமெட்டோட்ஸ் – Nemetodes ) கட்டுப்படுத்தும் பூசாணமாகும்.\nஎல்லாவிதமான மலைத்தோட்டப்பயிர்களும் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், சவ்சவ்) பல வகையான நூற்புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்பட்டு செடிகள் மடிகின்றன.\nஇந்த பேசிலோமைசிஸ் பூஞ்சாணம் அந்த நூற்புழுக்களை முட்டையிலிருந்து கடைசி பருவம் வரை தாக்கி அழிக்கிறது.\nஇந்த வகையான நூற்புழுக்கள் பயிரின் வேரை அழிப்பதனால் அழுகல் நோய் உண்டாகக் கூடிய பூஞ்சாணங்கள் மிகவும் எளிதாக பயிர்களை தாக்க ஏதுவாகிறது.\nபேசிலோமைசிஸ்ஸை நிலத்தில் இடுவதன் மூலம் நூற்புழு மற்றும் வேர் அழுகல் நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதேமோர் கரைசல் தயாரிப்பு முறை video...\nவெளிநாட்டு தானியங்களை வளர்த்து பணம் சேர்க்கும் புத...\nவிவசாயிகளுக்கான கால் சென்டர் (call center)...\nAndroid போனில் மொபைல் app\nPosted in வேளாண்மை செய்திகள்\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி →\n← எல்லா வயதினருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/10150436/Karnataka-policemen-told-to-arrest-their-pot-bellies.vpf", "date_download": "2018-12-10T13:48:16Z", "digest": "sha1:5W6MRM4YJS2367YAP6TSF5RF7SWE3COX", "length": 11844, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka policemen told to arrest their pot bellies || வேலை வேண்டுமா? வேண்டாமா? பானை தொப்பை வயிறு போலீசாருக்கு எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n பானை தொப்பை வயிறு போலீசாருக்கு எச்சரிக்கை\nகர்நாடகா மாநில ரிசர்வ் போலீஸ் தலைமை (கே.எஸ்.ஆர்.பி.) தங்கள் வேலைகள் மற்றும் அவர்களின் பானை வயிறுகளைத் தக்கவைத்துக்கொள்வது இதில் ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.\nகர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் தலைமை அதிகாரி கூறும் போது அதிக எடை கொண்டவர் கண்காணிப்பில் உள்ளனர்.அவர்கள் தங்கள் கூடுதல் எடைக்காக நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.\nகர்நாடகா மாநில ரிசர்வ் போலீஸ் ( கே.எஸ்.ஆர்.பி.) கூடுதல் இயக்குனர்-ஜெனரல்,பாஸ்கர் ராவ் , ஜூலை 3 ம் தேதி வெளியிட்டு உள்ள சர்குலரில் அதிக எடை உள்ள பலூன் வயிறு உள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் கண்டிப்பான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு உண்ண உத்தரவு பிறப்பித்து உள்ளார்.\nபோலீசார் தங்கள் பானை வயிறுகளை குறைக்க ஒரு காலக்கெடுவை வழங்கப்படும். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் ஒழுக்க ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என கூறி உள்ளார்.\nபிளாட்டன்ஸ் கமாண்டர்கள் ஏற்கனவே தங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) அடிப்படையிலான பணியாளர்களை அடையாளம் காணவும், கடுமையான உடற்பயிற்சிக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nவழக்கமான அணிவகுப்பு மற்றும் பயிற்சிகள் தவிர, அடையாளம் காணும் நபர்கள் தங்கள் விருப்பப்படி விளையாட கட்டாய ஜாகிங் மற்றும் நீச்சல் அடிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர், என மூத்த போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.\nஇந்த முடிவு போலீசாரின் வாழ்க்கை தரத்தை மேலும் மேம்படுத்தும். \"ஒவ்வொரு ஆண்டும் 40-50 வயதுக்குட்பட்ட சுமார் 150 போலீஸ்காரர்கள், வாழ்க்கை முறை தொடர்பான நோய்களில் இருந்து இறக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இதய பிரச்சினைகள், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு, மற்றும் குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் பழக்கங்களும் இருந்து உள்ளது. இத்தகைய இறப்பு விகிதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. சில ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஒரு பெரிய வித��தியாசத்தை ஏற்படுத்தலாம், என ராவ் கூறி உள்ளார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு\n2. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n3. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு\n4. ரபேல், ரிசர்வ் வங்கிக்கான சுய அதிகாரம் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் -காங்கிரஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world?limit=7&start=28", "date_download": "2018-12-10T14:14:09Z", "digest": "sha1:4SVAPXKYL2EPHFCF7NRVJSV3YLZ3FTSP", "length": 10491, "nlines": 205, "source_domain": "4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\nகலிபோர்னியா காட்டுத் தீக்கு 63 பேர் பலி : 600 பேர் மாயம்\nவரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ அனர்த்தமாகப் பதிவு செய்யப் பட்டுள்ள அண்மைய கலிபோர்னியா காட்டுத் தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 600 பேருக்கும் அதிகமானவர்கள் காணாமற் போயுமுள்ளனர்.\nRead more: கலிபோர்னியா காட்டுத் தீக்கு 63 பேர் பலி : 600 பேர் மாயம்\nயேமென் மோதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 149 பேர் பலி\nகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் யேமெனில் 110 ஹௌத்தி கிளர்ச்சியாளர்களும் 31 போராளிகளும், பொது மக்களும் என கிட்டத்தட்ட 149 பேர் யேமென் மோதலில் பலியாகி உள்ளதாக ஹொடெய்டா இலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவர்களும் இராணுவத் துறையினரும் தகவல் அளித்துள்ளனர்.\nRead more: யேமென் மோதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 149 பேர் பலி\nபிரான்ஸில் முதலாம் உலகப் போர் நூற்றாண்டு விழா அனுசரிப்பு\nமுதலாம் உலகப் போர் நிறைவுற்றதை ஒட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதன் நினைவாகப் போர் சின்னம் அமைக்கப் பட்டு ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழா தொடங்கியது.\nRead more: பிரான்ஸில் முதலாம் உலகப் போர் நூற்றாண்டு விழா அனுசரிப்பு\nகேமரூனில் 70 பள்ளிக் குழந்தைகள் போராளிகளால் கடத்தல்\nதிங்கட்கிழமை காலை மத்திய ஆப்பிரிக்க நாடானா கேமரூனின் தலைநகரான பாமெண்டாவிலுள்ள பிரிஸ்பேட்டரியன் பள்ளியில் இருந்து சுமார் 70 பள்ளிக் குழந்தைகள், அதிபர், ஆசிரியர் அடங்கலாக 78 பேரை ஆயுதம் தாங்கிய போராளிகள் கடத்திச் சென்றுள்ளனர்.\nRead more: கேமரூனில் 70 பள்ளிக் குழந்தைகள் போராளிகளால் கடத்தல்\n : கலிபோர்னியா காட்டுத் தீயில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nதென்மேற்கு ஆசிய நாடான ஜோர்டானில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 11 பேர் பலியாகி உள்ளனர்.\nRead more: ஜோர்டானில் கடும் வெள்ளம் : கலிபோர்னியா காட்டுத் தீயில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு\nநியூ கலெடொனியா தேர்தலில் பிரான்ஸின் ஆளுகையில் இருக்க அதிக மக்கள் வாக்களிப்பு\nதென்மேற்கு பசுபிக் சமுத்திரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு கிழக்கே 20 000 Km தொலைவில் பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட நாடான நியூ கலெடோனியாவில் சுதந்திர வாக்கெடுப்பு நவம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்று அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.\nRead more: நியூ கலெடொனியா தேர்தலில் பிரான்ஸின் ஆளுகையில் இருக்க அதிக மக்கள் வாக்களிப்பு\nவடக்கு ஜப்பானில் மாயமாக மறைந்தது சிறிய தீவு : அதிர்ச்சியில் ஜப்பான் புவியியலாளர்கள்\nபொதுவாக நிலநடுக்கங்கள், சுனாமி போன்ற கடும் இயற்கைச் சீற்றங்களுக்கு அடிக்கடி உள்ளாகும் நாடான ஜப்பானில் வடக்கே உள்ள சிறிய தீவு ஒன்று திடீரென காணாமற் போயுள்ளது.\nRead more: வடக்கு ஜப்பானில் மாயமாக மறைந்தது சிறிய தீவு : அதிர்ச்சியில் ஜப்பான் புவியியலாளர்கள்\nதலிபான்களின் தந்தையாகக் கருதப்படும் மௌலானா சமியுல் ஹக் பாகிஸ்தானில் கொலை\nஅமெரிக்காவின் புளோரிடா யோகா மையத்தில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி\n2019 இல் வணிகம் மேற்கொள்ளத் தகுதியான நாடுகளில் சீனாவும், இந்தியாவும் முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2017/12/blog-post_21.html", "date_download": "2018-12-10T12:47:09Z", "digest": "sha1:E6NJGEFFNQHMOGN7ITAGLBLEI6HNFQMW", "length": 14543, "nlines": 143, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூர் கல்வெட்டுகள்", "raw_content": "\nவியாழன், 21 டிசம்பர், 2017\nஆறகழூர் கல்வெட்டுகள் எண் 5\n2 வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை தொல்லியல் தேடலுக்கு கிளம்பினேன். ஆறகழூருக்கு பக்கத்தில் நத்தக்கரைன்னு ஒரு ஊர் அந்த ஊருக்கு போனேன். அந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சு... தெரிஞ்சிக்க அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்..\nஅய்யா இந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சி..\nஅதுவா..ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இங்க ராசாங்களுக்குள் பெரிய சண்டை நடந்திச்சி. அப்ப நெறைய பேரு இங்க போரில செத்து போய் ரெத்தம் ஆறா ஓடிச்சாம்.அதனால ரத்தகரைன்னு பேரு வந்துச்சாம். காலபோக்குல ரத்தகரை மருவி நத்தகரைன்னு ஆயிடுச்சி . இந்த சண்டையில கை,காலு போனவங்க, காயம் பட்டவங்களுக்கு மலைக்கு பக்கத்துல நிலம் கொடுத்து அங்கியே தங்க வச்சாங்க. அந்த ஊருதான் இப்ப இருக்குற புத்தூர்.என சொல்லி முடித்தார்.\nஇன்னொரு பெரியவரிடம் கேட்டேன். அவர்\nஅந்த காலத்தில் இது ஆறகழூரின் ஒரு பகுதியாதான் இருந்துச்சி..ஆறகழூர் தலைநகராக இருந்திச்சி..கோட்டைக்குள்ள ராசா மந்திரி அப்புறம் முக்கியமான ஆளுங்க குடியிருப்பாங்க..சாதாரண ஆட்கள் குடியிருக்க நத்தம் அப்படின்னு ஒரு பகுதியை ஒதுவாக்குவாங்க. அப்படி ஆறகழூர் நத்தத்துக்கு கரையா இந்த பகுதி இருந்ததால் நத்தகரைன்னு பேர் வந்துச்சி...\nசரிங்க இங்க ஏதாவது கல்வெட்டு இருக்கா..\nபஸ்ஸ்டாண்டு கொடி கம்பத்துகிட்ட ஒரு கல்லு இருக்கு போய் பாருங்க..\nபறந்துகிட்டு போய் பாத்தேன்...அச்சச்சோ அங்க இருந்தது ஒரு கோமாரிக்கல்லு..\nஏமாத்ததோடு திரும்பி கொஞ்சதூரம் வந்தேன்.அப்ப என் பள்ளித்தோழன் இப்ப நடுநிலைப்பள்ளி தலமை ஆசிரியர் மனோகரன் நின்னுகிட்டு இருந்தார்..\nஎன்ன வெங்கடேசு இவ்வளவு தூரம். உன்னை பாத்து எவ்ளோ நாளாச்சி..நல்லாருக்கியா..\nநல்லாருக்கேன் மனோகரு. நான் இப்ப கல்வெட்டை தேடிகிட்டு இருக்கேன்\nஅப்படியா எங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு கல்லு இருக்கு வந்து பாரு...\nஇருவரும் அந்த இடத்துக்கு போனோம். சாய்ந்த நிலையில் செடி கொடிகளுக்கு நடுவே ஒரு கல்வெட்டு..\nஅதன் பிம்பத்தை காமிராவின் கண்களுக்கு சாப்பிட கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன். விழுப்புரம் வீரராகவன் ஐயா மங்கை மேடத்துக்கு தக���ல் தெரிவித்தேன். சில வாரங்களில் அந்த கல்வெட்டு படிக்கப்பட்டு செய்தி நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.2016 ஆவணம் இதழில் பதிவு செய்யப்பட்டது. சிலநாள் முன்பு அந்த கல்வெட்டை பார்க்க சென்றபோது செடி கொடிகளுக்குள் மறைந்து கிடந்தது.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே\nநத்தக்கரையில் , ஆசிரியர் மனோகரன் என்பவர் வீட்டுக்கு பின்புறம் தோட்டத்தில் உள்ள பலகை கல்வெட்டு\nகாலம் : 16 ஆம் நூற்றாண்டு பொ.ஆ .1585\nசுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.கல்வெட்டின் இருபுறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.\nதிருவானைக்கா ஸ்ரீ மது ஸ்ரீ கண்டன் ஆகாசவாசி ஸ்ரீ சந்திரசேகர உடையார் அய்யன் அவர்களுக்கு மகதை மண்டலம் மலாடாகிய சனநாத வளநாட்டு நிவா(வஷிஷ்ட) நதிக்கு தென்கரை ஆற்றூர் கூற்றத்து ஆத்தூர் நாட்டை சேர்ந்த நாட்டவர்களுக்கு கிருஷ்ணப்ப நாயக்கர் அய்யனின் நினைவாக ஆறகளூர் திருகாமீசுரமுடைய பெரியம்மைக்கு தானபூர்வமாக நத்தகரை கிராமத்தை தாரை வார்த்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது..\n2.ப்தம் 1507 இதன்மேல் செ\n3.ல்லா நின்ற பார்திப ஸம்பத\n4.ஸரத் மீள ஞாயிற்று அமர ப\n5.ட்சத்து ஷஷ்டியும் சோம வார\n6.மும் பெற்ற அநுஷ நட்ஷிரத்து\n7.நாள் திருவாணைக்கா ஸ்ரீ மது\n8.ஸ்ரீ கண்டன் ஆகாசவாசி ஸ்ரீ சந்\n9.திர சேகர உடையார் அய்யன் அவ\n10.ர்களுக்கு மகதை மண்டலம் மலா\n11.டாகிய ஜனநாத வளநாட்டு ஆ\n12.--- தென்கரை ஆற்றூர் கூற்ற\n13.த்து ஆற்றூர் நாட்டு நாட்டவர்கள் கி\n14.ராம பூதாந தம்பஸாசநம் குடுத்தபடி\n16.கிழக்கு நாவர் குறிச்சிக்கு தெற்கு பெரி\n17.ஏரிக்கு மேற்கு நெத்தக்கரை கிராமம்\n18.ஒன்றும் ஆறகளூர் திருக்காமீஸ்வர பெ\n21.ஹிர ளொதக தாறா பூறுவமாக\n23.ந்த கிராமத்து நான்கெல்லையில் உட்\n24.பட்ட நஞ்சை புஞ்சை கரை முதலிய பு\n25.வியும் நியா –அட்டபோகமாக சுவா\n3.2 மேலது நத்தக்கரை கல்வெட்டின் பின் பக்கம் அதே செய்தியின் தொடர்ச்சி\n1..ஏற்க ஸாத்திய மாக த-காத\n5.வார்களாகவும் என்று ஸ்ரீ மது\n7.சந்திரசேகர குரு உடையார் அய்\n8.யன் அவர்களுக்கு ஆற்றூர் நாட்டு\n21.ல் படிக்கு நாட்டு கணக்கு\n20/112/2017 இன்றைய நிலையில் கல்வெட்டு\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 5:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகழூர், ஆறகளூர், கல்வெட்டு, சேலம், நத்தக்கரை, aragalur, inscription, nathakarai, salem\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் கல்வெட்டுகள் பெரியேரி எலி கல்வெட்டு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2018-12-10T13:15:13Z", "digest": "sha1:N5WBBKGXJVAPUALRKFZN5NLHO5A5Z5VG", "length": 4462, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மழை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மழை யின் அர்த்தம்\nமேகங்களிலிருந்து துளிகளாகப் பூமியின் மீது விழும் நீர்.\n‘காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக மழையின் அளவு வருடாவருடம் குறைந்துகொண்டேவருகிறது’\nஒன்று தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் நிகழ்வதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்.\n‘அமெரிக்க விமானங்கள் ஈராக் மீது குண்டுமழை பொழிந்தன’\n‘குழந்தையின் கன்னத்தில் மாறிமாறி முத்தமழை பொழிந்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/India/2018/06/09110454/1000837/Tandoori-TeaPuneSocial-Media.vpf", "date_download": "2018-12-10T14:07:17Z", "digest": "sha1:XYFT4KC7C2KKE7TFVXGFGSOEIYV4VXF2", "length": 6623, "nlines": 26, "source_domain": "www.thanthitv.com", "title": "சமூக வலை தளங்களில் பிரபலமாகும் தந்தூரி டீ", "raw_content": "\nசமூக வலை தளங்களில் பிரபலமாகும் தந்தூரி டீ\nதந்தூரி சிக்கனை ருசிக்காதவர்கள் இருக்க முடியாது... அது ஒரு தனிச் சுவை தான்... தந்தூரி உணவு வகைகளை ஒரு கட்டுக் கட்டுபவர்கள் நிறைய பேர் உண்டு... அவர்களுக்கு மட்டுமல்ல, டீ பிரியர்களுக்கும் இது, தித்திப்பான செய்தி தான்...\nமசாலா டீ, லெமன் டீ, இஞ்சி டீ, பிளாக் டீ என்ற வரிசையில் இணைந்திருக்கிறது தந்தூரி டீ... மகாராஷ்ட���ர மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு டீக்கடையில், தந்தூரி டீயை சுடச்சுட வழங்கி வருகின்றனர். இது டீ பிரியர்களின் நாக்கை சப்புக் கொட்ட வைத்துள்ளது. இது தொடர்பான தகவல்களும், சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது.\nஇந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த பானங்களில் முக்கியமானது டீ என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும் மசாலா டீ, தனிச்சிறப்பாகும். இதுபோல புதுப்புது வகையான டீயை கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில், புனே நகரின் கராடி பகுதியைச் சேர்ந்த 'சாய் லா' என்ற கடை, தந்தூரி டீயை வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த டீ புது விதமான சுவையுடன் இருப்பதால், ஏராளமான டீ பிரியர்கள் அந்தக் கடையில் குவிந்து வருகின்றனர்.\nஇந்த டீயை எப்படி தயாரிக்கிறார்கள்... என்ற ஆவல் அதிகரித்துவிடுகிறது... தந்தூரி அடுப்பில் சிறிய களிமண் பானையை வைத்து, நன்கு சூடான பின்பு, அதில் பாதியளவு சூடாக்கப்பட்ட டீயை ஊற்றுகின்றனர். நன்கு கொதித்து நுரை தள்ளி வரும்போது, அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.\nவாடிக்கையாளர்களின் விருப்பப்படி, பன் அல்லது பிஸ்கட்டுடனும் தந்தூரி டீயை வழங்குகின்றனர். 125 மி.லி கொண்ட ஒரு கப் டீ, வெறும் 20- ரூபாய்க்கு கிடைக்கிறது. இது, தந்தூரி உணவைப் போல மிகவும் சுவையாக, மண் வாசனையுடன் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு மட்டும்தான் இதுபோன்ற டீ வழங்கப்படுகிறது. எனவே, உலகின் முதல் தந்தூரி டீ என, இதன் உரிமையாகள் கூறிக்கொள்கின்றனர்.\nபட்டதாரிகளான பிரமோத் பங்கர் (Pramod Bankar) மற்றும் அமோல் திலிப் ராஜ்தியோ (Amol Dilip Rajdeo) ஆகிய இருவர்தான் இந்த கடையின் உரிமையாளர்கள்.\nகிராமத்தில் உள்ள இவர்களது பாட்டி, புதுவிதமாக பால் காய்ச்சியதைப் பார்த்தவர்கள், இதை அடிப்படையாகக் கொண்டு தந்தூரி டீயை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட வெளி மாநிலத்தவர்களும் இங்கு வரத் தொடங்கி உள்ளனர். இந்த டீயை குடித்தவர்கள், தந்தூரி டீயின் அருமை பெருமைகளை சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/ttv-dinakaran-discussing-about-r-k-nagar-election/", "date_download": "2018-12-10T13:15:44Z", "digest": "sha1:AGKNJQON5HR7PNMUGBFSKHHDOOWU27NE", "length": 11460, "nlines": 141, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai ஆர் கே நகர் தேர்தல் குறித்து தினகரன் ஆலோசனை - Cinema Parvai", "raw_content": "\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nஆர் கே நகர் தேர்தல் குறித்து தினகரன் ஆலோசனை\nஅதிமுக கட்சி, பெயர், சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி பயன்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து டிடிவி தினகரன் அணி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்திவருகிறது.\nஇதற்கிடையே ஆர் கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ந்தேதி நடைபெறுவதையொட்டியும் டிடிவி தினகரன் அணி தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. நெருக்கடியான இந்த கால கட்டத்தை சமாளிப்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வது குறித்தும் டிடிவி தினகரன் அனைத்து மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.\nஇதற்காக இன்று மாலை 6 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக டிடிவி தினகரன் இன்று மதியம் திருச்சி வருகிறார்.\nஅதன் பிறகு 52 மாவட்ட செயலாளர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனை நடத்துகிறார். அப்போது இரட்டை இலை சின்னம் மீண்டும் பெறுவதற்காக தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சி வளர்ச்சி பணிகள், ஆர் கே நகர் இடைத்தேர்தல், பிரசாரம், நெருக்கடிகளை எதிர்கொள்வது தொடர்பாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கள நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் கே நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.\nதிமுக தனது வேட்பாளராக ஏற்கனவே போட்டியிட்ட மருதுகணேஷை அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மீண்டும் மதுசூதனன் போட்டியிடுவாரா அல்லது வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்���டுமா என்பது குறித்து அதிமுக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடுகிறது. தீபா போட்டியிடுவதில் கேள்வியெழுந்துள்ளது. இந்த சாதக பாதக அம்சங்கள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.\nஇதற்கிடையே கட்சி பொதுக்கூட்டங்களுக்கு சிறந்த பேச்சாளர்களை தயார் செய்வது, இடைத்தேர்தல் பிரசார களத்தில் டிடிவி அணி பொதுமக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் விவாதங்கள், எதிர்கட்சிகள் பிரசாரத்திற்கு பதில் கொடுக்கும் விதம் குறித்தும் டிடிவி தினகரன் அணி பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியும் திருச்சி பெமினா ஓட்டலில் இன்று காலை நடைபெற்று வருகிறது.\nகொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் டிடிவி தினகரன் அணி பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nதிருச்சியில் டிடிவி தினகரன் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை திருச்சியில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2009/05/blog-post_8476.html", "date_download": "2018-12-10T13:20:12Z", "digest": "sha1:ZT52ESVKCXFRIMHWP3ES4DNK6DN57T3N", "length": 14824, "nlines": 167, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: இளம் பதிவர்களே, இந்த வாரம் போணியாகுமா?! - வாரப் பலன்!", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nஇளம் பதிவர்களே, இந்த வாரம் போணியாகுமா\nபுதிய பதிவர்களின் பிறந்த தேதி மற்ற விவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில் இந்த வாரப் பலனை பலவித நுண்ணிய ஜோதிட முறைகளின் துணைகொண்டு() கணித்துள்ளேன். தொடர்ந்து படியுங்கள்....(காலையில் தொலைக்காட்சியில் வந்து ராசி பலன் சொல்பவர் போல் படித்தால், ஏதோ கொஞ்சம் நன்றாக இருக்கும்)\nஎழுத்துலகில் புகழ்பெற 2, 5 மற்றும் 7.5 வீ டுகளின் தொடர்பு தேவை. இந்த வாரம் இந்த வீடுகள் காலியாக உள்ளதாலும் 13-ம் தேதியில் தேர்தல் வருவதாலும் உங்களில் பெரும்பாலானோருக்கு சாதகமான பலன் இல்லை. நடப்பு 'தேர்தல் திசை', வரும் சனிக்கிழமை உச்சத்தை அடைவதால் நீங்கள் உங்கள் எழுத்துலக புது முயற்சிகளை சற்று ஒத்திவைப்பது நல்லது. முக்கியமாக, சுக்கிரதிசை உச்சத்தில் உள்ள யாரேனும் 'உண்ணாவிரதம்' இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு பதிவிடுவது நல்லது.\n'தேர்தல் திசை' காலத்திற்கு பின்பு வரும் காலம் எப்போதும் போல் இல்லாது இம்முறை கொஞ்சம் சிக்கலாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் சூப்பரான பதிவுகள் இட்டாலும் பதிவுக்கு பின்னூட்டம் தேடி வீண் அலைச்சல், டென்ஷன், கொஞ்சம் பொருட்செலவுகளும் இருக்கும்.\nஇந்த நிலை அடுத்த வெள்ளிவரை(மே, 22) தொடரும் என்பதால், அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது. கும்மி பதிவர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.\nதேர்தல் அதிபதி 'சூரியன்' மதுரையில் உச்சத்தில் இருப்பதால் தேர்தல் பற்றிய செய்திகளும், தேர்தல் முடிவுகள் பற்றிய விவாதங்களும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் பற்றிய குழப்பங்களும் வலையுலக வியாபாரத்தில் மறைமுகப் போட்டியை உண்டுபண்ணும். லக்கிலுக், உண்மைத்தமிழன், தமிழ் சசி, இன்னும் சிலரது பதிவுகள் வழக்கத்தைவிட அதிகம் கவனிக்கப்படும். உண்மைத்தமிழன் அவர்களின், முழுதாகப் படிக்காமல் விட்ட பழைய இடுகைகளைக்கூட தேடிப்பிடித்து தூசுதட்டி படிப்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறங்கள்: கருப்பு, சிவப்பு, மஞ்சள். ('எம்பா பச்சையை விட்டுட்டியே' என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு விழுகிறது' என்று நீங்கள் கேட்பது என் காதுகளுக்கு விழுகிறது\nஅதிர்ஷ்ட திசை: தமிழ்நாட்டுக்கு நடுவில் (மதுரை).\nதிசைக்கு துரதிர்ஷ்டம்: கிழக்கு மற்றும் தென்கிழக்கு.\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 3:34:00 PM\nLabels: சக பதிவர் , பதிவர் வட்டம் , வலையுலகம்\nஎல்லோருக்கும் ஒரே பலன் தானா\nநாங்க தெற்கே இருக்குறோம் சாமியோவ்....\nஅதுக்காக எல்லா தொகுதியிலயும் அவரே நிக்க முடியுமா...\nஇந்த வார பலனை ரொம்ப அமோகமா தெரிவிச்சிட்டீங்க‌\nநாங்க மத்தியிலே இருக்கோம்... இங்கெ ஒன்னும் அஃபெக்ட் பண்ணாதே\n//உண்மைத்தமிழன் அவர்களின், முழுதாகப் படிக்காமல் விட்ட பழைய இடுகைகளைக்கூட தேடிப்பிடித்து தூசுதட்டி படிப்பார்கள்.//\nஏதாவது நடக்குற காரியமா சொல்லுங்க...\nஎல்லோருக்கும்ன��.... எங்கள மாதிரி இளம் பதிவர்களுக்கு ஹிஹிஹி... நீங்கெல்லாம் இப்போ மூத்த பதிவராகிட்டீங்களே\nநீங்க தெற்க எந்தப் பக்கமா இருக்கீங்க\nஅதெல்லாம் எந்தப் பாதிப்பும் இருக்காது, தாராளமா புகுந்து விளையாடுங்க நாங்கல்லாம் இருக்கோமுல்ல, பார்த்துக்க மாட்டமா\nசுவாமி ... இதற்க்கு ஏதாவது பரிகாரம் உண்டா....\n//சுவாமி ... இதற்க்கு ஏதாவது பரிகாரம் உண்டா....\nஅரசு வண்ணத் தொலைக்காட்சியில் 'அரசு கேபிளில்' வரும் திரைப்படங்களைப் பார்த்து கொட்டாவி விடுவது\n(அரசு கேபிள் என்றால்.. அது எங்கே என்று கேட்கக் கூடாது குடும்பமே கழகம், கழகமே குடும்பம்)\nவெட்டிப்பயல் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி... :)))\nஎங்களைப் போல வாசகர்களுக்கும் பலன் என்னன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்க.\n//இந்த நிலை அடுத்த வெள்ளிவரை(மே, 22) தொடரும் என்பதால், அலட்சியப் போக்கைத் தவிர்த்துவிட்டு உஷாராக செயல்படும் வாரமிது. கும்மி பதிவர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். //\n//எழுத்துலகில் புகழ்பெற 2, 5 மற்றும் 7.5 வீ டுகளின் தொடர்பு தேவை. இந்த வாரம் இந்த வீடுகள் காலியாக உள்ளதாலும் 13-ம் தேதியில் தேர்தல் வருவதாலும் உங்களில் பெரும்பாலானோருக்கு சாதகமான பலன் இல்லை //\nவீடு காலியா இருக்குன்னு சொன்னீங்களே. யாருங்க ஓனர், வாடைக்கு விடுவாங்களா\nநன்றி அக்னி பார்வை, அனானி அப்புறம் கோவி.கண்ணன் அவர்களே.\nஅட விஷ்ணு... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\n 7.5 வீட்டுக்கு ஒனர் தெரியும். அது... வேலியில போறதை தூக்கி வேட்டியில விடுற எல்லாருமேதான். :)))))\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nநான் வளர்கிறேனே மம்மி - கேப்டன்\nநகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன\nஇளம் பதிவர்களே, இந்த வாரம் போணியாகுமா\nதேர்தல் நாள் - குளக்கரை - ஒரு கொலை\nபெண்களே உஷார் - இது ஒட்டுக் கேட்டதல்ல\nஅயன் கே.வி.ஆனந்து சாரே மற்றும் பலரே - இயல்பான காதல...\n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2014/01/blog-post_12.html", "date_download": "2018-12-10T14:13:32Z", "digest": "sha1:LP6QN6QZYFMTXKUU7VDNPSXJOCNBYLDV", "length": 11520, "nlines": 155, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்கெட், டென்னிஸ், கால் பந்து\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு இம்முறை கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று மும்பையில் நடந்த விழாவில் இவருக்கு, விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.\nகடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த கபில், 131 டெஸ்ட் (5248 ரன்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ரன்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.\nகடந்த சீசனில்(2012-–13) சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை ‘சுழல்’ நாயகன் அஷ்வின் பெற்றார். இவர் இந்த காலக்கட்டத்தில் 8 டெஸ்டில் 43 விக்கெட் வீழ்த்தினார். 18 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.\nரஞ்சி டிராபியில்(2012-–13) சிறந்த ‘ஆல்-ரவுண்டருக்கான’ விருதை அபிஷேக் நாயர் பெற்றார். இவர் 11 போட்டிகளில் 966 ரன்கள் எடுத்துள்ளார். இவர் ரூ.2.5 லட்சம் பரிசை தட்டிச் சென்றார்.\nசமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்தியாவின் சிறந்த வீரருக்கான(2013-–14) திலிப் சர்தேசாய் விருது பெற்றார். இவர் 2 டெஸ்டில் 288 ரன்கள் எடுத்தார். இவர் ரூ. 5 லட்சம் பரிசு பெற்றார்.\nசிறந்த வீராங்கனைக்கான(சீனியர்) விருதை தமிழகத்தின் திருஷ்காமனி(ரூ. 50 ஆயிரம் பரிசு) பெற்றார்.\nஇந்திய கிரிக்கெட் சேவைக்காக ஜாம்பவான்கள் பாபு நட்கர்னி, பரூக் இன்ஜினியர், மறைந்த ஏக்நாத் சோல்கர் ஆகிய மூவருக்கும் தலா ரூ. 15 லட்சம் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. நட்கர்னி, பரூக் பங்கேற்கவில்லை. சோல்கர் சார்பில் அவரது மனைவி விருதை பெற்றார்.\nஇந்நிகழ்ச்சியில் சச்சின், லட்சுமண், கங்குலி, தோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.\nபின் கபில் தேவ் கூறுகையில்,“நாங்கள் விளையாடிய காலத்தில��, விருது பற்றி எல்லாம் நினைக்கவில்லை. கிரிக்கெட் மீதான மோகத்தால் விளையாடினோம். நாட்டில் கிரிக்கெட் இந்த அளவுக்கு பிரபலம் அடைந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்,”என்றார்.\nஇந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட்\nநாளை 4வது போட்டி- வெற்றி கட்டாயத்தில் இந்தியா\nதோனி மீது பிஷன் சிங் பேடி தாக்கு\nநம்பர் 1 மகுடத்தை இழந்தது இந்தியா\nதுவக்க வீரராக களமிறங்கினால் ஜொலிப்பாரா கோஹ்லி\nவீராட் கோலி உலக சாதனை\nநியூசி., வெற்றி - கோஹ்லி சதம் வீண்\nசிக்கல் சென்னை - பிரிமியர் சூதாட்டத்தில் திருப்பம்...\nஇளம் வீரர்களை கொண்ட சிறந்த அணி இந்தியா\nஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nநியூசி., மண்ணில் சாதிக்குமா இந்தியா\nகபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n7-வது IPL - ஷேவாக்கை கழற்றி விட்டது டெல்லி அணி\nவருகிறது 7 ஓவர் கிரிக்கெட்\nஇந்தியாவுக்கு நியூசிலாந்து மண்ணில் புது நெருக்கடி\nசென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_7473.html", "date_download": "2018-12-10T13:08:21Z", "digest": "sha1:AF6FZ374R26NG7EURJONPUTWXUH3LPY4", "length": 21793, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த இலங்கை மெஹமட்டை கைதுசெய்ய பிடியானை!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்��னர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்த இலங்கை மெஹமட்டை கைதுசெய்ய பிடியானை\nமலேசியாவில் கோலாலம்பூரின் அருகே கைது செய்யப்பட்ட இலங்கையரான, பாகிஸ்தான் உள்ளக உளவு அமைப்பை சேர்ந்தவரென சந்தேகிக்கப்படும் மெஹமட் ஹூசைனி கைது செய்வதற்கான பிடியாணையை தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nகடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தமிழ்நாடு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையும் பாகிஸ்தான் உளவு அமைப்பின் உளவாளியுமான ஷாகிர் உசைன் என்பவர் ஹூசைனியின் நெருங்கிய உதவியாளர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.\nகடந்த டிசெம்பர் மாதம் முதல் ஹூசைனியின் செயற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்த மலேசிய விஷேட பொலிஸ் பிரிவினர், சென்னை மற்றும் பெங்களுரிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்தும் ஹூசைனியின் திட்டம் தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வு பிரிவினருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.\nசென்னை மற்றும் பெங்களுரிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீதான தாக்குதலுக்கு உதவும்படி தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்டள்ள ஹூசைனி மலேசிய பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஹூசைனியை விரைவில் நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி இந்திய புலனாய்வு துறையிடம் தமிழ்நாடு பொலிஸார் கோரியுள்ளனர்.\nபாகிஸ்தான உளவு நிறுவனம, மாலைத்தீவிலிருந்து சென்னை மற்றும் பெங்களுருக்கு இருவரை அனுப்ப திட்டமிட்டது எனவும் அவர்களுக்கு தேவையான பயண ஆவணங்கள் மற்றும் மறைவிடங்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஹூசைனி மலேசிய பொலிஸாரிடம் கூறியுள்ளார்.\nஉசைன் கொழும்பிலிருந்து சென்னைக்கு வந்த போது அவரை கண்காணித்த தமிழ்நாடு பொலிஸார் கைது செய்தனர். தான் மனித கடத்தலில் ஈடுபட்டிருந்தமையால் தன்னை பாகிஸ்���ான் உள்ளக உளவு அமைப்பினர் தெரிவு செய்ததாக உசைன் கூறியுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு\nஇரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே தி...\nஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி\nஅரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்...\nஹிருணிகா தலைமையில் ஐ.தே.முன்னணி பா.உறுப்பினர்கள் ரூபவாகினியினுள் நுழைந்து அட்டகாசம். STF வரவழைக்கப்பட்டது.\nரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மற்றும் சில பாராளுமன்ற உறு...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nபுலம்பெயர் புலிகளின் கஞ்சியினுள் மண். இன்னும்மோர் யுத்தம் வேண்டாம். முன்னாள் புலிகள் கிளிநொச்சியில் மாபெரும் பேரணி.\nநாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை கைவிடுவீர் என்ற கோரிக்கையுடனும் முன்னாள் புலிகள் பெரும் பேரணி ஒன...\nஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றி...\nஉச்ச நீதிமன்றை சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்பு\nநாட்டின் நிலைமைகளை ஸ்திரமற்றதாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிற���சேனவின் பாராளுமன்றை கலைப்பதாக வெளியிடப்பட்ட அரசநாளிதழ் மீதான மனு உச்ச நீதிமன்ற...\nதமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பதவியிழந்தார்.\nயாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் த...\nபெண்களின் அறைகளில் இரகசியக் கமரா பொருத்தி இன்பம் கண்ட ஆசாமியின் வாக்குமூலம்.\nசென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பெண்களுக்கென விடுதியொன்றை அமைத்து அவர்களின் அறைகள் மற்றும் குளியல் அறைகளில் இரகசிய கமரா பொருத்தி செயற்பாடுகளை ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33273-virat-kohli-says-great-to-see-bummrah-and-bhuvi.html", "date_download": "2018-12-10T14:06:03Z", "digest": "sha1:W5TTMPT34EGSGKYVKZBWYNRZFK4MUTJP", "length": 11417, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எந்த சவாலையும் சந்திக்க ரெடி: கோலி கூல்! | Virat Kohli says ‘Great to see Bummrah and Bhuvi’", "raw_content": "\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஎந்த சவாலையும் சந்திக்க ரெடி: கோலி கூல்\nநியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபுனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றது. தவான் 68 ரன்களும் தினேஷ் கார்த்திக் 64 ரன்கள் எடுத்தனர். புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nவெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ’ பும்ரா, புவனேஷ்வர்குமார் இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அவர்கள்தான் எங்களின் டாப் பவுலர்கள். அதனால் எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பிட்ச் இன்று மெதுவாக இருந்தது. இருந்தாலும் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். தவான், பந்துகளை விளாசிய விதம் அருமையாக இருந்தது. தினேஷ் கார்த்திக்கும் நன்றாக விளையாடினார். எந்த சவாலையும் சந்திக்க எங்கள் அணி தயாராக இருக்கிறது. நாங்கள் கடந்த முறை செய்த தவறில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று பேசினோம். அதை செயல்படுத்திவிட்டோம்’ என்றார்.\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முந்தைய போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடினோம். இந்தப் போட்டி எங்களுக்கு ஒரு படிப்பினையாக அமைந்துவிட்டது. கான்பூரில் நடக்கும் போட்டியில் நன்றாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.\nகுஜராத்தில் திட்டங்களை அறிவிக்க அவகாசம்: தேர்தல் ஆணையம் மறுப்பு\nஅமைதி என் சுபாவம்: புவனேஷ்வர் குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nஆஸி.யில் சாதனை வெற்றி: இந்திய கிரிக்கெட் அணிக்கு குவிகிறது பாராட்டு\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்\nமணீஷ் பாண்டே அபார சதம், இந்திய ஏ அணி வெற்றி\nஅஸ்வினுக்கு அது தெரியும்: புகழ்கிறார் பும்ரா\nஅடிலெய்ட் டெஸ்ட்: 2 -வது இன்னிங்ஸிலும் விராத் ஏமாற்றம்\n'இவங்க யாரும் புஜாரா இல்ல' ஆஸி பேட்ஸ்மேன்களை கலாய்த்த ரிஷப் பன���ட்\nஅடிலெய்ட் டெஸ்ட்: 3 ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு\nRelated Tags : விராத் கோலி , கிரிக்கெட் , கனே வில்லியம்சன் , பும்ரா , புவனேஷ்வர்குமார் , தினேஷ் கார்த்திக் , Virat Kohli , New zealand , Kane wiiiamson\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத்தில் திட்டங்களை அறிவிக்க அவகாசம்: தேர்தல் ஆணையம் மறுப்பு\nஅமைதி என் சுபாவம்: புவனேஷ்வர் குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2012/12/29/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B8%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2018-12-10T13:58:36Z", "digest": "sha1:2O6CJGY5ZJRKTQBQHJFYVM647GEIRJ5K", "length": 18164, "nlines": 173, "source_domain": "tamilandvedas.com", "title": "அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் சூர்யநாராயண ராவ் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅஸ்ட்ராலஜிகல் மாகஸைன் சூர்யநாராயண ராவ்\nஅஸ்ட்ராலஜிகல் மாகஸைன் ஆசிரியர் மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயண ராவ்\nஷிமோகாவுக்கு சென்ற போது அபூர்வ சந்திப்பு\n1885ம் ஆண்டு ஒரு நாள். தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த பி.எல் படிக்கும் இளைஞர் ஒருவர் குப்பி ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கினார்.பங்களூர் சென்ட்ரல் காலேஜில் அப்போது தான் ஆரம்பிக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் படிப்பில் முதல் குழுவில் முன்னணி மாணவராக இருந்தார் அவர். ஆங்கிலப் படிப்பினால் ஹிந்து சாஸ்திரங்களில் பகுத்தறிவுக்கு ஒத்த பௌதிக விஞ்ஞானத்திற்கு இடமே இல்லை என்று அவர் முடிந்த முடிவுக்கு வந்திருந்தார்.\nஅப்போது தான் எஸ்.எம்.ரயில்வே ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே ஷிமோகாவுக்கு மாட்டு வண்டியில் தா���் செல்ல வேண்டும்ஷிமோகா 150 மைல் தூரம். ஒரு நாளைக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்- ஷிமோகா போய்ச் சேரஷிமோகா 150 மைல் தூரம். ஒரு நாளைக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்- ஷிமோகா போய்ச் சேர ரயிலை விட்டு இறங்கிய அந்த இளைஞரின் கண்ணில் ஒரு ஏழை வைதிக அந்தணர் போலத் தோற்றமளித்த ஒருவர் தென்பட்டார். அவரது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸ் அந்த இளைஞரை வெகுவாகக் கவர்ந்தது. அவரிடம் சென்று, “நீங்கள் யார் ரயிலை விட்டு இறங்கிய அந்த இளைஞரின் கண்ணில் ஒரு ஏழை வைதிக அந்தணர் போலத் தோற்றமளித்த ஒருவர் தென்பட்டார். அவரது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸ் அந்த இளைஞரை வெகுவாகக் கவர்ந்தது. அவரிடம் சென்று, “நீங்கள் யார் எங்கு போக வேண்டும்”, என்று கேட்டார் அந்த இளைஞர்.\n“எனது பெயர் சுப்பராய சாஸ்திரி. நான் ஷிமோகா செல்ல வேண்டும்.அங்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்ஸிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன்” என்றார் அவர்.\nஅடுத்த எட்டு நாட்களில் சூர்யநாராயணராவ் என்ற அந்த விஞ்ஞான மனப்பான்மை படைத்த இளைஞரின் வாழ்க்கைப் போக்கே மாறி விட்டது சுப்பராய சாஸ்திரி என்ற அந்த அற்புதமான மனிதரால் உலகில் உள்ள எல்லா பௌதிக விஞ்ஞானத்துறைகளும் ஓர் உருவம் எடுத்து நடை பயில்வது போல இருந்த அவர் சூர்யநாராயணராவின் கண்களைத் திறந்தார்.\n“அடுத்த 25 ஆண்டுகள் அவருடன் பழகினேன். எனது நீண்ட வாழ்வில் அவரைப் போல ஒரு மனிதரை நான் கண்டதே இல்லை. முதல் சில நாட்கள் அவருடன் உரையாடியது என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது” என்று பின்னாளில் பெரும் புகழ் படைத்த ஜோதிடரான பின்பு கூறினார் சூரியநாராயண ராவ்.\nஜோதிடக் கலையைத் தானே கற்றவர்\nபங்களூர் சூரியநாராயணராவ் (1856-1937) மிகவும் புகழ் வாய்ந்த ஜோதிடராக சென்ற நூற்றாண்டில் விளங்கியவர். ஜோதிட சாஸ்திரத்தை யாரிடமும் பயிலாமல் தானே கற்றுக் கொண்டவர். பல்வேறு பழைய நூல்களைப் படித்து ஜோதிட நுட்பங்களில் அவர் நன்கு தேர்ந்து, ஜோதிடத்திற்கு தேசீய அளவில் ஒரு புது மதிப்பை ஏற்படுத்தியவர். வரலாறு, வாழ்வியல், இலக்கியம், சாஸ்திரம் என பல துறைகளிலும் மேதை. எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். எல்லாவற்றிற்கும் மேலாக புகழ் வாய்ந்த ஜோதிட மேதை பி.வி.ராமனை உருவாக்கியவர். ஸ்ரீ பி.வி.ராமனுடைய பாட்டனார் தான் சூரிய நாராயண ராவ்.\n1895 முதல் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து ஜோதிட சம்பந்தமான நூல்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டு அவர் உலக அறிஞர்களை வேத ஜோதிடத்தின் பால் பார்வையைப் பதிக்க வைத்தார்,சுப்பராய சாஸ்திரிகளின் நூல்களை அவர் வெளியிட்டார். 1914 மார்ச் மாதமே முதல் உலகப் போர் வரப்போவதை அவர் முன் கூட்டியே அறிவித்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது. பல்வேறு ராஜாக்களும், மந்திரிகளும், வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டுப் பிரமித்துப் போனார்கள். தன் வாழ் நாள் முழுவதும் ஒரு கர்மயோகியாகத் திகழ்ந்த அவர் ப்ருஹத் ஜாதகம்,ஜைமினி சூத்திரங்கள் உள்ளிட்ட பழம் பெரும் முக்கிய நூல்களை வடமொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.\nஅவரது நூல்களில் மாதிரிக்குச் சிலவற்றைப் பார்ப்போம்:\nஸ்திரீ ஜாதகம்:பாரத நாகரிகத்தின் ஹிந்து வாழ்க்கை முறைக்கு ஜீவாதாரமாக விளங்குபவள் பெண். பல்வேறு நூல்களிலிருந்து அற்புதமான தகவல்களைச் சேகரித்து அபூர்வமான இந்த நூலை அவர் உருவாக்கியுள்ளார். ஆண், பெண் ஜனனம், ஆண் பெண்ணாக மாறுவது, அர்தவ லக்னம், பெண்களின் குணாதிசயங்கள்,வாழ்க்கையில் துணையாக இருக்கும் மனைவி லட்சணம், புத்ரபாக்கியம், கல்யாணமாகாமல் இருக்கும் பெண்கள்,பெண்களின் ஆன்மீக சிந்தனை, பழக்க வழக்கங்கள், கிரக தசா புக்தி பலன்கள், சந்திர, சூர்ய, செவ்வாய், குரு, சுக்ர, சனியின் பாவ பலன்கள், ராஜயோகம் உள்ளிட்ட நல்ல யோகங்களின் விவரணம் ஆகியவை கொண்ட இந்த நூல் 15 அத்தியாயங்களைக் கொண்டது.\nஸ்ரீ சர்வார்த்த சிந்தாமணி :இரண்டு தொகுதிகள். முதல் பாகம் 1899ம் ஆண்டும் இரண்டு மூன்றாம் பாகங்கள் 1920ம் ஆண்டும் வெளியிடப்பட்டது. வெங்கடேச தைவக்ஞர் இயற்றிய அற்புதமான இந்த நூலை சூரியநாராயண ராவ் மொழிபெயர்த்தார். திருமணம், யோகங்கள், தசா புக்தி பலன்கள், பாவங்களைப் பற்றிய பகுப்பாய்வு உள்ளிட்ட அரிய நூல் இது.\nபுகழ்பெற்றவரின் ஜாதகங்கள் : ஸ்ரீ ராமர், ஹரிச்சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணர்,ஆதி சங்கரரிலிருந்து ஆரம்பித்து தற்கால மஹாராஜாக்கள் வரை உள்ள ஏராளமானோரின் ஜாதங்களைத் தொகுத்து வழங்கும் நூல்.1921ல் வெளிவந்தது.\nஜோதிடத்திற்கு புத்துயிரூட்டிய மாடர்ன் ரிஷி ஸ்ரீ சூர்யநாராயண ராவ்.\nஜோதிட ஆர்வலர்கள் அவரது நூல்களைப் படிக்க வேண்டிய அவசியத்தை இந்த ஒரு வரியே விளக்கி விடும்.\nTagged அஸ்ட்ராலாஜிகல் மாகசைன், ஜோதிட பத்திரிக்கைகள்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/mallya-returns-to-india-118101100074_1.html", "date_download": "2018-12-10T13:06:10Z", "digest": "sha1:46HRCW34MNU737CUNHWZJ2HKQKPNHQ54", "length": 12117, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "வங்கிகளுக்கான சுவீட் செய்தி... பண மோசடி 'மல்லைய்யா' இந்தியாவுக்கு திரும்பப் போறாரு... | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவங்கிகளுக்கான சுவீட் செய்தி... பண மோசடி 'மல்லைய்யா' இந்தியாவுக்கு திரும்பப் போறாரு...\nஎப்போதும் குடியும் கூத்துமாகவே பத்திரிகைகளில் காட்சியளிக்கும் அந்த நபர் .ஒரு பிரபல மதுபான முதலாளியாகவும் இருந்தார். கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற விமான சேவையையும் தொடங்கினார்.\nஅதுமட்டுமா உலக புகழ் பெரும் பணம் புழங்கிப்புரளும் விளையாட்டான பார்முலா 1 கார் பத்தயத்தையும் சில வருடங்களுக்கு நடத்தினார். எத்தனையோ சொகுசு விடுதி.. கையில் எப்போது அழகு மங்கைகள் என வயதான குண்டு மன்மதனாகவே வலம் வந்தவருக்கு அந்த பணமே எமனாக மாறிவிட்டது.அத்தனை���ும் இன்று ஏலத்திற்கும் வந்துவிட்டது.\nஆம் நாம் இவ்வளவு நேரம் பேசியது பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்திய வங்கிகளில் ஏமாற்றிக்கொண்டு இங்கிலாந்துக்கு தப்பிஓடிய விஜய் மல்லையா தான்.\nஎப்படியாவதும் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் இந்திய அரசு குறிப்பாக பா.ஜ.க. மிகவும் குறியாக இருக்கிறது.\nஇந்நிலையில் மல்லைய்யாவை இந்தியாவிற்கு அனுப்புவது குறித்து லண்டன் நீதிமன்றம் வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி தீர்ப்பு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nவிஐய் மல்லையாவை இந்தியாவிற்குகொண்டு வரும் பட்சத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் பாஜக அரசுக்கு பெரும் பலமாக அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவங்கிகளுக்கான சுவீட் செய்தி... பண மோசடி மல்லைய்யா இந்தியாவுக்கு திரும்பப் போறாரு...\nபர்சனல் லோனா... தெறித்து ஓடும் அளவிற்கு என்ன ஆபத்து இருக்கு\nகடனைக் கட்டவிடாமல் அமலாக்கத்துறை தடுக்கிறது\nஇந்தியாவின் 3 முக்கிய வங்கிகள் இணைப்பு\nமல்லையா-அருண்ஜெட்லி சந்திப்பின் சிசிடிவி வீடியோ: காங்கிரஸ் எம்பி அதிரடி\nராகுல் லண்டன் சென்றது விஜய்மல்லையாவை சந்திக்கத்தானா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2009&ncat=9&Print=1", "date_download": "2018-12-10T14:03:17Z", "digest": "sha1:NPIUQCA6GKXCOKH26B7RX5XPPQWA7EB5", "length": 7893, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\"\"ஊடுபயிர்களால்'' கூடுதல் லாபம் | செய்தி கட்டுரைகள் | News Stories | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி செய்தி கட்டுரைகள்\nமெகா கூட்டணி : டில்லியில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள் டிசம்பர் 10,2018\nசோனியா - ஸ்டாலின் பேசியது என்ன\nஅரசியல் எதிரிகள் நண்பர்களாகி விட்டார்களா: பா.ஜ., கேள்வி டிசம்பர் 10,2018\nஇந்திய பொருளாதாரம் மந்தநிலையை சந்திக்கும் : அரவிந்த் சுப்ரமணியன் டிசம்பர் 10,2018\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக்., பயங்கரவாதிகள் தான் : இம்ரான் கான் ஒப்புதல் டிசம்பர் 10,2018\nசேலம்: கூடுதல் லாபம் பெறுவதற்காக விவசாயிகள் மத்தியில் ஊடுபயிர் திட்டத்தை வேளாண்மை துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத்தில் செம்மை நெல் பயிரிட்ட விவசாயிகளிடம், வயலின் வரப்பில் உளுந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்று வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். \"நெல் நாற்று நடவு செய்யும் நேரத்தில் வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு செல்லும் நீர் உளுந்து செடிகளுக்கும் கிடைக்கும். இதனால் உளுந்து செடிகளும் செழிப்பாக வளரும். ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள வரப்பில் உளுந்து சாகுபடி செய்தால் 75 கிலோ உளுந்து கிடைக்கும். தற்போது ஒரு கிலோ உளுந்து 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு நான்காயிரம் ரூபாய் வரை கூடுதலாக லாபம் கிடைக்கும்' என்கின்றனர் அதிகாரிகள்.\nமேலும் செய்தி கட்டுரைகள் செய்திகள்:\nபஸ் ஸ்டாண்டு இல்லாததால் சாலையில் நிற்கும் பஸ்கள்\nஅதிகளவில் பார்க்கிங் கட்டணம் கட்டுப்படுத்த மாநகராட்சி முடிவு\nவியாக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கு பாதை அமைக்கும் பணி நிறுத்தம்\n\"\"பூசணிக்காய்'' - டன் ரூ.5 ஆயிரம்\n\"சுவாமி கயிறு'' உற்பத்தி தீவிரம்\n» தினமலர் முதல் பக்கம்\n» செய்தி கட்டுரைகள் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parithimuthurasan.blogspot.com/2016/10/kodi-vimarsanam.html", "date_download": "2018-12-10T14:02:56Z", "digest": "sha1:B4WRAOHRPKOPKGXHBEPVPPQICOMX4Q3W", "length": 6257, "nlines": 46, "source_domain": "parithimuthurasan.blogspot.com", "title": "google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கொடி-சினிமா விமர்சனம்", "raw_content": "\nஎந்த மதக் கடவுளுக்கும் எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை\nதுரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள \"கொடி\" திரைப்படம் தீபாவளி அரசியல் பட்டாசாக வந்துள்ளது\nஅரசியல் கட்சி தலைவர் S A சந்திரசேகரின் கட்சியில் உள்ள கருணாஸ் ஒரு தொழிற்சாலை விசவாயு கசிவு தடுக்கும் போராட்டத்தில் இறந்து போக அவரது மகன்கள் வளர்ந்து ஒருவர் கொடி (தனுஷ்) நல்ல அரசியல்வாதி ஆகிறார் இன்னொருவர் அன்பு (தனுஷ்) கல்லூரி பேராசிரியர் ஆகிறார்\nஅன்பு தன் காதலி முட்டை வியாபாரி பிரேமம் அனுபமா மூலம் தன் அப்பா கருணாஸ் மரணத்துக்கு காரணம் விஷவாயு தொழிற்சாலை என்பதை தெரிந்து கொண்டு அண்ணன் கொடியிடம் சொல்கிறார்\nகொடி தன் காதலியும் எதிர்க்கட்சி பெண் அரசியல்வாதியுமான திரிஷாவிடம் சொல்ல விஷ வாயு விஷயம் வெளயுலகுக்கு தெரிந்து பிரச்சனை உண்டாகிறது அன்பு உயிருக்கு ஆபத்து வருகிறது\nகொடி எதிரிகளிடமிருந்து தன் தம்பியை காப்பாற்றினாரா... விஷவாயு தொழிற்சாலை மூடப்பட்டதா... என்பதை நிறைய அதிரடி அரசியல் திருப்பங்களுடன் காதலைக் கலந்து சரவெடியாகவும் மத்தாப்பூவாகவும் \"கொடி\" படம் காட்டுகிறார் இயக்குனர் துரை.செந்தில்குமார்\nபடம் பார்த்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி....\nபதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......\nட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள் Follow @PARITHITAMIL\nவாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...\nவீரம் Vs ஜில்லா-ஜெயிச்சது யாரு\nஇணையத்தில் அஜித்தின் வீரம் விஜயின் ஜில்லா படங்களுக்கு விதவிதமான ரேட்டிங் கொடுத்தாலும் உண்மையான மதி...\nஆல் இன் ஆல் அழகுராஜா-சினிமா விமர்சனம்\n(தீர்ப்பு-கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இந்தத் தீபாவளிக்கு காதல் காமடி விருந்து படைக்கும் என்று நினைத்தால்.... அ...\nஅஜித்தின் ஆரம்பம் படம் திரைக்குவரும் முன்பே நமது கருத்துக்கணிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்று வாக்களித்தனர்...\nஆரம்பம்- சினிமா விமர்சனம் (பரிதியின் பார்வையில் ) (தீர்ப்பு-அஜித்தின் ஆரம...\nஆரம்பம் Vs பாண்டியநாடு-யார் முன்னணி\n( குறிப்பு- இந்தத் தீபாவளிக்கு வந்த படங்களில் அஜித்தின் ஆரம்பமும் விஷாலின் பாண்டிய நாடும் பட...பட..வென சரவெடி வெடிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?category=9", "date_download": "2018-12-10T14:11:36Z", "digest": "sha1:AX5NBJDREVLLNWEOV2RR532CJ73B2AAW", "length": 11309, "nlines": 190, "source_domain": "tamilblogs.in", "title": "தொழில்நுட்பம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nப்ளேஸ்டோரில் செயலியை பதிவிறக்கம் செய்யும் நபர்கள் கவனம்.\nப்ளேஸ்டோரில் செயலியை பதிவிறக்கம் செய்யும் நபர்கள் கவனம்.\nஇரு பரிமாண பொருட்கள் மூலம் திரவ தர்க்க அமைப்பு | Liquid logic using 2D materials – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாள்களுக்கு பிறகு விஞ்ஞான நிகழ்வுகள் பகுதியில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி... சரி... வாருங்கள் பதிவினுள் செல்வோம்... இதுநாள் வரை நாம் தர்க்க செயல்பாடுகளுக்காக பெரும்பாலும் குறைகடத்தி சாதனங்களையே நம்பி இருக்கிறோம்.... இந்த நிலையை மாற்றும்படியான ஒரு கண்ட... [Read More]\nபிரபஞ்ச நடனம் - பொன் குலேந்திரன், கனடா ஆரம்பமோ முடிவோ அறியப்பட முடியாத இப்பிரபஞ்சம் தன்னகத்தே கணக்கிலடங்கா நட்சத்திரக்கூட்டங்களையும் கிரகங்களையும் ஆகாய வெளிகளையும் கொண்டுள்ளது. நட்சத்திரக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன. சூரிய குடும்பத்திலே உள்ள கோள்கள் ஒரு மையப் புள்ளியைச்... [Read More]\nவலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-56\nபோடுவார்க்கு போடுபணம் போட்டுகேட்டவர்களுக்கு மொய்செய்து அவர்... [Read More]\nஇனி டிரோன் பறக்க விட தடை குட்டீஸூக்கு கூடவா\nஇன்று டிரோன்கள் உதவி இல்லாமல், ராணுவம், சினிமா, காவல், ஊடகம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளால் எதுவும் இயங்க முடியாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு டிரோன் தொழில் நுட்ப பயன்பாடு இருக்கிறது. [Read More]\nயூடியூபில் இருந்து இதையும் டவுன்லோடு செய்யலாம், உங்களுக்கு தெரியுமா\nஉலகின் பிரபல மியூசிக் சேனல் ஐடியூன்ஸ், ஸ்பாடிஃபை அல்லது ரேடியோ எல்லாம் கிடையாது. மியூசிக் என்றால் முதலிடம் எப்பவும் யூடியூபிற்கு தான். [Read More]\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… “எதிர்துகளின் மையில் கற்கள்” – மையில் கல் : 16 - “18-09-2002” ATHENA மற்றும் ATRAP, குளிர்ந்த நிலையில் உள்ள எதிர் பருப்பொருளை உருவாக்கின (18-09-2002) 2002 - ல் \"ATHENA (Advanced Telescope for High Energy Astrophysics) மற்றும் ATRAP (Antihydrog... [Read More]\nயூ-டியுப் செய்த வேலை ; ஆச்சிரியத்தில் உறைந்த பயன்பாட்டாளர்கள் |\nயூ-டியுப் செய்த வேலை ; ஆச்சிரியத்தில் உறைந்த பயன்பாட்டாளர்கள் - SHORTENTECH [Read More]\nட்ரூ காலர் உங்கள் எண்ணை பட்டியலிலிருந்து எப்படி நீக்குவது\nட்ரூ காலர் உங்கள் எண்ணை பட்டியலிலிருந்து எப்படி நீக்குவது\nஏர்டெல் ரூ.99/-ல் அதிரடி திருத்தம்.. இனி கூடுதல் நன்மைகள்.\nரிலையன்ஸ் ஜியோவின் டபுள் டமாக்கா (கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்கும்) வாய்ப்பை எதிர்கொள்ளும் முனைப்பின் கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.99/- திட்டத்தில் அதிரடி திருத்தத்தை அறிவித்துள்ளது. [Read More]\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை\nஆதார் சேவையில் தனி நபர்களின் ரகசியத் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. [Read More]\n20 விதமா சாம்சங் புதிய டிவி மாடல்களில் ஏ.எம்.டியின் பிரீசிங்க் சாப்ட்வேர்\nசாம்சங் நிறுவனம் ஏ.எம்.டி நிறுவனத்துடன் இணைந்து 20 விதமான வித்தியாசமான க்யூ.எல்.ஈ.டி டிவி மாடல்களை 55 இன்ச் முதல் 82 இன்ச் வரையிலான டிவிக்களை தயார் செய்ய முடிவு செய்துள்ளது. [Read More]\nவாட்ஸ்ஆப்பில் போட்டோக்களை அனுப்புவதில் புதிய அம்சம்; இது நல்லா இருக்கே.\nஆனால், அதே வாட்ஸ்ஆப்பின் வழியாக மீடியா பைல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், நிச்சயமாக ஒரு நல்ல வேகத்திலான இன்டர்நெட் மிகவும் அவசியம் என்பதையும் அறிவோம். [Read More]\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54769-by-3", "date_download": "2018-12-10T13:10:58Z", "digest": "sha1:DOHDZTRTU7HKTUTLEUAXY2LUXWSW2W3S", "length": 21121, "nlines": 231, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "‘காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரு கணவனின் வாக்குமூலம்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - ரெ.ஆத்மநாதன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - இரா.அண்ணாமலை **\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - உஷா முத்துராமன்\n» தொலையாத வார்த்தைகள் - கவிதை - புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்\n» பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்\n» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம்\n» கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர\n» இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\n» நிறைவு - கவிதை\n» செல்வாக்கு- ஒரு பக்க கதை\n» இத வாட்ஸ் அப் கலக்கல்- {தினமலர்)\n» சூப்பர் ஷாட் - {தினமலர்)\n» கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:\n» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு\n» வேணாமா அதை மட்டும் செஞ்சுடாதே\n» ஒரே நாளில் 14 ஜெட் ஏர்வேஸ் விமான பயணங்கள் ரத்து\n» தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு\n» நில்வண்டே அணைக்கட்டு பணிக்கு ரூ.500 கோடி வட்டியில்லா கடன் ஷீரடி அறக்கட்டளை வழங்குகிறது\n» 7-ந் தேதி வாக்குப்பதிவு - தெலுங்கானாவில் உச்சகட்ட பிரசாரம்\n» கேட் கீப்பர்' மீது தாக்குதல்: திண்டுக்கல் எம்.பி.யை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு; ரய\n» அமெரிக்க அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை திறந்த டிரம்ப்\n» இன்று விவசாயிகள் பார்லி. நோக்கி பேரணி -\n» இந்தியாவுக்கு விலக்கு ஏன்\n» இலங்கை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஊட்டிய அஸீஸ்\n» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்\n» அதிவாசிகளுக்கு மதப் போதனை செய்ய முயன்று கொல்லப்பட்ட அமெரிக்க நாட்டவர்\n» அவுஸ்திரேலியாவில் இராட்சத புழுதிப்புயல்\n» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி\n» போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை\n» பயங்கரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.50 லட்சம் பரிசு\n» ரூ.25 கோடியில் 112 சொகுசு கார்கள்\n» தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்\n - By கவிதைமணி -3\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\n - By கவிதைமணி -3\nஅனந்த கோடி அழகின் இன்பம்\nகார் கூதிர் முன்பின் பனியெனத் தொடர்ந்து\nகாதலின் வானிலை - நானறியேன்\nதானாகவே வரும் காதல் - ஆம்\nகாதலின் வானிலை - நானறியேன்\nதானாகவே வரும் காதல் - ஆம்\nகாதலின் வானிலை - நானறியேன்\nதானாகவே வரும் காதல் - ஆம்\nகாதலின் வானிலை - நானறியேன்\nதானாகவே வரும் காதல் - ஆம்\nகாதலின் வானிலை - நானறியேன்\nதானாகவே வரும் காதல் - ஆம்\nகாதலின் வானிலை - நானறியேன்\nஆனால் தேச பக்தி அதிகமானால்\nதானாகவே வரும் காதல் - ஆம்\nகாதலின் வானிலை - நானறியேன்\nஏனெனில் எனக்கு காதலி இல்லை.\nஆனால் இயற்கை, மனைவி, பிள்ளைகள்,\nபெற்றோர், பெரியோர்கள், தேசம் என\nஅவர்கள் மீதான அன்பு, பாசம், பரிவு, மரியாதை,\nபக்தி காதலாக மாறியதால் காதலின் வானிலை\n- ஆம்பூர் எம். அருண்குமார்.\nவீசிய காற்றதனால் வீணேகலைந்து போய்\nகனவுக்கும் நனவுக்கும் உள்ள இடைவெளி\nநீயென் அருகில் வருகையில் குறையுதடி\nஇமைகள் துடிக்க இதயம் துடிக்க\nஎன்னுள் எழும் கவிதைகள் எல்லாம்\nகனவுக்கும் நனவுக்கும் உள்ள இடைவெளி\nநீயென் அருகில் வருகையில் குறையுதடி\nஇமைகள் துடிக்க இதயம் துடிக்க\nஎன்னுள் எழும் கவிதைகள் எல்லாம்\nசேனைத்தமிழ�� உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/uttar-pradesh/", "date_download": "2018-12-10T14:38:54Z", "digest": "sha1:VDALT6N3IA3UTKYCHIUUCLDCZA6NXRVW", "length": 14305, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Uttar Pradesh | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Uttar Pradesh\"\nதாழ்த்தப்பட்ட மக்களை அழிக்க பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது; பாஜகவை விட்டு விலகிய தலித் பெண்...\nஉத்தரப் பிரதேச மாநிலம் பாஜகவைச் சேர்ந்த தலித் சமூக தலைவரும், எம்.பி.யுமான சாவித்ரிபாய் புலே அக்கட்சியில் இருந்து அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (வியாழக்கிழமை) விலகினார்.உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் ...\nஉத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 45 நாள்களில் மட்டும் 71 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் பாஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த...\nஉத்தர பிரதேசத்தில் ஆசிரியர் நியமன ஊழல்: அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு 68500 ஆசிரியர்கள் நியமனத்தில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த அறிக்கையை விரைவுபடுத்தி சமர்ப்பிக்க வேண்டுமென...\nபீம் ஆர்மி தலைவர் விடுதலை ; உத்தர பிரதேசத்தில் தலித் வாக்குகளை பிரிக்க பாஜ���...\nஉத்தரபிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த `பீம் ஆர்மி’ தலைவர் ராவண் என்றழைக்கப்படும் சந்திரசேகர் ஆசாத் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.உத்தரபிரதேசத்தில் ஷாரன்பூரில் இருக்கும் ஷபிர்பூர் கிராமத்தில்...\nயோகி ஆதித்யநாத் ஆட்சி: 10 மாதங்களில் 1200 என்கவுன்ட்டர்கள்; முஸ்லிம்களை குறிவைக்கும் தேசிய பாதுகாப்பு...\nஉத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை சரிபடுத்துவோம் என்று கூறி யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்து மார்ச் 4, 2018 - உடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது . இந்த ஓராண்டில் ...\nபசுக் காவலர்களால் தாக்கப்பட்டவருக்கு போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉத்தர பிரதேச மாநில ஹாப்பூரில் பசுவை கடத்தினார் என்று குற்றம் சாட்டி, குரேஷி மற்றும் சமியூதின் என்பவர்கள் மீது பசுக்காவலர்கள் தாக்குதல் நடத்தியதுஇதில் குரேஷி உயிரிழந்தார். சமியூதின் தன்னைத் தாக்கியவர்களுக்கு...\nஉத்தரபிரதேசம் மீரட்டில் பாஜக மாநில செயலாளர் சுனில் பன்சால் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அங்கு உள்ள தலித் வழக்கறிஞர்கள் பால் மற்றும் கங்கை நீர் கொண்டு அம்பேத்கர் சிலையை...\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின், குஜராத்தில்தான் அதிகமான கள்ள நோட்டுகள் பிடிபட்டன: மத்திய அரசு\n2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தபின் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில்தான் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில்...\nஉ.பி காப்பகத்தில் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம் ; தப்பி வந்த சிறுமியின் ...\nபாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்தல் எனப் புகார் எழுந்ததையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தின் டியோரியா மாவட்டத்தில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்து 24 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் பதினைந்து சிறுமிகளைக் காணவில்லை.இந்த காப்பகத்தில் இருந்த...\nபீகாரைத் தொடர்ந்து உ.பியிலும் காப்பக சிறுமிகள் பலாத்காரம் ; சிறுமிகளை இரவில் ஏற்றிச் சென்ற...\nபாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்தல் எனப் புகார் எழுந்ததையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தின் டியோரியா மாவட்டத்தில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்து 24 சிறுமிகள் மீட��கப்பட்டுள்ளனர். இன்னும் பதினைந்து சிறுமிகளைக் காணவில்லை.இந்த காப்பகத்தில் இருந்த...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/03/blog-post_13.html", "date_download": "2018-12-10T14:15:48Z", "digest": "sha1:TBQOOOIJTJA3QMG4LKZGYITIROAP2CAI", "length": 23135, "nlines": 327, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: முதல் ஆசிரியரும் & இரண்டாவது பெற்றோரும்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nமுதல் ஆசிரியரும் & இரண்டாவது பெற்றோரும்.\nஒவ்வொரு குழந்தைக்கும் தம் பெற்றோர்தான் முதல் ஆசிரியர்\nஅதனால் தான், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே ஆசிரியர்கள் கேட்கிறார்கள் குழந்தையின் பெற்றோர் என்ன படித்திருக்கிறார்கள் என்று..\nகுழந்தைகளை வசதியான கல்விநிலையங்களில் சேர்த்துவிட்டோம் நம் கடன் முடிந்துவிட்டது என்று எண்ணும் பெற்றோரும்,\nபாடத்திட்டத்தை முடித்துவிட்டோம், மதிப்பெண் வாங்குவதற்கு மாணவர்களைத் தயாரித்துவிட்டோம் நம் கடமை முடிந்தது என்று எண்ணும் ஆசிரியர்களும் தகுதியான மாணவர்களை உருவாக்கிவிடமுடியாது\nபெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டிய அடிப்படைப் பாடத்தின் உட்கூறுகள் சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறேன்.\nCreativity – படைப்பாக்கத் திறன்.\nUnique ability – தனித்துவ ஆற்றல்\nCritical thinking – வித்தியாசமான சிந்தனை\nResilience – விரைவில் மீளும் திறன்\nQuestion asking – கேள்வி கேட்டல்\nCivic mindedness – பொது மனப்பான்மை\nSense of beauty – அழகுணர்ச்சி்\nSense of wonder – வியப்புணர்ச்சி\nSpontaneity – தன்னிச்சையான இயல்பு\nSocial awareness – சமூக விழிப்புணர்வு\nLabels: அனுபவம், அன்றும் இன்றும், ஒரு நொடி சிந்திக்க, கல்வி, பொன்மொழிகள்\nமிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nஇன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவு\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஆதிரா.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nகவிஞர் இராய.செல்லப்பா March 19, 2013 at 7:35 AM\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.\nநிச்சயம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கற்று தர வேண்டிய பாடங்கள்தான் இவை. மிக்க நன்றி\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு.\nரொம்ப நாள் கழித்து வந்த பதிவானாலும் மிகுந்த பயனுடைய பதிவு.... என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன் நன்றி\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி எழில்.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேஸ்\n//ஒவ்வொரு குழந்தைக்கும் தம் பெற்றோர்தான் முதல் ஆசிரியர்\nஉண்மைதான். மிகச் சிறப்பாக சொல்லியிருக்கீங்க.\nமாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பட்டியல் அருமை. சிறப்பான பகிர்வுக்கு நனறி.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இராம்வி.\nகற்றுத் தர வேண்டிய உட்கூறுகளைக் கற்கவே இந்த ஆயுள் போதுமா. \nபோதாது அன்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி\nவீட்டிற்கு வீடு ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவிது.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nஇன்றைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்களும், ஆசிரியர்களும் எப்படி உள்ளனர் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கமான மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டிய அடிப்படைப் பாடத்தின் உட்கூறுகளை கொடுத்துள்ள விதம் அருமை. ஜி.எம். பாலசுப்பிரமணியம் ஐயா கூறியிருப்பது போல கற்றுத் தர வேண்டிய உட்கூறுகளைக் கற்கவே இந்த ஆயுள் போதுமா என்ன\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி பழனி.\nமுதல் ஆசிரியரும் & இரண்டாவது பெற்றோரும்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நு���்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெ��ுஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/ACJU.html", "date_download": "2018-12-10T12:49:05Z", "digest": "sha1:GBNGJMV5BDYAEHPW6FTLFAV7FUT4B66Q", "length": 11970, "nlines": 58, "source_domain": "www.onlineceylon.net", "title": "முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: பிழையான ஆர்பாட்ட, எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஜம்மியத்துல் உலமா கடும் கண்டனம் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nமுஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: பிழையான ஆர்பாட்ட, எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஜம்மியத்துல் உலமா கடும் கண்டனம்\nஇலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்று தொட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்��து நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\nசர்வதேச அழுத்தம் காரணமாக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் தீய சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு முரணில்லாத வகையில் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதன் ஒரு கட்டமாகவே 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் இறுதி அறிக்;கை தற்போது வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சில சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதியதொரு குழு நியமிக்கப்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதாக அமையாது என்பதை அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nமுஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படாமலிருக்க உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் உரிய தரப்பினருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.\nஇஸ்லாம் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலியுறுத்தும் மார்க்கமாகும். தீமையைச் சுட்டிக் காட்டும் போது மென்மையை கடைபிடிக்குமாறு இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது. முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்கும் செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் நிதானமானதாகவும் அமைய வேண்டும்.\nஇஸ்லாம் எமக்குக் கற்றுத்தந்துள்ள பேச்சு ஒழுங்குகளையும், உயரிய பண்பாடுகளையும் நிலைநிறுத்தாது நாம் செயற்பட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் எழுதினால் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதலை மாற்றுமத சகோதரர்களிடையே ஏற்படுத்திய குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம்.\nஇவ்வாறான பிழையான நடவடிக்கைகளை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் இவை இஸ்லாத்திற்கு எதிராக ச��யற்படும் கடும்போக்குவாதிகளுடைய தீய திட்டங்களை செயற்படுத்துவதற்கு வழியமைத்துக்கொடுப்பதாகவே அமையும் என்பதையும் ஜம்இய்யா கூறிக்கொள்ள விரும்புகின்றது.\nஅதேபோன்று ஒருசிலரின் இவ்வாறான தீவிர செயற்பாடுகள் மொத்த முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கையாக ஒருபோதும் பார்க்கப்படக்கூடாது என்பதை ஜம்இய்யா வலியுறுத்தி கூறிக்கொள்கினறது. அத்துடன் பல்லாண்டு காலமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் காணப்பட்டு வரும் ஒற்றுமையும் சகவாழ்வும் தொடர்ந்தும் பேணப்பட அரசாங்கம் உட்பட சகல தரப்பினரும் முனைப்புடன் செயற்படவேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nயாழ். பல்கலைக்கழக மோதலுக்கு அதிகாரிகளே பொறுப்பு\nடிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் - இன்று தமிழகத்தில் விமானநிலையங்கள் முற்றுகை\nஅதிரடி ஆரம்பம் : இன்பராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்காத காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/05/2.html", "date_download": "2018-12-10T13:11:38Z", "digest": "sha1:MFEOKSHWUUPHSASGHBRLTT7RMG6R4CA6", "length": 8137, "nlines": 53, "source_domain": "www.onlineceylon.net", "title": "கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளர் - 2 ஆண்டுகளுக்கு முன்னவே தீர்மானித்து விட்டோம் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளர் - 2 ஆண்டுகளுக்கு முன்னவே தீர்மானித்து விட்டோம்\nகோத்தபாய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தீர்மானம் தம் மத்தியில் இருந்ததாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியாக செயற்படும் குழுவின் பாரளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபஷவை களமிறக்க ஆலோசித்து வருகின்ற நிலையில் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்த நாட்டுக்கான தலைமைத்துவம் குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் அதிகமாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.\nசிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தூதரகங்களில் கூட இன்று கோத்தபாய ராஜபக்ஷ குறித்து கருத்துக்களை முன்வைக்கின்றனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையில் எதிர்கால தலைமைத்துவத்தை ஏற்றுகொள்ள பொருத்தமானவர் என நானும் இன்னும் பலரும் எமது கட்சிக்குள் தெரிவித்துள்ளோம்.\nஎனினும் அன்று பலர் இந்தக் கருத்துக்களை எதிர்த்தனர். இராணுவ தலைமைத்துவம் என்ற விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே இன்று எமது கருத்தினை ஏற்றுகொள்ளும் நிலை உருவாகியுள்ளது என்றார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nயாழ். பல்கலைக்கழக மோதலுக்கு அதிகாரிகளே பொறுப்பு\nடிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் - இன்று தமிழகத்தில் விமானநிலையங்கள் முற்றுகை\nஅதிரடி ஆரம்பம் : இன்பராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்காத காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-teaser-from-tomorrow/", "date_download": "2018-12-10T13:58:31Z", "digest": "sha1:MYAHBEJ76NWRINKI4J6UTZBYW3NOAEUG", "length": 8561, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "சத்யதேவ் ஐ.பி.எஸ். உடன் கைகோர்க்கும் விஜயகுமார் ஐ.பி.எஸ்.! - Cinemapettai", "raw_content": "\nசத்யதேவ் ஐ.பி.எஸ். உடன் கைகோர்க்கும் விஜயகுமார் ஐ.பி.எஸ்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் கடந்த வருடம் பிப்ரவரி 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் அஜித் சத்யதேவ் ஐ.பி.எஸ்.ஸாக நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இப்போது விஜய்யும், அட்லி இயக்கி வரும் ‘தெறி’ படத்தில் விஜயகுமார் எனும் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, போஸ்ட் புரெடாக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஅதிகம் படித்தவை: அஜித் நடிக்க மறுத்து சூப்பர் டூப்பர் ஹிட்டான 9 படங்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇந்நிலையில், ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இன்று இரவு 12.01 மணி அளவில் (அதாவது பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை) வெளியாகிறது. ஒருபுறம் ‘தல’ ரசிகர்கள் சத்யதேவ் ஐ.பி.எஸ். ஒரு வருடத்தைக் கடந்ததைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் ‘தளபதி’ ரசிகர்கள் விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நாளை ‘தல தளபதி’ ரசிகர்களின் நாள்\nஅதிகம் படித்தவை: பயங்கரவாதிகளை வைத்து விஜய்யை மிரட்டி படத்தில் நடிக்க வைத்துவிடுவோம்.பலே பிளான் போட்ட இயக்குனர்.\nஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் 50வது படமாக உருவாகிவரும் ‘தெறி’ படத்தின் பாடல்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu", "date_download": "2018-12-10T12:35:24Z", "digest": "sha1:6KGR5CZJWQRADRUPOZVIMSAEVNT4AJAJ", "length": 6179, "nlines": 66, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண்கள் பாதுகாப்புக்காக \"181\" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n\"7-பேர் விடுதலையை ஆளுநர் வெளியிட வேண்டும்\" - ராமதாஸ்\nராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை அறிவிப்பை, ஆளுநர் வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஜப்பானின் மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஜப்பானின் முன்னணி மீன் ஏற்றுமதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nபிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக் கோரி 13ஆம் தேதி போராட்டம் - சுவாமிநாதன்\nபிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக் கோரி வரும் 13ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சுற்றுச் சூழல் கமிட்டி தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nபுயல் பாதிப்பு : \"மத்திய அரசு வழங்கிய நிதி போதாது\" - சீமான்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் காமேஸ்வரம், விழுந்தமாவடி, பூவைத்தேடி, பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக 20 ஆயிரம் தென்னங்கன்றுகளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழங்கினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/extra-terrestrial-intelligence-begins-115072100023_1.html", "date_download": "2018-12-10T13:14:01Z", "digest": "sha1:VXJ65MTJ5BGZMQ3VKCWW6J2EGLM5TQEU", "length": 11350, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "அண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்\nஅண்டவெளியில் அறிவுள்ள ஜீவராசிகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை செலவழிக்கவுள்ளதாக பெருங்கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார்.\nமுழு பால்வெளிக்கு அப்பாலிலுள்ள இதர பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள ஜீவராசிகளைத் தேடும் முயற்சித் திட்டம் ரஷ்யக் பெருங்கோடீஸ்வரரான யூரி மில்நெரால் முன்னெடுக்கப்படவுள்ளது.\nவானொலி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.\nஇதற்கான அறிமுக நிகழ்வு லண்டலிலுள்ள ராயல் சொசைட்டியில் ந��ைபெற்றது.\nஅந்த நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவெளியிலுள்ள வேற்றுகிரகங்களைச் சேர்ந்த அறிவுகூர்ந்த ஜீவன்கள் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.\nபூமியில் வாழ்பவர்கள் மட்டுமே அறிவுஜீவிகளா அல்லது அதற்கு வெளியேயும் அறிவால் மேம்பட்ட ஜீவன்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நேரம் இப்போது வந்துள்ளது எனவும் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.\nஇஸ்ரேல், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ரகசிய பேச்சு வார்த்தை\nஇந்திய உளவு அமைப்பு ’ரா’ பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nபிரியங்கா சோப்ராவின் ‘குவாண்டிகோ’ - டிரெய்லர்\n15 அதிகாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது வடகொரியா\nசுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை நேரு உளவு பார்த்தாரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/2015/02/", "date_download": "2018-12-10T12:44:26Z", "digest": "sha1:HF4Y5K4M5RI4JFKMDGZBRRKXB3UFEIXO", "length": 3137, "nlines": 57, "source_domain": "www.pasumaikudil.com", "title": "February, 2015 | பசுமைகுடில்", "raw_content": "\nதைராய்டு பெர்ப்ளூரோஆக்டனாயின் அமிலம் என்னும் சேர்மம் பொதுவாக ஒரு விஷம். இது ஹைப்போதைராய்டிசத்தைத் தூண்டும். அதிலும் அன்றாடம் நாண் ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில்[…]\nஹீமோகுளோபினை அதிகரிக்கக் கூடிய உணவு வகைகள்\nமுருங்கைக் கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கருவேப்பிலை, கொத்துமல்லிக்கீரை, வெந்தயக்கீரை, வைட்டமின் பி சத்து நிறைந்த பால் வெண்ணெய், முட்டை, பச்சைக் காய்கறிகள், கோதுமை, தானியத்திலிருந்து பெறப்பட்ட[…]\nஆரோக்கியமான மற்றும் எளிய சாலட்.\nதேவையான பொருட்கள் கேரட் – கால் கப் (துருவியது) வெள்ளரிக்காய் – ஐந்து டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) தக்காளி – மூன்று டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மாதுளம்[…]\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-12-10T13:23:27Z", "digest": "sha1:U6FH3CTWD3BKZW4P4HQCMDO7CQXDVZSF", "length": 4095, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மன்மதன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மன்மதன் யின் அர்த்தம்\n(புராணத்தில்) ஆண்பெண் இடையே காதலைத் தோற்றுவிப்பவனாகவும் அழகில் சிறந்த ஆணாகவும் கூறப்படும் கடவுள்; காமன்.\n(அடையாக வரும்போது) (மன்மதன் தூண்டும்) காமம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-12-10T13:14:31Z", "digest": "sha1:5V477LLFWQMNMM2ROBMAZKP42PTEPRIN", "length": 11913, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனித உடலில் உள்ள முதன்மையான நாளங்கள்\nமூன்று முதன்மையான அடுக்குகளைக் கொண்ட ஒரு நாளத்தின் அமைப்பு. இணைப்பிழையம் வெளி அடுக்குகாவும், மெல்லிய தசை மைய அடுக்காகவும், அகச்சீத செல்சகளுடன் வரிசையாக உள் அடுக்காகவும் நாளம் அமைந்துள்ளது.\nசிரைகள் (Veins) அல்லது நாளங்கள் இருதயத்தை நோக்கி குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். இழையங்களிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக நுரையீரல் சிரையும், தொப்புள் சிரையும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. சிரைகளுக்கு மாறுபாடாக, தமனிகள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன.\nசிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.\nசிரையின் குறுக்குவெட்டுத் தோற்றம் (நீல அ��்புக்குறி குருதியோடும் திசையையும் மஞ்சள் நிறப்பட்டைகள் வால்வினையும் குறிக்கின்றன.)\nசிரைகள் குழாய்கள் போன்று உடல் முழுவதும் அமைந்து இருதயத்திற்கு மீண்டும் குருதியை எடுத்துச்செல்கின்றன. சிரைகள் பல வழிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nஆழமற்ற சிரைகள் தொடர்புடைய தமனிகள் எவையுமி்ன்றி உடலின் மேற்பரப்பில் நெருக்கமாக அமைந்துள்ளன.\nஆழமான சிரைகள் தொடர்புடைய தமனிகளுடன் உடலில் ஆழமாக அமைந்துள்ளன.\nதொடர்புகொள்ளும் சிரைகள் ஆழமான சிரைகளுடன் ஆழமற்ற சிரைகளை நேரடியாக இணைக்கினறன.\nநுரையீரல் சிரைகள் ஒரு தொகுப்புச் சிரைகளாக, நுரையீரலில் இருந்து உயிர்வளியை இருதயத்திற்கு வழங்குகின்றன.\nமண்டலச் சிரைகள் உடல் இழையங்களிலிருந்து உயிர்வளி அற்ற குருதியை வற்றி எடுத்து இருதயத்திற்கு வழங்குகின்றன.\nசிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.\nநுரையீரல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜன் நிறைந்த குருதியை நுரையீரல் சிரைகள் இதயத்தின் இடது மேலறைக்கு கொண்டு செல்கின்றன. பின் இது இடது கீழறைக்கும் அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இந்த குருதி ஓட்டச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2017, 07:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/10/13105930/1207245/woman-smuggling-Nutrient-eggs-near-Kodaikanal.vpf", "date_download": "2018-12-10T14:07:17Z", "digest": "sha1:SNYLGDHSWW5D3CS7JB4SSU2IFDILWZE3", "length": 15643, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொடைக்கானலில் சத்துணவு முட்டைகளை கடத்திய பெண்கள் || woman smuggling Nutrient eggs near Kodaikanal", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகொடைக்கானலில் சத்துணவு முட்டைகளை கடத்திய பெண்கள்\nபதிவு: அக்டோபர் 13, 2018 10:59\nகொடைக்கானலில் சத்துணவு முட்டைகளை கடத்திய பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.\nவட்டார வளர்ச்சி அதிகாரி மகேந்திரன் சோதனை நடத்திய காட்சி\nகொடைக்கானலில் சத்துணவு முட்டைகளை கடத்திய பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.\nகொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவிகளுக்கு மதிய உணவு சரிவர வழங்கப்படுவதில்லை என்றும், சத்துணவில் முட்டைகள் கிடைப்பதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தன.\nஇதனையடுத்து கடந்த 10 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் பள்ளிக்கு வந்த 2 பெண்கள் ஒரு அட்டைபெட்டியை தூக்கிக்கொண்டு வேகமாக வெளியே வந்தனர். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவர்களை கையும், களவுமாக பிடித்து அட்டைப்பெட்டியை பிரித்து பார்த்தனர். அதில் மாணவிகளுக்கு வழங்கவேண்டிய 210 சத்துணவு முட்டைகள் இருந்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் சத்துணவு முட்டைகளை கடத்தி வந்த அமைப்பாளர் சாந்தி உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா\nஇந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி- டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது\nஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு\nஈரோடு சூளையில் தறிப்பட்டறை தொழிலாளி தற்கொலை\nபுதுவை காந்திவீதியில் ஜவுளிக்க���ையில் திருடிய கேரள வாலிபர்கள் சிக்கினர்\nநெல்லை மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உள்பட 3 பெண்கள் மாயம்\nதிருவண்ணாமலை ரெயிலில் பிணமாக கிடந்த பெண் யார்\nஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் லாரி மோதி பலி\nசத்துணவு ஊழல் பற்றி விசாரிக்க வேண்டும் - முத்தரசன் வற்புறுத்தல்\nசத்துணவு திட்ட ஊழலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்\nரூ.2,400 கோடி ஊழலில் சிக்கிய அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகிறிஸ்டி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம்- விஐபிக்களிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை முடிவு\nசத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு- அதிகாரிகள் விசாரணை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅடிலெய்டு டெஸ்டில் அசத்தல்- 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nநான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\nகாதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\nஅமீரகத்தில் இந்திய சமூகச் சேவகர் தூக்கிட்டு தற்கொலை\nஒரு டெஸ்டில் 11 கேட்ச்- உலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/23223", "date_download": "2018-12-10T12:35:17Z", "digest": "sha1:JVBG23RITTIITSH2B3RFVMMYAF5GTJMF", "length": 7898, "nlines": 140, "source_domain": "www.tamilnewsline.com", "title": "அறிமுகமான புதிய செயலி வாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள் - Tamil News Line", "raw_content": "\nபொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டாராபிரதமர் மஹிந்த ராஜபக்ச\n ஆண் குழந்தையின் விதைப்பைகளை துண்டித்த கொடூரத் தாய்…\nகைதான விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு\nஅறிமுகமான புதிய செயலி வாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்\nஅறிமுகமான புதிய செயலி வாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்\nபெண்கள் 2 மணி நேரங்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதற்போதைய கலாச்சாரத்தில் தொழில்நுட்பம் என்பது கலாச்சாரத்துடன் சேர்ந்து வளர்ந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கலாச்சாரங்களில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.\nஅதற்கு எடுத்தக்காட்டாகவே பேஸ்புக், வாட்ஸ்அப், மியூகல்லி போன்ற செயலிகள், மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நிறைகளும் உண்டு. அதற்கு இணையாக குறைகளும் உண்டு.\nபலர் இவற்றை தொழில்நுட்ப வளர்ச்சி என்றாலும், பலர் இவற்றை கலாச்சார சீரழிவு என கூறுகின்றனர்.\nஇந்நிலையில் தான் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் செயலி ஒன்று, மும்பை மற்றும் புனேவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆண் நண்பர்கள், பெண் தோழிகள் மற்றும் காதலன்/காதலியை தேர்ந்தெடுக்கும் செயலிகள் சில ஏற்கனவே இந்தியாவில் உள்ளன.\nஇருப்பினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள செயலி, வாடகைக்கு ஆண் நண்பர்களை தேர்ந்தெடுக்க கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செயலி மூலம் பெண்கள் ஆண் நண்பர் ஒருவரை 2 மணி நேரம் வாடகைக்கு எடுக்க முடியும். அவருடன், அவர்கள் சினிமா, கோவில், உணவகம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லலாம்.\nஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் வீட்டிற்கு செல்லக்கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது இதெல்லாம் விதிமுறைகள்.\nபெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இந்த புதிய செயலி கொண்டுவரப்பட்டுள்ளதாக, செயலியை தயாரித்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபுதிய ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள்\nமிகக்குறைவான விலையில் Freedom 251 ஸ்மார்ட்கைப்பேசி\nசந்தைக்கு வரும் டிஜிட்டல் மாத்திரை\nஉங்களுக்கு தெரியுமா உலகின் விலை உயர்ந்த பைக் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsportsnews.blogspot.com/2014/05/blog-post_12.html", "date_download": "2018-12-10T14:15:55Z", "digest": "sha1:GWBGUHU3NHEYLTD4PRSKOFGZBPRWH3FY", "length": 9592, "nlines": 151, "source_domain": "tamilsportsnews.blogspot.com", "title": "சென்னைக்கு நோ - பெங்களூருவில் பைனல் ~ விளையாட்டு உலகம்", "raw_content": "\nவிளையாட்டுச் செய்திகள், கிரிக்���ெட், டென்னிஸ், கால் பந்து\nசென்னைக்கு நோ - பெங்களூருவில் பைனல்\nஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனல், மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. சென்னையில் நடக்க இருந்த நான்கு போட்டிகளும் இடம் மாறின.\nஏழாவது ஐ.பி.எல்., தொடரில், பல்வேறு போட்டிகள் திட்டமிட்ட இடங்களில் இருந்து வேறிடங்களுக்கு மாற்றப்படுகின்றன.\nகாலரி தொடர்பான பிரச்னை தீராத நிலையில், சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), நடக்க இருந்த லீக் போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டன.\nதவிர, மே 27, 28ல் சென்னையில் நடக்க இருந்த இரண்டு ‘பிளே ஆப்’ போட்டிகளும் (‘தகுதி சுற்று 1’, ‘எலிமினேட்டர்’ ), கோல்கட்டா, மும்பை (பிரபோர்ன்) மைதானங்களுக்கு மாற்றப்பட்டன.\nஇதேபோல, மும்பை வான்கடே மைதானத்தில் ஜூன் 1ல் நடக்க இருந்த பைனலை, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்துக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு மாற்றியது.\nகடந்த மே 3ல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டது. அடுத்து மே 6ல், மும்பை–பெங்களூரு அணிகள் மோதிய போது, வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் பெரும் கூச்சலிட்டனர்.\nதவிர, கடந்த 2011ல் உலக கோப்பை பைனல் நடந்த போதும், மும்பை கிரிக்கெட் சங்கம், டிக்கெட் விற்பனை உட்பட பல விஷயங்களில் குளறுபடிகள் செய்தது.\nஇருப்பினும், தற்காலிகமாக ஒதுங்கிய பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுடன், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) மோதலில் ஈடுபட்டதே, பைனல் மாற்றப்பட்டதற்கு காரணம் என, கூறப்படுகிறது.\nஇக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட...\nசுரேஷ் ரெய்னா கேப்டன் - டெஸ்ட் அணியில் மீண்டும் கா...\nIPL 7 - சென்னை-மும்பை நாளை எலிமினேட்டர் ஆட்டம்\nமீண்டும் இந்தியா–பாக்., தொடர் : அக்ரம் வலியுறுத்தல...\n2012-ம் ஆண்டில் உமர்அக்மலை அணுகிய சூதாட்ட தரகர்\nஉலக கோப்பை கவுன்ட் டவுண்\nஐ.சி.சி.,க்கு திறமை இல்லை - மெக்கலம் வக்கீல் தாக்க...\nIPL 7 அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு\nசென்னைக்கு நோ - பெங்களூருவில் பைனல்\nவிராத் கோஹ்லி நம்பர் 1\nசேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டி நடக்குமா...\n20 ஓவர் கிரிக்கெட்டில் டோனி சாதனை\nடுவென்டி–20 ரேங்கிங்கில் இந்தியா முதலிடம்\nஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வ...\nசச்சின் சாதனையை தகர்த்தார் சங்ககரா\nடெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார் சங்ககரா. இந்த இலக்கை 224வது இன்னிங்சில் எட்டிய இவர், சச்சின் (247 இன்னி...\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்திய \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (200 போட்டி, 51 சதம்) முதலிடத...\nஇந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதய...\nசாரி சென்னை ரசிகர்களே - இந்திய வீரர்கள் உருக்கம்\nகளத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anirudhravichander-rajinikanth-21-03-1736204.htm", "date_download": "2018-12-10T14:06:03Z", "digest": "sha1:K74V3MGCJHXJPH5L2XDEGP5ULXKYHUHL", "length": 6613, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அனிருத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார் - AnirudhRavichander Rajinikanth - சூப்பர்ஸ்டார் | Tamilstar.com |", "raw_content": "\nஅனிருத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்\nதமிழ் சினிமாவில் முன்னணி இளம் இசைமைப்பாளர்களில் அனிருத் மிக முக்கிய இடம் வகிக்கிறார். வருடா வருடம் விருதுகள் அவரை தேடி வருகின்றனர்.\nஅந்த வரிசையில் நேற்று கூட Pride of tamilnadu என்ற விருதை தட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத் ஸ்டூடியோ விற்கு சப்ரைஸாக வந்து ஷாக் கொடுத்தார். மேலும் அனிருத் வளர்ச்சியை பாராட்டி பேசியுள்ளாராம்.\n▪ ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு\n▪ ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்\n▪ பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்\n▪ இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்\n▪ 2.0 டீசர் தேதி இதுவா..\n▪ காலா இத்தனை கோடி நஷ்டமா\n▪ தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.\n▪ கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி\n▪ கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்\n• ப���ரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n• சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n• காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\n• மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்\n• வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது\n• நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\n• பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\n• பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு\n• விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\n• பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2018-12-10T13:02:54Z", "digest": "sha1:VOX6KXYP4LPWNYOXRMVRB7LOVOQYQNGS", "length": 20696, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்\n“வதாம் குறுவை, பூங்காரு, குள்ளக்காரு, கறுப்புக் கவுனி, தூய மல்லி, காட்டு யானம், குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை பனக்காட்டுக் குடவாலை… இவை எல்லாம் அரிய வகைக் காட்டுச் செடிகள் அல்ல. மூன்று தலைமுறைக்கு முன்பு வரை தமிழன் தன் விவசாயத்தில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திவந்த பாரம்பர்ய நெல்வகைகள்.\nதமிழனிடம் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நெல்வகைகள் இருந்தன என்று நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தானே காரணம்…” – மிகவும் பொறுப்பாக வார்த்தைகள் வந்து விழுகின்றன வார்த்தைகள்​ நெல் ஜெயராமனிடம் இருந்து.\nதிருத்துறைப்பூண்டி தாலுக்கா, கத்திமேட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். இவரது சேகரிப்பில் 156 வகையான பாரம��பரிய நெல்வகைகள் இருக்கின்றன. இதை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு விதைகளாகக் கொடுத்து, பாரம்பரியமான இயற்கை விவசாயம் தழைக்க வழி செய்துகொண்டுவருகிறார். இவரது வழிகாட்டுதலில் கடந்த 10 வருடங்களாக திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆதிரங்கம் நெல் திருவிழா நடந்துவருகிறது.\n” நான் நுகர்வோர் அமைப்பின் மாநில விவசாயப் பிரிவில் இயக்குநராக இருந்த சமயம் அது. 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழுக்க நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை ஆதரித்து, பூம்புகாரில் இருந்து கல்லணை வரை பிரசாரப் பயணம் செய்தார். அப்போது அவர்கூட நானும் போனேன். தலைஞாயிறுக்குப் பக்கம், மடுகூர் கிராமத்தில் பிரசாரத்தில் இருந்தபோது வீரப்ப ராமகிருஷணன் என்கிற ஒரு விவசாயி, ஒரு துணி முடிச்சு ஒன்றை நம்மாழ்வாரிடம் கொடுத்தார்.\n‘கிராமத்து மக்கள் வழியில் சாப்பிடுவதற்கு அவல் கொடுத்திருப்பார்கள்… ‘ என நினைத்து அந்தத் துணி முடிச்சை அவிழ்த்தார். அதற்குள் இருந்தது அவல் அல்ல… காட்டு யானம் என்கிற தமிழனின் பாரம்பரிய நெல். ‘இதுபோல நிறையப் பாரம்பர்ய நெல்கள் விவசாயிகளிடம் இருக்கும். அதை எல்லாம் சேகரிக்க வேண்டும்’ எனச் சொன்னார் அந்த விவசாயி. அப்போதே அந்த வேலையை என்னிடம் ஒப்படைத்து, எனது பெயரையும் ‘நெல் ஜெயராமன்’ எனவும் மாற்றினார் நம்மாழ்வார்.\nஅந்தப் பிரசாரப் பயணம் கல்லணையில் முடிந்தபோது… சில விவசாயிகள் குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை, கார் நெல், பனங்காட்டு குடவாலை, சிஞ்சினிக்கார்… போன்ற நெல்வகைகளைக் கொண்டுவந்து எங்களிடம் கொடுத்தனர். இப்படி தமிழ் நாடு முழுக்க பயனம் செய்து, 156 வகையான தமிழனின் நெல்வகைகள் இன்று எங்களிடம் இருக்கின்றன” என்கிற நெல் ஜெயராமன், பூங்காரு பாரம்பர்ய நெல்லுக்கான விதைத் தேர்வு , நேர்த்தி, பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பான பங்களிப்பைச் செய்தததற்காக, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் அமைச்சகம், 2015-ம் ஆண்டுக்கான கிரிஸ்தி சம்மான் விருதை அவருக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது\n” ஆதிரங்கம் கிராமத்தில் இன்றைக்கு 10 ஏக்கர் பரப்பளவில் பாரம்பர்ய நெற்பயிர் சாகுபடி நடப்பதற்கு அந்த ஊரைச் சேர்ந்த நரசிம்மன், ரெங்க நாராயணன் இருவரும் ஆளுக்கு ஐந்து ஐந்து ஏக்கர் நிலம் தந்து உதவினார்கள். அந்த நிலத்தின் முதல் நடவை நம்மாழ்வார்தான் நட்டுவைத்துத் ��ொடங்கிவைத்தார். பாரம்பர்ய நெல்லை மீட்டெடுப்பதும், அதற்கு ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதும் என கடந்த 9 ஆண்டுகளாக ஆதிரங்கத்தில் நெல் திருவிழாவை நடத்தி வருகிறோம். இந்தத் திருவிழாவுக்கு வருபவர்கள் தங்களிடம் இருக்கும் பாரம்பர்ய நெற்களைப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.\nஒருவர் 2 கிலோ நெல்லை வாங்கிக்கொண்டு போனால், அடுத்த முறை அவர் அதை நான்கு கிலோ நெல்லாக திருப்பித் தரவேண்டும். அப்படி வாங்கிக்கொண்டு போகிற விவாசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஏதாவது சந்தேகம் என்றால், எங்கள் குழு அவர்களின் சந்தேகத்தை நிவர்த்திச் செய்யும். எங்களது நெல் திருவிழா பற்றி கேள்விபட்ட இன்டர்நேஷனல் உணவு பாதுகாப்பு பிரசாரகர் தேவேந்திர சர்மா, இந்திய அளவிலான உணவு பாதுகாப்பு பிரசாரகர் கவிதா துர்கந்தி உள்ளிட்டோர் எங்கள் நெல் திருவிழாவில் வந்து கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு திட்டக் கமிஷனின் துணைத் தலைவாரக இருந்த சாந்தா ஷீலா நாயர் , ‘அரசாங்கம் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தையும் நீங்க செய்துகொண்டு இருக்கீங்க. இந்த பாரம்பர்ய நெல் விதைகளை 2016 ம் ஆண்டு அரசாங்கம் உங்களிடம் இருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மான்ய விலையில் அளிக்கும்’ என்று சொல்லி, அதற்கான ஏற்பாட்டையும் செய்தார். ஜூன் மாதம் நடக்க இருக்கும் 10 வது நெல் திருவிழாவில் 156 பாரம்பரிய நெல் விதைகளை 6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் இருக்கிறது” என்கிற நெல் ஜெயராமனிடம் , “பாரம்பர்ய விவசாயம் மூலம் உற்பத்திச் செய்யப்படும் நெல் அசுர வேகத்தில் பெருகிவரும் மக்கள் தொகையின் பசியைப் போக்கும் அளவுக்கு இருக்காதே” என்கிற நெல் ஜெயராமனிடம் , “பாரம்பர்ய விவசாயம் மூலம் உற்பத்திச் செய்யப்படும் நெல் அசுர வேகத்தில் பெருகிவரும் மக்கள் தொகையின் பசியைப் போக்கும் அளவுக்கு இருக்காதே” என்று கேட்டால் அதை மறுக்கிறார்.\n” இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட உணவு கிடக்குகளில் முறையாக பராமரிக்கப்படாததன் மூலம், எலிகள் மட்டும் பூச்சிகளால் மட்டும் 22 சதவிதம் உணவுப்பொருள் வீணாகிறது.\nதிருமண வீடு மற்றும் ட்டல்களில் மட்டும் 14 சதவிகிதம் உணவு வீணாகிறது. இதையெல்லாம் சரிசெய்தாலே இந்தியாவின் உணவு தேவையை வெற்றிகரமாகச் சமாளிக்கலாம். தவிரவும், பாரம்பர்ய விவசாயத்தில் 1 ஏக்கரில் 20 ம���ட்டை(60கிலோ) நெல்லை உற்பத்தி செய்ய ஆகும் செலவு 5 ஆயிரம்தான்.\nஆனால் அதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 25 ஆயிரம் ரூபாய். ஆனால், ரசாயன இடுப் பொருட்கள் கொண்டு 1 ஏக்கரில் 30 மூட்டை நெல்லை உற்பத்தி செய்யலாம். அதற்கு ஆகும் செலவு 15 ஆயிரம் ரூபாய். விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 24 ஆயிரம் ருபாய்தான். இதிலிருந்தே பாரம்பர்யமான விவசாயம்தான் லாபகரமானது என்பது உறுதியாகிறது. பாரம்பர்ய விவசாயத்தில் 32 ஏக்கருக்கு தேவையான இடுப்பொருட்களை ஒரே ஒரு பசுமாட்டிலிருந்து பெறலாம் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.\nசராசரியாக 1 கிலோ ஒட்டு ரக அரிசியை உணவாக எடுத்துக்கொண்டால், பாரம்பர்ய நெல் அரிசி முக்கால் கிலோ மட்டுமே போதுமானது. தவிரவும் ரசாயன உரத் தாக்குதலால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு அதன் விளைச்சல் உற்பத்தி, இப்போது ஏக்கருக்கு 20 மூட்டையில் இருந்து 8 மூட்டையாக குறைந்திருகிறது. பாரம்பர்ய விவசாயத்தில், நாளாக நாளாக மண்ணின் வளம் பாதுகாக்கப்ப்டுவதோடு, விளைச்சலும் அமோகமாக இருக்கிறது. பாரம்பர்ய நெல்லை மதிப்புக் கூட்டி விறபதன் மூலம் அதாவது நெல்லாக அல்லாமல் அரிசியாக, அவலாக மாற்றி விற்பதன் மூலம். விதை நெல்லாக மட்டுமே விற்பனைக்கு தருவதன் மூலம் இதை லாபமாகவும் மாற்றிக் காட்ட முடியும். ” என்கிறார் நெல் ஜெயராமன்.\nஇவர் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் `கிரியேட் – நமது நெல்லைக் காப்போம்’ என்கிற அமைப்பு கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தமது பிரசாரத்தை செய்து, அந்தந்த மாநிலங்களின் பாரம்பர்ய நெல்லை மீட்டெடுக்கும் அர்த்தமுள்ள வேலையை செய்துகொண்டிருக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிருத்துறைப்பூண்டி பாரம்பரிய நெல் விழா...\nஊடுபயிர் வகையான பாரம்பரிய நெல்...\nபாரம்பரிய நெல் ரகம் கருங்குறுவை...\nமைசூர் மல்லி – பாரம்பரிய நெல்...\nPosted in பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, நம்மாழ்வார்\nதென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் →\n← 100 ஏக்கரில் 'தனி ஒருவன்' உருவாக்கிய காடு\nOne thought on “பாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் வில���சத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2014/09/09/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-12-10T13:25:49Z", "digest": "sha1:SI3TO3ILRROSJDBNUSGNPTEAVPNVEMEU", "length": 4914, "nlines": 80, "source_domain": "lathamagan.com", "title": "உரைமொழிதல் – 2 | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஉரைமொழிதல் – 1\tஉரைமொழிதல்\nP\tUncategorized\tபின்னூட்டமொன்றை இடுக\nஉன் சொற்களை எந்தக் கிணற்றில் ஆழ்த்துவது\nபாவித்துக்கொண்ட பாழ்மனதை எவரிடம் சொல்லி\nவெடித்து எழும் சில எலும்புகளை\nஉடைத்துச் சிதைக்குள் திருப்பி அனுப்பும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉரைமொழிதல் – 1\tஉரைமொழிதல்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\nவாழ்த்துக்கள் கெளசல்யா-சக்தி. ❤ https://t.co/T2XwZNnEAB 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ex-bigg-boss-tamil-2-contestant-yashika-anand-meets-aishwarya-331794.html", "date_download": "2018-12-10T13:46:13Z", "digest": "sha1:NOQ7ZM6NTO64D66M3KTVUJCJAXJNJLA5", "length": 13512, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தாரோ... அது நடந்துடுச்சாம்! | ex bigg boss tamil 2 contestant yashika anand meets aishwarya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தா��ோ... அது நடந்துடுச்சாம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததில் இருந்து ஐஸ் எதுக்கு காத்திருந்தாரோ... அது நடந்துடுச்சாம்\nபிக் பாஸ் சீசன் முடிந்து பின்பு தன் தோழியை சந்தித்தார் ஐஸ்வர்யா- வீடியோ\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் கிடைத்த தனது தோழி யாஷிகாவை மீண்டும் சந்தித்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பெங்காலிப் பெண்ணான இவருக்கு பிக் பாஸ் வீட்டில் கிடைத்த உடன்பிறவாத் தோழி நடிகை யாஷிகா ஆனந்த்.\nஇறுதிச் சுற்றிற்கு முந்தைய வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் யாஷிகா.\nபிக் பாஸ் வீட்டில் நுழைந்தது முதல் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தோழிகளாயினர். சுமார் 90 நாட்களுக்கும் அதிகமாக பிக் பாஸ் வீட்டில் கழித்த அவர்கள், அடிக்கடி தங்களை சோல் சிஸ்டர்ஸ் என்றே அழைத்துக் கொண்டனர்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்ற பிறகும் தங்களது நட்பு தொடரும் என அவர்கள் இருவருமே தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர்.\nஇது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா. மேலும் அதில், “எந்த சந்திப்பிற்காக காத்திருந்தேனோ அது நடந்து விட்டது” என மகிழ்வுடன் தெரிவித்துள்ளார் ஐஸ்.\nஐஸ்வர்யாவின் இந்தப் பதிவை சுமார் 42 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் ஐஸ்வர்யாவின் பதிவுகளுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்ற அளவில் மட்டுமே லைக்ஸ் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.\nபிக் பாஸ் வீட்டில் எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கியபோதும், ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாகவே யாஷிகா இருந்தார். சிறந்த நட்பிற்கு உதாரணமாய் அவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n[ கள்ளக்காதலியுடன் அடிக்கடி உல்லாசம்.. சலித்துபோன வாழ்க்கை.. கிணற்றில் வீசி கொலை செய்த காதலன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-12-10T14:21:58Z", "digest": "sha1:3GCLUYRHNIX6UJJLXLSVJWQRQKJ75CQG", "length": 14716, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "இங்கிலாந்துடனான டெஸ்டை சமன் செய்யும்", "raw_content": "\nமுகப்பு News இங்கிலாந்துடனான டெஸ்டை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா\nஇங்கிலாந்துடனான டெஸ்டை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்கும் இந்தியா\nஇங்கிலாந்துடனான டெஸ்டை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா அணி களமிறங்க உள்ளது.\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. 3-வது டெஸ்ட்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.\nஇந்நிலையில், இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, முடியாத பட்சத்தில் போட்டியை சமன் செய்ய முயற்சிப்பார்கள் என கூறப்படுகின்றது.\nஇந்திய பேட்டிங்கில் விராட் கோலி 2 சதம், 2 அரை சதத்துடன் 440 ரன் குவித்துள்ளார். சராசரி 73.33 ஆகும். புஜாரா, ரகானே ஆகியோர் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளனர்.\nஇதேபோல ஹர்த்திக் பாண்டியாவும் கடந்த டெஸ்டில் ஆல்ரவுண்டர் வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.\nஇங்கிலாந்து அணி சொந்த மண்ணில் இறங்குவது அதற்கு கூடுதல் பலமாக அமைந்த போதிலும், இந்திய அணிக்கு வெற்றி பெற முடியாவிட்டால் டெஸ்ட் போட்டியை சமன் செய்து, தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும்.\nஎனவே, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி விருவிருப்பாக நடைபெற வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.\n5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வ���ற்றி பெற்றது.\nதொடர்ந்து, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான 3-வது டெஸ்ட்டை கைப்பற்றியது இந்தியா\nஅமைச்சர்களுக்கான அத்தனை கொடுப்பனவுகளும் ரத்து\nஅமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவையடுத்து அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட அலுவலக ஊழியர்கள் குழு ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை கொடுப்பனவுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது நிருவாக...\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களில் நடித்து வருகிறார் பட சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் போது ராகுல்ப ரீத் சிங் மாடர்ன் உடைகள் அணிந்து...\nமட்டக்குளி துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயம்- வைத்தியசாலையில் அனுமதி\nகொழும்பு – மட்டக்குளி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார்சைக்கிளில்...\nபெண்களை எப்படி கவரலாம் என சிந்திக்கும் ஆண்களா நீங்க\nபெண்களை எப்படி கவரலாம் என சிந்திக்கும் ஆண்களா நீங்க கவலையே வேண்டாம் இதை மட்டும் செய்து பாருங்க கவலையே வேண்டாம் இதை மட்டும் செய்து பாருங்க இன்றைய பெண்களுக்கு தாடியுடன் உள்ள ஆண்களைத்தான் ரொம்பப்பிடிக்குமாம். அண்மையில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nபிரபல சீரியல் ��டிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/atm-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-10T14:21:44Z", "digest": "sha1:JRIP37DC2CHD6IO6HJPK2UPUUZH6LNO2", "length": 10732, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "ATM அட்டைகள் ஊடாக நிதிமோசடி – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Business ATM அட்டைகள் ஊடாக நிதிமோசடி\nATM அட்டைகள் ஊடாக நிதிமோசடி\nATM -அட்டைகள்-ஊடாக-நிதிமோசடி ஓழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று, தன்னியக்க பணம் பெறும் இயந்திரங்களின் (ATM) ஊடாக நிதிமோசடியில் ஈடுப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசோதனை செய்வதாக தெரிவித்து வாடிக்கையாளர்களின் பணம் மீளப்பெறும் அட்டையை சிறிய ரக ஸ்கேனர் இயந்திரத்தில் செலுத்தி அட்டையின் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.\nபின்னர் அந்தத் தகவல்களை பயன்படுத்தி போலியான அட்டைகளை தயாரித்து விற்பனை நிலையங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.\nமாத்தளை, மத்துகம, பெல்மடுல்ல, இரத்தினபுரி, புதுரலிய, கஹவத்தை, தங்கொட்டுவ, மாரவில், நாத்தாண்டியா, பன்னல, கொச்சிக்கடை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேங்களில் இந்த மோசடி இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.\nஅமைச்சர்களுக்கான அத்தனை கொடுப்பனவுகளும் ரத்து\nஅமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவையடுத்து அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட அலுவலக ஊழியர்கள் குழு ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை கொடுப்பனவுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது நிருவாக...\nவிஸ்வாசம் படத்தின் சிங்கிள் ட்ராக் ”அடிச்சு தூக்கு” பட்டைய கிளப்பும் பாடல் உள்ளே\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\nநடிகை ராகுல் ப்ரீத் ச���ங் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களில் நடித்து வருகிறார் பட சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் போது ராகுல்ப ரீத் சிங் மாடர்ன் உடைகள் அணிந்து...\nமட்டக்குளி துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயம்- வைத்தியசாலையில் அனுமதி\nகொழும்பு – மட்டக்குளி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார்சைக்கிளில்...\nபெண்களை எப்படி கவரலாம் என சிந்திக்கும் ஆண்களா நீங்க\nபெண்களை எப்படி கவரலாம் என சிந்திக்கும் ஆண்களா நீங்க கவலையே வேண்டாம் இதை மட்டும் செய்து பாருங்க கவலையே வேண்டாம் இதை மட்டும் செய்து பாருங்க இன்றைய பெண்களுக்கு தாடியுடன் உள்ள ஆண்களைத்தான் ரொம்பப்பிடிக்குமாம். அண்மையில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\n10 நாள் முடிவில் 2.0 மாஸ் வசூல் சாதனை\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nபடு ஹொட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை- அவங்க யாரு தெரியுமா\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nநம்ம யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/actor-kamal-haasan-talks-about-metoo-movement.html", "date_download": "2018-12-10T12:43:01Z", "digest": "sha1:BYVQPDTUYYLZB3UYDPRJBKVZELF6JG62", "length": 8655, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Actor Kamal Haasan talks about #MeToo movement | தமிழ் News", "raw_content": "\n#METOO பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சின்மயி ட்வீட்டுகள்..நடிகர் கமல் கருத்து\n#MeToo பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சின்மயி ட்வீட்டுகள் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு ட்விட்டரில் #MeToo என்னும் ஹேஷ்டேக் மிகவும் பிரபலமாகியது. காரணம் பெண்���ள் தங்களுக்கு நடந்த அநீதிகளை இந்த ஹேஷ்டேக்கில் வெளிப்படையாகத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபலங்களும் தங்களுக்கு நடைபெற்ற அநீதிகளை இதில் பதிவிட்டனர். இதனால் இந்த ஹேஷ்டேக் மிகவும் பிரபலமடைந்தது.\nஅந்த வகையில் கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என ஒருசில பெண்கள் இந்த #MeToo ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்தனர். இதனை பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதுதவிர சின்மயியும்,வைரமுத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார்.பதிலுக்கு கவிஞர் வைரமுத்து உண்மையைக் காலம் உணர்த்தும் என பதிலளித்து இருந்தார்.\nஇந்தநிலையில் #MeToo பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் சின்மயி ட்வீட்டுகள் குறித்து நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று காலை அவர் அளித்த பேட்டியில் கூறும்போது,'' குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். அதற்கு நாம் எல்லாரும் கருத்து தெரிவித்தால் அது தவறாக இருக்கும்.அது நியாயமும் கிடையாது.\nஇந்த #MeToo விவகாரத்தில் அவர்கள் நியாயமான முறையில் தங்கள் குறைகளை சொல்வார்களாயின், அதில் கெடுதல் ஒன்றும் இல்லை.தீங்கு நிகழ்ந்துவிட்ட அந்த குற்றச்சாட்டை நாம் கண்ணகி காலத்தில் இருந்து சொல்லிக்கொண்டு தான் வருகிறோம்.சொல்லப்பட வேண்டும். அது நியாயமாக இருக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.\nMeToo விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்\n’கண்டிக்கத்தக்கது’: நெல்லை பல்கலைக்கழக மாணவர் போராட்ட வன்முறை பற்றி கமல் ட்வீட்\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பார்ட்டி கொடுத்த கமல்..இவர்கள் மட்டும் ஆப்செண்ட்\nமக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு.. வாழ்த்தியது யார் தெரியுமா\n'தளபதி' சர்ச்சைக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் பதில்\n'நட்புக்கு தவறுகள் தெரியாது'..எத்தியுடன் 'சிசிவி' படம் பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\nWatch Video:'மஹத் அப்படி செய்வான்னு எதிர்பார்க்கல'.. பிக்பாஸ் யாஷிகா ஓபன் டாக்\n'நீங்கள் இதற்கு தகுதியானவர் தான்'...மாறி-மாறி வாழ்த்திக்கொண்ட ரித்து-ஐஸ்\nWatch Video: 'பிக்பாஸ் முடிஞ்சிடுச்சி'.. டான்ஸ் ஆடி கொண்டாடிய ஐஸ்வர்யா\n'உங்களுக்கு மாற்று எவருமில்லை'.. கமலைப் பாராட்டிய பிரபலம்\nபிக்பாஸ் ��ைட்டில் வின்னருக்கு...லெஃப்ட் தான் எப்பவும் லக்கி\nநீ வெற்றி பெறுவாய் என 'முதல் நாளே'தெரியும்: பிரபலங்கள் வாழ்த்துமழை\nWatch Video: 'வாழ்க்கையில் முழுமையான வெற்றி'... ரித்விகாவின் முழுமையான பேச்சு\n'வாழ்த்துக்கள் ரித்விகா'.. மிகவும் தகுதியான வெற்றி\n'பிக்பாஸ் டைட்டிலை அறிவித்த கமல்'.. நெகிழ்ந்து அழுத ரித்விகா\n'மெர்சல் அரசன், விளையாடு மங்காத்தா'.. தல-தளபதி பாடல்களுடன் எண்ட்ரி\n'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி நீங்கள் செய்வீர்களா.. கமல் அளித்த பதில் இதுதான்\n'விமர்சனங்கள்' காலப்போக்கில் பதிலாக மாறிவிடும்\n'இது ஒன்றும் முடிவல்ல'.. பல பயணங்களின் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/11645-sachin-tweet-about-indian-batting.html", "date_download": "2018-12-10T13:35:28Z", "digest": "sha1:NDBUON4Q3T53DQCSMBC2VP34MOXRZC42", "length": 8034, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆஸி.யை விட்டு விடாதீர்கள்... 1-0 முன்னிலைக்கு நல்ல வாய்ப்பு: இந்திய அணிக்கு சச்சின் உத்வேகம் | sachin tweet about indian batting", "raw_content": "\nஆஸி.யை விட்டு விடாதீர்கள்... 1-0 முன்னிலைக்கு நல்ல வாய்ப்பு: இந்திய அணிக்கு சச்சின் உத்வேகம்\nஅடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது, இன்னும் 7 விக்கெட்டுகள் கையில் உள்ள நிலையில் முதல் இன்னிங்ஸ் சதநாயகன் புஜார 40 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.\nரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், அஸ்வினை வைத்துக் கொண்டு ஸ்கோரை இன்னமும் வலுப்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு வலுவான இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.\nஇந்நிலையில் இந்திய அணிக்கு உற்சாகமூட்டும் விதமாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டரில் பதிவிட்டதாவது:\nஇப்போதைய நிலவரப்படி இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்ல எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. நாளை (4ம் நாள்) ஆஸ்திரேலியா முதல் 2 மணி நேர ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசினால்தான் ஆட்டத்தில் நிற்க முடியும். இல்லையெனில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா 0-1 என்று தோல்வியுடன் தான் செல்ல முடியும்.\nஇவ்வாறு சச்சின் இட்ட ட்வீட்ட்டை ஆயிரக்கணக்கானோர் மறு ட்வீட் செய்ய, 8,000த்துக்கும் மேலான லைக்குகள் அள்ளியுள்ளது.\n12 கிலோ மீட்டர் மலையில் நடந்து சென்று வாக்களித்த பழ���்குடி மக்கள்\nஹாட்லீக்ஸ்: ஏன் தவிர்க்கிறார் வைகோ\nஹாட்லீக்ஸ் : டாஸ்மாக்கில் அதிரடி 'கஜா புயல்’ வசூல்\n‘‘ நான் வாடகைக்கு குடியிருக்கவில்லை; இந்தியாவின் முதல்தர குடிமகன்’’ - யோகிக்கு ஓவைசி மீண்டும் பதிலடி\n‘எல்லோரும் புஜாரா ஆகமுடியாது’: ‘ஸ்லெட்ஜிங்கில்’ ஆஸி.யை மிஞ்சிய ரிஷப் பந்த்\n3 நாடுகளில் வென்ற முதல் கேப்டன் கோலியின் புதிய சாதனை- அடிலெய்ட் டெஸ்ட் குறித்த 15 முக்கிய சுவாரஸ்யத் தகவல்கள்\n‘ 'ஐஸ்' மாதிரி 'கூலாக' இருப்பேனு சொல்ல மாட்டேன்’; இப்போ அமைதி முக்கியம்: கோலி பளீர்\nவரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.\nஉலக சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்; மைல்கல்லை எட்டுவாரா\nவெற்றி விளிம்பில் இந்தியா: தோல்வியைத் தவிர்க்க ஆஸி.போராட்டம்\nஆஸி.யை விட்டு விடாதீர்கள்... 1-0 முன்னிலைக்கு நல்ல வாய்ப்பு: இந்திய அணிக்கு சச்சின் உத்வேகம்\nகோஷமிட்ட இளைஞன் விடுதலை சிறுத்தைகள் கட்சி என எதை வைத்து தீர்மானித்தீர்கள்- எச்.ராஜாவுக்கு திருமாவளவன் கேள்வி\nபஜனை - தியானம் நடத்துவதற்குத் தானே கோயில்கள்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வருத்தம்\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தலைப்பு ‘நாற்காலி’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-cyber-shot-wx80-162mp-silver-combo-with-ucb-watch-price-pdqnjS.html", "date_download": "2018-12-10T14:03:07Z", "digest": "sha1:2YULY4NLK4LLNTRM5J62PBK2MIVVVKMW", "length": 17688, "nlines": 340, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி டிஸ்க் ��்ஸ்௮௦ பாயிண்ட் சுட\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச்\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச்\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 119 மதிப்பீடுகள்\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச் - விலை வரலாறு\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 80 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 586 மதிப்புரைகள் )\n( 984 மதிப்புரைகள் )\n( 55 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 73 மதிப்புரைகள் )\n( 218 மதிப்புரைகள் )\nசோனி சைபர் ஷாட் வ்ஸ்௮௦ 16 ௨ம்ப் சில்வர் காம்போ வித் உசிப்பி வாட்ச்\n4.2/5 (119 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விக��்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-12-10T13:37:05Z", "digest": "sha1:LNRPMEOSZEFTOSMDF7NPO46I3IIKPLVF", "length": 9427, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "வதந்தியால் காஷ்மீரில் கலவரம்: 12 பேர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார \nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nபிரெக்ஸிற்றை நிராகரிப்பது ஆபத்தானது : ஜெரமி ஹண்ட்\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nவதந்தியால் காஷ்மீரில் கலவரம்: 12 பேர் படுகாயம்\nவதந்தியால் காஷ்மீரில் கலவரம்: 12 பேர் படுகாயம்\nநிலம் வாங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய பொய்யான தகவலினால் காஷ்மீர் மாநிலத்தில் கலவம் ஏற்பட்டுள்ளது. இதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலத்தில் ’35 ஏ பிரிவு’ சட்டம் அமுலில் உள்ளது. இதன்படி அம்மாநில மக்களை தவிர வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருவதுடன் இவ்வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி அறிவிக்கப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக சமூக வலை தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் நேற்று (திங்கட்கிழமை) செய்திகள் வெளியாகியுள்ளது\nஇதனால் காஷ்மீரிலுள்ள ஸ்ரீநகர், அனந்தநாக், புல்வாமா, சோபியான், சோபோர், பாரமுல்லா ஆகிய மாவட்டங்களில் பதட்டம் நிலவியதுடன் கடைகள் மூடப்பட்டு, போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.\nஇதனை தொடர்ந்து ஒருசிலர் கல்வீச்சு வன்முறையில் ஈடுபட்ட ஆரம்பித்தவுடன் அக்கலவரத்தை அடக்குவதற்கு பொலிஸார் முற்பட்டனர்.\nஇதன்போது பொலிஸாருக்கும் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இம்மோதலில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக இந்திய ஊடக��்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகர பரிசோதனை\nஅணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீற்றர் தூரம்வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும்\nஇந்திய- ரஷ்ய விமானப் படை கூட்டுப்பயிற்சி தொடர்கிறது\nஇந்தியா, ரஷ்யா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இரு நாட்டு விமானப் படையினர் பங்க\nமு.க.ஸ்டாலினுக்கும் சோனியா காந்திக்கும் இடையில் விசேட சந்திப்பு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் இன்று (ஞாயிற\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு நாள்: விசாரணை குழு லண்டன் பயணம்\nஇந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை\nஜம்மு காஷ்மீர் விபத்து: உயிரிழப்பு 13ஆக உயர்வு\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழப்பு 13ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையி\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\nஅக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகர பரிசோதனை\nரணிலை பிரதமராக நியமிக்க வலியுறுத்தி நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை\nதாய் மன்னர் வஜிரலோங்கொன் தலைமையில், காதல் அரவணைப்புடன் சைக்கிளோட்டம்\nநீதிமன்ற அவமதிப்பு: ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nயாழில் நீர்வளத்தை சூனியமாக்கும் குளங்களின் அழிப்பு\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம்\nபிரெக்ஸிற்றை நிராகரிப்பது ஆபத்தானது : ஜெரமி ஹண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-12-10T13:25:28Z", "digest": "sha1:U5BB56WKZTWLCZ2V5JC6M2Q7TDZNQW3Y", "length": 9721, "nlines": 110, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் வரலாற்று கருத்தரங்கம்", "raw_content": "\nசெவ்வாய், 2 மே, 2017\nசேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் வரலாற்று கருத்தரங்கம்\nசேலம் வரலாற்று ஆய்வு மையம் வழங்கும்\nஅன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் சேலம் வரலாற்று ஆய்வு மையமானது கடந்த 2 ஆண்டுகளாக வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பாய் சேலம் மாவட்டத்தில் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை பல கல்வெட்டுக்கள், நடுகற்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளோம். வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களை ஒன்றிணைத்து தாரமங்கலம், சங்ககிரி, ஆத்தூர், பேளூர் போன்ற இடங்களில் மரபுநடை நடத்தி உள்ளோம்.\nஇதன் அடுத்த கட்ட நகர்வாக கருத்தரங்கு ஒன்றை நடத்த நம் வரலாற்று ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதில் பல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பல தலைப்புகளில் பேச உள்ளனர். நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...\nசேலம் வரலாற்று ஆய்வு மையம்- வரலாற்று கருத்தரங்கம்\nநாள் ஞாயிற்று கிழமை 14/05/2017\nஇடம் : அரிமா அரங்கம்\nநேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை\nகலந்து கொள்ள உள்ள ஆய்வாளர்களும் பேசும் தலைப்பும்\n1. திரு .இரா. பூங்குன்றன் அவர்கள் , தலைமை அலுவலர் தொல்பொருள் ஆய்வுத்துறை (ஓய்வு)\nதலைப்பு : சேலம் மாவட்டத்தில் குறுநில மன்னர்கள்\n2. திரு. சீ. விழுப்புரம் வீரராகவன் அவர்கள், கல்வெட்டு ஆய்வாளர்,\nதலைப்பு : கல்வெட்டுக்களில் எழுத்து வளர்ச்சி\n3. திருமதி வீ.ரா.மங்கையற்கரசி அவர்கள், தொல்லியல் ஆய்வாளர் Mangai Ragavan\n4. திரு சுகவன முருகன், தொல்லியல் ஆய்வாளர் அவர்கள்\nதலைப்பு : பாறை ஓவியங்கள்\n5. திரு நாமகிரிபேட்டை துரைசாமி அவர்கள். தொல்லியல் ஆய்வாளர்\n6. திரு குழந்தைவேலன் அவர்கள், தமிழக தொல்லியல் துறை (ஓய்வு)\nதலைப்பு : ஊரும் பேரும்\n7. திரு .கோமகன் அவர்கள், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு கழகம். Rajaram Komagan\nதலைப்பு : சேலம் மாவட்டத்தில் சோழர்கள்\n8. திரு மகத்மா செல்வபாண்டியன் அவர்கள் ,வரலாற்று ஆய்வாளர் Mahathma Selvapandiyan\nதலைப்பு : மகதை மண்டலத்தில் பெளத்தமும் ,சமணமும்\n1. Veeramani Veeraswami ,திரு வீரமணி அய்யா நாணயங்கள் மற்றும் தபால் தலைகள்\n2. பெரியசாமி ஆறுமுகம் , திரு துறையூர் பெரியசாமி தன் சேகரிப்புகளை காட்சிக்கு வைக்கிறார்,\nமதிய உணவு அனைவருக்கும் வழங்கப்படும்\nஅனைவரும் வந்திருந்து கருத்தரங்கை சிறப்பிக்க வேண்டுகிறோம்\nதொடர்பு கொள்ள: நிர்வாகிகள் சேலம் வரலாற்று ஆய்வு மையம்\nபொன்.வெங்கடேசன் : தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மைய���் கைப்பேசி : 9047514844\nகலைச்செல்வன் Kalai Selvan துணைத்தலைவர் சேலம் வரலாற்று ஆய்வு மையம் கைப்பேசி ;9600925060\nமருத்துவர் பொன்னம்பலம் Ponnambalam Chidambaram\nசெயலாளர் சேலம் வரலாற்று ஆய்வு மையம்\nபெரியார் மன்னன் Periyar Mannan ,இணை செயலாளர்\nசேலம் வரலாற்று ஆய்வு மையம்\nசீனிவாசன் Kaliyappan Srinivasan , பொருளாளர்\nசேலம் வரலாற்று ஆய்வு மையம்\nஜீவநாராயணன் Jeevanarayanan Selvakumar இணை பொருளாளர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்\nபெருமாள் Perumal Madhu Navin. செயற்குழு உறுப்பினர்\nசேலம் வரலாற்று ஆய்வு மையம்\nவீரமணி அய்யா Veeramani Veeraswami செயற்குழு உறுப்பினர்\nசேலம் வரலாற்று ஆய்வு மையம்\nதீபக் ஆதி தீபக் ஆதீ செயற்குழு உறுப்பினர்\nசேலம் வரலாற்று ஆய்வு மையம்\nநம் மையத்தின் ஆலோசகர் திரு Chennai Sevas Pandian\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் பிற்பகல் 10:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சேலம்மாவட்ட வரலாற்று ஆய்வுமையம், வரலாற்று கருத்தரங்கம், வாழப்பாடி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசேலம் வரலாற்று ஆய்வுமைய கருத்தரங்கம்\nசேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் -3\nசேலம் மாவட்ட குறுநிலமன்னர்கள் 2\nசேலம் மாவட்ட குறுநில மன்னர்கள்\nசேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் வரலாற்று கருத்தரங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shunias.blogspot.com/2014/02/blog-post_27.html", "date_download": "2018-12-10T13:32:33Z", "digest": "sha1:YC6JMJ543T4DNZE3SGZXYVU4UHGTHL3Q", "length": 13074, "nlines": 228, "source_domain": "shunias.blogspot.com", "title": "Shanmugam IAS Academy: நாட்டின் முதல் அஞ்சல் துறை ஏடிஎம்", "raw_content": "\nநாட்டின் முதல் அஞ்சல் துறை ஏடிஎம்\nநாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை (ஏடிஎம்) சென்னையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.\nசென்னை தியாகாரய நகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், இந்த ஏடிஎம்-ஐ திறந்து வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், \"மக்களின் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அஞ்சல் துறை புதிய உத்திகளைக் கையாண்டு உயர்ந்து வருகிறது.\nஇந்த புதிய முயற்சியில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம் வழியான மைய வங்கி சேவையை அஞ்சல் துறை துவக்கியுள்ளது. இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம்.\nபத்து நாட்களு��்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அஞ்சல் துறையின் இது போன்ற சேவைகளுக்காக ரூ.4,909 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தேன்.\nவிரைவில் நாடு முழுவதும் 1,55,000 மையங்கள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும். இந்த ஏடிஎம் சேவையைப் பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்படும். நாடு முழுவதும் 2015ம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போது இதுபோன்ற வசதி மேலும் நான்கு மையங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆறு மாத காலத்திற்கு சோதனை முறையில் செயல்படுத்தப்படும். அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் அஞ்சல் துறை ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் பெறும் வசதிக்காக வங்கிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்\" என்றார் ப.சிதம்பரம்.\nஅஞ்சல் துறை ஏடிஎம் சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மையங்களில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபருவநிலையை முப்பரிமாணத்தில் கண்காணிக்கும் செயற்கைக...\nஆந்திரத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒ...\nகஸ்தூரி ரங்கன் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு\nபுதிய தனியார் வங்கி லைசென்ஸ்\nவியட்நாம் - அமெரிக்கா அணு ஒப்பந்தம்: அதிபர் பராக் ...\n'காமராஜர் துறைமுகம்' ஆனது எண்ணூர் துறைமுகம்\nநாட்டின் முதல் அஞ்சல் துறை ஏடிஎம்\n715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nபழம்பெரும் இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார்\nஅமெரிக்காவின் பெரும் கொடையாளி மார்க் ஜுக்கர்பெர்க்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442884", "date_download": "2018-12-10T14:22:53Z", "digest": "sha1:RL53F6PL2XIMTZJ6IHTHGZL4VOHUO4XI", "length": 7796, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "டியான்ஜின் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் கார்சியா | Garcia at the end of the Tianjin Open Tennis semi-finals - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nடியான்ஜின் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் கார்சியா\nபெய்ஜிங் சீனாவில் நடைபெறும் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா தகுதி பெற்றார். கால் இறுதியில் குரோஷியாவின் பெத்ரா மார்டிச்சுடன் நேற்று மோதிய கார்சியா 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அவர் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், காயம் காரணமாக மார்டிச் விலகினார். இதையடுத்து கார்சியா அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் கேட்டி போல்ட்டரை 2 மணி, 7 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.\nசுவிஸ் வீராங்கனை டிமியா பாஸ்கின்ஸி - அரினா சபலென்கா (பெலாரஸ்) இடையே நடந்த கால் இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த 2 செட்களிலும் பாஸ்கின்ஸி 7-6 (7-2), 7-6 (7-5) என்ற கணக்கில் போராடி வென்றார். இப்போட்டி 2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது. கடைசி கால் இறுதியில் தைபே வீராங்கனை சூ வெய் சை 6-2, 4-0 என்ற நேர் செட்களில் எலிஸ் மெர்டன்சை (பெல்ஜியம், காயத்தால் விலகல்) வீழ்த்தினார்.\nடியான்ஜின் ஓபன் டென்னிஸ் கார்சியா\nதெ.ஆ, இங்கிலாந்து, ஆஸி.,யில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய & ஆசிய கேப்டன் விராட் கோலி\nஉலக சாதனையை சமன் செய்தார் ரிஷப் பண்ட்.. ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்து அசத்தல்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஉலக கோப்பை ஹாக்கி: கால் இறுதியில் ஜெர்மனி\n151 ரன் வித்தியாசத்தில் ரஞ்சியில் தமிழகம் அபார வெற்றி\nஉயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய் உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்\nபுற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி\nஅமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்\n12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்\nஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை\nகிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வ��� சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/109358-not-just-indian-space-station-we-made-sets-for-chian-space-station-too-says-tik-tik-tik-art-director-moorthy.html", "date_download": "2018-12-10T13:46:11Z", "digest": "sha1:AXFKO37EBR5HGF2Q57H76QY2DUEQUGPZ", "length": 31354, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’இந்திய விண்வெளி நிலையத்தை மட்டுமல்ல... சீனா விண்வெளி நிலையத்தையும் படத்தில் காட்டியிருக்கோம்..!’’ - ‘டிக்:டிக்:டிக்’ ஆர்ட் டைரக்டர் மூர்த்தி | Not just Indian space Station, we made sets for Chian space station too, says TIK TIK TIK Art director Moorthy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:10 (30/11/2017)\n’’இந்திய விண்வெளி நிலையத்தை மட்டுமல்ல... சீனா விண்வெளி நிலையத்தையும் படத்தில் காட்டியிருக்கோம்..’’ - ‘டிக்:டிக்:டிக்’ ஆர்ட் டைரக்டர் மூர்த்தி\nஇந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்கிற பெருமையுடன் விரைவில் வெளிவர இருக்கிறது 'டிக் டிக் டிக்'. இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முக்கியமான ஒரு ரோலில் ஜெயம் ரவியின் பையனும் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ள காட்சிகளில் ஆர்ட் டைரக்‌ஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைக் களத்தில் வேலை செய்திருக்கும் அனுபவம் பற்றி தெரிந்துகொள்ள படத்தின் கலை இயக்குநர் மூர்த்தியிடம் பேசினேன்.\n''என்னுடைய ஊர் உளுந்தூர்பேட்டை பக்கத்தில் ஒரு கிராமம். என் அண்ணன் நன்றாக ஓவியம் வரைவார். அவரைப் பார்த்து சின்ன வயதில் நான் ஓவியம் வரைய ஆரம்பித்தேன். அதற்கு பிறகு காலேஜ் படித்தேன். காலேஜில் மார்க் கொஞ்சம் குறைவுதான். அந்த நேரத்தில் என் அண்ணன் என்னை சென்னைக்கு அழைத்து, ஓவியக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.\nஅதற்குப் பிறகு காலேஜ் முடித்தவுடன் இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராய் சேரலாம் என்று முயற்சி பண்ணினேன். பட், என்னால் சேர முடியவில்லை. சரண் சாரும் என் காலேஜில் படித்தவர்தான். அந்த நேரத்தில் சரணிடம் கலை இயக்குநராய் மோகன் மகேந்திரன் சார் இருந்தார். நமக்குத் தெரிந்த வழியிலேயே சினிமாக்குள் போய்விடுவோம் என்று உதவி கலை இயக்குநராய் அ��ரிடம் சேர்ந்தேன். அப்புறம் உதவி இயக்குநர் ஆகிவிடலாம் என்று நினைத்தேன்.\nசரண் சாரின் எல்லாப் படங்களுக்கும் மோகன் சார்தான் கலை இயக்குநராய் வேலைப் பார்ப்பார். சரண் சாரும், மோகன் சாரும் காலேஜில் ஒன்றாகப் படித்தவர்கள். மோகன் மகேந்திரன் சாருடன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது எனக்கு கலை இயக்குநர் வேலை பிடித்து விட்டது. அதனால் அவருடனே இருந்துவிட்டேன். ''வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்', 'அட்டகாசம்' எனப் பதினெட்டு படங்கள் வேலை பார்த்தேன்.\nஅதற்குப் பிறகு வீரசம்பா என்கிற கலை இயக்குநர் கூடவும் வேலை பார்த்தேன். 'பூ' படத்தோடு உதவி கலை இயக்குநராய் வேலை பார்ப்பதை நிறுத்திவிட்டு, கலை இயக்குநருக்கு முயற்சி பண்ணினேன். அப்போதுதான் 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் வாய்ப்பு வந்தது. 'பூ' படத்தின் தயாரிப்பாளரும், 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் மீரா கதிரவன் சார்தான். அவர் எனக்கு முதல் வாய்ப்பை கொடுத்தார்.\nஅதற்கு பிறகு நிறைய படங்களுக்கு கலை இயக்குநராய் வேலை பார்த்து வருகிறேன். ''தெகிடி', 'ஆண்டவன் கட்டளை' , 'கிருமி', 'விழித்திரு', 'செம போத ஆகாதே' 'மிருதன்' உள்ளிட்ட பல படங்களுக்கு வேலை பார்த்து இருக்கிறேன். இயக்குநர் சக்தி சாரின் 'மிருதன்' படத்தில் நான் வேலை பார்த்ததால் 'டிக் டிக் டிக்' படத்துக்கும் என்னையே ஒப்பந்தம் செய்தார்.\nஇந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை டைரக்டர் சக்தி என்னிடம் கொடுத்துவிட்டு படித்துப் பார்க்கச் சொன்னார். எப்பவும் சக்தி சாரின் ஸ்க்ரிப்ட் ஸ்பெஷலாக இருக்கும். அதே ஆர்வத்தோடு இந்த ஸ்க்ரிப்டில் என்ன இருக்கிறது என்று படிக்க ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்தவுடன் பிரம்மிப்பாக இருந்தது. ஸ்க்ரிப்ட் பெரியதாக இருந்தது. இதுவரை நம்ம பார்க்காத, படிக்காத ஒன்றாக இருந்தது. அதனால் என் தேடல் வேற மாதிரி இருந்தது.\nஎப்போதும் ஒரு ஆர்ட் டைரக்டருக்கு இந்த மாதிரி வித்தியாசமான படங்கள் அமைந்தால்தான் அவர்களின் திறமை வெளி உலகுக்குத் தெரியும். டைரக்டர் எழுதுகின்ற ஸ்க்ரிப்ட் பொருத்துதான் ஆர்ட் டைரக்டர் வாழ்க்கையே இருக்கு. ஸ்க்ரிப்ட் படித்துப் பார்த்தவுடன் அது சம்பந்தமாக தேட ஆரம்பித்துவிட்டேன். ஏன்னா, டைரக்டரை பார்க்கப் போகும் போதே நிறைய ஆதாரங்களுடன் போகணும்னு எட்டு மாதங்களாக நெட்டில் தேடி, ஸ்க்ரிப்ட் சம்பந்தமாக மொத்த எவிடென்ஸையும் எடுத்தேன். என் ஆர்வத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக ஃபீல் பண்ணினார் இயக்குநர். அதற்கப்பறம் செட் போடும் போதும் எனக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்தார்.\nமுதலில் பெரிய செட்டாக இல்லாமல் விண்வெளி, கோள்கள் என எல்லாவற்றையும் சின்னதாகப் போட்டுப் பார்த்தோம். கேமரா வைத்து டெஸ்ட் பண்ணி பார்த்தோம். டெஸ்ட் ஷூட் ஓகே ஆனதும் ஒரிஜினல் செட்டை ஏ.வி.எம் ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோவில் போட ஆரம்பித்தோம்.\nநெட்டில் பார்த்து விண்வெளி சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்துகொண்டாலும் அதை செட்டாகப் போடுவதற்கு மெட்டீரியல்கள்தான் சவாலாக இருந்தது. அலைந்துதிரிந்து பல மெட்டீரியல்களை வாங்கி செட் போட்டோம். இந்திய விண்வெளி நிலையம் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படம் பார்த்து தெரிஞ்சிக்கலாம். விண்வெளி வீரர்களின் ஹெல்மெட், வாட்டர் பாட்டில், மானிட்டர், ஒயர் என அங்கு என்னெல்லாம் இருக்குமோ அதை படத்திலும் யூஸ் பண்ணினோம். ஒரிஜினல் ஸ்கேல் அளவுக்குதான் செட் எல்லாம் போட்டோம்.\nசெட் வொர்க் முடித்தவுடன் அதைப் பார்த்த எல்லோரும் ஆச்சர்யம் ஆகிவிட்டார்கள். செட்டைப் பார்க்க தினமும் விசிட் அடித்துவிடுவார் சக்தி சார். எந்தக் குறையும் அதிகமாகச் சொன்னதில்லை. ’நல்லாயிருக்கு சார்’னு பாராட்டினார். ரவி சார் செட் போட்டு முடித்து ஒரு மாதம் கழித்துதான் உள்ளே வந்தார். அவருடைய நண்பர்கள் எல்லோரையும் அழைத்து வந்தார். எல்லோரிடமும் 'நான்தான் செட் போட்டேன்’னு விளையாட்டாக சொன்னார். அவருடைய நண்பர்களுக்கும் செட்டைப் பார்த்து ஆச்சர்யம். ரவி சாரும் செம ஹாப்பி.\nபடத்தோட தயாரிப்பாளர் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு, 'மூர்த்தி நான் தயாரித்த எந்தப் படத்தின் செட்டிற்குள்ளேயும் நான் போனதில்லை. இந்த செட்டுக்குள்ளே வந்து இருக்கணும்னு தோணுது''னு சொன்னார். செட் போட எனக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் பட்ஜெட் பார்க்காமல் கொடுப்பார்.\nகேமரா மேன் வெங்கடேஷ் 'மிருதன்' படத்திலும் வேலை பார்த்தார். நான் போட்ட செட்டை தத்ரூபமா காட்சிப்படுத்தியிருக்கார். ஜெயம் ரவி சார் பையன் இந்தப் படத்தில் செமையா நடித்து இருக்கார். ஒரு டேக் கூட ரீடேக் போனதில்லை.\nஇந்தப் படத்தில் இந்திய விண்வெளி வீரர்களுக்கும், சீன விண்வெளி வீரர்களுக்கும் சண்டை நடக்கும். சீன விண்வெளி நிலையத்தின் செட் போடும் போது அவர்களுடைய மொழிகளில் சில வாக்கியங்கள் தேவைப்பட்டன. அதற்காக ஒருத்தரைப் பிடித்து சில வாக்கியங்களை எழுதி வாங்கினோம். படத்தில் வில்லனாக சீனா சினிமாவைச் சேர்ந்த ஒருவர் நடித்திருக்கார். அவர் நம்ம தமிழ் சினிமாவைப் பார்த்து ரொம்ப பிரம்மித்தார். இந்திய சினிமாவுக்கு இந்தப் படம் பெரிய பெருமையாகத்தான் இருக்கும்.\nஇந்தப் படத்தில் என்னுடைய உதவியாளராக மட்டும் 25 நபர்கள் வேலை பார்த்தார்கள். அவர்கள் இல்லை என்றால் இந்த வேலையை முடித்து இருக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தது என் மனைவி லட்சுமி மற்றும் என் செல்லக் குழந்தைகள் ஓவியா, இனியா'' என்று, தான் ஒரு நல்ல கலை இயக்குநர் மட்டுமல்ல ஒரு நல்ல குடும்ப தலைவன் என்பதையும் நிரூபிக்கிறார் மூர்த்தி.\nடிக் டிக் டிக்ஜெயம் ரவிமிருதன்tik tik tikjayam ravi\n’’அன்புச் செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\n’ - வித்யா பாலன் சந்திக்க ஆசைப்பட்ட அந்த ஆளுமை\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா, திறக்கப்படுமா - டிச.18ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு\n`சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n`அறை எண் 210'ல் சினிமா பி.ஆர்.ஓ. பிரித்தி'- சித்ரவதையை விவரிக்கும் `பவர் ஸ்டார்' சீனிவாசன்\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின்\n``2 நாள் டைம் குடுங்க, நானே வந்துடுறேன்\" - போலீஸுக்கு ஃபேஸ்புக் கமென்ட் செய்த\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டால\nதோல் நோயால் புறக்கணித்த பெற்றோர் - வாழ்க்கை நடத்த வங்கிக் கடன் கேட்டு வந்\nவாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்தவர் தலைமறைவு - வசமாகச் சிக்கிய 3 நண்பர்கள\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ���ந்த விஜய் சேதுபதி\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/enthiran-2/", "date_download": "2018-12-10T13:10:24Z", "digest": "sha1:ABIWGSIDRICPEKHGD53CO5JBKJWQ6DUM", "length": 19852, "nlines": 179, "source_domain": "www.cinemapettai.com", "title": "enthiran 2 | Latest Tamil News on enthiran 2 | Breaking News - Cinemapettai", "raw_content": "\nஎந்திரன் 2 ல் ஐஸ்வர்யாராய்\nகுடும்பம், குட்டி என்று செட்டில் ஆகிவிட்ட ஐஸ்வர்யா ராய், இனி உண்மையாக நடிக்க வந்தால் கூட, ‘பொம்மையாட்டம் இருக்காரே’ என்று வியக்க தயாராக இல்லை ஒருவர் மனசும் இந்த உண்மை நிலையை உணர்ந்த...\n2.ஓ படத்தில் நடிக்க அக்ஷய்குமாருக்கு இவ்வளவு சம்பளமா\n2.ஓ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருக்கு அனைவரும் வாயைப் பிளக்கும் அளவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.ஓ’. இப்படத்தில்...\nநிஜ குண்டை வெடிக்க வைத்த 2.0 படக்குழு – அருகில் இருந்த மக்களுக்கு என்ன ஆனது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் ஒரு காரில் குண்டு வெடிப்பது...\n2.o படக்குழுவை சந்திக்க ரசிகர்களுக்கு ஓர் வாய்ப்பு\nஐ.பி.எல் பாணியில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கோவை அணியை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. லைக்கா கோவை கிங்ஸ் எனும் இந்த அணி விளையாடும் போட்டிகளை நேரில்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது '2.0' படத்தில் நடித்து வருவதும் இந்த படத்தில் அவர் சயிண்டிஸ்ட் மற்றும் ரோபோ கேரக்டர்களில் நடித்து வருவதும் தெரிந்ததே,. இந்நிலையில் இதே சயிண்டிஸ்ட் கேரக்டரில்தான் மகேஷ்பாபுவும் நடித்து வருகிறாராம்....\n2.0 படத்தின் டீசெர் எப்போத��� \nஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல...\nதல57,தளபதி60,2.0 படத்தின் கசிந்த கதைகள்\nதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களாக ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோர் வலம் வருகின்றனர். எனவே இவர்களின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவர்களது படங்கள் தயாராகும் போதே கதை குறித்த எதிர்பார்ப்பு...\n 2.0வில் ரஜினி அணிந்த உடை இத்தனை கிலோ எடையா\n\"2.0\"வில் ரஜினி சம்பந்தப்பட்ட பெரும்பாலான முக்கிய காட்சிகளை ஏற்கெனவே ஷங்கர் படமாக்கிவிட்டார். \"2.0\"வைப் பொறுத்தவரை கிராபிக்ஸ் வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் இருப்பதால், இனி ரஜினியை வைத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அவ்வளவாக இருக்காது என்று...\nரஜினியின் ‘2.0’ வெளியீட்டு திட்டங்கள் மற்றும் படத்தை பற்றி முக்கிய தகவல்கள்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'.லைக்கா நிறுவனம் சுமார் ரூ. 350 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறது. '2.0' குறித்து லைக்கா நிறுவனத்தின்...\nஎந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்தது ஏன்\nஎந்திரன் முதல் பாகத்தில் ஹீராவாக நடிக்கவும் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவும் முதலில் கமலிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த இரண்டு படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இதற்கான காரணத்தையும் இவர் தற்போது...\n‘2.0’ கிராஃபிக்ஸ் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடி \nஷங்கர் தன் கனவுப்படமான 2.0வை பிரமாண்டமாக எடுத்து வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் நடிக்கின்றார்.இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 350 கோடி என தயாரிப்பாளர்...\n2.0 படத்தில் இணைந்த மற்றொரு வில்லன் \nஷங்கர் இயக்கத்தில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பொலிவியாவில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் வில்லனாக சுதான்ஷு பாண்டே நடிக்க, இவரை தொடர்ந்து புதிதாக ஒரு வில்லன்...\n2.0 படத்தின் முக்கியமான விஷயத்தை கசியவிட்ட நடிகர்- கோபத்தில் ஷங்கர்\nஷங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் பயங்கர பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு புகைப்படம் கூட வெளியே வரக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார், அதையும் மீறி அக்‌ஷய் குமார் புகைப்படம் வந்தது அவரை...\nரஜினிக்கு வில்லனான அஜித் பட வில்லன் \nஅஜித் நடித்த 'பில்லா 2' படத்தில் அட்டகாசமான வில்லனாக நடித்தவர் சுதன்ஷூ பாண்டே (Sudhanshu Pandey) என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0'...\nஇன்சூரன்ஸ் மட்டுமே இத்தனை கோடியா அமீர் கானின் PK பட சாதனையை முறியடித்த 2.0\nஇந்திய சினிமாவில் மிகப் பிரமாண்ட படமாக உருவாகிறது ரஜினியின் 2.ஓ. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ரூ 350 கோடி பட்ஜெட். அதற்கும் மேலே கூட ஆகும் என்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் மற்றும் ‘2-ஓ'...\n2.o ரகசியத்தை உடைத்த எமி ஜாக்சன்\nஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி இல்லாத சில காட்சிகள் படமாகி வருகிறது. முன்னதாக இப்படத்தில் நடிகை எமி...\nசண்டை காட்சிக்கு இத்தனை கோடி செலவா \nஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.O படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ரஜினி மற்றும் அக்ஷய் குமார் இடம்பெரும் சண்டை காட்சிகள் முதற்கட்ட...\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்காக மட்டுமே இதை செய்கிறேன் – அக்ஷய் குமார்\nஷங்கரின் 2.O படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், எமி ஜாக்சன் இடம்பெரும் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டது, அதோடு அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 18ம் தேதி சென்னையில் தொடங்க...\n2.0 படத்திற்கு ஷங்கர் விதித்த அதிரடி கட்டளைகள்\nஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2.0 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் செட் அமைத்து நடத்தி வருகின்றனர்.விரைவில் இப்படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளது. இந்நிலையில் ஷங்கர் இப்படத்திற்காக படக்குழுவினரிகளிடம் சில...\nஷங்கரை வருத்தப்பட வைத்த தலைப்பு\nஇந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் அடுத்து 2.O என்ற பிரமாண்ட படத்தை ��யக்கி வருவது அனைவரும் அறிந்ததே.ஆனால், இப்படத்திற்கு முதலில் எந்திரன்-2 என்று தான் தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு முறைப்படி...\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/pa-ranjith-explains-rajinikanth-status/", "date_download": "2018-12-10T13:15:22Z", "digest": "sha1:5QNF32WYAEWFNSS2P5EDHPUR5CGIIWQI", "length": 9753, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai போராடவே கூடாதென்று ரஜினி சார் சொல்லவில்லை - இயக்குநர் பா.ரஞ்சித்!! - Cinema Parvai", "raw_content": "\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nபோராடவே கூடாதென்று ரஜினி சார் சொல்லவில்லை – இயக்குநர் பா.ரஞ்சித்\nஇயக்குநர் பா.இரஞ்சித் சினிமா இயக்குநராக மட்டுமல்லாமல் அம்பேத்கரிய சிந்தனையாளராகவும், தீவிர செயற்பாட்டாளராகவ���ம் இருந்து வருகிறார். இந்த சமூகம் தாங்கி நிற்கிற சாதிய அடையாளங்களை உடைத்தெறிந்து, மனித மாண்பினை மீட்டெடுக்கிற கொள்கையினைக் கையிலெடுத்துக் கொண்டு களமாடி வருகிறார்.\nஇன்றைய சமூகத்தின் அரசியல் சிக்கல்களை தெளிந்த பார்வையுடன் அணுகும் வெகுசில கலைஞர்களில் பா.ரஞ்சித் மிகவும் முக்கியமானவர், தவிர்க்க முடியாதவர். தனது படைப்புகளின் ஒவ்வொரு அணுவிலும் தனது கருத்தியலை நிரப்பி, சினிமாவை ஒரு பிரச்சார ஊடகமாக சரியாக பயன்படுத்தும் நம்பிக்கைக்குரிய இயக்குநர்.\nஅவர் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் “காலா” திரைப்படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ரஜினி பேசிய பேச்சிற்கு அரசியல் அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏர்படுத்தி இருக்கிறது.\n“எப்படி ரஜினி எல்லோரையும் பொத்தாம் பொதுவாக சமூக விரோதிகள் என்க் கூறலாம்” என சிலரும், “போராடினால் தமிழகம் சுடுகாடாக மாறும் என்பதே தவறு, தமிழகம் சுடுகாடாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டங்கள் எல்லாம் நடக்கின்றன” என சிலரும் ரஜினிக்கு எதிராக கண்டனக் குரலை பதிவு செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், சிவகங்கை கச்சநத்தம் பகுதியில் தலித் குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட சாதீய வன்கொடுமை தாக்குதலால் மரணமடைந்தவர்களுக்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்திடம், ரஜினியின் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர்,\n“அது அவருடைய கருத்து. காலையில் தான் நான் ரஜினி சாரிடம் பேசினேன். அவர் போராட்டமே கூடாது என்று சொல்லவில்லை, மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்படிக் கூறியதாக சொன்னார். என்னைப் பொருத்தவரையில் போராடாமல் எதையும் பெற முடியாது. இப்போது கூட நான் போராட்டத்தில் தான் இருக்கிறேன்” என்று கூறினார்.\nPrevious Postமணிரத்னம் படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்த சிம்பு Next Postமக்கள் அனுமதியுடன் அவர்கள் அந்தரங்கம் திருடுபோகும் அவலத்தை சொல்லும் 'x வீடியோஸ்'\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜ��னி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86/", "date_download": "2018-12-10T14:39:16Z", "digest": "sha1:BV3CNRRW436IAYKCKMWIP5NX2WKM5VMX", "length": 8476, "nlines": 173, "source_domain": "ippodhu.com", "title": "பிரஷாந்த்தின் \"ஜானி\" டிரெய்லர் | ippodhu", "raw_content": "\nமுகப்பு CINEMA IPPODHU பிரஷாந்த்தின் “ஜானி” டிரெய்லர்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபிரசாந்த், பிரபு, ஆனந்த் ராஜ், அஷுதோஷ் ராணா, சயாஜி ஷிண்டே, ஆத்மா, சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் வெற்றி செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் – ஜானி.\nமுந்தைய கட்டுரைதொழில் அதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்த மோடி ஏன் விவசாய கடனைத் தள்ளுபடி செய்யவில்லை - ராகுல் காந்தி\nஅடுத்த கட்டுரைஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்\nகாற்றில் பறந்த தயாரிப்பாளர்கள் சங்க விதி… தனுஷ், ரஜினி படங்கள் காரணமா\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14338&id1=9&issue=20181012", "date_download": "2018-12-10T14:10:48Z", "digest": "sha1:OZEMYPTZFEZLQOXLT3FUXBJT56FQ6ZMS", "length": 8331, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "காதைக் கடித்த போதை! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமேற்குவங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள உத்தர்புராவைச் சேர்ந்தவர் சம்புநாத் தலி. கட்டுமானத் தொழிலாளியான இவர், வேலை முடிந்ததும் டாஸ்மாக்கில் தொண்டை வரை மதுவை இறக்கிவிட்டு நடைபாதையோரம் தூங்குவது வழக்கம். உறங்கும்வரை பொழுதுபோக்கு வேண்டுமே அக்கம்பக்கத்து ஆட்களை வம்புக்கு இழுப்பார். அப்படித்தான் அன்றும் சம்புநாத் அலி, மதுபான கிறக்கத்தில் சலம்ப, தூங்க முடியாத தெருநாய்கள் பொறுக்கமுடியாமல் ஊளையிட்டு ஆட்சேபித்தன. ரத்த அழுத்தம் எகிறிப்போகுமளவு டென்ஷனான சம்புநாத், அதிரடியாக தன்னருகில் இருந்த நாயின் காதைக் கடித்துத் துப்பினார் அக்கம்பக்கத்து ஆட்களை வம்புக்கு இழுப்பார். அப்படித்தான் அன்றும் சம்புநாத் அலி, மதுபான கிறக்கத்தில் சலம்ப, தூங்க முடியாத தெருநாய்கள் பொறுக்கமுடியாமல் ஊளையிட்டு ஆட்சேபித்தன. ரத்த அழுத்தம் எகிறிப்போகுமளவு டென்ஷனான சம்புநாத், அதிரடியாக தன்னருகில் இருந்த நாயின் காதைக் கடித்துத் துப்பினார்கடிபட்ட நாய் வேதனை பொறுக்காமல் கூக்குரலிட... அக்கம்பக்கத்து மக்கள் ஓடோடி வந்து சம்புவின் செவுளில் இரண்டு வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.நாய் ரிவென்ஞ் எடுத்தா என்னவாகும் சம்பு\nலஞ்சம் வாங்கி ஊழல் செய்த முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிபதி பன்ச்குலா, கேரளாவுக்கு நிவாரண நிதி அளிக்கும் புதுமையான அபராத தண்டனையை விதித்துள்ளார். தனியார் கம்பெனிக்கு சென்ற ரெய்டில் அக்கம்பெனியினர் செய்த வரிமோசடிகளை அனில்குமார், அஜய்சிங், ரவீந்தர் தாகியா ஆகியோர் கண்டுபிடித்தனர். உடனே 30 லட்சம் அபராதம் விதிப்பதாக மிரட்டி, அத்தொகையைக் குறைக்க பத்தே பத்து லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். விஷயம் லீக்காகிவிட முதல் தவணையாக கம்பெனியினர் மூன்று லட்சம் தரும்போதே சிபிஐ அதிகாரிகள் மூன்று கருப்பு ஆடுகளையும் வசமாக மடக்கிப் பிடித்து கேஸ் போட்டுவிட்டனர். இந்த வழக்கில்தான் சிபிஐ வக்கீலே எதிர்பார்க்காதபடி நீதிபதி பன்ச்குலா நிவாரணநிதி தீர்ப்பளித்து அதிர வைத்துள்ளார்\nகுஜராத்தின் சூரத் நகரில் ஆயிரத்து நூறு அடி நீள பிரமாண்ட தேசியக்கொடியை ஏந்தி 72வது சுதந்திர தினத்தில் மக்கள் பேரணியாக நடந்து ஆச்சரியப்பட வைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஷான் இ திரங்கா என்ற இந்த யாத்திர��யில் பயன்படுத்தப்பட்ட கொடி 1,100 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்டது. அக்ராவல் அறக்கட்டளை ஒருங்கிணைத்த இப்பேரணி 5 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது. 5 ஆயிரம் மீட்டர் துணியில் தேசியக்கொடியை உருவாக்க 200 பணியாளர்களின் உழைப்பும் 12 நாட்களும் தேவைப்பட்டதாம்.‘‘ஜெர்மனியிலிருந்து இறக்குமதியான இங்க்குகளை தேசியக்கொடிக்கு பயன்படுத்தியுள்ளோம். 150க்கும் மேற்பட்ட என்ஜிஓக்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் ‘மதங்களை விட தேசம் பெரியது’ என்ற குறிக்கோளை மக்கள் மனதில் உருவாக்க இந்த யாத்திரை உதவியுள்ளது...’’ என பூரிக்கிறார் அக்ராவல் அறக்கட்டளை தலைவர் தீபா கடியா.\nஎதிர் சமூகத்தோடு பேச விரும்பினேன்...\nஇந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கியதால் தூக்கில் தொங்கிய டாக்டர்\nஎதிர் சமூகத்தோடு பேச விரும்பினேன்...\nஇந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கியதால் தூக்கில் தொங்கிய டாக்டர்\nரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nதடைப்பட்ட திருவிழாவை நடத்தறது தான் கதை\nஅடையார் திருக்குறள் சிறுதானிய உணவகம்\nஓர் அமைச்சரின் தினசரி வசூல் ரூ.11 கோடி\nஇந்தியாவின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கியதால் தூக்கில் தொங்கிய டாக்டர்\nஅடையார் திருக்குறள் சிறுதானிய உணவகம்12 Oct 2018\nஎம்.எஸ்.பாஸ்கரின் மகன்12 Oct 2018\nரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்12 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-12-10T13:02:19Z", "digest": "sha1:MI5UPYBLJLC7GLQTMXEXID3YISK2DFOA", "length": 9679, "nlines": 171, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வமா? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோவையில் நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகோவை மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டுக் கொள்ள, தமிழக அரசு நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம், தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பாட்ட��ல் உள்ளது.\nகாய்கறிகளை எளிய முறையில், வீட்டின் மேல்தளத்தில் வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள் மற்றும் தொழில்நுட்ப கையேடு பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், 1352 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைக்க, 16 சதுர மீட்டர் இடம் போதுமானது.\nஇத்திட்டத்தை செயல்படுத்தும் ஆர்வலர்களுக்கு, 10 வகையான காய்கறி விதைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் காய்கறி செடிகளை வளர்ப்பதற்கு தென்னை நார் கழிவு கட்டியுடன் கூடிய 20 பாலித்தீன் பைகள் வழங்கப்படுகின்றன. இவை எடை குறைவாகவும், கையாளுவதற்கு எளிதாகவும் இருக்கும். தரையில் விரிக்கப்படும் பாலித்தீன் விரிப்புகள் வீட்டினுள் நீர்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.இவற்றுடன் பிளாஸ்டிக் கைத்தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, மண் அள்ளும் கருவி, மண் கிளறும் கருவி ஆகியனவும் வழங்கப்படுகிறது.\nதற்போது கோவை மாநகரில் நான்கு வாகனங்கள் மூலம் இத்திட்டத்தின் இடுபொருள்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது. இத்திட்டத்தை துவக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாருங்கள், வீட்டு தோட்டம் போடுவோம்\nபுதுச்சேரியில் மாடி தோட்டம் அமைத்தல் பயிற்சி...\nPosted in வீட்டு தோட்டம்\nமீண்டும் பரவும் \"ஈரியோஃபைட்\" →\n← வறட்சியிலும் தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி நெட்டை தென்னை\n7 thoughts on “வீட்டுத்தோட்டம் அமைக்க ஆர்வமா\nகன்னியாகுமரியில் இது போன்ற திட்டங்கள் இருக்கிறதா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shahrukh-khan-in-remo-audio-launch/", "date_download": "2018-12-10T13:57:39Z", "digest": "sha1:GGWTUOJQ7RJ3WFBOFGR7MOPA5DECZUYZ", "length": 6380, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரெமோ ஆடியோ விழாவில் ஷாருக்கான் ? - Cinemapettai", "raw_content": "\nரெமோ ஆடியோ விழாவில் ஷாருக்கான் \nசிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் ரெமோ. இந்த படத்தின் பெயருக்கு சில பிரச்சனைகள் இருப்பதால், படத்தின் பெயரை ரங்கராஜன் என்கிற மோஹனா என பெயர் வைப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பட பெயரில் எந்த மாற்றமும் இல்லை என ரெமோ படக்குழு கூறியுள்ளனர்.\nஅதிகம் படித்தவை: தல, தளபதிக்கு இணையாக வேலைக்காரன் படம் விற்பனை.\nஅதேபோல் இப்பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பாலிவுட் கான் ஷாருக்கான் வருவதாக செய்திகள் வந்தன. இந்த செய்தியையும் படக்குழுவினர் மறுத்துள்ளனர்.\nவிஸ்வாசம் – ‘அடிச்சு தூக்கு’ முதல் பாடல் வெளிவந்தது.. களத்தில் இறங்கிய தூக்குத்துரை\nஇந்தியா அளவில் அடிச்சி தூக்கிய அஜித்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஅஜித் ரசிகர் மன்றத்தை கலைத்ததற்கு முக்கிய காரணம்.. வெறித்தனமான ரசிகர்கள்\nஏ.ஆர்.முருகதாஸ், ரஜினி படத்தின் இசையமைப்பாளர்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய தலைவர்.. அரங்கமே அதிர்ந்தது\nஉலக சாதனை படைத்த 2.O.. மரண மாஸ் காட்டும் ரஜினி\nஅஜித் ஆட்டம் ஆரம்பம்.. இன்று ஆறு மணிக்கு திணற போகும் ட்விட்டர்\nபேட்ட படத்தின் அனைத்து பாடல்களும் வெளிவந்தது.. ஏ.ஆர்.ரஹ்மானாக உருவெடுக்கும் அனிருத்\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2018-12-10T14:08:40Z", "digest": "sha1:NBMMRS42N72VYLVKT2Y5AZX3F27552IR", "length": 8053, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nதிருகோணமலையில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு\nநீதித்துறைக்கு இணங்கவே ஜனாதிபதி செயற்பட வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து\nஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார \nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு\nகருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசென்னை, நந்தனத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கவுள்ள இக்கூட்டத்தில் மேலும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளும் பங்கேற்கவுள்ளனர்.\nநினைவேந்தல் கூட்டத்தில் சலந்துகொள்வதற்கான அழைப்பு தி.மு.க.வின் முன்னாள் உறுப்பினர் டி.ஆர். பாலு ஸ்டாலின் சார்பாக விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்தை பிரதமர் மதிக்கவில்லை- துரைமுருகன் குற்றச்சாட்டு\nபாரதீய ஜனதாக் கட்சியை அகற்றவே, தேசிய ரீதியாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி தொடர்பில்\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை அசைக்க முடியாது: ராகுல்\nதி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாதென காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந\nதமிழகத்தின் மூவாயிரம் ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய நடவடிக்கை\nதமிழகத்தில் பிற மொழிகளிலுள்ள மூவாயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படுமென அமைச்சர் பாண்\nகாவிரி மேலாண்மைக்கு நிரந்தர தலைவர் – உச்ச நீதிமன்றில் தமிழக அரசு வழக்கு\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொட\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி முயற்சி-கனிமொழி\nபா.ஜ.க அரசுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து போராட உள்ளதாக தி.மு.க மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழ\nபண்டிகைக�� காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\nஅக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகர பரிசோதனை\nரணிலை பிரதமராக நியமிக்க வலியுறுத்தி நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை\nதாய் மன்னர் வஜிரலோங்கொன் தலைமையில், காதல் அரவணைப்புடன் சைக்கிளோட்டம்\nநீதிமன்ற அவமதிப்பு: ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nயாழில் நீர்வளத்தை சூனியமாக்கும் குளங்களின் அழிப்பு\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம்\nதிருகோணமலையில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4034", "date_download": "2018-12-10T14:26:28Z", "digest": "sha1:2KEVRNMCHKZ7KAKIF7QLDQQZ2YM3H5R5", "length": 13160, "nlines": 115, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: “உலக வங்கி எமக்கு துரத்தித் துரத்தி பணம் வழங்காது. எமது பங்குப் பணமும் உல வங்கியிலுள்ளது…”", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n“உலக வங்கி எமக்கு துரத்தித் துரத்தி பணம் வழங்காது. எமது பங்குப் பணமும் உல வங்கியிலுள்ளது…”\nமின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்\n“உலக வங்கி அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளுக்கு குறிப்பாக உதவுகின்றது. எனினும் அந்த உலக வங்கி இந்த உதவியை செய்வது வெறுமனேயல்ல. இந்த நிதி உதவியை வழங்குவது க��னாக. குறைந்த வட்டியில் அல்லது வட்டியின்றி கடனை வழங்குவதுதான் ஒரேயொரு சலுகையாக இருக்கின்றது. எந்த ஒரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தாலும், வரவுசெலவுத்திட்டம் தோக்கடிக்கப்பட்டால் நாம் அதனை வெலுத்தித் தீர்க்க வேண்டும். குறிப்பாக மக்களின் பங்குபற்றலில் மேற்கொள்ளப்படுகின்ற சமூக கூட்டுறவு கருத் திட்டங்களை செயற்படுத்துவது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். எனினும், அரசாங்கத்தின் ஒரு எண்ணக்கரு என்ற ரீதியில், உலக வங்கியினது கடன் உதவியி்ன் அடிப்படையில் செயற்படுத்தப்படும் இத்தகைய கருத் திட்டங்களை வெற்றி கொள்ளும் பொருட்டு கட்சி, நிற பேதங்களின்றி ஒன்றாக செயல்பட வேண்டும். உலக வங்கி என்பது எம்மை தேடிக் கொண்டு துரத்தித் துரத்தி எமக்கு உதவி செய்யும் ஒரு நிறுவனமல்ல. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளினால் நிதி முதலிடப்பட்டு, தமது நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வங்கி. நாம் அதற்கு எமது பங்கையும் கொடுத்து அதன் உறுப்புரிமையை பெற்றிருக்கின்றோம்.” என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் ஒரு கருத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினது கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த கருத் திட்டத்தை ஒரு வருட காலப் பகுதிற்குள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக, குறித்த பிரதேசத்திலுள்ள 759 குடும்பங்களின் நீர் சார்ந்த தேவை பூர்த்தியாகும்.\nஇங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..,\n“நான் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சை பொறுப்பேற்ற போது இரண்டரை இலட்சம் மக்களுக்கு மின்சார வசதி இருக்கவில்லை. மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கு அவர்களிடம் பணம் இருக்கவில்லை. எனக்கு ஒரு எண்ணக்கரு தோன்றியது இந்த நாட்டின் சகல மக்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு. அவர்களுக்கு பணம் இல்லையெனில் இலகு தவணை கட்டண அடிப்படையில் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு. நான் ���ந்த எண்ணக்கருவை அமைச்சரவைக்கு முன்வைத்தேன். அனுமதியை பெற்று, மின்சார சபையின் ஒட்டுமொத்த ஊழியர்களும் பகல் இரவு பாராது அந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்கு பாடுபட்டார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் எண்ணக்கரு தோன்றலாம். எனினும், அந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த சக்தியும், ஆற்றலும் இருப்பது அரசாங்கத்திற்கு அல்லது அரசாங்கத்தின் அனுசரணையுடைய நிறுவனத்திற்கு மாத்திரமாகும்.” எனவும் குறிப்பிட்டார்கள்.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethipathi-rithika-singh-24-10-1631877.htm", "date_download": "2018-12-10T13:28:55Z", "digest": "sha1:IBISFLRDAGHKR4BACLHS7HPRS4THIU7Q", "length": 7779, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சேதுபதி படத்துக்காக ரித்திகா சிங் செய்த தியாகம்! - Vijay Sethipathirithika Singh - விஜய் சேதுபதி ரித்திகா சிங் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்துக்காக ரித்திகா சிங் செய்த தியாகம்\nரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.\nமுதலில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ரித்திகா சிங் இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது. இதே கூட்டணி ஆண்டவன் கட்டளை படத்திலும் இணைந்து நடித்தது குறுப்பிடத்தக்கது.\nஇதுவரை சினிமா, குத்துச்சண்டை என பயணித்து வந்த ரித்திகா சிங், இந்த படத்துக்காக குத்துச்சண்டையை ஒரேடியாக கைவிட முடிவு செய்துள்ளாராம். மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.\n▪ பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\n▪ விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\n▪ தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n▪ பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n▪ 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n▪ நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்\n▪ தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்\n▪ நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்\n▪ கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n▪ கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n• சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n• காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\n• மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்\n• வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது\n• நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\n• பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\n• பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு\n• விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\n• பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishnagiridistrict.com/vikatan-latest-news/", "date_download": "2018-12-10T13:41:59Z", "digest": "sha1:5DTOQHYDFXWZWHI6VO4LTIQQ7WSZ6SYN", "length": 26938, "nlines": 301, "source_domain": "www.krishnagiridistrict.com", "title": "Vikatan Latest News – KrishnagiriDistrict.com", "raw_content": "\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\nமத்திய அரசின் மீதான அதிருப்தி காரணமாக, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா. ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்குமிடையே உரசல் போக்கு இருந்துவந்தது. […]\n’ - வித்யா பாலன் சந்திக்க ஆசைப்பட்ட அந்த ஆளுமை\nஉதய்பூரில் நடந்துவரும் அம்பானி மகளின் திருமணத்தில் ஹிலாரி கிளின்டனை சந்தித்துள்ளார் வித்யா பாலன். அது தொடர்பாக தன் இன்ஸ்ட்ரகிராமில் நெகிழ்ந்துள்ளார். […]\n``இலங்கை அரசியல் நெருக்கடி சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்\" - பேராசிரியர் இராமு. மணிவண்ணன்\nஇந்தியா பேசாமல் இருப்பதே ஒரு நிலைப்பாடாகத்தான் பார்க்கப்படுகிறது. சிங்கள ஆட்சியாளர்களிடையே இந்தியாவிற்கு எந்தவொரு செல்வாக்கும் கிடையாது […]\nஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா, திறக்கப்படுமா - டிச.18ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு\nகடந்த வெள்ளிக்கிழமை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒத்தி வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது […]\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nபண மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. […]\n4 ஸ்டார் மஹிந்திரா, 5 ஸ்டார் ஹூண்டாய்... க்ராஷ் டெஸ்ட்டில் கலக்கும் கார்கள்\nடாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை தொடர்ந்து தற்போது மஹிந்திராவின் மராத்ஸோ குளோபல் NCAP க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ளது... […]\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். […]\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\nசினிமாவில் காமெடி முகமாக இருந்தாலும், பவர் ஸ்டாரின் நிஜ வாழ்க்கை அதற்கு நேர் எதிரானது. 'மோசடி, கடன், நீதிமன்றம், கைது' என்று பவர் ஸ்டார் குறித்து அடிக்கடி செய்திகள் வரும். […]\nவைகோ.... திருமாவளவன்... பா.இரஞ்சித்…கூட்டணியும் சர்ச்சைகளும்..\nகூட்டணிசர்ச்சைஆரம்பித்தது பா.இரஞ்சித் ‘தலித் கட்சிகளின் கூட்டணி’ என சர்ச்சைகளுக்கு வலு சேர்த்திருக்கிறார் ம.தி.மு.க, வி.சி.க ஒரே கூட்டணியில் இணைந்து பயணிக்குமா […]\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் தான் ஆளுநர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார். […]\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nஎந்தசூழலிலும் அ.ம.மு.க, அ.தி.மு.கவுடன் இணையாது என தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கூறினார். […]\nதாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு - சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு வருகைதரும் இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கான நுழைவுக்கட்டணம் அதிரடியாக ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. […]\nஅரசு வேலைப் பெற தகுதியிருந்தும் நிராகரிக்கப்படு���தின் வலி பற்றிப் பகிரும் திருநங்கைகள்\nஇதுக்காக எத்தனை வருஷம் போராடுறது. இப்படி போராடி, போராடியே எங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிடும்போல. சாகுற வரைக்கும் திருநங்கைகள் போராடிட்டே தான் கிடக்கணுமா..\n`ஸ்டெர்லைட்டை திறக்க முயல்வார்கள்; நாங்க பொறுப்பாக முடியாது' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n”ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உதவுகிறது என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்துதான் ஆலையை அரசு மூடியுள்ளது” […]\n`அறை எண் 210'ல் சினிமா பி.ஆர்.ஓ. பிரித்தி'- சித்ரவதையை விவரிக்கும் `பவர் ஸ்டார்' சீனிவாசன்\nபட வாய்ப்பு தருவதாகக் கூறி, பெண் பி.ஆர்.ஓ. மூலம் சென்னையிலிருந்து ஊட்டிக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]\n`நடிகர் சூர்யா செய்த உதவி மிக முக்கியமானது' - டெல்டாவில் நெகிழ்ந்த சீமான்\nஉங்களுக்கு நம்பிக்கையாக இருப்பவர்கள், உங்களுக்கு எதுவும் செய்யாவிட்டால்தான் அதிர்ச்சியடைய வேண்டும். தமிழனுக்குப் பாதிப்பு என்றாலே அதை ரசிக்கக்கூடிய அரசுகள்தான் இங்கு இருக்கின்றன.&nbs […]\n`என் மேஜிக் பார்த்துட்டு சிவகார்த்திகேயன் அண்ணா ஹேப்பி ஆகிட்டார்' - மேஜிக் மாணவன் மிர்த்திலேஷ்\n\"என் மேஜிக் பார்த்து சிவகார்த்திகேயன் ஹேப்பியாயிட்டார்\" மேஜிக் மாணவன் மிர்த்திலேஷ் 'சீமராஜா' பட நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனிடம் மேஜிக் செய்து அசத்தியிருக்கிறான் […]\n`சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் மறு குற்றச்சாட்டு பதிவிற்காக வி.கே. சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி நடத்துகிறது சவுதி\nஅல் ஷீமாரி குடும்பத்தினர் ஒவ்வொருவராக பாபுவை கட்டித்தழுவிய காட்சி, அவர்களோடு பாபு எந்த அளவுக்கு ஒன்றிப்போயுள்ளார் என்பதையும் அவர்களின் அன்பையும் பிரதிபலித்தது. &nbs […]\nதினமும் 150 லாரிகளில் கேரளாவுக்கு மணல் கடத்தல்- ஓ.பி.எஸ் மகன் மீது நெல்லை கலெக்டரிடம் புகார்\nநெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஆளுங்கட்சியினரால் சட்ட விரோத மணல் கொள்ளை நடப்பத���த் தடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/23425", "date_download": "2018-12-10T13:58:25Z", "digest": "sha1:K6THGL5VRC3EBW6VTFR6VWSCLYKM7Z2S", "length": 5189, "nlines": 132, "source_domain": "www.tamilnewsline.com", "title": "சற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது - Tamil News Line", "raw_content": "\nபொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டாராபிரதமர் மஹிந்த ராஜபக்ச\n ஆண் குழந்தையின் விதைப்பைகளை துண்டித்த கொடூரத் தாய்…\nகைதான விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு\nசற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது\nசற்றுமுன்னர் விஜயகலா மகேஸ்வரன் கைது\nவிஜயகலா மகேஸ்வரன் கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nயாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவிற்கு சென்றிருந்த வேளையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு முதல்வருக்கான தடை நீங்கியது\nபல்கலைகழக மோதல் : சிங்கள தமிழ் இனவாதிகளுக்கு தீனியாக அமைந்துவிட்டது\nமின் வெட்டு அமுல்படுத்தப்படுவது இவ்வாறு தான் – முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/27.html", "date_download": "2018-12-10T13:08:52Z", "digest": "sha1:6RCP7JP3IQNPOZLQ7B5V56DE422TMB7Q", "length": 22648, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யாழ், மிருசுவில் கொலை வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயாழ், மிருசுவில் கொலை வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது\nயாழ்ப்பாணம், மிருசுவிலில் 2002 டிசெம்பர் 19 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் பொதுமக்கள் எட்டுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.\nவிசேட மேல்நீதிமன்ற நீதிபதி ஜே.சுரசேன (தலைவர்), லலித் ஜயசூரிய முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சரத் ஜயமான, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரையை ஆரம்பித்தார். இந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி அனில் சில்வா மன்றில் ஆஜராகியிருந்தார்.\nஇந்த வழக்கு சாவக்கச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மிருசுவிலில் 2002 டிசெம்பர் 19 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் குணபாலன் ரவி வீரன்,செல்லமுத்து திவகுலசிங்கம்,வில்வராசா பிரதீபன்(13), நதீரன் ஜயசந்திரன், சின்னய்யா வில்வராசா(40),கதிர்காம சந்திரன் (35), ஞானசந்திரன் சாந்தன்(15) மற்றும் விவராசா பிரசாத் ஆகியோரை படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த சம்பவத்தில் பொன்னுதுரை மகேஷ்வரன் என்பவர் கடும் காயங்களுடன் தப்பியுள்ளார். சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள கஜபா படையணியில் கடமையாற்றிய லெப்டினட் சேனக்க முனசிங்க, லான்ஸ் கோப்ரல்களான சுனில் ரத்நாயக்க, ஜீ. எம்.ஜயரத்ன, கோப்ரல் காமினி முனசிங்க, படைச்சிப்பாய் புஷ்ப சமன் குமார ஆகியோர் வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nபொதுமகனான மகேஷ்வரன் என்பவரை தாக்கி காயப்படுத்தல், 8 பேரை கொலை செய்தல் உட்பட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 94 பேர் சாட்சியாளர்களாகவும் 41 தடயப்பொருட்களையும் சட்டமா அதிபர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கே எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு\nஇரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே தி...\nஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி\nஅரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்...\nஹிருணிகா தலைமையில் ஐ.தே.முன்னணி பா.உறுப்பினர்கள் ரூபவாகினியினுள் நுழைந்து அட்டகாசம். STF வரவழைக்கப்பட்டது.\nரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மற்றும் சில பாராளுமன்ற உறு...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nபுலம்பெயர் புலிகளின் கஞ்சியினுள் மண். இன்னும்மோர் யுத்தம் வேண்டாம். முன்னாள் புலிகள் கிளிநொச்சியில் மாபெரும் பேரணி.\nநாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை கைவிடுவீர் என்ற கோரிக்கையுடனும் முன்னாள் புலிகள் பெரும் பேரணி ஒன...\nஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றி...\nஉச்ச நீதிமன்றை சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்பு\nநாட்டின் நிலைமைகளை ஸ்திரமற்றதாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்றை கலைப்பதாக வெளியிடப்பட்ட அரசநாளிதழ் மீதான மனு உச்ச நீதிமன்ற...\nதமிழரசுக் கட்சி உறுப்ப���னர் ஒருவர் பதவியிழந்தார்.\nயாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் த...\nபெண்களின் அறைகளில் இரகசியக் கமரா பொருத்தி இன்பம் கண்ட ஆசாமியின் வாக்குமூலம்.\nசென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பெண்களுக்கென விடுதியொன்றை அமைத்து அவர்களின் அறைகள் மற்றும் குளியல் அறைகளில் இரகசிய கமரா பொருத்தி செயற்பாடுகளை ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவ���ஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T13:24:05Z", "digest": "sha1:6C4OKRGIB7HBWKTMQUOBGUPS66DMHLFH", "length": 4067, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும் | Virakesari.lk", "raw_content": "\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\nஜனாதிபதிக்கு அந்த அதிகாரமில்லை - ஹர்ஷ\nவட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதிப்பு\n\"மைத்திரி - மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்த வேண்டும்\"\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nArticles Tagged Under: ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்த இலங்கைக்கு புதுடில்லி உதவவேண்டும்\nஅக்டோபர் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புத...\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு ��ஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\nஜனாதிபதிக்கு அந்த அதிகாரமில்லை - ஹர்ஷ\n\"மைத்திரி - மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்த வேண்டும்\"\n\"யானை- புலி ஒப்பந்தம் நாளைமறுதினம் பாராளுமன்றில் வெளிப்படும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/28072018.html", "date_download": "2018-12-10T12:45:42Z", "digest": "sha1:ZWOTY6JW4VK3TR2YNQSRQQZYZ4JR5D4W", "length": 16077, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "இன்றைய ராசிபலன் - 28.07.2018 - Yarldevi News", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் - 28.07.2018\nமேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புதுபொறுப்புகள் தேடிவரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகடகம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள���.\nகன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன் றும். பிள்கைளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். நட்பு வட்டம் விரியும். புது வேலை கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். போராடி வெல்லும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்த்த���ருந்த தொகை கைக்கு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.\nயாழ்ப்பாண மாணவனை பலியெடுத்த இரணைமடு குளம்..\nகிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ...\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப...\nஇரணைமடு குளத்தின் வான் பாயும் பகுதியில் மீன் வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்க...\n'எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை'.. பல லட்சம் லிட்டர் நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றிய பொதுமக்கள்\nகர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஏரி ஒன்றில்,எய்ட்ஸ் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அதிலிருந்த பல லட்சம் லிட்டர் நீர் வெளியேற்...\nதொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி ஒருவர் பிடிபட்டுள்ளார்\nகையடக்கத் தொலைபேசி உதவியுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் பலாங்கொடை பகுதியிலுள்ள பரீட்ச...\nமஹிந்தவிடமிருந்து ராஜிதாவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பு\nமுன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித செனரத்தவுடன் சற்று ...\n“கவரிங் நகையாயின் உயிரோடிருக்க மாட்டீர்கள்”: யாழ்.உடுப்பிட்டியில் மிரட்டல்\nவீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மி...\nஅரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராதபட்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம்- முன்னாள் இராணுவதளபதி\nவவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் வி...\nயாழில் இறைச்சி கடத்த���ய இரு இளைஞர்கள் கைது\nபசு மாட்டினை திருடி வெட்டி, அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற...\nவீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குடும்பப் பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95", "date_download": "2018-12-10T13:44:53Z", "digest": "sha1:ALG57SRGJJTXNXIF522P3OC4KTYU5ETC", "length": 11087, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொடைக்கானலில் விதிமீறி கட்டப்படும் ரிசார்ட்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொடைக்கானலில் விதிமீறி கட்டப்படும் ரிசார்ட்கள்\nகொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் விதிகளைமீறி 4 மாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.கொடைக்கானல் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கட்டுமானங்களுக்கு பல விதிமுறைகள், மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுமான பணிகளுக்கு, மலைப் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு, கிராம பகுதியில் விவசாயத்திற்கு பயன்பாடற்ற நிலம் என வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரையான வருவாய் அதிகாரிகள் சான்று பெற வேண்டும்.கட்டுமான பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லவில்லை என மின்சார வாரியத்திடமும், நிலச்சரிவு ஏற்படாத பகுதி என விவசாயத்துறையிலும் சான்று பெற வேண்டும்.\nஇதுதவிர மாசுக்கட்டுப்பாடு வாரியச் சான்று, நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், கட்டட வரைபடம் போன்ற ஆவணங்களுடன் ஊராட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின், ஊராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றி வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சியினர் ஆய்வு செய்து உதவி இயக்குனர் பார்வைக்கு வைக்க வேண்டும். பின்னர் ஒருங்கிணைந்த கோப்புகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட குழு கூடி ஊரமைப்பு இயக்குனர் ஆய்வு செய்து, ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படுகிறது.\nஅதிலும், தரைத்தளம் மற்றும் மேல்தளம் கட்டுவதற்கு மட்டுமே மலைப்பாது��ாப்பு குழுவின் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் மீறி வில்பட்டி, அட்டுவம்பட்டி உட்பட மேல்மலை பகுதிகளில் கட்டுமான பணிகள் நடக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளோ, அதிகாரிகளோ இவ்விதி மீறல்களை கண்டு கொள்வதே இல்லை.\nஅழகுமிகு பூம்பாறை பகுதியில் பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோயில்உள்ளது. அதே போல சுற்றுலா பயணிகள் அதிகம்விரும்பிச் செல்லும் மகாலட்சுமி கோயிலும் உள்ளது.\nஇவற்றின் அருகே ரிசார்ட்ஸ் (ஓய்வு விடுதிகள்) பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகின்றன.அனுமதி பெற்றதைவிட கூடுதலாக 4 மாடி கட்டடங்களாக கட்டப்படுகின்றன. இதுதொடர்பாக யூனியன் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கிராம பகுதியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை 30 அடிஉயரத்தில்தான் கட்ட வேண்டும். ஆனால் அரசியல் பின்னணியுடன் பலர் வருவதால் தடுக்க இயலவில்லை” என வேதனை தெரிவித்தார்.\nமலை பிரதேசங்கள் சரிவுகளை இப்படி JCB வைத்து குடைந்து எடுத்து பல மாடி வீடுகள் ரிசார்ட்கள் கட்டி இப்போது லாபம் பெறலாம். ஆனால் அடுத்த மழை சீசனில் இப்படி மலை பகுதிகளை தாக்கி கெடுத்து கட்ட பட்ட இடங்களில் நிச்சியம் நிலச்சரிவுகள் வரும். இப்படிதான் உத்தர்காண்ட் போன்ற இடங்களிலும் பல மாடி கட்டிடங்கள் கட்டி அங்கே நிலச்சரிவுகள் அதிகரித்து உள்ளன.நம்மவர்கள் மற்றவர்களை பார்த்தாவது கற்று கொள்வார்களா\nஉத்தரகண்டில் நிலச்சரிவில் சிக்கிய பலமாடி கட்டிடம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n19-ஆகஸ்ட் உலக போட்டோ தினம்....\nஇயற்கையைக் காக்க மக்கள் இயக்கம் அவசியம்\nமலரே குறிஞ்சி மலரே – உன் நிலைமை என்ன\nPosted in மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்\nமக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள் →\n← சோலைக்காடுகளை புனரமைக்கும் திட்டம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-10T13:41:02Z", "digest": "sha1:TUGVNWARIGEHXTQ3WAMO6WBRFQH7DDAI", "length": 5069, "nlines": 147, "source_domain": "www.tamilnewsline.com", "title": "விளையாட்டு Archives - Tamil News Line", "raw_content": "\nபொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா\nமுஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டாராபிரதமர் மஹிந்த ராஜபக்ச\n ஆண் குழந்தையின் விதைப்பைகளை துண்டித்த கொடூரத் தாய்…\nகைதான விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு\n ஐ.பி.எல் பேக் ஸ்டேஜில் சியர் லீடர்ஸ் அனுபவிக்கும் கொடுமைகள்.\nதீபிகா படுகோனே டோனி-யுடன் நடனமாடும் வீடியோ\nஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் தமன்னா நடனம்\nஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் Owners கோடி கணக்கில் சம்பாதிப்பது எப்படி தெரியுமா \nநீதா அம்பானியின் ஐ.பி.எல் புகைப்படங்கள்\nமது மற்றும் புகை பழக்கம் உள்ள இந்திய வீரர்கள் \nஇலங்கையில் பாட்டு பாடி கலக்கிய சுரேஷ் ரெய்னா ,அசந்துபோன சக வீரர்கள் – வீடியோ உள்ளே\nமுஷ்பிகூர் பாம்பு நடனம் ஆடியதற்கு காரணம் இது தான் \nஐபிஎல் 2018: அணிகளும் வீரர்களும் முழுப்பட்டியல்\nகொல்கத்தா அணிக்கு ஏலம் எடுக்க வந்த இந்த பெண் பிரபல நடிகை மகளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-10T13:39:49Z", "digest": "sha1:VPDTA7PQ6FWORC4VGYW6U55ZCLSYBONT", "length": 9802, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "அரசியல்வாதிகளே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றனர்: சுவாமிநாதன் சாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார \nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nபிரெக்ஸிற்றை நிராகரிப்பது ஆபத்தானது : ஜெரமி ஹண்ட்\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nஅரசியல்வாதிகளே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றனர்: சுவாமிநாதன் சாடல்\nஅரசியல்வாதிகளே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றனர்: சுவாமிநாதன் சாடல்\nசுயநல அரசியல்வாதிகளினாலேயே நாட்டில் நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nநேற்று(திங்கட்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெள���யிட்ட அமைச்சர்,\n‘நாட்டின் நல்லிணக்கம் வரலாற்று தொடக்கம் சீராக காணப்பட்டாலும் சுய இலாபத்திற்காக அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகளின் விளைவாகவே இலங்கையில் நல்லிணக்கம் சீர்குலைகின்றது.\nஆகவே இந்த சூழலை நாம் மாற்றி அமைக்க வேண்டும். இல்லையேல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போகும்.\nஎன்னுடைய ஒத்துழைப்பினால் இரு விகாரைகள் நிர்மாணிப்பதற்கு உதவி கரம் நீட்டியுள்ளேன். அதுபோன்று நாட்டில் வாழும் பெரும்பான்மையானோர் சகவாழ்வுடன் வாழ வேண்டும்.\nமனிதர்கள் யாவரும் தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும். தர்மத்தை வழிதவறவிட்டு சென்றோமானால் நல்லிணக்கம் பாதிப்புறும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஉரிமையும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முன்னாள் மீள்குடியேற\nபுனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகளுக்கும் இழப்பீடு\nவிடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வு பெறாத முன்னாள் உறுப்பினர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொ\nதமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட்டதால்தான் ஒளிவீசும் தீபாவளியை அனுபவிப்பார்கள் – டக்ளஸ்\nதமிழ் மக்களுடைய அபிலாஷைகள் தீர்க்கப்பட்டதால்தான் அவர்களுடைய வாழ்வில் ஒளிவீசும் தீபாவளியை அவர்கள் அனு\nமக்கள் தங்களுக்கு வழங்கிய வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு\nமக்கள் தங்களுக்கு வழங்கிய வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்பதாக மனித உரிமை செயற்பாட்ட\nநாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nநாட்டில் ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\nஅக்னி-5 ஏவுகண�� இன்று வெற்றிகர பரிசோதனை\nரணிலை பிரதமராக நியமிக்க வலியுறுத்தி நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை\nதாய் மன்னர் வஜிரலோங்கொன் தலைமையில், காதல் அரவணைப்புடன் சைக்கிளோட்டம்\nநீதிமன்ற அவமதிப்பு: ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nயாழில் நீர்வளத்தை சூனியமாக்கும் குளங்களின் அழிப்பு\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம்\nபிரெக்ஸிற்றை நிராகரிப்பது ஆபத்தானது : ஜெரமி ஹண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-12-10T13:48:49Z", "digest": "sha1:TFQEN7VGX3K4AHO5DUI6ZODAVKYRQJH4", "length": 10206, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கடும் மழை பெய்வதற்கான சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதிருகோணமலையில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nநீதித்துறைக்கு இணங்கவே ஜனாதிபதி செயற்பட வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்து\nஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றார் திலின பண்டார \nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nகடும் மழை பெய்வதற்கான சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nகடும் மழை பெய்வதற்கான சாத்தியம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை\nமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅதேநேரம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய மலைப் பிரதேசங்களிலும் ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீ��்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅத்தோடு, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், கிழக்கு பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்றும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடை மழை பெய்யக்கூடுமென எதிர்வுகூறல்\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்ட\nநாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறல்\nவங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தம் காரணமாக கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்கள\nநாளை முதல் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறல்\nநாட்டின் சில பகுதிகளில் நாளை முதல்(ஞாயிற்றுக்கிழமை) அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்\nஇங்கிலாந்தை தாக்கவுள்ள புயல் ‘டயானா’\nஇங்கிலாந்தை ‘டயானா’ என்ற புயல் தாக்கவுள்ளதாகவும், அதன் காரணமாக மணிக்கு 70m வரையிலான கடும\nகடுமையான பனிமூட்டம் காரணமாக விமானசேவைகள் ரத்து\nஇங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடுமையான பனிமூட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானசேவைக\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nபிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் – ஐரோப்பிய அமைச்சர்கள் நம்பிக்கை\nஅக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகர பரிசோதனை\nரணிலை பிரதமராக நியமிக்க வலியுறுத்தி நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை\nதாய் மன்னர் வஜிரலோங்கொன் தலைமையில், காதல் அ���வணைப்புடன் சைக்கிளோட்டம்\nநீதிமன்ற அவமதிப்பு: ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)\nயாழில் நீர்வளத்தை சூனியமாக்கும் குளங்களின் அழிப்பு\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு: பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயம்\nதிருகோணமலையில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/author/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/page/2/", "date_download": "2018-12-10T14:16:10Z", "digest": "sha1:UGRCFH4S3RLS4Z3FLU3GYIH37N5ZHALS", "length": 12309, "nlines": 139, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "எஸ்.கே – Page 2 – உள்ளங்கை", "raw_content": "\nதீர்க்கமாக ஊர்த்வ புண்ட்ரம் தரித்து, காதில் கடுக்கன், நல்ல ஆகிருதி சகிதம் (சிகை கண்ணில் படவில்லை) ஒரு பௌராணிகரின் அனைத்து கல்யாண லக்‌ஷணங்களுடன் வந்து அமர்ந்தார் அந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். இடம்: மயிலை இராமகிருஷ்ண மாணவரில்லம். நவராத்திரி விழா. […]\nஎழுத்தாளர் சுஜாதா எழுபது வயது கடந்தபின் தான் எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த சில நபர்களைப் பற்றியும், அவர்களுடனான உரயாடல்களையும் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார். “சிலர், ‘இப்ப எதுல எழுதறிங்க’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nபொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு […]\nஆதி சங்கரர் காலத்திலேயே போலி சாமியார்கள் இருந்திருக்கிறார்கள் போல\nஆதி சங்கரரின் “பஜ கோவிந்தம்” என்னும் பக்தி இழையோடும் ஞான வைராக்கிய நூலின் 31 சரணங்களையும் வாசித்த போது பற்பல எண்ணங்கள் என் மனத்தில் அலை பாய்ந்தன. முதலில் திருமதி. எம்.எஸ் அவர்கள் குரலில் அமைந்த பத்து பாடல்களுக்கு ராஜாஜி அவர்களின் […]\nசிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் […]\nகுழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்\nகுழந்தை கடத்தல் சென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று […]\nநாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது. அது என்ன “அமைதிக்கான அடமானங்கள்” அதற்கு என்ன பொருள் சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது […]\nஇப்போதெல்லாம் இணையம் என்றாலே கூகிள்தான் அதுதான் இண்டெர்நெட்டில் நுழைவாயில். இணையத்தில் தேடல் (search) என்பதையே “கூகிள் செய்வது” என்றழைப்பது வழக்கில் வந்துவிட்டது – மின் நகல் எடுப்பது “ஸெராக்ஸ்” செய்வது ஆனாற்போல். This is the phenomenon of the brand […]\nசூப்பர் சிங்கர் பிரியங்கா பாடும் அருமையான பாடல்\n“சூப்பர் சிங்கர் ஜூனியரா”க அனைத்து இசை ரசிகர்களாலும் பராட்டப்பட்ட செல்வி. பிரியங்கா மேலும் மேலும் தன் இனிமையான குரலால் பல்லாயிரக்கணக்கன் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டிருக்கிறார். அவர் இசைப் பேரரசி எம்.எஸ் அவர்கள் பாடி பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றான “கிரிதர கோபாலா” […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஎத்தனை முறைகள் நாம் விழுந்தோமோ\nஅதை நாம் ஏனோ மறந்தோம் – நிம்மதி\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 25,364\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,327\nபழக்க ஒழுக்கம் - 8,514\nதொடர்பு கொள்க - 8,507\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,951\nபிறர் பிள்ளைகள் - 7,937\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇ��்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/saliva/", "date_download": "2018-12-10T13:35:44Z", "digest": "sha1:VN34AMZ5CJ6K7QINA7FCPPNVEPFCRGJT", "length": 5477, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "saliva – உள்ளங்கை", "raw_content": "\nதெரிந்தவர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவர்களுக்கு 2 பெண்கள். இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள். பல பரிசுகளும் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த வீட்டுப் பெண்மணி தன் குழந்தைகளின் பெருமை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் வளர்க்கும் நாய் பற்றியே பேசிக்கொண்டு, […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 25,364\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,327\nபழக்க ஒழுக்கம் - 8,514\nதொடர்பு கொள்க - 8,507\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,951\nபிறர் பிள்ளைகள் - 7,937\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/12/07/flag-day/", "date_download": "2018-12-10T14:10:17Z", "digest": "sha1:3ERVLXRU725U3HKJJPOEVICYINMWQTWS", "length": 9899, "nlines": 134, "source_domain": "keelainews.com", "title": "வேலூரில் கொடிநாள் முன்னிட்டு ஊர்வலம்..வீடியோ.. - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர��நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nவேலூரில் கொடிநாள் முன்னிட்டு ஊர்வலம்..வீடியோ..\nDecember 7, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூர் அடுத்த காட்பாடியில் கொடி நாள் முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதில் காட்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் மாணவர்களின் கொடி நாள் ஊர்வலத்தை காட்பாடி வட்டாட்சியர் சதீஷ் கொடி அசைத்து துவக்கி வைத்து ஊர்வலமாக சென்றார்.\nஇந்த ஊர்வலம் ரயில் நிலையம், வழியாக சித்தூர் பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது. இதில் துணை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.\nகே எம்.வாரியார், மாவட்ட செய்தியாளர்-வேலூர்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்..\nகீழக்கரையில் தொலை தொடர்பு சம்பந்தமான நிறை குறைகளை தெரிவிக்க ஒரு வாய்ப்பு ..\nகீழக்கரையில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி …\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொப���ல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spl.essaaa.org/ta/node/414", "date_download": "2018-12-10T13:34:39Z", "digest": "sha1:UKWNBICFVHR7KOQ6D5JVWEFJUXGXM5PE", "length": 25217, "nlines": 276, "source_domain": "spl.essaaa.org", "title": " This Motorcycle Showroom Had Sold Banned BS3 Motorcycles — Ex-Serviceman Opens Fire | ESSAAA", "raw_content": "\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\nஇராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம்\n@SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய்...\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி...\nபாக். வீரர்கள் 50 பேரின் தலைகளை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரரின் மகள் ஆவேசம்\nபாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம்...\nசப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை\nதமிழில் கேள்வி பதில் உருவாக்கு\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி எஸ்ஸா சங்கத்தின உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி Minutes of National Anomaly Committee Meeting 7TH PAY COMMISSION LATEST NEWS: PANEL FORMED TO FIX PAY STRUCTURE\nIncome Criteria from all Sources for Dependents what is DBT for ECHS இராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம் @SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது\nஆர்மி தனது கட்டமைப்பை மாற்ற திட்டமிட்டுள்ளது பாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு Army plans to raise inclusiveness Delhi Police Arrests 3 Suspects Who Assaulted And Robbed Indian AirForce Warrant Officer\nமுன்னாள் இராணுவ‌ வீரர் யார்\nஓய்வூதியம் இல்லா முன்னாள் இராணுவத்தினர்/விதவை வறுமை நீக்கு கருணை தொகை\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 7 மாதங்கள் 1 வாரம் ago\n- 10 மாதங்கள் 2 வாரங்கள் ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்த��ல் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 7 மாதங்கள் 1 வாரம் ago\n- 10 மாதங்கள் 2 வாரங்கள் ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 7 மாதங்கள் 1 வாரம் ago\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி பணிவிடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் 1 வருடம் 6 மாதங்கள் ago\n- 1 வருடம் 1 மாதம் ago\n1 வருடம் 10 மாதங்கள் ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://viutube.lk/videos.php?cat=1&sort=most_recent&time=all_time&seo_cat_name=&page=7", "date_download": "2018-12-10T13:13:17Z", "digest": "sha1:ZXUNRRB6EG4K5YTPYBORAP4L6GVS7YMI", "length": 5520, "nlines": 190, "source_domain": "viutube.lk", "title": "Videos - ViUTube", "raw_content": "\nஒரு தந்தை தன் பிள்ளைகளை அழைத்து இவ்வாறான...\nஎமக்கு பிறக்க இரிக்கும் குழந்தைக்காக இவ்வாறு...\nஊருக்கு கொடைவள்ளல் ஆனால் குடும்பத்திற்கு...\nஉறவுகளோடு வாழும்போது உள்ளத்தில் இவ்வாறான...\nஉறவாடுவதில் மிகவும் மோசமானவர் யார்\nஉண்டியல் நாணய மாற்றுமுறையை இஸ்லாம் அனுமதிக்கிறதா\nஇன்று நாம் செய்கின்ற வஸிய்யத்தும் அன்று...\nஇப்படி ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் இரண்டு...\nஇந்த இரண்டு அன்பிலும் எதற்கு முன்னுரிமை இருக்கும்\nஅன்று இதை செய்யக் கூடாது என்று தன் மகனுக்கு...\nஅரசியல் மாற்றங்களால் வர இருக்கும்...\nஅடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\nமாரி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர்...\nதளபதி பாணியில் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/49498-bsnl-offering-100-sms-per-day-free-on-select-postpaid-plans-to-take-on-jio.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-12-10T13:28:05Z", "digest": "sha1:CS3536UBJI3WAXUGFV4KXTRRNLH34IMK", "length": 10817, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர் | BSNL Offering 100 SMS per Day Free on Select Postpaid Plans to Take on Jio", "raw_content": "\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படு���து வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nஜியோவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் ரூ.399க்கு மேல் ப்ளான்களில் பிஎஸ்என்எல் புதிய ஆஃபரை அளித்துள்ளது.\nஇந்திய தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அதற்குக் காரணம் ஜியோ வழங்கிய ஆஃபர். இலவச டேட்டா, இலவச போன்கள் என ஜியோ வழங்கிய மெகா ஆஃபர்களில், மற்ற சிம் நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. ஜியோவின் இலவச சேவைகள் முடிந்த பின்னரும், குறைந்த விலையில் ஜியோ சேவைகளை வழங்கி வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மற்ற சிம் நிறுவனங்களும் தங்கள் ரிசார்ஜ் ப்ளான்களில் பல புதிய ஆஃபர்களை வழங்கி வருகின்றன.\nஅந்த வகையில் ரூ.399க்கும் மேலான ப்ளான்களில் உள்ள போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 100 இலவச மெசெஜ்களை வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைப்படி ரூ.399க்கு மேல் உள்ள ப்ளான்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் கடைசி நாள் வேலிடிட்டி முடியும் வரை தினமும் 100 மெசெஜ்களை இலவசமாக அனுப்ப முடியும். ரூ.399க்கு கீழ் உள்ள ப்ளான்களை பயன்படுத்துவோருக்கு வேலிடிட்டி முடியும் வரை மொத்த உள்ள நாட்களுக்கும் 100 மெசெஜ்கள் அனுப்ப முடியும். இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியா முழுவதும் கொண்டுவரப்படவுள்ளது.\nதிருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை\nவெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு\nஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு தடை கோரி மனு\nபோட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்\n“போராட்டத்தை கைவிடுங்கள்” - ஜாக்டோ - ஜியோவினருக்கு முதல்வர் வேண்டுகோள்\nதிட்டமிட்டப்படி டிச.4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் : ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nதமிழக அரசுடனான ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nதிருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை\nவெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34702-flood-many-places-in-chennai.html", "date_download": "2018-12-10T13:24:10Z", "digest": "sha1:VBIBIJVJPJT5MWXQ5IZLBAJVJ7BADA27", "length": 9589, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்னமும் வடியாத வெள்ளம்: பொதுமக்கள் அவதி | Flood Many Places in Chennai", "raw_content": "\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப��பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஇன்னமும் வடியாத வெள்ளம்: பொதுமக்கள் அவதி\nசென்னை செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் தற்போது வரை மழைவெள்ளம் வடியாததால் அப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.\nபாலவாயல், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 80 குடும்பங்கள் மழையில் சிக்கித் தவித்த நிலையில், புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தால் அவர்‌கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் பாடியநல்லூர் ஏரியிலிருந்து வரும் உபரி நீர் செல்ல வழியில்லாததால் சுமார் 10 நாட்களாக இந்த குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கலக்கம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள் இனி வரும்காலங்களிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅமெரிக்காவில் மோட்டல் நடத்திய இந்தியர் சுட்டுக்கொலை\nவடசென்னையை குறிவைத்த மழை: எண்ணூரில் 10 செ.மீ பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை\nகுழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை\nமீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மீன் சந்தை அமைக்கப்படவில்லையா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது\nமெரினா கடலில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி மாயம் - ஒருவர் உடல் மீட்பு\nமெட்ரோ ரயில் நிலையத்திற்காக பறிபோகும் பள்ளி மைதானம் \n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nஉயிர்த் தியாகம் செய்து பேத்தியை காப்பாற்றிய சென்னைப் பாட்டி..\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nதிருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவில் மோட்டல் நடத்திய இந்தியர் சுட்டுக்கொலை\nவடசென்னையை குறிவைத்த மழை: எண்ணூரில் 10 செ.மீ பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nivin-pauly-17-11-1739527.htm", "date_download": "2018-12-10T13:24:52Z", "digest": "sha1:IMLF6ZXJFYIPLDO442UKCLSSZKOBFUZQ", "length": 9351, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "நிவின் பாலியின் ரிச்சி படத்தை வாங்கிய பிரபலம் - குஷியில் ரசிகர்கள்.! - Nivin Pauly - நிவின் பாலி | Tamilstar.com |", "raw_content": "\nநிவின் பாலியின் ரிச்சி படத்தை வாங்கிய பிரபலம் - குஷியில் ரசிகர்கள்.\nபிரேமம் உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் மொழி எல்லையை தாண்டி தனது ராஜங்கத்தை விஸ்தரித்து இருக்கும் நிவின் பாலி தற்போது தமிழில் \"ரிச்சி\" என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்து இருப்பது தெரிந்ததே.\nஇவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நட்டி நடிக்க, இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,பிரகாஷ் ராஜ், லட்சுமி பிரியா, ராஜ் பரத் இணைந்து நடிக்கும் \"ரிச்சி\" படத்தின் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசை அமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு பாண்டி குமார். சமூக வலைதளங்களில் எல்லோராலும் இந்தப் படத்தின் டீஸர் பெரிதும் பாராட்டப் பட்டு உள்ளது.\nடிசம்பர் 8ஆம் தேதி \"ரிச்சி\" வெளிவர உள்ளது என்பது இப்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டு உள்ளது. தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கும் \"ரிச்சி\" படத்தின் விநியோக உரிமையை, 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' என்று தொடர்ந்து வெற்றி படங்களாக குறி வைத்து வெளியிடும் 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பெற்று இருக்கிறார் என்பது படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்து இருக்கிறது.\n\"தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை. நான் வெளி இட்ட முந்தைய படங்களை போலவே \" ரிச்சி\" படத்தின் கதையும், படமாக்கப் பட்ட விதமும், படத்தின் வெற்றியை நிச்சயமாக்���ுகிறது. டிசம்பர் 8ஆம் தேதி 'ரிச்சி' வெளியாகும் . நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்\" என்று பெருமையுடன் கூறினார் 'Trident ஆர்ட்ஸ்' ரவீந்திரன்.\n▪ நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n▪ பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.\n▪ எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்\n▪ அஜித்துடன் சந்திப்பு எதற்காக சந்திப்பில் என்ன நடந்தது - நிவின் பாலி ஓபன் டாக்.\n▪ அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா\n▪ நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா\n▪ தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்\n• பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n• சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n• காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்\n• மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்\n• வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது\n• நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு\n• பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு\n• பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு\n• விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\n• பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823339.35/wet/CC-MAIN-20181210123246-20181210144746-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/aalayam/index_alorsetar.html", "date_download": "2018-12-10T16:04:38Z", "digest": "sha1:RWX2G3GJSDCKJ32J6CBNN452GNJMVZY2", "length": 30904, "nlines": 100, "source_domain": "kaumaram.com", "title": "ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் Sri Thandayuthapani Temple Alor Setar Kedah Malaysia Murugan Temples", "raw_content": "\nஅலோர் ஸ்டார் கெடா மாநிலம் மலேசியா\n'கௌமாரம்.காம்' இணையத் தளத்திலுள்ள விவரங்களுக்கு நாங்கள் ப��ருப்பல்ல\nஎன பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மிக்க நன்றி.\n(முத்தமிழ்ச் செய்ல்வர் ரெ. இராமசாமி, அலோர்ஸ்டார்)\nஅலோர்ஸ்டார், ஜாலான் புத்ரா, எண் 2ஏ, என்ற இடத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப் பரப்பில், அலோர்ஸ்டார் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் பிராமதீச ஆண்டில் - 1913ல் தோன்றியது.\nஅந்நாளில் 1903-ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் தமிழகத்திலிருந்து தகைசார்ந்த மலேசிய நாட்டுக்கு வருகை தந்த தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், கடாரம் என்னும் கவின் மிகுந்தகிட்டா மாநிலத் தலைநகரான அலோர்ஸ்டாரில், ஜாலான் புத்ரா எண் 2ஏ, என்ற நகர்மைய இடத்தில் 1913-ஆம் ஆண்டில் மேன்மை மிக்க அறிவின் சின்னமான வடிவேலை நிறுவி சிறுகோயிலாக அமைத்து அதனை அருள்மிகு தண்டாயுதபாணியாகப் பரிவுடன் பரவி வந்தார்கள். பின்னால் அதே இடத்தில் 1916-ஆம் ஆண்டில் புதிதாகச் சற்று பெரிய திருக்கோயில் கட்டி, அதில் விநாயகர், தண்டாயுதபாணி, மயில், பலிபீடம் ஆகியவற்றை அழகுக் கற்சிலைகளாக நிறுவி, இடும்பனை வேலாக அமைத்து, நடராசப் பெருமானைப் படமாக வைத்து முதல் மங்கலத் திருக்குட நீராட்டுச் செய்து அன்று முதல் சிறப்பாக வழிபாடு செய்து வந்தார்கள்.\nமுதல் மங்கலத் திருக்குட நீராட்டை முதல் உலக மகா யுத்தம் நிகழும் முன்பு தற்செயலாக நிகழ்த்தத் திட்டமிட்டு, தமிழகத்திலிருந்து அருள்மிகு தண்டாயுதபாணியின் கருங்கற்சிலை செய்து இங்கு வரவழைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பெற்றது. அதன்படிசெய்யப்பெற்ற அந்தக் கருங்கற் சிலை சென்னையிலிருந்து கப்பலில் ஏற்றப்பெற்று இங்கு வந்து சேருவதற்குள் மேற்படி உலக மகாயுத்தம் மூண்டதால், அந்தக் கப்பல் ஏடன் வழியாக இலண்டன் நகர் சென்று சேர்ந்து, அங்கு அச்சிலை இறக்கிவைக்கப்பெற்று சில ஆண்டுகள் அங்கு தங்கிய பின்பு, உலக மகாயுத்தம் முடிந்து சமாதானம் ஆன பிறகு அது மற்றொரு கப்பல் வழியே வந்து பின்பு அலோர்ஸ்டார் வந்து சேர்ந்ததாம். அதன் பிறகுதான் அந்தத் தண்டாயுதபாணி சிலையைப் புதிதாகக் கட்டிய கோயிலில் நிறுவி முதல் திருக்குட நீராட்டு நடைபெற்றது. இச்செய்தி அறிந்தவர்கள் அலோர்ஸ்டார் தண்டாயுதபாணியை இலண்டன் மாநகர் சென்று வந்த தண்டாயுதபாணி என்று பெருமையாகப் பேசுவார்கள்.\nஅன்று கட்டிய அந்தத் திருக்கோயில் பற்பல ஆண��டுகளுக்குப் பின்னால் சற்று அகலமான நிலையில் அதே இடத்தில் வேறு பெரிய கோயில் கட்டத் திட்டமிட்டு அற்புதமான அழகுச் சிலைகள் அமைந்த விமானத்துடன் கூடிய புதிய திருக்கோயில் கட்டப்பெற்று அதில் கோயில் கொண்டருளும் அருள்மிகு ஆனைமுகப் பெருமானுக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கும் சென்ற பிங்கள ஆண்டு பங்குனித் திங்கள் 2-ஆம் நாள் (15-3-1978) இரண்டாவது மங்கலப் பெருந்திருக்குட நீராட்டு நிகழ்ந்தது.\nபுதிய திருக்கோயில் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது, கோயில் உள்பட அதில் அமைந்துள்ள மகா மண்டபம் இடையில் தூண்கள் நின்று விளங்குவது ஒரு தனிச்சிறப்பாகும். அந்த மகாமண்டபத்தின் கிழக்குப் பாகத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் கொண்டுள்ள கருவறையும், கருவறையின் முன்பு சுவாமிக்கு வலப்பக்கமாக ஆனைமுகப் பெருமான் அமர்ந்துள்ள அறை (அர்த்த மண்டபம்) அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் வலப்பக்க நடுவில் நடராசப் பெருமானின் திருவுருவப்படம் வைக்கப்பெற்றுள்ளது. சுவாமிக்கு நேரே சற்று தொலைவில் மயிலும், அதன் பின்பு பலிபீடமும் கற்சிலைகளாக அமைந்துள்ள்ன. அவற்றை அடுத்து அதே மேடையில் இடும்பனாகிய வேல் நிறுவப்பட்டுள்ளது. மகா மண்டபத்தைச் சுற்றித் திருவுலாச் சுற்றுப் பத்தி உள்ளது. சுற்றுலாப் பத்தியைச் சுற்றியுள்ள இடத்தில், அதாவது மகா மண்டபத்தின் இடப் பக்கத்தில் மடப்பள்ளியும், சாமான்கள் வைக்கும் அறைகள் இரண்டும், அதை அடுத்துப் படைப்புணவுகள் சாப்பிடும் இடமும்,கிழக்குப் பக்கத்தில் பாதுகாப்பு அறையும், திருமண மண்டபமும், வலப்பக்கத்தில் அர்ச்சகர் அறையும், அலுவலக அறைகள் இரண்டும் அமைந்துள்ளன. அந்த வலப்பக்கத்தை அடுத்துச் சிறப்பு நாள் சமையல் அறையும், நந்தவனமும் உள்ளன. கோயில் மகா மண்டபத்துக்கு வட மேற்கேயுள்ள அரசமரத்தடியில்பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. அதனை அடுத்து இரதக் கொட்டகை உள்ளது.\nசிறப்பு நாட்களும் திருக்கார்த்திகை வழிபாடும்\nஆண்டுதோறும் அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகைச் சோம வாரங்கள்,திருக்கார்த்திகை, கந்தர் சஷ்டி, திருவாதிரைத் திருக்காட்சி, மார்கழி மாதம் திருப்பள்ளி எழுச்சி, தைப் பொங்கல், தைப்பூசம், மாசி மாகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், திங்கள், வெள்ளிக்கிழமைகள் ஆகிய நாட்களில் சுவாமிக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறும்.\nஇவற்றில் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் முதலிய சிறப்பு நாட்களில் மகேசுவர பூசை என்னும் சிவ வழிபாடு நடத்திப் பொது மக்களுக்கு அன்னம் வழங்கப்பெறும். திருக்கார்த்திகை அன்று பகல் மேற்படி சிவ வழிபாடு (மகேசுவர பூசை) நடத்தி மக்களுக்கு அன்னம் வழங்குவதோடு திருக்கோயிலுக்குள்ளேயே அன்று இரவு சுவாமி புறப்பாடு நிகழும். அதாவது அன்று இரவு ஆனைமுகப் பெருமானும், மயிலில் அமர்ந்துள்ள முருகப் பெருமானும், பல்வகை அணிகலன்களாலும் மலர்மாலைகளாலும் அழகு செய்யப்பெற்று, வெள்ளித் தோளுக்கினியானில் எழுந்தருளி மங்கல நாதசுவர இசை முழங்க, இறையன்பர்கள் புடை சூழ உள் கோயில் திருவுலாச் சுற்று பத்தியில் உலா வந்து சுவாமியின் திருமுன்னால் அமைந்துள்ள சொர்க்கப்பனைக் கொளுத்தியதும் அருள்மிகு முருகப் பெருமானின் திருப்புகழ் துதிகளைப்பாடி, அவனது வீரப்பெருமைகளை வீரமாகப்பேசும் கட்டியம் கூறிய பிறகு அவர்கள் இருவரும் தமது இருக்கைக்கு வந்து சேருவார்கள்.\nமாசி மக விழாவுக்கு மகமை எழுதுதல்\nஅருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு முக்கியப் பெருந் திருநாளாக விளங்கும் மாசி மக விழாவுக்கு முதல் ஏற்பாடாகத் தை மாதத்தில் தைப்பூசத்திற்கு முன்னதாகவே ஒரு நல்ல நாள் இரவு கோவில் உறுப்பினர்களாகவுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கோயில் திருமண மண்டபத்தில் ஒன்று கூடி அவரவர்கள் தொழில் செய்யும் கடை அல்லது நிறுவனத்துக்குள்ள கடை முதல் இருப்பு இலாபம் மேம்பணம் ஆகியவற்றை அடிப்படையாகவைத்து ரிங்கிட் ஆயிரத்துக்கு ரிங்கிட் முக்கால் வீதம் மகமை (அறக்கொடை) எழுதுவார்கள். அந்த மகமைப் பணத்தை கொண்டு விழா நடத்தும் (நடப்பு) அறங்காவலரிடம் அன்றே கொடுத்துவிடுவார்கள்.\nதிருக்கோயிலின் ஆண்டுத் திருநாளான மாசி மகத் திருநாளுக்கு முதல் நாள் அருள்மிகு ஆனைமுகப் பெருமானுக்கும், அருள்தரு தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு நீராட்டுச் செய்வதோடு, 108 சங்கு நீராட்டு வழிபாடு ஆகியவை நிகழும். மாசி மகத்தன்று காலை சிறப்பு நீராட்டு, சிறப்பு வழிபாடுகளுடன் மாபெரும் மாகேசுவர பூசை என்னும் சிவ வழிபாடு நடத்தி அன்று பகல் பொழுது மக்களுக்குப் பேரளவில் அன்னம் வழங்கப்படும். கோலாகலமாகக் கொண்டாடப்பெறும் மாசி மகத் திருநாளன்று காலை முதல் பகல் வரை, அருள்மிகு தண்டாயுதபாணிக்கு வேண்டுதல் செய்து கொண்டோர் பல்வகைக் காவடிகள் ஏந்திவந்து பக்திப் பாடல்கள் பாடி அவர்களது காணிக்கைகளைச் செலுத்துவார்கள். அன்று இரவு எழுந்தருளச்செய்யும் சுவாமிகளாகிய ஆனைமுகப் பெருமானையும், அழகு மயிலில் மேல் அமர்ந்துள்ள முருகப் பெருமானையும் அணிகலன்களாலும் மலர் மாலைகளிலும் அழகு செய்து, அப்படியே அழகிய வெள்ளி ரதம் போன்ற கேடயத்தில் எழுந்தருளச்செய்து, மின் விளக்கு ஒளி அழகுடன் மங்கல நாதசுவர இன்னிசை முழங்க, இறையன்பர்கள் நிறையாகச் சூழ்ந்துவர நகரின் முக்கிய திருவீதிகளில் வலம் வந்து அப்பால் ஜாலான் புத்ரா திருக்கோயிலுக்கு திரும்பி வந்த சேரும். திருக்கோயிலிலிருந்து சுவாமி முதலில் வெள்ளி இரதத்துக்குப் புறப்படும் போது, சுவாமி திருவுலா வந்து திருக்கோயிலுக்குத் திரும்பி வந்து சேரும் போதும் சுவாமியின் புகழ்களைக் கூறும் பாடலைப்பாடி வீர கட்டியம் கூறப்படும். சுவாமி வெள்ளி இரதத்துக்கு எழுந்தருளும் முன்பு நகரத்தார்களது சிறப்பு அழைப்பின் பேரில் மேன்மை மிக்க கிட்டா மாநில மன்னர், அரசியார், இளவரசர், இளவரசியார், மந்திரி ஆகியோர் திருக்கோயிலுக்குச் சிறப்பு வருகை தந்து சுவாமியின் அழகைக் கண்டு செல்வார்கள். அங்கு அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.\nநாள் வழிபாடும் சமயத் தொண்டும்\nதிருக்கோயிலில் நாள்தோரும் காலை, உச்சிவேளை, மாலை, இரவு (அரை யாமம்) ஆகிய நான்குகால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுதம் அதிகாலையில் சுவாமிக்குத் திருப்பள்ளி எழுச்சி வழிபாடு நடைபெற்று வருகிறது. அப்போது திரளான இறையன்பர்கள் வந்து முறையாக மணிவாசகப் பெருமானின் திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சித் திருப்பாடல்களைப் பாராயணம் செய்து வழிபடுவார்கள்.\nதிருக்கோயிலில் தலைமைப் பண்டாரம், அடுத்தாள் பண்டாரம், தோப்புக்காரன், காவலாளி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.\nஅலோர்ஸ்டாருக்கு அவ்வப்போது வருகை தரும் தமிழ் அறிஞர்களைக் கொண்டு கோயிலில் சமய இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்தப் பெறுகின்றன.\nதிருக்கோயிலைச் சேர்ந்த வீடுகள் போன்ற அசையாச் ��ொத்துக்களின் வழி வாடகை வருமானமும், அலோர்ஸ்டார் வாழ் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால் ஆண்டு தோறும் திருக்கோயிலுக்குத் தந்துவருகின்ற அறக்கொடை போன்ற வருமானங்களும் உள்ளன. பொது மக்கள் வழி உண்டியல் வருமானமும் உண்டு.\nமேற்கண்ட புதிய கோயில் கட்டும் முன்பு, கோயிலைக் கொண்டு நடத்தல், கோயில் சொத்துக்களைப் பராமரித்தல் போன்ற செயல்களை ஏற்று நடத்த 1-8-1974ல் \"அலோர் ஸ்டார் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர்கள் வாரியம்\" அமைக்கப்பெற்று அரும்பணிகளை ஆற்றி வருகிறது. அதில் இங்குள்ள கிட்டங்கி உரிமையாளர்களில் 7 பேர்கள் மட்டும் பொறுப்பும் உரிமையும் உடைய அறங்காவலர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். அறங்காவலர்கள் பேரவை கூடி திருவுளச் சீட்டு வழி முடிவு செய்து வரிசைப்படி அவர்களில் ஒருவர் ஒராண்டு காலத்துக்கு - தமிழ் ஆண்டு காலத்துக்கு - கோயிலை கொண்டு நடத்தும் நடப்பு அறங்காவலராகப் பணியாற்றி வருகிறார்.\nதிருக்கோயில் சம்பந்தப்பட்ட சிறு செயல்கள் அறங்காவலர் வாரியம் கூடி முடிவெடுத்து அதன்படியே நடைபெறுகின்றன. பெரிய செயல்கள், சொத்து சம்பந்தமான செயல்கள் ஆகியவை அறங்காவலர் பேரவை கூடி விவாதிக்கப்பெற்று அதில் செய்கின்ற முடிவுப்படி நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட இருவகையான கூட்டங்களுக்கும் வருகை தந்தோரில் வயதில் மூத்தவரே தலைமை தாங்கிக் கூட்டத்தை நடத்துவது வழக்கம். அதில் கூட்ட நிகழ்ச்சி நிரலில் கண்ட விபரங்கள் வரிசையாக உறுப்பினர்கள் விவாதிக்கப்பெற்று, இறுதியில் ஏகமனதாக ஒரு முடிவு செய்து அதைக் கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுதி, அதை அமுலாக்க உறுதி செய்யும் வகையில் அதன் இறுதியில் பேரவைக் கூட்டத் தலைவர் கையெழுத்திடுவார். அதன்பிறகு பேரவைக் கூட்டம் நிறைவுபெரும்.\nஅருட்பேறு நிறைந்த அலோர் ஸ்டார் ஆண்டவன் தண்டாயுதபாணி மீது பலர் பாமாலை பாடிச் சூடிச் சிறப்பித்துள்ளனர். ஏற்கனவே இங்கு வருகை தந்த தமிழகம் திருவையாறு அறுபத்து மூவர் மடத்து அதிபர் அமரர் சுவாமி சித. நாராயணசாமி அவர்கள் அருள்மிகு தண்டாயுதபானி பேரில் 5 பாடல்கள் கொண்ட பஞ்சகம் பாடினார்கள். அதை அடுத்து சிவன் திருக்கோயிலுக்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய தேவக்கோட்டை பாலகவி வே. இராமனாதன் செட்டியார் என்ற தத்புருட தேசிகர் அவர்���ள் தண்டாயுதபாணி மீது 10 பாடல்கள் கொண்ட பதிகம் பாடினார்கள். பின்பு இங்கு திருக்கோயிலுக்கு வருகை தந்த உரையாற்றிய கவியாரசு கண்ணதாசன் அவர்கள் தண்டாயுதபாணி மீது இரண்டு விருத்தங்கள் மட்டும் பாடினார்கள். அப்பால் அலோர் ஸ்டார் வாழ் முத்தமிழ்ச்செல்வர், கம்பநாடகப்புலவர் திரு. ரெ. இராமசாமி அவர்கள் அருள்தரு தண்டாயுதபாணி பேரில் 20 பாடல்கள் அடங்கிய \"அலோர் ஸ்டார் அருள்மிகு தண்டாயுதபாணி இருபா இருபது அந்தாதி\" என்ற கவிதையைப் பாடி அதனை - திருக்கோயிலுக்கு இரண்டாவது மங்கலப் பெருந்திருக்குட நீராட்டு நிகழ்த்த அன்று அதை நூலாக வெளியிட்டுள்ளார்கள்.\nமாசி மகம் - இரத ஊர்வலம்\nஇந்த ஆலயத்தைப்பற்றி மேலும் விவரங்கள் தங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து\nஅவற்றை எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nமிக்க நன்றி ... இணைய ஆசிரியர்கள்.\nமலேசியா சிங்கப்பூர் இந்தியா மொரீஷஸ் இலங்கை ஐரோப்பா மற்ற நாடுகள்\nமுகப்பு கௌமாரம் அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2728", "date_download": "2018-12-10T15:36:03Z", "digest": "sha1:P2KNVMPQQCL47G4K5SH5GX4G3G54JIZM", "length": 10773, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ டிரைலர், எதிர்பார்த்ததை விட மேலே", "raw_content": "\nசுரேஷ் மேனனின் சூப்பர் App\nசிறப்புக்காட்சி பார்க்க செல்பி எடுங்க\n50% தோனி கபடி குழு\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\n‘பியாண்ட் த க்ளவுட்ஸ் ’ டிரைலர், எதிர்பார்த்ததை விட மேலே\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் பியாண்ட் த க்ளவுட்ஸ் படத்தின் டிரைலர் வெளியான சில மணித்துளிகளிலேயே இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.\nமும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் படத்தின் இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப���பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுஜாய் குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.\nபடத்தைப் பற்றியும், ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியினைப் பற்றியும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுஜாய் குட்டி பேசுகையில்,‘இந்த படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை இயக்குநர் மஜீதியின் பார்வையில் அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மாளவிகா மோகனனையும், வங்காளத்தைச் சேர்ந்த கௌதம் கோஷையும் திரைக்கதையில் முன்னிறுத்தியிருக்கிறார். இது போன்ற சிந்தனை மஜீதியின் தனி சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றியதில் மட்டற்ற சந்தோஷத்தை பெற்றிருக்கிறோம்.\nமேலும் நாமா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்திருப்பதால் இந்த திரைப்படம் உலகளவில் முக்கியமான கவனத்தைப் பெறும் என்பதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.’ என்றார்.\nநாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஷரீன் மன்ந்ரி கேடியா பேசுகையில்,‘இந்திய மக்களின் ரசனையையும், சென்ட்டிமெண்ட்ஸையும் இயக்குநர் மஜீதியால் எப்படி துல்லியமாகக் கையாள முடிந்தது என்பதைப் பார்த்து நம்பமுடியாத வகையில் ஆச்சரியப்பட்டேன். கதைகள் மொழியின் வரம்புகளுக்கு உட்படாதவை என்ற அவரது நம்பிக்கை இதில் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. ஒரு நேர்மையான உணர்வை திரைமொழியில் சொன்னால், அது பார்வையாளர்களின் இதயத்தைத் தொடும் என்பதை இதன் மூலம் மீண்டும் மஜீதி நிரூபித்திருக்கிறார்.’ என்றார்.\nநாமா பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு தயாரிப்பளரான கிஷோர் அரோரா பேசுகையில்,”நடிகர்கள் இஷான் கட்டார் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவர்களும் இயக்குநர் மஜீதியின் வழிகாட்டலை உறுதியைப் பின்பற்றி, அவர் காட்டும் புதிய உலகை பார்வையாளர்களுக்கும் காட்டியிருக்கிறார்கள். இந்த படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.‘ என்றார்.\nகடந்த ஜனவரி 29 ல் படப்பிடிப்பு தொடங்கி, இந்த ஜனவரி 29 இல் முன்னோட்டம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர்திரு 420 பற்றி ஒரு 20\nஃபென் வியாலி இச��யில் சூரிய நகரம் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/brahmin-upma-samayal-kurippu-tamil/", "date_download": "2018-12-10T15:05:20Z", "digest": "sha1:RDK2OVIC5SUH5YTDZAZI4T5TFSIMTFFF", "length": 7295, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "புளி உப்புமா|brahmin upma recipe in tamil |", "raw_content": "\nஅரிசி மாவு : 1 டம்ளர்\nபுளி : 1 எலுமிச்சை அளவு (1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்)\nகடுகு : 1 டி ஸ்பூன்\nஉ.பருப்பு : 1 டி ஸ்பூன்\nபெருங்காயம் : 1 சிறு துண்டு\nஉப்பு : தேவையான அளவு\nமோர் மிளகாய் : 8 to 10 Nos. (அவரவர் காரத்திற்கேற்ப)\nஎண்ணை : 3 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் : 1/2 டம்ளர்\nபுளி தண்ணீருடன் அரிசி மாவு, உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, மோர் மிளகாய், உ.பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.\nபிறகு கலந்த மாவை அதில் சேர்த்து அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும்.\nமாவு வெந்து கையில் ஒட்டாமல் உதிர் உதிராக வரும்.\nஅப்பொழுது இறக்கவும். சுவையான புளி உப்புமா ரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000007435/bmrex_online-game.html", "date_download": "2018-12-10T15:21:58Z", "digest": "sha1:WYTSRN7ZXMOYDX5S6FOGULCZAIOM3CDT", "length": 10538, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Bmrex ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Bmrex ஆன்லைன்:\nதொன்மாக்கள் பூமியில் ஆட்சி போது இந்த விளையாட்டில், நீங்கள் நேரத்தில் மீண்டும் செல்லப்படுகின்றன. வளர்ச்சிக்கு பொருத்தமான சூழ்நிலைகள் இருந்தன அங்கு அவர்களுக்கு மிக கொடூரமான முற்றிலும் சில தீவுகள் மீதான கட்டுப்பாட்டை எடுத்து. இந்த கொடூரமான ராட்சதர்கள் ஒன்றுடன் மட்டும் கற்று கொண்டேன், ஆனால் வேடிக்கை, சில கூட மாஸ்டர் பைக் வேண்டும் இப்போது அது மலை பீடபூமி மூலம் வெட்டி. விளையாட்டு விளையாட Bmrex ஆன்லைன்.\nவிளையாட்டு Bmrex தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Bmrex சேர்க்கப்பட்டது: 30.10.2013\nவிளையாட்டு அளவு: 0.88 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.67 அவுட் 5 (9 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Bmrex போன்ற விளையாட்டுகள்\nநீலமான டிராகன் எண்கள் கண்டுபிடி\nடிரேக் மற்றும் விசார்ட்ஸ் இரண்டாம்\nஒரு டிராகன் வளர்க்க எப்படி\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Bmrex பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Bmrex நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Bmrex, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Bmrex உடன், மேலும் விளையாட்டு விளையாட��:\nநீலமான டிராகன் எண்கள் கண்டுபிடி\nடிரேக் மற்றும் விசார்ட்ஸ் இரண்டாம்\nஒரு டிராகன் வளர்க்க எப்படி\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamirabaranipushkaram.org/?album=366&album_ses=1", "date_download": "2018-12-10T15:11:29Z", "digest": "sha1:HM2FI4PZUVVQ2GDLR7WKCCZHK7RM7ZUJ", "length": 9144, "nlines": 119, "source_domain": "thamirabaranipushkaram.org", "title": "Thamirabharani | Pushkaram", "raw_content": "\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தாமிரபரணி மஹா புஷ்கர் விழா\nபுரட்டாசி 27முதல் ஐப்பசி 6 வரை (அக்டோபர் 12 முதல் அக்டோபர் 23 வரை)\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாமிரபரணியைப் போற்றும் பாடல் - பரத்வாஜ் இசையில் https://www.youtube.com/watch\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nதாமிரபரணி_நதிக்கரையை_சுற்றியுள்ள_கோவில்கள்_பற்றிய_விவரங்கள் தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல...\nதாமிரபரணி நதியின் பழமை பெருமை\n* : _ *ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்*_ காயத்ரி மந்திரத்திரத்திற்கு...\nதாமிரபரணி புஷ்கர் பணி சிறப்பாக நம் இந்து இயக்கங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. சேவா பாரதிஇயக்கம் தொண்டர் பணிக்கு 5000 தொண்டர் களை ஈடுபடுத்தவுள்ளது.\nமருத்துவ சேவை, தீர்த்தமாடல சேவை, தகவல் தொடர்பு / உதவி மையம் , அன்னதான சேவை என தொண்டர்கள் பணி புரிய தயாராக உள்ளனர்.\nமேற்கண்ட பணிகள் சிறப்புற நடைபெற பொருளுதவி அளித்து தர்மப் பணியாற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\n144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிறப்பு மிக்க தாமிரபரணி மஹா புஷ்கர் விழா புரட்டாசி 27 முதல் ஐப்பசி 6 வரை (அக்டோபர் 12 முதல் அக்டோபர் 23 வரை) அகஸ்திய மஹாமுனியால் தமிழக்த்திற்கு...\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nMain Album » ஓமநல்லூர்\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல��\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nநவ திருப்பதி திருத்தல்ங்களும், நவ கிரஹங்களும்\nதாமிரபரணி நதியின் பழமை பெருமை\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாமிரபரணியைப் போற்றும் பாடல் - பரத்வாஜ் இசையில் https://www.youtube.com/watch\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\n* : _ *ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்*_ காயத்ரி மந்திரத்திரத்திற்கு...\n© தாமிரபரணி மஹாபுஷ்கரம் ©\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/04/4.html", "date_download": "2018-12-10T16:33:25Z", "digest": "sha1:Q5FWFBAYHWXUNGJNH3H7PJYSKV3WZR35", "length": 76732, "nlines": 604, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: பகுதி ஐந்து : முதல்மழை[ 4 ]", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி ஐந்து : முதல்மழை[ 4 ]\nபகுதி ஐந்து : முதல்மழை[ 4 ]\nஅஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட மஞ்சத்திலும் வெய்யநீர் நனைவு இருந்தது. விடாயறிந்து எழுந்து சென்று மண்ணாலான நீர்க்குடுவையில் இருந்து நீரை மொண்டு குடித்தாள். கதவு மெல்ல ஓசையிட்டது. “வா” என்றாள். சியாமை உள்ளே வந்தாள்.\n“வெப்பம் திடீரென்று அதிகரித்ததுபோல இருந்தது” என்றாள் சத்யவதி. “நான் வெயில் தகிக்கும் பெரும���பாலை ஒன்றில் நின்றிருப்பதுபோல கனவுகண்டேன்.” சியாமை “படுத்துக்கொள்ளுங்கள் அரசி… நான் விசிறுகிறேன்” என்றபடி அருகே இருந்த மயிலிறகு விசிறியை எடுத்துக்கொண்டாள்.\nசத்யவதி படுத்துக்கொண்டாள். கீழே காவல்வீரர்கள் இரும்புக்குறடுகள் ஒலிக்க நடைபழகும் ஒலியும் அவ்வப்போது அவர்களின் ஆயுதங்களின் உலோக ஒலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன. சியாமை மெல்ல விசிறிய காற்று அவ்வளவு குளுமையாக இருந்தமைக்கு உடல் நன்றாக வியர்த்திருந்ததுதான் காரணம் என்று சத்யவதி உணர்ந்தாள். உள்ளே சென்ற நீர் குடல்களை குளிரச்செய்தது. நன்றாக உடலை விரித்துக்கொண்டபடி பெருமூச்சு விட்டாள்.\nஇரவில் விழிப்புவந்தால் மீண்டும் துயில்வரும் காலத்தை அவள் கடந்திருந்தாள். கண்களை மூடியிருக்கையில் இமைக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. கண்களைத் திறக்காமலேயே “அவர்கள் நேற்று அதிகாலையிலேயே சுதுத்ரியைக் கடந்துவிட்டார்கள்” என்றாள். “ஆம்… இரவெல்லாம் பயணம் செய்கிறார்கள். அனேகமாக இன்றுமாலையில் திரஸத்வதியையும் கடந்துவந்திருப்பார்கள்.”\n“எல்லையைத் தாண்டியதுமே தூதுப்புறாவை அனுப்பும்படி பலபத்ரரிடம் சொல்லியிருந்தேன். இந்நேரம் வந்திருக்கவேண்டுமே” என்றாள் சத்யவதி. சியாமை புன்னகைசெய்தபடி “பயணத்தின் தாமதங்கள் எப்போதும் இருப்பவை அல்லவா” என்று பொதுவாகச் சொன்னாள். “ஆம்…எல்லாம் சிறப்பாகவே முடிந்தன என்று செய்திவந்தபோது எனக்கு நிறைவே எழவில்லை. இன்னும் சற்று பதற்றம்தான் ஏற்பட்டது. எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன்” என்றாள் சத்யவதி.\n“விதுரர் வந்து உங்களிடம் பேசும்வரை அந்தப்பதற்றம் நீடிக்கும் பேரரசி” என்றாள் சியாமை. சத்யவதி “ஆம் அது உண்மை. அனைத்துக்குள்ளும் அறியமுடியாத ஒன்று பொதிந்திருக்கிறது என்ற அச்சமே என்னைப்போன்ற அரசியல் மதியூகிகளின் நரகம். அவன் வந்து அனைத்தையும் தெளிவாக்கும் வரை நான் விதவிதமாக வெறும் கையால் கம்பளம் பின்னிக்கொண்டிருப்பேன்.”\n“இந்த வெம்மை… ஏன் இத்தனைநாள் மழை தாமதமாகிறது….மண் மழையை அறிந்து நூறுநாட்கள் கடந்துவிட்டன” என்று சொல்லி சத்யவதி மெல்லப்புரண்டாள். “நூறாண்டுகால வரலாற்றில் இதுவே மழை இத்தனை தாமதிக்கும் வருடம் என்று வானூலாளர் சொன்னார்கள்” என்றாள் சியாமை. “காற்று மாலைமுதலே அசைவை இழந்துள்ளது. கொடிகள் அசைந்து இருநாழிகைகளாகின்றன” சத்யவதி பெருமூச்செறிந்தாள்.\nசடசடவென ஏதோ முறியும் ஒலி கேட்டது. மரக்கிளை முறிந்துவிழுகிறது என்று முதலில் சத்யவதி நினைத்தாள். மரங்களின் இலைகள் வழியாக நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாகத் தாவிவருவதுபோன்ற மனச்சித்திரம் எழுந்து உடனே என்ன அசட்டுக்கற்பனை என்ற மறு எண்ணமும் எழுந்தது. அதற்குள் கனத்த நீர்த்துளிகள் சாளரக்கதவுகளை அறைந்தன. திறந்திருந்த சாளரம் வழியாக புற்சரங்கள் போல பாய்ந்துவந்து தரையில் சிதறின. அவற்றை ஏற்றிவந்த காற்று சாளரக்கதவுகளை ஓங்கி அறைந்து, தீபச்சுடர்களை அணைத்து, மறுபக்கக் கதவைத் தள்ளி உள்ளே சென்றது. அரண்மனையின் அனைத்து கதவுகளும் படபடவென அடித்துக்கொண்டன.\n” என்று சொன்னபடி சத்யவதி எழுந்துகொண்டாள். “ஆம் பேரரசி, மழைதான்” என்றாள் சியாமை. “அதுதான் இத்தனை வெந்நீர்மையா” குளிர்ந்த காற்று நீர்ச்சிதர்களுடன் அறைக்குள் சுழன்றடித்தது. சியாமை எழுந்து சென்று சாளரக்கதவுகளை மூடினாள். கதவுகளை அவளால் இழுக்கமுடியவில்லை. ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு வெறியாட்டெழுந்த தெய்வதம் குடியேறியதுபோலிருந்தது. அப்பால் மரங்களின் கிளைகள் மிரண்ட புரவிகளென எழுந்து கொப்பளித்தன. ஒரு சாளரக்கதவு கையை மீறி திறந்து அவளை பின்னுக்குத் தள்ளியது. அதன் வழியாகவந்த நீர்த்துளிகள் கூழாங்கற்கள் போல எதிர்ச்சுவரை அறைந்தன.\n“விட்டுவிடு” என்று சத்யவதி சொன்னாள். “அறை நனையட்டும்…நான் வேறு மஞ்சத்துக்குச் சென்றுவிடுகிறேன்.” சியாமை பின்னகர்ந்து வந்து அமர்ந்துகொண்டாள். சிலகணங்களில் சாளரம் வழியாக மழை நீர்நிறை ஏரியின் மதகுதிறந்தது போல பொழியலாயிற்று. மரத்தாலான தரையில் நீர் பெருகி வெளியே படிகளில் வழிந்தது. சத்யவதியின் ஆடைகள் நனைந்து உடலுடன் ஒட்டிக்கொண்டன. கூந்தல் கன்னத்தில் ஒட்டிப்பரவ அவள் விரலால் கோதி பின்னால் செருகிக்கொண்டாள்.\nஇடியோசைக்குப்பின் மின்னல் அதிர்ந்து மரங்கள் ஒளியுடன் அதிர்ந்து மறைந்தன. அடுத்த இடியோசைக்குப்பின் சாளரங்கள் மின்னி அணைவதைக் கண்டாள். அடுத்த இடியோசைக்குப்பின் அறையின் அனைத்து உலோகவளைவுகளிலும் செவ்வொளி மின்னும் விழிகள் திறந்ததைக் கண்டாள். பிறிதொரு இடியோசை அணைந்தகணத்தில் மேகக்குவியல்களில் இந்திர வஜ்ரம் எழுந்ததைக் கண்டாள்.\n“அப்படியென்றால் அவள் உள்ளே நுழைந்ததும் மழைபெய்திருக்கிறது” என்றாள் சத்யவதி. “ஆம் பேரரசி, அரசி மழையுடன் வருகிறார்கள். அனேகமாக அவர்கள் நேற்றுமாலையே திரஸத்வதியை கடந்திருப்பார்கள்” என்றாள் சியாமை. “மழைபெய்தால் அதில் மலைவெள்ளம் இறங்கும். வானம் மூட்டமாக இருந்திருக்கும், பீஷ்மர் உடனே நதியைக் கடக்க முடிவெடுத்திருப்பார்.”\nசத்யவதி புன்னகையுடன் “திரஸத்வதிக்கு இப்பால் நம்முடைய எல்லை. யோசித்துப்பார், அவள் நதியைக் கடந்து மண்ணில் கால் வைத்ததும் பெருமழை கொட்டத் தொடங்கியிருக்கிறது.” சியாமை சிரித்தபடி “சூதர்களுக்கு நாமே கதைகளை உருவாக்கிக் கொடுத்துவிடலாம்” என்றாள்.\nஇரவு மழையாலானதாக இருந்தது. மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.\nவிடியற்காலையில் மழை சற்றே ஓய்ந்தது. சத்யவதி கீழே சென்று வெந்நீரில் நீராடி வெள்ளை ஆடைகளும் ஒரே ஒரு வைர ஆரமும் அணிந்து சபாமண்டபத்துக்கு வந்தாள். அரண்மனையில் சாளரத்தை ஒட்டிய பகுதிகளெல்லாம் நனைந்திருக்க அவற்றை சேவகர்கள் மரவுரிகளால் துடைத்துக் கொண்டிருந்தனர். வடக்கு வாயிலில் இருந்து யானைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. அவை மழையை விரும்பி எழுப்பும் குரல் என நினைத்ததும் சத்யவதி புன்னகை புரிந்துகொண்டாள். உள் அங்கண முற்றத்தில் மரக்கூரையின் விளிம்பிலிருந்து நீர் கசிந்து சொட்டிக்கொண்டிருந்தது.\nசபாமண்டபத்திற்குச் செல்லும் நீண்ட இடைநாழியின் பக்கவாட்டுத் திறப்புக்கு அப்பால் தெரிந்த அரண்மனைத் தோட்டத்தின் அனைத்து மரங்களும் புதியதாகப் பிறந்துவந்தவை போலிருந்தன. நேற்றுவரை புழுதிபடிந்து சோர்ந்திருந்த மரங்கள் எப்படி ஒரே இரவில் புத்துயிர் கொள்ளமுடியும் அவை காத்திருந்த கணம் போலும் அது. அதற்காக அவை தங்கள் உயிரனைத்தையும் இலைகளில் தேக்கியிருந்திருக்கவேண்டும்.\nசபாமண்டபத்தில் அவளுக்காக அமைச்சர்கள் காத்திருந்தனர். கவரியும் மங்கலத்தாலமும் ஏந்திய சேவகர்களின் நடுவே நடந்து அவள் உள்ளே சென்றபோது அமைச்சர்கள் எழுந்து வாழ்த்தொலித்தனர். அவள் அமர்ந்ததும் அமைச்சர்களின் முகங்களை கவனித்தாள். மழை அவர்களனைவரையும் மகிழ்வித்திருப்பதாகப் பட்டது.\nகாலை விடியத்தொடங்கியிருந்தாலும் வானம் இருண்டிருந்தமையால் இருள் இருந்தது. மண்டபத்தில் அடுக்குநெய்விளக்குகளில் சுடர்கள் எரிந்தன. அது அந்திவேளை என்ற பிரமையை அகத்துக்கு அளித்துக்கொண்டே இருந்தன அவை.\nஅவள் அரியணையில் அமர்ந்தபின்னும் வெளியே தெரிந்த ஒளிமங்கலையே பார்த்துக்கொண்டிருந்தாள். கருமேகக்குவியல் மெதுவாக மிக அப்பால் எங்கோ ஓசையிட்டது. அதைக்கேட்டு வடக்குவாயில் யானைகள் இரண்டு சின்னம் விளித்தன. மண்ணில் காலூன்றிய கருமேகங்கள்.\n“மழை தொடங்கிவிட்டது பேரரசி” என்றார் எல்லைக்காவலர் தலைவரான விப்ரர். வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும் யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் அங்கிருந்தனர். தளகர்த்தர்களான உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் இருந்தனர். சத்யவதி “செய்தி வந்ததா\n“மழையில் செய்திப்புறாக்கள் தாமதமாகும்…அனேகமாக சற்றுநேரத்தில் வந்துவிடும். ஆனால் நேற்றே அவர்கள் நம் எல்லை நதியைக் கடந்திருப்பார்கள்” என்றார் விப்ரர். “திரஸத்வதியில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதா” என்று சத்யவதி கேட்டாள். “இந்த மழை இன்னும் நான்குநாட்களில் இமயத்தைச் சென்று முட்டும். அதன்பின்னர்தான் திரஸத்வதி பெருகிவரும்” என்றார் விப்ரர்.\n“வருவது நம் தேசத்தின் அரசி” என்றாள் சத்யவதி. “ஆகவே மழையாக இருந்தாலும் வெள்ளமாக இருந்தாலும் நம் நகரமக்கள் அனைவரும் வாயிலில் திரண்டாகவேண்டும். அனைத்து மங்கலமுரசுகளும் ஒலிக்கவேண்டும். வேதியரும் சூதரும் வாழ்த்தவேண்டும்.” வைராடர் “நூறு யானைகள் தலைமையில் பட்டத்துயானையே சென்று அவர்களை வரவேற்க ஆணையிட்டிருக்கிறேன் பேரரசி. யானைகளுக்கான அணியலங்காரங்கள் இப்போதே தொடங்கிவிட்டன” என்றார். சோமர் “சூதர்களுக்கும் வைதிகர்களுக்கும் ஆணைகள் சென்றுவிட்டன” என்றார்.\nஅவள் மனக்குறிப்பை உணர்ந்ததுபோல விப்ரர் “நல்லநிமித்தம் பேரரசி… மழையுடன் நகர்நுழைகிறார்கள்” என்றார். உக்ரசேனர் “இம்முறை மழை மூன்றுமாதம் காக்கவைத்துவிட்டது” என்றார். சத்யவதி அவரைப்பார்த்ததும் “நகரே விடாய்கொண்டிருந்தது” என்றார். விப்ரர் “நகரெங்கும் புதிய அரசியைப்பற்றியே பேச்சு நிகழ்கிறது. நம் அரசருக்காக தன் ���ண்களையும் இருட்டாக்கிக்கொண்டார் என்றும் புராணநாயகியரான சாவித்ரியையும் அனசூயையையும் நிகர்த்தவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார். உக்ரசேனர் “ஆம், நகர்மக்கள் அதைப்பற்றி பெருமிதம்கொண்டு கண்ணீருடன் கைகூப்புகிறார்கள்” என்றார்.\nசத்யவதி “அரச ஊழியர்கள் என்ன சொல்லிக்கொள்கிறார்கள் உக்ரசேனரே” என்றாள். “அரச ஊழியர்களில் பலவகையினர் உண்டு பேரரசி. ஒற்றர்கள் போன்றவர்கள் பலநாடுகளையும் அரசியலின் பல முகங்களையும் கண்டவர்கள். அவர்கள் சொல்வது வேறாக இருக்கிறது. காந்தார அரசியின் செயல் ஒரு சிறந்த அரசிக்குரியதல்ல என்றும் உணர்ச்சிமேலீட்டில் முடிவுகளை எடுப்பவர் அவர் என்பதைக் காட்டுகிறது என்றும் சொல்கிறார்கள். அரசருக்கு விழியில்லை என்றிருக்கையில் அரசி அவருக்கும் விழியாக இருப்பதே சிறந்த வழியாக இருந்திருக்கும் என்கிறார்கள்.”\n“ஆம் அப்படியும் சிந்திக்கலாம்தான்” என்றாள் சத்யவதி. உக்ரசேனர் “அது காந்தார இளவரசி அங்குள்ள முறைப்படி வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பதற்கான சான்று என்கிறார்கள். அங்கே இளவரசியருக்கும் பிறருக்கும் வேறுபாடில்லை. அவர்கள் குதிரைகளில் பெருநிலவிரிவுகளில் அலைபவர்கள். ஆயுதப்பயிற்சி எடுப்பவர்கள். அரசாள்வதற்கான சிறப்புப் பயிற்சி ஏதும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதில்லை…” என்றார். உக்ரசேனர் தணிந்த குரலில் “அதனால் தாழ்வில்லை. நாம் இங்கே பேரரசியின் தலைமையில் அப்பயிற்சியை அளித்துவிடமுடியும்…ஆனால் விழிகளை மூடிக்கொண்டசெயல் அதற்கும் தடையாக அமைந்துவிட்டிருக்கிறது.”\nவிப்ரர் “ஆம், அது உண்மை” என்றார். “ஆனால் விழியின்மையால் என்ன ஆகப்போகிறது இவ்வரசை நடத்தப்போவது விதுரர். அவருக்கு பல்லாயிரம் விழிகள். காந்தார இளவரசியை நம் அரசியாக ஏற்பதில் இங்கே பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் தயக்கமிருந்தது. அவர் முறையான ஷத்ரியகுடியில் பிறந்தவரல்ல என்று பலரும் பேசிக்கேட்டேன்.”\nவிப்ரர் தொடர்ந்தார் “பேரரசியாரின் கவனத்துக்கு வந்திருக்கும். ஒரு யானை குட்டி போட்டாலே கவிதை புனைந்து பாடத்தொடங்கிவிடும் நம் சூதர்கள் காந்தார இளவரசியை நம் மன்னர் மணக்கவிருக்கும் செய்தி பரவிய பின்னரும்கூட ஒரு பாடலேனும் புனையவில்லை. ஆனால் அரசி தன் விழிகளை கட்டிக்கொண்டது அனைத்தையும் மாற்றிவி���்டது. இன்று அவர் இந்நகரத்தின் காவலன்னையாகவே மக்களால் எண்ணப்படுகிறார். சூதர்பாடல்கள் பால்கலம் பொங்குவதுபோல இந்நகரை மூடி எழுகின்றன… இப்போது இந்த மழையும் இணைந்துகொண்டிருக்கிறது.”\n“ஆம், மக்களின் ஏற்பே முக்கியமானது” என்று சத்யவதி சொன்னாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்து இருபதாண்டுகளாகின்றன. இன்றுவரை என்னை இந்நகர மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.” விப்ரர் “இல்லை பேரரசி…” என சொல்லத் தொடங்க “ஆம், அதை நானறிவேன். என் உடலில் இருந்து மச்சர்களின் வாசனை விலகவில்லை. காந்தாரியின் லாஷ்கரப் பாலைநில வாசத்தை இந்த மழையே கழுவிவிடும்” என்றாள் சத்யவதி.\nஉக்ரசேனர் பேச்சை மாற்றும்பொருட்டு “பேரரசி, நாம் அனைத்து ஷத்ரியர்களுக்கும் மணநிறைவுச்செய்தியை அனுப்பவேண்டும்…” என்றார். “ஆம், அதுதான் திருதராஷ்டிரன் முடிச்சூடப்போகும் செய்தியாகவும் அமையும்” என்றாள் சத்யவதி. “விப்ரரே, ஓலைகளை எழுத ஆணையிடும். ஐம்பத்தைந்து மன்னர்களுக்கு மட்டுமல்ல, ஆரியவர்த்தத்திற்கு அப்பாலுள்ள நிஷாதமன்னர்கள் கிராதமன்னர்கள் அனைவருக்கும் செய்தி செல்லவேண்டும்” என்றாள்.\nவானத்தின் இடியதிர்வுகள் நெருங்கி வந்தன. மின்னல்கள் சபாமண்டபத்தையே ஒளிகொண்டு துடிக்கச் செய்தன. சிலகணங்களில் மழை அரண்மனைவளாகம் மீது பாய்ந்தேறியது. பளிங்குச் சரங்களாக பெருகிக்கொட்டத் தொடங்கின மழைத்தாரைகள். அங்கணமுற்றம் குளமாக நிறைந்து மடைகளருகே சுழித்தது. மழையின் பேரோசையால் மூடப்பட்ட அறைகளுக்குள் இருளும் நீராவியும் நிறைந்து மூச்சுத்திணறச்செய்தன. வீரர்களும் சேடிகளும் சேவகர்களும் எங்கேனும் நின்று மழையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அமைச்சர்கள் ஓலைகளை வாசித்துச்சொல்ல மழையைப் பார்த்தபடி சத்யவதி ஆணைகளைப் பிறப்பித்தாள்.\nசத்யவதி இடைநாழி வழியாக சென்றபோது சியாமை எதிரே வந்து பணிந்தாள். சத்யவதி நோக்கியதும் “புறா வந்துவிட்டது. அவர்கள் நேற்று நள்ளிரவில் திரஸத்வதியைக் கடந்திருக்கிறார்கள்” என்றாள். சத்யவதி “அப்படியென்றால் இன்று மாலையே அவர்கள் நகர்நுழைவார்கள். அந்தியில் நல்லநேரமிருக்கிறதா என்று நிமித்திகரிடம் கேட்டு சொல்லச்சொல்” என்றாள். “நானே கேட்டுவிட்டேன். இன்றைய அந்தி மிகமிக புனிதமானது என்றார்கள். அனசூயாதேவிக்குரியது.” சத்யவதி புன்னகையுடன் தல��யசைத்தாள்.\nசத்யவதியின் பாதங்கள் பலகைத்தரையில் பதிந்த இடங்களில் அவளுடைய சந்தனப்பாதுகையின் வடிவம் நீர்த்தடமாகப் படிந்து சென்றது. அவள் திரும்பி அந்தப்பாதத்தடம் மெல்ல நீர்த்துளிகள் பரவி மறைவதைப் பார்த்தாள். மழை தன்னை சிறுமியாக்கிவிட்டது என நினைத்துக்கொண்டாள். கற்ற கவிதைகளெல்லாம் நினைவிலூறுகின்றன. நீரில் மட்டுமே அவள் அடையும் விடுதலை. அப்போது யமுனையின் நீர்வெளிமேல் மழை வானைத்தொட எழுந்த நிறமில்லா நாணல்காடுபோல நிற்பதை அவள் கண்ணுக்குள் காணமுடிந்தது.\nசியாமை மெல்ல “சிறிய அரசிக்கு உடல்நலமில்லை” என்றாள். “ஏன்” என்று கவனமில்லாதவள்போல சத்யவதி கேட்டாள். “கடுமையான தலைவலியும் உடல்வெம்மையும் இருக்கிறது என்று அவர்களுடைய சேடி வந்து சொன்னாள். ஆதுரசாலையில் இருந்து இரண்டு வைத்தியர்கள் சென்று லேபனமும் ரஸக்கலவையும் கொடுத்திருக்கிறார்கள்.” சத்யவதி “உம்” என்று மட்டும் சொன்னாள். “அந்தச் சேடியையோ வைத்தியர்களையோ கூப்பிட்டு விசாரிக்கலாம்” என்று சியாமை சொன்னதுமே சத்யவதி திரும்பிப்பாராமல் “வேண்டாம்” என கைகாட்டினாள்.\nமழை பகலெல்லாம் இடைவெளியே இல்லாமல் பொழிந்தது. பிற்பகலில் மெதுவாகக் குறைந்து இடியோசைகளும் மின்னல்களுமாக எஞ்சியது. கூரைகளும் இலைநுனிகளும் மட்டும் சொட்டிக்கொண்டிருந்தன. காற்றுடன் வீசிய மழையாதலால் பெரும்பாலான சுவர்களும் நனைந்து அரண்மனையே நீருக்குள் இருப்பதுபோல குளிர்ந்துவிட்டிருந்தது. சுவர்களின் வெண்சுண்ணப்பூச்சுகள் நீரில் ஊறி இளநீலவண்ணம் கொண்டன.\nசத்யவதி மதிய உணவுக்குப்பின் கீழே இருந்த இரண்டாவது மஞ்சஅறையில் சிறிது துயின்றாள். சியாமை வந்து அவள் கட்டிலருகே நின்று மெல்ல “பேரரசி” என்று சொன்னதும் கண்விழித்தாள். சிவந்த விழிகளால் சியாமையையே பார்த்தாள். “ரதங்கள் இன்னும் ஒருநாழிகையில் கோட்டைவாயிலை அணுகும் பேரரசி” என்றாள் சியாமை.\nசத்யவதி எழுந்து விரைவாகச் சென்று நீராடி அந்நிகழ்வுக்கென்றே சியாமை எடுத்துவைத்த பொன்னூல் பின்னல்கள் கொண்ட கலிங்கத்துப் பட்டாடையைச் சுற்றி அரசிக்குரிய அனைத்து அணிகலன்களையும் அணிந்துகொண்டாள். சியாமை அவளை அணிவிக்கையில் அவள் அவ்வாறு விரும்பி அணிகொண்டு நெடுநாளாயிற்று என எண்ணிக்கொண்டாள்.\nஅந்தப்புரத்தின் முற்றத்துக்கு அவள் வந்தபோது ரதம் காத்து நின்றது. அதன் தேன்மெழுகுப் பாய்க்கூரை நன்றாக முன்னாலிழுத்து விடப்பட்டிருந்தது. மழைமுற்றிலும் நின்றிருந்தாலும் வானம் முழுமையாகவே இருண்டு காற்றில் நீர்த்துளிகள் பறந்துகொண்டிருந்தன. சத்யவதி “அம்பிகை எங்கே” என்றாள். “அரசி ஒருநாழிகைக்கு முன்னதாகவே கோட்டைவாயிலுக்குச் சென்றுவிட்டார்கள் பேரரசி” என்றாள் சியாமை. சியாமையும் ஏறிக்கொண்டதும் ரத ஓட்டி கடிவாளங்களைச் சுண்ட சற்று அதிர்ந்து ரதம் முன்னகர்ந்தது. முன்னும் பின்னும் அவளுடைய அணியாளர்கள் ஏறிய ரதங்கள் கிளம்பிச்சென்றன.\nநகரம் முழுக்க மக்கள் தலையில் ஓலையாலோ பாளையாலோ தோலாலோ ஆன குடைகளை அணிந்தபடி நிறைந்திருந்தனர். ரதத்தின் மேலிருந்து பார்க்கையில் நகரமெங்கும் பளபளக்கும் தோல்கொண்ட பசுக்களும் எருமைகளும் முட்டி மோதுவதாகத் தோன்றியது. கடைத்தெருவில் பெரிய ஓலைக்குடைகளை விரித்து அதன்கீழே மரத்தட்டுகளில் பொருட்களைப்போட்டு விற்றுக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் சுண்ணம், புனுகு, கஸ்தூரி, சந்தனம் போன்ற அணிப்பொருட்கள். விளக்கேற்றுவதற்கான நெய்ப்பொருட்கள். மக்களின் குரல்கள் மழைமூடிய வானத்துக்குக் கீழே பெரிய கூடத்துக்குள் ஒலிப்பவைபோல கேட்டன. அவர்களது ஆடைகளின் வண்ணங்கள் மேலும் அடர்ந்து தெரிந்தன.\nவானம் இடியாலும் மின்னலாலும் அதிர்ந்தபடியே இருந்தது. மின்னல்கணங்களில் தொலைதூரத்தின் கோட்டைமீதிருந்த காவல்மாடங்கள் தெரிந்தன. முரசுகளை எல்லாம் தேன்மெழுகு பூசப்பட்ட மூங்கில்தட்டிகளால் மழைச்சாரல் படாமல் மூடிவைத்திருந்தனர். கருக்கிருட்டில் படைக்கலங்களின் உலோகமுனைகள் மேலும் ஒளிகொண்டிருந்தன. ரதவீதியின் கல்பாவப்பட்ட பரப்பின் இடுக்குகளில் சிவப்புநிறமாக மழைநீர் தேங்கி ஒளியை பிரதிபலித்து சதுரக்கட்டங்கள் கொண்ட மின்னும் சிலந்திவலைபோலத் தெரிந்தது.\nகோட்டைமுகப்பில் குடைவிளிம்புகள் ஒன்றுடனொன்று மோத மக்கள் கூடி நிறைந்திருந்தனர். கரிய மழைநீர் சேர்ந்த ஏரி போலிருந்தது கோட்டைமுற்றம். ரதத்துக்காக முன்னால்சென்ற காவல்வீரர்கள் கூச்சலிட்டு மக்களை விலக்கவேண்டியிருந்தது. கோட்டைக்குமேல் வீரர்கள் கவச உடைகளுடன் பறவைக்கூட்டம்போலச் செறிந்து தெரிந்தனர். சத்யவதியின் ரதம் கோட்டைவாசலை அடைந்ததும் அவளை வரவேற்று குறுமுழவு முழங்க கொம்பு பிளிறலோசை எழுப்பியது. அவள் இறங்கி வெள்ளை ஆடையை கொண்டைமேல் சரிசெய்துகொண்டாள். அவளைச்சுற்றி வாழ்த்தொலிகள் எழுந்தன.\nமுன் ரதத்தில் இருந்து கட்டியங்காரன் இறங்கி கொம்பு தூக்கி ஊதியபடி அவள் வருகையை அறிவித்து முன் செல்ல பின்னால் வந்த ரதத்தில் இருந்து இறங்கிய வீரர்கள் கவரியும் குடையுமாக அவளைத் தொடர்ந்து வந்தனர். அவளுடைய நறுஞ்சுண்ணத்தையும் நீரையும் கொண்டு இடப்பக்கம் சியாமை வந்தாள். வலப்பக்கம் அணிமங்கலப்பொருட்கள் அடங்கிய தாலத்துடன் மூன்று சேடிகள் வந்தனர். வாழ்த்தொலிகள் பட்டுத்திரைச்சீலைகள்போலத் தொங்குவதாகவும் அவற்றை விலக்கி விலக்கி முன்னேறிச்செல்வதாகவும் அவளுக்குத் தோன்றியது.\nரதங்கள் ஓடி வழவழப்பான பாதைக்கற்களில் ஈரம் படிந்து அவை நீர்விட்டெழுந்த எருமையுடல் போல மின்னிக்கொண்டிருந்தன. கோட்டைவாயிலுக்கு வெளியே நகரத்தின் முகப்பில் சிறிய மணிப்பந்தல் போடப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்ட பாயை மூங்கில்கள் மேல் பரப்பி எழுப்பப்பட்ட பந்தலில் அரசியர் அமர்வதற்காக பீடங்கள் வெண்பட்டு மூடி காத்திருந்தன. பெரிய ஏழடுக்கு நெய்விளக்கு அங்கே செவ்வரளி பூத்ததுபோல நின்றது. முன்னரே வந்த அம்பிகை அங்கே வெண்பட்டாடையும் அணிகலன்களுமாக நின்றிருந்தாள். அருகே அம்பிகையின் சேடியான ஊர்ணை நின்றாள்.\nபந்தலில் சத்யவதி ஏறியதும் அம்பிகை கைகூப்பி முகமன் சொல்லி வரவேற்றாள். அவள் முகத்தைப் பார்த்தபோது சத்யவதி சற்று அகக்கலக்கத்தை அடைந்தாள். வெற்றியின் நிறைவை இன்னும் சற்று மறைத்துக்கொள்ளலாகாதா இவள் என எண்ணினாள். அதைப்போல எதிரிகளை உருவாக்குவது பிறிதொன்றில்லை. ஆனால் அது அம்பிகை அவளுடைய வாழ்க்கையில் கண்ட முதல் வெற்றியாக இருக்கலாம் என்றும் தோன்றியது.\nமூன்று குதிரைகள் பின்கால்களில் சேறு சிதறித் தெறிக்க கோட்டையை நோக்கி வந்தன. அவற்றில் இருந்த வீரர்கள் கைகளால் சைகைசெய்தபடியே வந்தனர். மணக்குழு வந்துவிட்டது என்பது அதன்பொருள் என்று உணர்ந்த கூட்டம் வாழ்த்தொலிகளை கூவத்தொடங்கியது. அம்பிகை நிலையழிந்து பந்தலின் கால் ஒன்றைப் பற்றிக்கொண்டாள். அக்கணம் வானில் ஒரு பெருநதியின் மதகுகளைத் திறந்துவிட்டதுபோல செங்குத்தாக மழை வீழத் தொடங்கியது. சிலகணங்களுக்குள் அப்பகுதியில் மழைத்தாரைகள் அன்றி ஏதும��� தெரியவில்லை.\nமழைத்திரைக்குள் ஆடும் நிழல்களைப்போல மணக்குழுவின் வண்டிகள் தெரிந்தன. முன்னால் வந்த காவல்வீரர்களின் குதிரைகள் மழைக்காக முகத்தை நன்றாகக் கீழே தாழ்த்தியிருந்தன. ஒவ்வொரு வரிசையாகவே மழையைக் கிழித்துத் தோன்றமுடிந்தது. மழை அறைந்து தெறித்துக்கொண்டிருந்த மரக்கூரையுடன் பீஷ்மரின் ரதம் வந்தது. தொடர்ந்து விதுரனின் ரதம். கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது எவருடைய கொடி என்பதைக் காணமுடிந்தது.\nகோட்டைக்குமேல் பாய்மூடிகளை எடுத்து பெருமுரசுகளை ஒலித்தனர். ஆனால் மழை ஈரத்தில் தொய்ந்த முரசின் தோல்வட்டங்கள் எழுப்பிய ஒலி நீர்ப்பரப்பில் கையால் அறைவதுபோலக் கேட்டது. கோட்டைமேல் ஏறிய பீஷ்மர், திருதராஷ்டிரன், விதுரன் மற்றும் அமைச்சர்களின் கொடிகள் கம்பங்களில் ஒட்டிக்கொண்டன. காந்தாரத்தின் கொடி ஏறியபோது மக்கள் அதை உணரவேயில்லை. எவரோ ஆணையிட மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். அந்த ஒலி மழைக்குள் நெடுந்தொலைவில் என ஒலித்தது.\nஉச்சஒலியில் முழங்கிய மழை அங்கிருந்தே மேலும் உச்சத்துக்குச் சென்றது. மழைத்தாரைகள் வெண்தழல் என வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த கூரையுடன் அரசியரின் கூண்டுவண்டி வந்து நின்றது. பேரோசையுடன் வீசிய காற்று எதிர்த்திசை நோக்கிச் சென்று ஏதோ எண்ணிக்கொண்டு சுழன்று திரும்பிவந்து சத்யவதி அம்பிகை சேடிகள் அனைவரின் ஆடைகளையும் அள்ளிப்பறக்கச் செய்து பந்தலை அப்படியே தூக்கி பின்பக்கம் சரித்தது. அவர்கள்மேல் மழை அருவிபோல இறங்கியது.\nசேடியர் குடைகளை நோக்கி ஓடமுயல சத்யவதி அவர்களை சைகையால் தடுத்தாள். அவளும் அம்பிகையும் கொந்தளித்த சேற்றுப்பரப்பில் ஆடையை முழங்கால்மேல் தூக்கியபடி கால்வைத்துத் தாவி நடந்து அரசியரின் கூண்டு வண்டியை அடைந்தனர். அதன் குதிரைகள் நீர் வழிந்த தசைகளை உதறி சிலிர்த்துக்கொண்டு, பிடரிமயிர்கள் ஒட்டிக்கிடக்க அடிவயிற்றில் நீர்த்தாரைகள் சொட்டி சரமாக வடிய நின்றிருந்தன.\nபலபத்ரர் கை காட்ட நனைந்துகொண்டே சென்ற சேடி ஒருத்தி வண்டியின் பின்பக்க வாயிலைத் திறந்தாள். செவ்வண்ணத் திரைச்சீலை விலகி வெண்ணிறமான கால் வெளியே வருவதை சத்யவதி கண்டாள். கருப்பையில் இருந்து குழவி எழுவதைப்போல அரசியரின் வெண்கால்கள் நனைந்த செம்பட்டுத் திரை திறந்து வந்தன. செவ்விதழில் வெண்பற்களெழுந்த இளநகை என.\nநீலப்பட்டுத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு காந்தாரி இறங்கி கைகளைக் கூப்பியபடி நின்றாள். சத்யவதி ஒரு கணம் அவளைக் கண்டதும் மறுகணம் நீரலை அவளை அறைந்துமூடியது. மீண்டும் காற்றில் மழைச்சரடுகள் விலக அவள் தெரிந்து மீண்டும் மறைந்தாள். அவளைத் தொடர்ந்து பத்து இளவரசிகளும் மழைக்குள் கைகூப்பி நின்றனர். அவர்களின் ஆடைகள் நனைந்து உடலோடு ஒட்ட கூந்தல் கன்னங்களில் வழிய அணிமுழுக்காட்டியது பெருமழை.\nசத்யவதி சியாமையிடம் “அவர்கள் அரண்மனையில் விளக்குடன் நுழையட்டும்… இப்போது அவர்களின் கைகளில் மலர்களைக் கொடு. மலரும் சுடரும் ஒன்றே” என்றாள். சியாமையும் ஊர்ணையும் ஒடிச்சென்று மலர்களை இளவரசியர் கைகளில் அளித்தனர். காந்தாரியின் கைகளுக்கு மலரை சத்யசேனை வாங்கி அளித்தாள். சம்படை தசார்ணைக்கு மலரை வாங்கிக்கொடுத்தாள்.\nசத்யவதி முன்னால் சென்று “காந்தாரநாட்டு இளவரசியை அஸ்தினபுரியின் அரசியாக வரவேற்கிறேன்” என்றாள். காந்தாரி தலைவணங்கி தன்கையில் இருந்த செந்நிற மலருடன் சத்யவதியின் கையைப்பற்றிக்கொண்டு காலெடுத்துவைத்தாள். மழைச்சாட்டைகளால் அறைபட்டு சேற்றுவெளி துடித்துக்கொண்டிருந்த ஹஸ்தியின் மண்ணில் அவளுடைய கால்கள் பதிந்து கோட்டைக்குள் நுழைந்தன.\nLabels: வெண்முரசு – நூல் இரண்டு – மழைப்பாடல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nபகுதி ஐந்து : முதல்மழை[ 4 ]\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகர��ஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி ��ோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_644.html", "date_download": "2018-12-10T15:12:56Z", "digest": "sha1:M3SXSJ22427LT3Q5NNSA4NESP4HQNLNZ", "length": 46047, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இன்றைய பாராளுமன்ற சண்டை, பணப்பையை திருடி ஓடும் கள்வனின் பின்னால், கூச்சலிடுவது போல ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇன்றைய பாராளுமன்ற சண்டை, பணப்பையை திருடி ஓடும் கள்வனின் பின்னால், கூச்சலிடுவது போல\nபணப் பையை திருடிக்கொண்டு ஓடும் கள்வனின் பின்னால் கூச்சலிடுவதைப்போல இன்று பாராளுமன்றத்தில் உள்ள இரு சாராரும் ஒருவரை ஒருவர் குற்றஞ் சாட்டிக்கொள்கின்றனர். ஆனால் உண்மையான திருடர்களை மக்கள் நன்கு அறிவார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇன்று (10) பிற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் சந்திப்புக்களின் முதல் சந்திப்பாகவே இன்று ”சுதந்திரத்தின் மக்கள் சந்திப்பு” எனும் பெயரில் பெருந்திரலான மக்களின் பங்குபற்றுதலோடு இந்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.\nநாட்டை நேசிக்கும் ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய அரசியல் பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடன் அடியெடுத்து வைப்போமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசியலுக்கு பிரவேசித்ததன் பின்னர் பணம் சம்பாதித்து தமது பைகளை நிரப்பிக்கொண்டு மக்களின் மனசாட்சியை எட்டி உதைத்து செல்வந்தர் ஆகுவதற்கு எதிர்வரும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு பிரதிநிதிக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென மக்களுக்கு உறுதிமொழி வழங்கினார்.\n2015 ஜனாதிபதி தேர்தலின் அப்போதைய அரசாங்கம் தோல்வியடைவதற்கு ஏதுவான பல காரணங்கள் காணப்பட்ட போதிலும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மேற்கொண்ட ஊழல் மோசடி மற்றும் முறையற்ற செயற்பாடுகளே முக்கிய காரணமாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பிரதேச சபைகளுக்கும், மாகாண சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும், பிரதமர் பதவிக்கும், ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டும் எந்தவொரு நபருக்கும் மக்களின் பணத்தை கையாடல் செய்வதற்கு உரிமையில்லை என வலியுறுத்தினார்.\nஎல்லா தேர்தல்களின் போதும் வாக்குறுதியளிக்கப்பட்ட, ஆயினும் நிறைவேற்றப்படாத மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்து ரஜரட்ட மக்களுக்கு வழங்கியமையானது அந்த விவசாய மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட வரலாற்று ரீதியான பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தற்போது உரிமை கொண்டாட எத்தனிக்கும் சிலர் ஐந்து வருடங்களாகியும் ஒரு சதத்தையேனும் வழங்காதவர்களே என்பது கவலைக்குரிய விடயமாகுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அன்றே இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பின் மொரகஹகந்த நீரினால் ரஜரட்ட பிரதேசத்தின் வயல் நிலங்கள் இதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே செழிப்படைந்திருக்குமெனக் குறிப்பிட்டார்.\nஇராணுவத்தினர் பழிவாங்கப்படுவதாக இன்று அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் உண்மையான பழிவாங்கல்கள் இடம்பெற்றது, கடந்த காலத்தில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறை பிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலாகுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சர்வதேசத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து இராணுவத்தினர், கடற்படை மற்றும் விமானப் படையினரை பாதுகாத்து அவர்களது கௌரவத்தையும் அபிமானத்தையும் பேணுவதற்காக கடமையை தற்போதைய அரசாங்கமே நிறைவேற்றி வருகின்றதென்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்களென தெரிவித்தார்.\nதேசபற்று நாட்டின் அடையாளம் மற்றும் எமது உரிமைகளை பாதுகாத்து என்றும் தாய் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் முற்போக்கு அரசியல் இயக்கமான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து எதிர்காலத்தில் தூய்மையான அரசியல் செயற்பாடுகளின் ஊடாக சுபீட்சமிக்க நாட்டை கட்டியெழுப்ப நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியினதும் பொதுஜன முன்னணியினதும் தேசிய சுதந்திர முன்னணியினதும் செயற்பாட்டாளர்கள் பலரும் சுயேட்சைக் குழுக்களை பிரதிநிதித்துவம் செய்த அபேட்சகர்கள் பெரும்பாலானோரும் இதன்போது ஜனாதிபதி அவர்கள் முனுனெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து மேடைக்கு வருகை தந்தமை விசேட அம்சமாகும்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உ���்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nபர்தாவை கழற்ற உத்தரவு - தமது வீடு சென்று முந்தானைகளை எடுத்துவந்து பரீட்சைக்கு தோற்றிய துயரம்\nமுஸ்லிம் மாணவிகளின் மீதான பர்தாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சைகளின் போத...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nகலக்கத்தில் ரணில் - சில எம்.பி.க்கள் கைவிட்டுவிடுவார்களா..\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையை உடைக்கும் செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவரும் இரண்டு நாட...\nரூபவாஹினிக்குச் சென்று, தில் காட்டிய ஹிருணிகா - உடனடியாக STF அழைப்பு\nஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் செய்திகள் வெளியிட்டதைப் போன்றே அரச ஊடகங்கள் செய்திகளை வெளியிடுமாறு கோரிக்கை விடுப்பதற்காக ஐக்கிய...\nரணிலை பிரதமராக நியமிக்க அழுத்தம் வழங்கினால், நான் பதவி விலக வேண்டும் - ஜனாதிபதி\n“செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்க...\nஇலங்கையின் மிகப்பெரிய, கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலைமை\nஇலங்கையின் முதல்தர பணக்காரராக வலம் வந்தவர். செலான் வங்கி, செலிங்கோ இன்சூரன்ஸ் உட்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் அதிபதி. 2000 ஆண்டள...\nநான் ஐ.தே.க. க்கு செல்ல இதுதான் காரணம் - பௌசி\nசிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கட்சியில் வரவேற்பு இல்லாது போனால் அக்கட்சியிலிருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஏ...\nநாயை காப்பாற்றிய, பொலிசாருக்கு இடமாற்றம், மகிந்தவின் மனைவிசெய்த செயல் - அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச செய்த மோசமான செயல் ஒன்றை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷாமினி சேரசிங்க பகிரங்கப்படுத்தி...\nகிழக்கு மாகாணத்தில் கொடுமை - பர்தா உரிமைமைய முஸ்லிம் அதிகாரிகள் மறுக்கலாமா..\n- இப்னு செய்யத் - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் மத விழுமியங்களைப் பின் பற்றி நடப்பதற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவாக சொ...\nகாலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...\nநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்டது (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமூத்த அரசியல்வாதி பௌசிக்கு, மைத்திரிபால செய்த அநீதிகள்\nமூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். இதோ அந்த விபரம்\nநள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு\nசுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅவசரமாக ஹக்கீமையும், றிசாத்தையும் சந்திக்கிறார் ஜனாதிபதி\nஐக்கிய தேசிய முன்னணியின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் , றிஷார்ட் பதியுதீன் ஆகியோரை இன்னும் சற்று நேரத்தில் சந...\nஜனாதிபதியின் இறுதிச் துரும்புச் சீட்டு இதுதான் - பசிலுக்கும், மகிந்தவுக்கும் விருப்பமில்லையாம்...\nநாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினால், அது தமக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/thamizhthesam/apr09/thiyagu.php", "date_download": "2018-12-10T16:13:11Z", "digest": "sha1:K2ISHVY6W4QJZDRAODVRBHOVYHYAIYYO", "length": 8277, "nlines": 13, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Thamizh Thesam | Thiyagu | Economics | Socialism", "raw_content": "\nபொருளியல் கல்வித் தொடர் -24\nசரக்குப் பொருளாக்கம் ஆதிக்க நிலை அடைதல் என்றால் என்ன\nசரக்குகளை ஆக்கும் மனிதர்களிடையிலான சமூக உறவு சரக்கு களிடையிலான சமூக உறவாகத் தோற்றமளிப்பதே சரக்குகளின் மாய்மாலம் எனப்படுகிறது. உழைப்பின் ஆக்கப் பொருள்கள் சரக்குகளாக மாறாத காலத்தில் இவ்வாறான மாய்மாலம் தோன்ற வழியில்லை என்பதற்குச் சில சான்றுகளைப் பார்த்தோம். தனியொரு தீவில் தனியொரு மனிதனாய் வாழும் ராபின்சன் குரூசோவின் ஆக்கங்கள் சரக்குகளாவதில்லை. அடிமையுடைமைச் சமூகத்தில் அடிமைக்கும் ஆண்டைக்குமான உறவு சரக்கு ஆக்குநர்களுக்கு இடையிலான உறவன்று. சாதியடிமைச் சமூகத்திலும் அடிமை-ஆண்டை, பண்ணையடிமை-பண்ணையார் உறவுகள் இப்படித்தான்.\nஅடிமையுடைமைச் சமூகத்துக்கு முற்பட்ட ஆதிப் பொதுமைச் சமூகத்திலும் சரக்குப் பொருளாக்கம் நடைபெறவில்லை என்பதால் சரக்குகளின் மாய்மாலத்துக்கு இடமில்லை. எதிர்காலத்துக்குரியதான புதுமப் பொதுமைச் சமூகத்திலும் ஆக்கக் கருவிகளும் ஆக்கப் பண்டங்களும் தனியுடைமையாக இருக்க மாட்டா என்பதாலும், ஒவ்வொரு தனியாளது உழைப்பும் முழுச் சமூகத்தின் கூட்டு உழைப் பின் ஒரு கூறாகவே அமையும் என்பதாலும் விற்றல் - வாங்கல் இல்லை, எனவே சரக்குப் பொருளாக்கம் இல்லை, சரக்குகளின் மாய்மாலமும் இல்லை. ஆக, சரக்குகளின் மாய்மாலம் எந்தச் சமூகத்துக்குரியது என்பது தெளிவாகிறது. அது சரக்குப் பொருளாக்கச் சமூகத்துக்கே உரியது.\nபரிமாற்றத்துக்கென்றே, அதாவது சந்தைக்கென்றே நடைபெறும் பொருளாக்கம்தான் சரக்குப் பொருளாக்கம் என்று முன்பே கண்டோம். இதற்கு மா��ாக, பரிமாற்றத்துக்காக அல்லாமல் சொந்தப் பயன்பாட்டுக்காக நடைபெறும் பொருளாக்கமே இயற்கைப் பொருளாக்கம். மனித குலம் தொடக்கமுதல் இயற்கைப் பொருளாக்கச் சமூகமாகவே இருந்து வந்தது. ஆதிப் பொதுமைச் சமூகம் என்பது இயற்கைப் பொருளாக்கத்தின் அடிப்படையில் அமைந்ததே. பொதுமைச் சமூக அமைப்புக் கொண்ட குலங்களிடையே பண்டமாற்று தொடங்கிய போதுதான் சரக்குப் பொருளாக்கம் முளை விட்டது.\nதனியுடைமைச் சமூக அமைப்புகளில் சரக்குப் பொரு ளாக்கம் வளர்ந்து வந்த போதி லும் முதலில் இயற்கைப் பொரு ளாக்கமே மேலோங்கி நிற்கிறது. சரக்குப் பொருளாக்கம் வளர வளர இயற்கைப் பொருளாக் கத்தின் பங்கு குறைந்து குறைந்து செல்கிறது. முதலாளியச் சமூகத் தில்தான் சரக்குப் பொருளாக்கம் ஆதிக்க நிலையை அடைகிறது. இயற்கைப் பொருளாக்கம் அடியோடு அழிந்து விடுவ தில்லை. அது சமூகத்தின் மூலை முடுக்குகளில் ஒதுங்கிக் கிடக் கிறது. சமூகத்தின் மொத்தப் பொருளாக்கத்தில் அதன் பங்கு அற்ப சொற்பமாகிப் போகிறது.\nபொதுமைச் சமூகம் கூட்டுழைப்பின் அடிப்படையி லானது என்பதால் சரக்குப் பொருளாக்கத்துக்கு இட மில்லை. ஆனால் முதலாளியச் சமூகத்துக்கும் புதுமப் பொதுமைச் சமூகத்துக்கும் இடையில் ஒரு நீண்ட மாறு நிலைக் காலம் (transitional period) உண்டு. இக்காலத்துக்குரிய சமூக அமைப்பையே நிகர்மை (சோச லிசம்) என்கிறோம். நிகர்மைச் சமூகத்தில் சரக்குப் பொருளாக் கத்தின் பங்கு என்ன வேறு வகையில் சொன்னால், சந்தை யின் பங்கு என்ன வேறு வகையில் சொன்னால், சந்தை யின் பங்கு என்ன என்பது இன் றளவும் விவாதத்துக்குரிய செய்தி யாகவே இருந்து வருகிறது.\nமுதலாளியப் பொருளாக்க முறைக்குரிய பல்வேறு மாயை களுக்கும் சரக்குகளின் மாய் மாலமே அடிப்படைக் காரண மாகும். பணம் பற்றிப் பயிலும் போது இதை விரிவாகத் தெரிந்து கொள்வோம். இப்போதைக்கு சரக்கு என் பதைப் பற்றி நாம் கற்றுள்ள செய்திகளைத் தொகுத்துப் புரிந்து கொள்ள அடுத்து முயல் வோம்.\nசரக்குப் பொருளாக்கத்தின் ஆதிக்க நிலை என்பது ஒவ்வொரு பண்டமும் சந்தைக்காகவே ஆக்கப்படும் முதலாளியச் சமூக அமைப்பைக் குறிக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suhasini-s-denial-on-cauvery-issue-042143.html", "date_download": "2018-12-10T15:17:53Z", "digest": "sha1:OHZR7WHSN5XL5IDC4MIKBNDU7SIEO6AQ", "length": 10548, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காவிரி விவகாரம் பத்தி நான் ஒண்ணுமே சொல்லலயே..! - சுகாசினி | Suhasini's denial on Cauvery issue - Tamil Filmibeat", "raw_content": "\n» காவிரி விவகாரம் பத்தி நான் ஒண்ணுமே சொல்லலயே..\nகாவிரி விவகாரம் பத்தி நான் ஒண்ணுமே சொல்லலயே..\nகாவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவாக நான் கருத்து தெரிவிக்கவில்லை என்று நடிகை சுகாசினி விளக்கம் அளித்துள்ளார்.\nகாவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு செப்.6-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மண்டியா, மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.\nகாவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த கோரி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. தமிழ் நாளிதழ்கள் கொளுத்தப்பட்டன. தமிழக வாகனங்கள் தடுக்கப்பட்டன.\nஇந்நிலையில் காவிரி விவகாரத்தில் நடிகை சுஹாசினி கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளதாக வாட்சப்பில் தகவல்கள் பரவின.\nஇந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கம்: \"காவிரிப் பிரச்சினை தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக தவறான பதிவு ஒன்று ட்வீட்டாகவும் வாட்சப்பிலும் வலம் வருகிறது. அது தவறானது. பொய். எனக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. நான் வெளியூரில் இருக்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அதுபோன்ற பதிவுகளை உதாசீனப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.\"\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதி���ுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Micah&chapter=1&version=tamil", "date_download": "2018-12-10T16:11:36Z", "digest": "sha1:5WPDO6U5TWK4LNMLYM6WUK4QJAIN7FCH", "length": 9089, "nlines": 108, "source_domain": "holybible.in", "title": "Micah 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. யோதாம்> ஆகாஸ்> எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில்> மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும்> அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.\n2. சகல ஜனங்களே> கேளுங்கள்; பூமியே> அதிலுள்ளவைகளே> செவி கொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர்> தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே> உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.\n3. இதோ> கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கிப் பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.\n4. மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும்> மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும்> பர்வதங்கள் அவர் கீழே உருகி> பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும்.\n5. இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும்> இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன சமாரியா அல்லவோ\n6. ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும்> திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி> அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டு விழப்பண்ணி> அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன்.\n7. அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது> திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும்.\n8. இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; ��றிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு> ஆந்தைகளைப்போல அலறுவேன்.\n9. அதின் காயம் ஆறாதது; அது யூதா மட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது.\n10. அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள்; அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு.\n11. சாப்பீரில் குடியிருக்கிறவளே> வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவள் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.\n12. மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.\n13. லாகீசில் குடியிருக்கிறவளே> வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது.\n14. ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும்.\n15. மரேஷாவில் குடியிருக்கிறவளே> உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான்.\n16. உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழு மொட்டையாயிரு> அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/172898", "date_download": "2018-12-10T15:11:45Z", "digest": "sha1:DNQXVCODVHEVOFYAFMSKKVJA6CMRQU3E", "length": 16907, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "சுசி லீக்ஸில் புகைப்படம் வந்தது குறித்து டிடி முதன் முறையாக கூறிய பதில்- வீடியோ உள்ளே - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nசுசி லீக்ஸில் புகைப்படம் வந்தது குறித்து டிடி முதன் முறையாக கூறிய பதில்- வீடியோ உள்ளே\nபிறப்பு : - இறப்பு :\nசுசி லீக்ஸில் புகைப்படம் வந்தது குறித்து டிடி முதன் முறையாக கூறிய பதில்- வீடியோ உள்ளே\nகோலிவுட்டையே கடந்த மாதல் இந்த சுசி லீக்ஸ் ஒரு கை பார்த்துவிட்டது. பல முன்னணி நடிகர்களின் சர்ச்சை புகைப்படங்கள் வெளிவந்தது.\nஇந்நிலையில் இதுக்குறித்து நடிகை டிடி நம் சினி உலகம் நேயர்களுக்காக அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.\nஇதில் இவர் பேசுகையில் ‘அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலையே இல்லை, பொய்யான ஒரு விஷயத்திற்காக நான் என் பயப்பட வேண்டும்’ என்பது போல் பதில் அளித்தார். இதோ அந்த வீடியோ.\nPrevious: அஜித் நடிக்க யோசித்து, விஜய் கைக்கு சென்று மெகா ஹிட் ஆன கதை தெரியுமா\nNext: பிறப்பிலேயே எச்ஐவியால் பாதிப்பு… இன்றோ அழகியாகி சாதனை\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபா���ாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?author=5", "date_download": "2018-12-10T15:34:10Z", "digest": "sha1:S4G3F73HXIIGKEIYTSQ6UHYP3X75UL2J", "length": 7438, "nlines": 89, "source_domain": "suvanacholai.com", "title": "அலாவுதீன் பாக்கவி – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nHome / அலாவுதீன் பாக்கவி\nஇராமநாதபுரம் - ஆத்தாங்கரையைச் சார்ந்த அலாவுதின் பாக்கவி அவர்கள் அலஅஹ்சாவில் பல வரடங்கள் ���ணிபுரிந்து வருகின்றார்கள். ஆரம்ப காலங்களிலிருந்து தெளஹீது பிராச்சாரங்களை எல்லா தஃவா நிலையங்களிலும் பேசி வருகின்றார்கள். அவர்கள் பேச்சில் இடையிடையே நகைச்சுவை மிளிரும். அதே சமயம் சிந்தனைத் தூண்டுவதாகவும் இருக்கும்\n16-ஆவது இஸ்லாமிய ஒருநாள் மாநாடு மூன்றாம் அமர்வு – தலைமையுரை வழங்கியவர்: மெளலவி அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ்கேஎஸ்- ஜுபைல், சவுதி அரேபியா நாள்: 18-4-2014 வெள்ளிக்கிழமை இடம்: ஜுபைல் தஃவா நிலையம் [youtube id=q3P4WcQWPyI]\nவாராந்திர பயான் நிகழ்ச்சி அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ் கே எஸ் கேம்ப், ஜுபைல்-2, சவூதி அரேபியா. 02 பிப்ரவரி 2014 ஞாயிற்றுக்கிழமை எஸ் கே எஸ் கேம்ப் – ஜுபைல் 2 [youtube id=FJcsPQTk3OI]\nவாராந்திர‌ கேம்ப் த‌ஃவா நிக‌ழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ் கே எஸ் கேம்ப், ஜுபைல்-2, சவூதி அரேபியா. நாள் : 29-01-2014 புத‌ன்கிழ‌மை இர‌வு இட‌ம்: எஸ் கே எஸ் கேம்ப் – ஜுபைல் 2 [youtube id=nZFj6xQo990]\nதஃப்சீர் கலை – தோற்றம் வளர்ச்சி (வீடியோ)\nவருடாந்திர அரைநாள் இஸ்லாமிய மாநாடு – ரஸ்தனூரா அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ் கே எஸ் கேம்ப், ஜுபைல்-2, சவூதி அரேபியா. நாள்: 17 ஜனவரி 2014 வெள்ளிக்கிழமை இடம்: ரஸ்தனூரா இஸ்லாமிய கலாச்சார மையம்\nவரலாறு தரும் படிப்பினை பாகம்-2 (வீடியோ)\nயூசுஃப் நபியின் வாழ்வினிலே…. அஷ்ஷைஹ் அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், எஸ் கே எஸ் கேம்ப், ஜுபைல்-2, சவூதி அரேபியா. ஜனவரி 07, 2014 புதன்கிழமை எஸ் கே எஸ் கேம்ப் – ஜுபைல் 2 [youtube id=7wRrNdZAIpA]\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-12-10T15:43:47Z", "digest": "sha1:KZARFJVXD3I32ZX5LOT3XLK5KIMTA7YC", "length": 6986, "nlines": 86, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "மீன் தலை கிளியர் சூப் - திருப்பூர் கணேஷ் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nமீன் தலை கிளியர் சூப் – திருப்பூர் கணேஷ்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் ��ிபரம் பெற\n1. மீன் தலை – 3 அ 4 (சுத்தம் செய்து கழுவி வைக்கவும்)\n2. தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்\n3. சின்ன வெங்காயம் – 5 (சிறிதாக வெட்டி தட்டி வைக்கவும்)\n4. வரமிளகாய் – 2 சிறியது (ரெண்டாக உடைத்து வைக்கவும்)\n5. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்\n6. உப்பு & மிளகுத்தூள் – தேவையான அளவு.\n8. சீரகம் – 1 ஸ்பூன்\n9. சோம்பு – 1 ஸ்பூன்\n10. வரமல்லி – 1 ஸ்பூன்\n12. பூண்டு – 4 பல்\n13. கறிவேப்பிலை – 1 கொத்து\n14. கொத்தமல்லி தழை – 4 தண்டு\n7 முதல் 14 வரை உள்ள அனைத்தயும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதங்கியபின் அம்மியில் இடித்து வைத்ததை போட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் (தேவையான அளவு, 1-டம்ளர்-240ml)\nஊற்றி மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து மீன் தலையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் விட்டு பின் இறக்கி வைக்கவும்.\n10நிமிடம் கழித்து ஒரு பவுலில் தேவையான அளவு சூப் எடுத்து அதில் கொத்தமல்லி தழை, உப்பு & மிளகுத்தூள் (salt&pepper) தூவி கம கம மீன் தலை கிளியர் சூப்பை பருகவும்.\nசும்மா இல்லைங்க செமையாக இருந்துச்சு மீன் வாசமே தெரியல….\nசூப் செஞ்சு குடுச்சுபாத்துட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுன்னு…….\nபேலியோ பிட்சா – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமத்தி மீன் வெள்ளை கத்திரிக்காய் குழம்பு – ராதிகா ஆனந்தன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2009/03/blog-post_09.html", "date_download": "2018-12-10T16:23:15Z", "digest": "sha1:AAES7CMOTDVBQ4UWMDMSEPXMXUE6F4Y6", "length": 18484, "nlines": 69, "source_domain": "www.desam.org.uk", "title": "ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்ட��வது கடிதம். | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம்.\nஇந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்கும் யுத்தம் தொடங்கியதும் பிரபாகரன் அவர்கள் அன்றைய இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு 12.10.1987 அன்று முதலாவது கடிதத்தினைஎழுதியிருந்தார்.அதற்கு ராஜீவ் காந்தியிடமிருந்து எவ்வித பதிலும் வராத காரணத்தினால் மீண்டும் இரண்டு நாட்களின் பின்னர் நீண்டதொரு விளக்கக் கடிதத்தினை பிரபாகரன் அவர்கள் மீண்டும் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார். அக்கடிதம் கீழே தருகிறேன்.\nகனம் ராஜீவ் காந்தி அவர்கள்\nகனம் பிரதம மந்திரி அவர்களே\nதமிழ்ப்பகுதிகளில் சாவும் அழிவுமாக நிலைமை படு மோசமடைந்து வருவதனால் நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளினால் நெருக்கடி நிமைமை தீவிரமடைந்து வருவதுடன் யாழ்ப்பாணக்குடாநாட்டில் பொதுசன உயிரிழப்பும் பொருந்தொகையில் அதிகரித்துள்ளது.கண்மூடித்தனமான பீரங்கித்தாக்குதல்கள்.மோட்டார் எறிகணை வீச்சு. விமானக்குண்டுவீச்சு காரணமாக இதுவரை 150 அப்பாவிப் பெர்துமக்கள் அனியாயமாகக் கொல்லப்பட்டதுடன் 500 பேர்வரை காயமடைந்துள்ளனர்.அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.போர்க்கைதிகளாக 18 அமைதிப்படைச் சிப்பாய்கள் எம்மது பாதுகாப்பில் உள்ளனர்.\nபோர் மிகவும் உக்கிரமடைந்து தீவிரமடைவதால் பல்லாயிரக்கணக்கான அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.காவரையற்ற ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வருவதால்அத்தியாவசிய உணவுப்பொருட்களிற்கு பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.இதனால் எமது மக்கள் தாங்கொணாத்துன்பத்திற்கு இலக்காகியுள்ளனர். எமது மக்களின் பாதுகாப்பைப் பேணி சமாதானத்தையும் இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதற்காக எமது தாயகம் வந்த இந்திய அமைதிப்படையி��ர் ஒரு மூழு அளவிலான யுத்தத்தினை ஆரம்பித்து எமது மக்கள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகளை புரிவது மிகவும் வேதனைக்குரிய துன்பியல் நிகழ்வாகும்.\n11 ம் நாள் காலை இந்திய அதிரடிப்படையினர் யாழ்ப்பாண நகருக்கு சமீபமாகவுள்ள பிரம்படியில் பல்கலைக்கழக மாணவர்கள் .பெண்கள் குழந்தைகளென 40 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர்.மக்களிற்கு சேவை செய்யும் பொது நிறுவனங்கள் மீதும் இந்திய அமைதிப்படைகள் தாக்குதல் நடத்தியமை எமக்கு அதிர்ச்சியை தந்திருக்கின்றது.ஈழமுரசு . முரசொலி ஆகிய இரு தினசரிதமிழ்ப் பத்திரிகை காரியாலயத்தினுள் புகுந்துஅமைதிப்படை சிப்பாய்கள் வெடிகுண்டுகளை வைத்து அச்சு இயந்திரங்களை தகர்த்துள்ளனர்.12 நாளன்று வடமாகாணத்தின் ஒரேயொரு வைத்திய நிறுவனமான யாழ்ப்பாண மருத்துவ மனைமீது கோட்டையிலுள்ள இந்தியப்படையினர் பீரங்கித்தாக்குதலை நடத்திபெரும் சேதம் விழைவித்துள்ளனர். நேற்று விமானக்குண்டு வீச்சு காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கட்டிடங்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கின்றன.\nஇந்தப் போரில் கனரக ஆயுதங்களையோ விமானங்களையோ பாவிக்கவில்லையென இந்திய அரசாங்கம் பரப்புரை செய்து வருகின்றது.ஆனால்.அதேவேளை இலங்கை இந்திய விமானங்களும் உலங்குவானூர்திகளும் குடியிருப்புப் பகுதிமீது கண்மூடித்தனமான தாக்குதலை நடாத்தி வருகின்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது எமது மக்களிற்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்த விதிகளின் பிரகாரம் அமைதிப்படையினர் அமைதியை பேணவேண்டும்.பொது மக்களிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுவே அவர்களிற்கு வழங்கப்பட்ட ஆணையாகும். மக்கள் ஆணைபெற்ற ஒரு அரசியல் இயக்கத்திற்கு எதிராக ஒரு முழுஅளவிலான யுத்தத்தை தொடுப்பதற்கு அமைதிப்படைக்கு சட்டரீதியான அதிகாரம் எதுவும் இல்லை.அமைதிப்படையின் அட்டுளியங்கள் பற்றி நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை விசாரித்து அறிவதற்கும்.உண்மையை உலகிற்கு எடுத்து சொல்வதற்கும் வழிசெய்யும் வகையில் சர்வதேசப்பத்திரிகையாளர்கள். மனிதஉரிமை நிறுவனப்பிரதிநிதிகள். இந்திய எதிர்க்கட்சி பிரமுகர்கள் ஆகியோரைக்கொண்ட ஒரு பார்வையாளர் குழு யாழ்ப்பாணம் வர அனுமதிக்குமாறு உங்களை வேண்��ிக்கொள்கிறேன்.\nவடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒரு இடைக்கால அரசை அமைக்குமாறு இந்திய சிறீலங்கா அரசுகள் எமது இயக்கத்தை கேட்டுக்கொண்டன என்பதை அறிவீர்கள். தமிழ் மானிலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கமே மக்கள் ஆதரவு பெற்ற முதன்மையான அரசியல் அமைப்பு என்பதை இரு அரசுகளும் அங்கீகாரம் வழங்கியமைக்கு இது ஒப்பாகும்.இடைக்கால அரசு அமைக்கப்பெற்றதும் எம்மிடம் எஞ்சியுள்ள ஆயுதங்களை கையளித்து விடுவதாக நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களை சாக்காகக் காட்டி இந்திய அரசாங்கம் எமமீது ஒரு யுத்தத்தை கட்டவிழ்த்துவிட தீர்மானித்துள்ளது.இது மிகவும் துரதிஸ்டவசமானதாகும். கிழக்கு மாகாணத்தில் தலைதூக்கிய வன்முறைச்சம்பவங்களிற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை. இதனை நாம் திட்டமிட்டு செயற்படுத்தியதாகக் கூறுவதும் தவறானதாகும்.எமது இயக்கத்தின் திருகொணமலைத் தளபதி புலேந்திரன். முன்னாள் மட்டக்களப்பு தளபதி குமரப்பா ஆகியோரின் மரணத்தின் விளைவாகவே தன்னிச்சையாக இவ்வன்முறைசம்பவங்கள் தலைதூக்கின.\nஎமது தளபதிகளின் மரணத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படலாமென நாம் ஏற்கனவே இந்தியத் தூதுவர் திரு.டிக்சித்திடம் கூறியிருந்தோம்.இதன் விளைவுகள் பற்றி திரு.டிக்சித்தும் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். எமது மக்களிற்கு தமது அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் சனநாயக உரிமை இருக்கிறது. இந்த உரிமையை மீறும் வகையில் இந்தியா போன்ற ஒரு சனநாயக நாடு தனது சொந்த அபிலாசைகளை ஆயுத முனையில் எமது மக்கள் மீது திணித்துவிட முயல்வது நியாயம் ஆகாது.இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு தனித்ததொரு நிலைப்பாடு இருந்தபொழுதும். எமது மக்களின் நலன் பேணப்படுமானால் அதனை அமுல்படுத்துவதில் இந்தியாவிற்கு ஒத்துளைப்பு வழங்க நாம் முன்வந்தோம்.அப்படியிரந்தும் தமிழ்மக்களின் உண்மையான பிரதிநிதிகளான எம்மை பூண்டோடு அழித்து விடுவதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை நியாயமற்றது. ஆகவே இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தி சமாதானத்தையும் இயல்பு நிலைமையையும். இன ஐக்கியத்தையும் உருவாக்க வழிகோலும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்த்துடன் பேச்சு வார்��தைகளை நடத்துமாறு உங்களை பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.\nஅன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்திலிருந்து. ,இறுதியாகவும் மூன்றாவதாகவும் ஒரு கடிதத்தினையும் பிரபாகரன் அவர்கள் ராஜீவ் காந்திக்கு எழுதியிருந்தார் அதனை பின்னர் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/11817/", "date_download": "2018-12-10T15:12:53Z", "digest": "sha1:JKU2PNC5EATVWRWBTM5BFNAOD2ZWTBHC", "length": 12188, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "விசமிகள் அட்டகாசம்; பொறுப்பானர்கள் மௌனம்; அழிவை எதிர்நோக்கும் விவசாய கிராமம்! | Tamil Page", "raw_content": "\nவிசமிகள் அட்டகாசம்; பொறுப்பானர்கள் மௌனம்; அழிவை எதிர்நோக்கும் விவசாய கிராமம்\nயாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் விவசாய நிலங்களிற்கு இடப்படும் வேலியை விசமிகள் தொடரந்தும் அடித்து உடைத்து வருகிறார்கள். இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் மக்கள் முறையிட்டும் விசமிகளின் அட்டகாசம் தொடர்ந்தபடியே இருக்கின்றன.\nஅல்வாய் வடமேற்கு திக்கம் கமக்கார அமைப்பினால் கொங்கிரீட் தூண்கள் இடப்பட்டு அமைக்கப்பட்ட வேலியே நாசமாக்கப்பட்டு வருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் வேலி நாசமாக்கப்பட ஆரம்பித்தபோது, தமிழ்பக்கத்தில் அந்த செய்தி வெளியாகியிருந்தது.\nஇங்கு கிளிக் செய்து அந்த செய்தியை படிக்கலாம்\nதிக்கத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள இந்த விவசாய நிலங்கள் விளைச்சலிற்கு பெயர் பெற்றவை. இங்கு உற்பத்தியாகும் வெங்காயத்திற்கு அதிக கிராக்கி உள்ளது.\nஎனினும், அண்மைக்காலத்தில் விவசாய நிலங்களை சுற்றி விவசாயிகள் அல்லாதவர்களின் குடியிருப்புக்கள் பெருகி விட்டன. மீன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இந்த தோட்ட நிலத்தினூடாகவே பயணிக்கின்றன. அந்த பகுதியிலிருப்பவர்கள் ஆடு, மாடுகளை இந்த தோட்ட நிலத்திலேயே மேய்ச்சலுக்காக கட்டுகிறார்கள்.\nஇதனால் இரண்டு போகத்தில் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட முடிவதாகவும், தாம் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் நீண்டகாலமாக முறையிட்டு வந்தனர். இதையடுத்து அல்வாய் வடமேற்கு திக்கம் கமக்கார அமைப்பினால் விவசாய நிலங்களை சுற்றி வேலியிடும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் கொங்கிரீட் தூண், முட்கம்பிகள் வாங்கப்பட்டு வேலியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஎனினும், விசமிகள் சிலர் அந்த வேலியமைக்கப்படுவதை விரும்பவில்லை. இம்மாத ஆரம்பத்தில் வேலியமைக்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ச்சியாக கொங்கிரீட் தூண்களை உடைத்து வருகிறார்கள். தற்போது அங்கு வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக விசமிகளின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்துள்ளது. நேற்று இரவும் அங்கு விசமிகள் அட்காசம் புரிந்து, கொங்கிரீட் தூண்களை உடைத்துள்ளனர்.\nஉடைக்கட்ட தூண்களை வெங்காய பயிர்களின் மீதும், அங்குள்ள குடிநீர் கிணறு, விவசாய கிணறு என்பற்றிற்குள்ளும் போட்டுள்ளனர்.\nவிசமிகளின் அட்டகாசம் பெருகி செல்வதையடுத்து, கமக்கார அமைப்பினால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களை பிடித்து தாருங்கள் என பொலிசார் பொறுப்பற்ற விதமாக பதிலளித்தனர்.\nஇதையடுத்து விவசாய அமைப்பினால் விவசாய பணிப்பாளருக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டது. அதன் பிரதிகள் பொலிஸ்மா அதிபர், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன், தவிசாளர், கிராமஅலுவலர் ஆகியோருக்கும் அனுப்ப்பட்டது. எனினும், உரிய தரப்பினர் யாரும் இதில் அக்கறை காட்டவில்லை.\nஅல்வாய் வடமேற்கு திக்கம் கமக்கார அமைப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லையில் போராட்டம்\nசிங்கப்பூர் – இலங்கை உடன்படிக்கை குறித்த சுயாதீன குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்\nஇரணைமடுவில் அகற்றப்பட்ட நினைவுக்கல்லை மீள நிறுவ ஆளுனர் பணிப்பு\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nபரிசோதனைக்கு சென்ற இளம்பெண்ணிடம் எல்லைமீறிய சட்டவைத்திய அதிகாரிக்கு பிணை\nயாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அட்டகாசம் (சிசிரிவி காட்சிகள்)\n42வய��ு பாலிவுட் நடிகையை மணக்கும் ஸ்ரீதேவி மகன்\nஅனந்தி அவுட்… விக்னேஸ்வரன் அணியில் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kegalle/solar-generators", "date_download": "2018-12-10T16:36:03Z", "digest": "sha1:SDCBN5542OW3OVQVG5AVEZGOOCULYGE2", "length": 4110, "nlines": 78, "source_domain": "ikman.lk", "title": "சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nகேகாலை உள் சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகேகாலை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகேகாலை, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/02/14/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-4/", "date_download": "2018-12-10T16:28:08Z", "digest": "sha1:2TT2DC335WNJKE3RMWDA5LX5LIGTISVI", "length": 22723, "nlines": 313, "source_domain": "lankamuslim.org", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் அவர்களின் கவனத்துக்கு ! | Lankamuslim.org", "raw_content": "\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் அவர்களின் கவனத்துக்கு \nமுஹ்சி ரஹ்மத்துல்லாஹ் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்துக்கான அங்கீகாரம் 1988 இல் இடம் பெற்ற வட மேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தில் உறுப்பினர் ஒருவரைப் பெற்றது மூலமும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இடம் பெற்ற பாராளுமன்ற,மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கு புத்தளம் மாவட்டத்தில் ஏற்ற, இறக்கங்களுடன் தொடர்ந்த வண்ணமே உள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்திலும், யானைச் சின்னத்திலும், கதிரைச் சின்னத்திலும்,வெற்றிலைச் சின்னத்திலும், ஒரு சந்தர்ப்பத்தில் அன்னாசி சின்னத்திலும் கூட போட்டியிட்டது. பாராளுமன்றத் தேர்தலைத் தவிர்த்து மாகாண சபைத் தேர்தல்களில் ஒன்று,இரண்டு, சில போது மூன்று உறுப்பினர்கள் கூட பிர���ிநிதித்துவம் செய்த வரலாறு முஸ்லிம் காங்கிரசுக்கு புத்தளம் மாவட்டத்தில் உள்ளது.\n2004 இல் தேசியப் பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை புத்தளத்துக்கு வழங்கியது முஸ்லிம் காங்கிரஸ் செய்த மாபெரும் கைங்கரியமாகும். இறுதியாக நடந்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களம் இறங்கி ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன கூட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற முடியாத போது முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு ஒரு பிரதிநிதியை தக்க வைத்து, மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தது.\nஇந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட சகல தரப்பிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படும் இவ்வேளை புத்தளம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nகடந்த ஆறு பொது தேர்தல்களிலும் தமது பிரதிநிதியை பெற்றுக் கொள்ள முடியாமல் நிராசையாகிப் போன நமது மக்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இழந்து தவிக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இம்முறை இரு பிரதானக் கட்சிகளையும் தவிர்த்து சிறுபான்மைக் கட்சியை முதன்மைப்படுத்தி, புத்தளத்தில் இயங்கும் சிவில் அமைப்புக்கள் மற்றும் முற்போக்கு சக்திகள் என்பவற்றுடன் கைக்கோர்த்து பெறலாம் என்ற அதீத ஆர்வத்துடன் இருக்கின்றனர்.\nஎனவே அம்மக்களின் உணர்வுகளுக்கும், அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து, தனித்து போட்டியிட முன்வருவது குறித்து தீர்க்கமான முடிவொன்றை புத்தளம் மக்களுக்காவும், அவர்களுடன் இரண்டறக் கலந்து வாழும் , வாக்காளர்களாக கூட தம்மை பதிவு செய்து கொண்டுள்ள வட மாகாண மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டும் என்று வினயமாக வேண்டுகிறோம்.\nமேலும் பெரும்பான்மைக் கட்சிகளில் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாததை நிதர்சனமாக உணர்ந்து, மாற்று வழிமுறை ஒன்றை கடைப்பிடித்து, மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தி பெறுவதற்கு முனைப்புடன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தையும் (PPAF) அணுகி, காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும் படியும் தயவாய் வேண்டுகிறோம்.\nபிப்ரவரி 14, 2015 இல் 8:51 பிப\n« பத்து இராணுவ உத்தியோகஸ்தர்களை மீண���டும் சேவையில்\nஜனாதிபதி மைத்திரி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மீதான பிடியை உறுதிப் படுத்தினாரா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nபுத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« ��ன மார்ச் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 3 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 3 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 4 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:13:55Z", "digest": "sha1:BZEUBTYVY3C3EZYYBGD2DZBDSRSZCVIW", "length": 19464, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "நாவல் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n“கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..\nPosted on செப்ரெம்பர் 10, 2012\tby வித்யாசாகர்\nஇணைப்புக்களை வாசிக்க கீழே சொடுக்கவும் இணைப்பு 1 : ஆய்வு ஏற்கப்பட்டதன் கையொப்பச் சான்றிதழ் இணைப்பு 2 : ஆய்வின் முடிவுரை நேர்காணல் கீழுள்ளவாறு.. 1) குடும்பச் சிக்கலை கனவுத் தொட்டிலின் கதைக் கருவாக எடுத்துக்கொள்ளக் காரணம் என்ன இச்சமுகத்தால் சுடப்பட்ட ரணத்தின் வலியில் பிறந்த சாதனையாளர்கள் எண்ணற்றோருள்ளனர். ஏழை பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்விற்கு … Continue reading →\nPosted in ஆய்வுகள், நாவல்\t| Tagged அனாதை, ஆய்வு, ஈழம், உறவு, உறவுகள், ஒற்றுமை, கதை, கனவுத் தொட்டில், குடும்பம், சமூகம், சிறுகதை, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், திருவள்ளுவர், திருவள்ளுவர் பல்கலைகழகம், நாடோடி, நாவல், நெடுங்கதை, பல்கலைகழக ஆய்வு, பல்கலைகழகம், பாடல்கள், பேராசிரியர், முனைவர் பட்ட ஆய்வு, முனைவர் பட்டம், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், விபச்சாரம், விவாகரத்து\t| 8 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது\nஇதற்கு முன்.. பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும். யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. எ���்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழ விடுதலை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, சுதந்திரம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், eelam, eezham, vidhyasagar, vithyasagar\t| 10 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)\nஇதற்கு முன்.. விமானம் எப்படி வெடித்தது, ஏன் வெடித்தது, வாசலில் நின்று மிரட்டிய மாதங்கி யார் அவள் ஏன் அப்படி செய்தாள் ஒன்றிற்குமே விடை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர் லண்டன் விமான நிலையத்தினர். சத்தியசீலன் முதலில் இறங்கிக் கொண்டமையால் யார் கண்ணிலும் படாமால் அவசர பயணியைப் போல் அங்கிருந்து வெளியேறி, காவலாலிகளோ அல்லது மற்ற யாரோ … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 16 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 14)\nஇதற்கு முன்.. அவள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றும், இனம் சிங்களம் என்றும் கண்டதும் அதிர்ந்துப் போனேன். அதற்குள் அவள் வெளிப்பட்டாள். நான் அவளின் கைப்பையினை அவசரமாக கீழே வைப்பதையும் அவள் பார்க்கத் தவறவில்லை. பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததில் சற்று வியர்த்துத் தான் போனது எனக்கும். அதேநேரம் ஒரு சிறிய டியூட்டி ப்ரீ பிரிவின் பெயர் … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 12 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 13)\nஇதற்கு முன்.. சாரையாக ஊர்ந்துக் கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்கிடையே கைவைத்துக் கலைத்தால் அது எப்படி நகர்ந்து இங்குமங்குமாய் நாலாப்புறமும் சிதறி ஓடுமோ அப்படி ஒரு பத்து பேர் விமானத்தினுள் ஏறி இங்குமங்குமாய் பரவி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் எங்களுக்கருகில் வந்தான். அவளை நெருங்கி ‘மாதங்கி அக்கா என் பெயர் கிருபன் என்றான். எனக்கு … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16651-.html", "date_download": "2018-12-10T16:39:50Z", "digest": "sha1:44QCZE2TTR7M4IKXJYMTXPI6LIX2JKMM", "length": 7405, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "திமிங்கலத்தையே காவு வாங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nதிமிங்கலத்தையே காவு வாங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்\nசில தினங்களுக்கு முன் நார்வே நாட்டின் கடற்கரைப் பகுதியில் 22 அடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது. அதை, அந்நாட்டு கடல் சார் உயிரின ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சியில் தோல்வி அடைந்தனர். இதையடுத்து, உயிரிழந்த அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்ததில், அதன் வயிற்று பகுதியில் இருந்து 30 பிளாஸ்டிக் பேக்குகள் எடுக்கப் பட்டன. இந்த வகைத் திமிங்கலங்கள் கடலின் ஆழமானப் பகுதியில் வாழக்கூடியவை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உலகெங்கும் உள்ள கடற்பரப்புகளில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதாகவும், இதனால் கடல் உயிரினங்கள் அழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இ���ோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-12-10T15:51:14Z", "digest": "sha1:Z5UMF4CVTAA4YJ2CYRTMUEALACZWWOZC", "length": 36669, "nlines": 225, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?", "raw_content": "\nதிங்கள், 18 ஜூன், 2012\nகாதிர் மஸ்லஹி → மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nகாதிர் மீரான்.மஸ்லஹி திங்கள், 18 ஜூன், 2012 பிற்பகல் 7:19 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் – சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள்.\nஇன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.\nஅல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது:\nஅருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:\n. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 – வசனம் 90)\nமனிதன் தான் செய்யும் செயல் தவற�� என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் – அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை.\nபோதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம். போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் – சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.\nகுடிப்பழக்கம் உள்ளவர்கள் விபச்சாரம் வல்லுறவு கொள்ளுதல் தகாதவர்களிடம் உடல் உறவு கொள்ளுதல் எய்ட்ஸ் போன்ற குற்றங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.\n1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்க நீதித்துறையின் ஒரு பிரிவான தேசிய குற்றவியல் புலனாய்வுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்தது. மேற்படி புள்ளி விபரத்தின்படி வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டோரில் பொரும்பாலானோர் போதையில் இருந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளது. அது போன்றுதான் சமுதாயத்திற்கு தொல்லை தரும் பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பதையும் மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.\nமேற்படி புள்ளிவிபர அறிக்கையின்படி 8 சதவீத அமெரிக்கர்கள் தகாத உறவு கொள்பவர்களாக இருக்கின்றனர். தகாத உறவு கொள்ளும் குற்றத்தில் ஈடுபடும் அனைவரும் – போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள். தகாத உறவில் ஈடுபடும் ஒருவரோ அல்வது இரண்டு பேருமோ போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதை மேற்படி அறிக்கை தெரிவித்திருக்கிறது.\nஉலகில் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லி நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடிப்பழ���்கம் அமைந்துள்ளது.\nகுடிப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் ‘கௌரவத்திற்காக குடிக்க துவங்கியவர்களே\nகுடிப்பழக்கம் உள்ள பலரும் – மது பானங்களுக்கு ஆதரவாக தங்களை ‘கௌரவ குடிகாரர்கள்’ என்று அழைத்துக் கொள்வார்கள். தாங்கள் எப்பொழுதும் ஒன்று அல்லது இரண்டு பெக் மாத்திரம் குடிப்பதாகவும் அதனால் தாங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் தாங்கள் ஒருபோதும் குடிபோதையால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் வாதிடுவார்கள். ஒவ்வொரு குடிகாரரும் துவக்கத்தில் ‘கௌரவ குடிகாரரராகத்தான்’ ஆரம்பித்திருக்கிறார் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஎந்த ஒரு குடிகாரரும் – ஆரம்பத்தில் தான் ஒரு மொடாக் குடியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் குடிக்க ஆரம்பிப்பதில்லை. ஆனால் எந்த ஒரு குடிகாரரும் பல வருடங்களாக குடித்ததில் நான் ஒரு முறை கூட போதையால் பாதிக்கப்பட்டதில்லை – நான் குடித்த எல்லா நாட்களிலும் சுய கட்டுப்பாட்டுடன்தான் இருந்தேன் என நிச்சயமாக சொல்ல முடியாது.\nஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து – பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் – அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.\nஉதாரணத்திற்கு ஒரு ‘கௌரவ குடிகாரர்’ தனது சுய கட்டுப்பாட்டை ஒரு நாளாவது இழந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாளில் அவர் ஒரு வல்லுறவு குற்றம் செய்துவிட்டாரெனில் அல்லது ஒருவரிடம் முறைகேடான உறவு கொண்டுவிட்டார் எனில் செய்த அந்த குற்றத்திற்காக அவர் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டிய நிலை உருவாகும். பாதிப்புக்கு உள்ளானவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படக் கூடிய நிலையும் – பாதிப்புக்கு உள்ளாக்கியவர் தான் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டிய நிலையும் ஏற்படலாம்.\nமதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:\nமதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கும் செய்திகள் இஸ்லாமிய செய்திப் பேழைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:\n‘தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3371 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் – குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3392 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே அதிகமோ – குறைவோ இஸ்லாத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.\nமதுபானங்கள் அருந்துபவர்கள் மாத்திரம் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்ல. மதுபானங்கள் அருந்துவதில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே.\n1. மதுபானம் தயாரிப்பவன் -\n2. யாருக்காக மதுபானம் தயாரிக்கப்பட்டதோ அவன்\n3. மதுபானங்களை குடிப்பவன் –\n4. மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்\n5. யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அவன்\n8. மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்\n10. மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்\nஆகிய பத்து சாரார் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது.’\nஎன அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக நபித்தோழர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் – மூன்றாம் பாகத்தில் – முப்பதாவது அத்தியாயமான போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் 3380வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபோதைப் பொருட்கள் அதாவது மது பானங்கள் உட்கொள்ளக் கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நோயின் காரணமாக உலகில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன எனில் – அந்த நோய் மதுபானம் அருந்துவதால்தான் இருக்கும். மதுபானம் அருந்துவதால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் மரணிக்க���றார்கள். மதுபானம் அருந்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி நான் விரிவாக விளக்கத் தேவையில்லை. ஏனெனில் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் எல்லா நோய்களையும் நாம் அனைவரும் பொதுவாக அறிந்ததுதான்.\nஇத்துடன் நான் வரிசைப்படுத்தியிருக்கும் – நோய்கள் – அனைத்தும் போதைப்பொருட்களை பயன்படுத்தவதால் – குறிப்பாக மதுபானங்களை அருந்துவதால் உண்டாகும் நோய்களாகும்.\n1. மதுபானங்கள் அருந்துவதால் ஈரலரிப்பு நோய் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.\n2. மனித உடலின் இரப்பை – தலை – கழுத்து மற்றும் ஈரல் போன்ற இடங்களில் புற்றுநோய் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே\n3. இரப்பை அழற்சி போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n4. இரத்த அழுத்தநோய் – மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n5. வாதம் – கைகால் முடக்கம் – வலிப்பு போனற் நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n6. நரம்பு மண்டலம் பாதிக்கப்படல் – நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n7. நினைவிழத்தல் – மூளைக் கோளாறு போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது மதுபானங்களே.\n8. தோல் வெடித்தல் – தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.\n9. கை – கால் பதற்றம் – உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைவது மதுபானங்களே.\n10. உடலில் பல பகுதியிலும் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழக்கச் செய்வது மதுபானங்களே.\n11. மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் உருவாக காரணமாக அமைவது மதுபானங்களே.\n12. மதுபானங்களால் ஆண்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பாதிப்புகளைவிட பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் பாதிப்பும் அதிகம். கருத்தரித்திருக்கும் பெண் மதுபானங்கள் அருந்துவதால் நன்றாக வளர்ந்த கரு கூட பாதிக்கப்படுகிறது. மது அருந்துவதால் கரு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான பேரை மருத்துவ உலகம் அடையாளம் கண்டுள்ளது.\nஇவ்வாறு மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் ஏராளம் . தாராளம்.\nமது பழக்கம் ஒரு தீய நோய்.\nமது அருந்துபவர்கள் மீது தம் தாராள மனப்போக்கை கைவிட்டுவிட்டார்கள் தற்போதைய மருத்துவர்கள். அது ஒரு கெட்ட பழக்கம் என்று அழைக்��ப்பட்டது பழங்கதையாகி இப்போது மதுப்பழக்கத்தை ஒரு தீய நோய் என்று அழைக்கிறார்கள்.\nமதுப்பழக்கம் ஒரு தீய நோய்\nபுட்டிகளில் அடைத்து விற்கப்படும் ஒரு தீய நோய்\nதினசரி செய்தித் தாள்களில் – வாராந்திர மாதாந்திர பத்திக்கைகளில் வானொலியில் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய்\nஉரிமம் வழங்கப்பட்ட விற்பனை கேந்திரங்களில் விற்கப்படும் ஒரு தீய நோய்\nஅரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு தீய நோய்\nநெடுஞ்சாலைகளின் கோர மரணங்களுக்கு காரணமான ஒரு தீய நோய்\nகுடும்ப வாழ்க்கையைச் சீரழித்து சமூகக் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ஒரு தீய நோய்\nஎந்தவித நோய் எச்சரிக்கையோ – அல்லது நோய்க்கிருமிகள் பற்றிய எச்சரிக்கையோ இல்லாமல் மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய் எது என்றால், மதுபானம் என்ற தீய நோயே. என்பது மதுபானங்களின் பொடுமை பற்றி இஸ்லாமிய ஆய்வு மையம் – மும்பையிலிருந்து வெளியிட்டிருக்கும் ஒரு பிரசுரத்தின் வாசகமாகும்.\nமதுபானம் அருந்துவது ஒரு நோய் என்று சொல்வதைவிட அதை ஷைத்தானின் ஊசலாட்டம் என்பதே பொருத்தமாயிருக்கும்:\nஅல்லாஹ் அருளிய அருள்மறை குர்ஆனில் ஷைத்தானைப் பற்றி அல்லாஹ் நமக்கு எச்சரிக்கை செய்கிறான். இஸலாமிய மார்க்கம் மனிதர்களுக்கு ஏற்ற இயற்கையான மார்க்கமாகும். ஐஷத்தானின் வேலைகள் அனைத்தும் – மனிதனை அவன் செல்லும் சீரான பாதையை விட்டும் தடுத்து கேடான பாதையில் அழைத்துச் செல்வதாகும்.\nபோதைக்கு அடிமையாகும் மனிதர்களும் சமுதாயமும் இயற்கைத் தன்மையை விட்டும் மாற்றமாக நடக்கும் சூழ்நிலையை நாம் காண்கிறோம். போதை – மனிதன் இருக்க வேண்டிய நிலையை விட்டும் – அசாதாரண நிலைக்குத் தள்ளப்படுவதையும் நாம் காண்கிறோம். எனவேதான் போதைப் பொருட்கள் உபயோகிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nநல்ல பாடம் தந்தாய் இறைவா....உனக்கு நன்றிகள் கோடி.....\nபா யஜீத் புஸ்தாம் (ரஹ்)\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000014598/barbie-memoz_online-game.html", "date_download": "2018-12-10T15:03:57Z", "digest": "sha1:QT5F4S5MQQZ5P3YSLDV6TJTZWTTTTWT2", "length": 12326, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி மற்றும் போனி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம��� ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்பி மற்றும் போனி\nவிளையாட்டு விளையாட பார்பி மற்றும் போனி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி மற்றும் போனி\nபெண்கள் உங்கள் நினைவகம் நிறைய இருக்கிறது பயிற்சி மற்றும் ஒரு பாதுகாப்பு வேண்டும் எங்கள் பார்பி நீங்கள் வழங்க அதை நீங்கள் அவரது நண்பர்கள் சில அட்டைகள் காண்பிக்கும், மற்றும் அதே மாதிரியான அட்டை கண்டுபிடிக்க போது நீங்கள் விரைவில் கண்டறிய முடியும் என்பதால், நீங்கள் இரண்டு அட்டைகள் பின்னர் அவர்கள், அங்கு நினைவில் கொள்ள வேண்டும் இது காதலி அட்டைகள் தெரியும் என்று அவற்றை திரும்ப வேண்டும் முதல் அதை நீங்கள் அவரது நண்பர்கள் சில அட்டைகள் காண்பிக்கும், மற்றும் அதே மாதிரியான அட்டை கண்டுபிடிக்க போது நீங்கள் விரைவில் கண்டறிய முடியும் என்பதால், நீங்கள் இரண்டு அட்டைகள் பின்னர் அவர்கள், அங்கு நினைவில் கொள்ள வேண்டும் இது காதலி அட்டைகள் தெரியும் என்று அவற்றை திரும்ப வேண்டும் முதல் மேலும் நீங்கள் தவறுகள் செய்ய வேண்டும் வேகமாக நீங்கள் விளையாட நினைவில் மற்றும் அனைத்து சிறந்த அறிய முயற்சிக்க வாய்ப்பு வேண்டும் மேலும் நீங்கள் தவறுகள் செய்ய வேண்டும் வேகமாக நீங்கள் விளையாட நினைவில் மற்றும் அனைத்து சிறந்த அறிய முயற்சிக்க வாய்ப்பு வேண்டும் . விளையாட்டு விளையாட பார்பி மற்றும் போனி ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி மற்றும் போனி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி மற்றும் போனி சேர்க்கப்பட்டது: 02.02.2014\nவிளையாட்டு அளவு: 2.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.68 அவுட் 5 (260 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி மற்றும் போனி போன்ற விளையாட்டுகள்\nஅற்புதமானது விலங்குகள் மறைக்கப்பட்ட எண்கள்\n: வேறுபாடு காண்பதற்கு என்று என் பையன்\nWinx Clud புதிர் அமை\nFixico: எழுத்துக்களை கொண்ட புதிர்\nFixico: கேட்க மற்றும் யூகிக்க\nசார்லோட் Zemlyanichka: ஒரு ஜோடி கண்டுபிடிக்க\nபார்பி மற்றும் கென் விடுமுறை\nகென் உடன் பார்பிகளோ தேதி உடுத்தி\nபார்பி பிறந்தநாள் கட்சி முக\nவிளையாட்டு பார்பி மற்றும் போனி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி மற்றும் போனி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி மற்றும் போனி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி மற்றும் போனி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி மற்றும் போனி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஅற்புதமானது விலங்குகள் மறைக்கப்பட்ட எண்கள்\n: வேறுபாடு காண்பதற்கு என்று என் பையன்\nWinx Clud புதிர் அமை\nFixico: எழுத்துக்களை கொண்ட புதிர்\nFixico: கேட்க மற்றும் யூகிக்க\nசார்லோட் Zemlyanichka: ஒரு ஜோடி கண்டுபிடிக்க\nபார்பி மற்றும் கென் விடுமுறை\nகென் உடன் பார்பிகளோ தேதி உடுத்தி\nபார்பி பிறந்தநாள் கட்சி முக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/kavithaasaran/mar09/muthukumar_1.php", "date_download": "2018-12-10T15:14:47Z", "digest": "sha1:SEYTIPOUKOJAC3KCPBOWCSLIVUHHBIYT", "length": 13227, "nlines": 279, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Kavithaasaran | Muthukumar | Poems | Death | Literature", "raw_content": "\nஅக்டோபர் 2008 - மார்ச் 2009\nபுதியவன் கு.முத்துக்குமரனின் நெஞ்சத்து 'நெருப்புத் துணுக்கு’கள்\nபின் குறிப்பு: இந்தக் கவிதையில் வரும் மனிதாபிமான உதவிக்கும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்த மனிதாபி மான உதவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருப்பதாக யாராவது கருதினால் அது நம் தவறல்ல.\nஒரு வீடு இரு திருடர்கள்\nஒரு வீட்டின் புறவாசல் வழியே\nபின் குறிப்பு: கவிதையில் \"திருடர்கள்” என்ற வார்த்தை \"திருடர்கள்” என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதை \"அரசியல்வாதிகள்” என்று யாராவது பொருள் கொண்டால் அது நம் தவறல்ல.\n\"என் வீட்டுக் காற்றும் கவி பாடும்” என்று.\nஆசிரியர் குறிப்பு: 'புதியவன் கு. முத்துக்குமரன் என்பது கவிதையில் அடையாளப்பட விரும்பிய பெயர். இக்கவிதைகள் ஐந்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவைய��கலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/03/2100.html", "date_download": "2018-12-10T16:26:20Z", "digest": "sha1:ROHKL4MIXLP3ZNXWVOPMADUALH45QH4Z", "length": 17915, "nlines": 233, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது", "raw_content": "\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் விரைவில் அறிவிப்பு வெளியாகிறது | எழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. 2,100 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 600 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 3 முறை பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. தகுதி தேர்வு இதையொட்டி 2,100 ஆசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் நியமிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இருந்தது. ஆனால் அதற்குள் ஆசிரியர் தகுதி தேர்வை விரைவில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துதேர்வு அறிவிப்பை நிறுத்தி வைத்து விட்டு, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- விரைவில் அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறத்தேவை இல்லை. தற்போது 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. அப்போது 1,000 பணியிடங்கள் கூடுதலாக உருவாகும். இதில் பதவி உயர்வு போக 500 பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நியமிக்கப்படும். இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிர��யர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2018/07/blog-post_19.html", "date_download": "2018-12-10T15:35:06Z", "digest": "sha1:3PYS55HBHBCHGS3WPX52QS3YWE42M32Q", "length": 38101, "nlines": 143, "source_domain": "www.nisaptham.com", "title": "ஐயோ கலக்குதே ~ நிசப்தம்", "raw_content": "\nகர்நாடகாவில் மழை கொட்டித் தள்ளுகிறது. லிங்கணமாக்கி, ஹாரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ், துங்கபத்ரா உட்பட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன. மழை நீரை அவர்கள் திறந்துவிடுவதில் ஆச்சரியமே இல்லை. இதை பெரிய கொண்டாட்டமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசும் ஏதோ விழா போலக் கொண்டாடுகிறது. ஜூலை மாதம் தமிழகத்துக்குத் தேவையான நீர் 31 டி.எம்.சி மட்டும்தான். ஆனால் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் அளவைப் பார்த்தல் அந்த அளவைத் தாண்டிவிடும். குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி சமயத்தில்தான் தமிழகத்துக்கு அதிகமாகத் தண்ணீர் தேவைப்படும். அந்தச் சமயத்தில் 'எங்களுக்கு நீர் கொடுங்கள்' என்று கேட்டால் 'அதான் ஜூலையிலேயே கொடுத்துட்டோமே' என்பார்கள். இதற்குத்தான் இவ்வளவு கொண்டாட்டம்.\nதவறில்லை. தண்ணீர் எப்பொழுது வந்தால் என்ன ஆனால் வரும் போது அதை எப்படி உருப்படியாக்கிக் கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமும் இருக்கிறது அல்லவா ஆனால் வரும் போது அதை எப்படி உருப்படியாக்கிக் கொள்கிறோம் என்பதில்தான் எல்லாமும் இருக்கிறது அல்லவா மேட்டூர் அணை நான்கு வருடங்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஒரு முறை அணை நிரம்பினால் குறைந்தபட்சம் நான்காண்டுகளுக்கு அதன் பலன் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதானே நல்ல நீர் மேலாண்மை மேட்டூர் அணை நான்கு வருடங்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஒரு முறை அணை நிரம்பினால் குறைந்தபட்சம் நான்காண்டுகளுக்கு அதன் பலன் இருக்கும்படி பார்த்துக் கொள்வதுதானே நல்ல நீர் மேலாண்மை அப்படியா இருந்தது இரண்டாம் வருடத்திலேயே கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. சத்தியம் கூடச் செய்யலாம்- அடுத்த வருடமும் இதேதான் நிகழும். மழை பெய்தால் திறந்து கடலில் விடுவோம். மழை இல்லாத காலத்தில் எலிக்கறி தின்னுங்கள் என்கிற லட்சணம்தான் இங்கே நிலவுகிறது.\nஅவிநாசி அத்திக்கடவு என்றொரு திட்டம் ப�� ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. பவானி ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து வறண்ட பகுதிகளில் இருக்கும் குளம் குட்டைகளை நிரப்பும் திட்டம் அது. இந்த திட்டத்துக்கு வெறும் இரண்டு டி.எம்.சி தண்ணீர்தான் தேவை. எழுபது குளங்கள், 630 குட்டைகள் என்று நிரப்பி வைத்தால் அடுத்த பல ஆண்டுகளுக்குத் தேவையான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி வைக்கலாம். மூன்று மாவட்ட மக்களுக்கு பயன்படும். இன்றைய சூழலில் இரண்டாயிரம் கோடி ரூபாய் இருந்தால் நிறைவேற்றிவிடலாம். ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேவையில்லாத எட்டுவழிச் சாலையை போடுவார்கள் தவிர இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அல்லது இதே ஆச்சு; அதே ஆச்சு என்று பாவனை செய்வார்கள்.\nசாலை மேம்பாட்டுத் திட்டங்களை விடவும் நீர் மேலாண்மைத் திட்டங்களே மக்களுக்கு மிக அவசியம். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் நாற்பது சதவீதம் வரைக்கும் கமிஷன் அடிக்க முடியும். ஆனால் நீர் மேலாண்மைத் திட்டங்களில் அது சாத்தியமில்லை. அதனால் அரசியல்வாதிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.\nவருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு என ஒதுக்கி சிறு சிறு திட்டங்கள் வழியாக அந்தந்த பகுதிகளில் பாயும் நதியின் நீரை மழைக் காலத்தில் சரியாகப் பயன்படுத்தி அல்லது சேகரித்து வைத்தால் துணை ஆறுகளின் நீரை காவிரியில் கொண்டு வந்து கலக்க விட வேண்டியதில்லை. காவிரிக்கு மட்டுமே அமராவதி, நொய்யல் என பல துணையாறுகள் இருக்கின்றன. மழைக் காலத்தில் இந்த ஆறுகளில் ஓடும் உபரி நீரை இப்படி சிறு சிறு திட்டங்களுக்கு பயன்படுத்தினாலே தமிழகத்தின் பல பகுதிகளை வளமாக்கிவிட முடியும். இதையெல்லாம்தான் யாருமே யோசிப்பதில்லை.\nதூர்வாருவதில் சுணக்கம், அப்படியே தூர் வாரினாலும் மண்ணை எவ்வளவு காசுக்கு விற்கலாம், எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என்று கணக்கீடுகள் - இப்படியெல்லாம்தான் பலமாக சிந்திக்கிறார்கள். எந்தக் காலத்திலும் நீர் வராத ஓடையை ஒன்றரை கோடி ரூபாய் கணக்கு காட்டி மண்ணள்ளி விற்றிருக்கிறார்கள். பெரிய பதாகை ஒன்றையும் வெட்கமேயில்லாமல் வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதே சமயம் நீர் வரக் கூடிய வாய்ப்புள்ள நீர் வரத்துப் பாதைகள் புதரண்டிக் கிடக்கின்றன.\nயாரையும் குற்���ம் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. ஆனால் இதுதான் நிதர்சனம்.\n'ஐயோ கடலில் கலக்குதே' என்று இன்றைக்கு கதறுவோம். அவ்வளவுதான். இனி அடுத்த முறை மேட்டூர் அணை நிரம்பும் போதுதான் இதை பற்றி பேச ஆரம்பிப்போம். ஒரு நாள் ஆயுள். அதன் பிறகு வேறொரு பிரச்சினைக்குத் தாவிவிடுவோம். இப்படித்தானே நம் ஒவ்வொரு பிரச்சினையும் கிடப்பில் போடப் படுகின்றன.இதெல்லாம் நாம் என்ன செய்ய முடியும் அரசு பார்த்துச் செய்ய வேண்டிய வேலை என்று நம்மை நாமே சமாதானம் சொல்லிக் கொள்வோம். தவறில்லை. ஆனால் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதில்தான் நாம் ஏமாந்து போகிறோம். நீண்டகால நோக்கம் கொண்ட ஒரு பொதுப்பணித்துறை அமைச்சர் வாய்த்து அவர் தகுதி வாய்ந்த துறைச் செயலாளர் ஒருவரை தமக்கு உதவிக்கு அமர்த்தி திட்டங்களை வகுத்தால் மட்டுமே தமிழகத்தை எப்பொழுதும் வளம் கொண்டதாக மாற்ற முடியும். இல்லையென்றால் 'மழை பெஞ்சா சோறு' என்றுதான் காலம் நகரும்.\nகவனித்துப் பார்த்தால் கர்நாடகாவில் பெரும்பாலான அணைகள் நிரம்பிய பிறகுதான் நமக்கு தண்ணீர் வருகிறது. அவர்கள் பல குளம் குட்டைகளை நிரப்பிவிடுகிறார்கள். அவர்களிடம் கையேந்தும் நிலையில் நாம் இருக்கிறோம். அவர்கள் உபரி நீரை வெளியேற்றும் போது நம்முடைய நோக்கமெல்லாம் 'அப்பாடா மேட்டூர் நிரம்பிவிட்டது' என்பதில்தான் இருக்கிறதே தவிர பிற அணைகள் குறித்தான செய்திகள் கூட வருவதில்லை. மேட்டூரில் இருந்து ஈரோடு வரைக்கும் கூட சிறு அணைகள் பத்து இருக்கின்றன. இவை தவிர மாயனூர் தடுப்பணை (3 டி.எம்.சி), கல்லணை (3 டி.எம்.சி) கீழணை (இரண்டரை டி.எம்.சி) , சேத்தியாத்தோப்பு (ஒன்றரை டி.எம்.சி) என்று நாம் நீரைச் சேகரித்து வைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதையே கூட சரியாகச் செய்யமாட்டார்கள் என்பதுதான் வேதனை. சேகரித்து வைப்பதாக இருந்தால் பெரிய கும்பிடு உங்களுக்கு.\n//சேகரித்து வைப்பதாக இருந்தால் பெரிய கும்பிடு உங்களுக்கு.//\n#சேகரித்து வைப்பதாக இருந்தால் பெரிய கும்பிடு# உங்கள் கும்பிடுக்கெல்லாம் தேவை இருக்காது.. வாழ்க வளமுடன்\n'அவிநாசி அத்திக்கடவு திட்டம் - இன்றைய சூழலில் இரண்டாயிரம் கோடி ரூபாய் இருந்தால் நிறைவேற்றிவிடலாம். ஆனால் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேவையில்லாத எட்டுவழிச் சாலையை போடுவார்கள் தவிர இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்'\n'ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் நாற்பது சதவீதம் வரைக்கும் கமிஷன் அடிக்க முடியும்'\nசென்னை-சேலம் எட்டுவழிச் சாலை 10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு என்றால் கமிஷன் மட்டும் குறைந்தது 4000 கோடியா இனிமே எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டத்திற்கு யாரும் போகாதீங்க. ஸ்டெரிலைட் காரன் கொடுத்த கொஞ்சம் கமிஷனுக்கே 11 பேர சுட்டுக்கொன்னானுங்க. 4000 கோடி கமிஷன்னா அணுகுண்டையே தூக்கி நம்ம தலைமேல் போட்டுடுவானுங்க .\n//சாலை மேம்பாட்டுத் திட்டங்களை விடவும் நீர் மேலாண்மைத் திட்டங்களே மக்களுக்கு மிக அவசியம்.// ennai kettaal matra ethai vidavum itharkkuthaan thaneerukkuthaan munnurimai thara vendum.\nஅத்திக்கடவு திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என்பது சந்தேகமே. காரணம்: நாம் கடந்த 50 வருடங்களாக பணப்பயிர்களுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி தள்ளினோம். வானம் பார்த்த பூமியான நம்பியூரிலும், பட்டிமணியாரம்பாளையத்திலும் கடற்கரையில் வளரக்கூடிய அதிகத் தேவையான தென்னையை தோப்பாக வளர்த்தோம், ஆற்றங்கரைகளில் வளரக்கூடிய நெல்லையும், கரும்பையும், வாழையையும் வளர்க்க ஆழ்துளை கிணறு அமைத்து உறிஞ்சி தள்ளினோம்.\nநீர் இருக்கும் ஆழத்தை வைத்து அதை ஆங்கிலத்தில் surface water, sub-surface water and ground water என்று பிரிப்பர். Sur face water என்பது 5 அடி ஆழம் வரை கிடைப்பது. Sub-surface water என்பது 5 அடி முதல் 50 அடி ஆழம் வரை கிடைப்பது. Ground water என்பது 50அடி ஆழத்திற்கு கீழ் கிடைப்பது. Groundwater என்பது பல ஆயிரம், லட்சம் ஆண்டுகளாக சேர்ந்து இருந்தது.\nமேலும் அதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட\nஅண்ணன் செந்தமினின் உரைகளை கேட்க வேண்டுகிறேன்.\nநிலத்துக்கு (மருதம், நெய்தல், பாலை, முல்லை, குறிஞ்சி) ஏற்ற வேளாண்மை\nஇராமநாதபுரத்தில் செயல்படுத்தப்படும் நீர்நிறை திட்டம் பற்றி\nகொங்கு நிலத்தில் செயல்படுத்தப்படும் நீர்நிறை திட்டம் பற்றி\nஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.\nஇந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.\nமனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.\nஇயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.\nஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.\nஅதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.\nசந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.\nநல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.\nஇதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் ��ற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா\n'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று\nமுந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.\nஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.\nகாவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.\nமனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.\nநேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.\nகாவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.\nமுதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.\nபொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலி���ுக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.\nமேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.\nசிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.\nஅக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.\nகாவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.\nநமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.\nநாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.\nஇனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.\n“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை\nஎன்கிறது அகநானூறு (126 : 4-5)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13708/", "date_download": "2018-12-10T15:26:33Z", "digest": "sha1:JV3PLU7ONAR4O7DDCRYCZPZ5TQY5YDYN", "length": 8476, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "தென்னாபிரிக்காவை நசுக்கியது இலங்கை! | Tamil Page", "raw_content": "\nதொடர் தோல்விகளின் பின்னர் உத்வேகமான வெற்றியொன்றை இலங்கை பெற்றிருக்கிறது. தென்னாபிரிக்கா அணிக்கெதிரான 5வது ஒருநாள் போட்டியில் 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது. அகில தனஞ்ஜெய கைப்பற்றிய ஆறு விக்கெட்டுக்கள் இலங்கையின் பெரிய வெற்றிக்கு உதவியது.\nநாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது. தனது துடுப்பாட்ட முறையில் மாற்றத்தை செய்துள்ள டிக்வெல்ல 43 ஓட்டங்களை பெற்றார். குஷல் மென்டிஸ் 38 ஓட்டங்களை பெற்றார். மத்யூஸ் ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்களையும், பின் வரிசையில் டசுன் சானக 21 ஓட்டங்களையும் பெற்றனர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை இலங்கை பெற்றது. பந்துவீச்சில் முல்டர், புலவேகயோ தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.\n300 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்காவின் தொடக்க வீரர் ஹசிம் அம்லா டக் அவுட் ஆனார். அதை தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. டிகொக் 54 ஓட்டங்களையும், அடுத்த அதிக ஓட்டங்களாக மார்க்ரம் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.\nஅகில தனஞ்ஜெய 9 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாகவும் அவரே தெரிவானார்.\nஎனினும், 3-2 என தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதல் டெஸ்டில் இந்தியா வெற்றி\n‘சேவாக், சச்சினுடன் விளையாடமாட்டேன்’: தோனியின் மனநிலையை விளாசிய கம்பீர்\n323 ரன்கள் இலக்கு; 100 ஆண்டு சாதனையை முறியடிப்பார்களா\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n‘நொதேன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்தை நானா காப்பாற்றினேன்\nஉயிரிழந்த யுவதியின் கல்லறையில் பிறந்ததினம்: நெகிழ்ச்சியடைய வைத்த சகோதரர்கள்\nமுதல் நாள் வசூல்: பல சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’\nகோப்பாய் அஞ்சலி நிகழ்விற்கு தடங்கல் ஏற்படுத்த முயன்ற பாதுகாப்பு தரப்பு -முழுமையான படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42", "date_download": "2018-12-10T16:23:57Z", "digest": "sha1:LYBKL44XA4NYQSZ2RVHH7QFLKD43MX2R", "length": 16697, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு ஒதுக்கிக் கொடுக்க உத்தரவு : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nசுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு ஒதுக்கிக் கொடுக்க உத்தரவு : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு\nசுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு ஒதுக்கிக் கொடுக்க உத்தரவு : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு\nசுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அ��ிபருக்கு உத்தரவிட்டு கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகுறித்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்மணி தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை வழக்கு விசாரணைக்கென பிரதம நீதியரசரால் நியமனம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.\n2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குறித்த முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒன்றைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்காக அம்பாறைக் கச்சேரியால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் அதில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடு திருத்தப்படவில்லையென்ற காரணத்தால் மிகுதித் தொகை வழங்கப்படாது நிறுத்தப்பட்டது.\nஇக்காலகட்டத்தில் மருதமுனையில் மீரிகாவத்தையெனும் பெயரில் சுனாமி வீடமைப்புத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டதால், இதில் பாதிக்கப்பட்ட தனக்கு ஒரு வீட்டைத் தருமாறும், வீடு திருத்தவெனத்தரப்பட்ட ஒருஇலட்சத்து பத்தாயிரம் ரூபாவையும் தான் திருப்பித்தருவதாகவும் குறித்த பெண் அரச அதிபருக்கு செய்தவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.\nஇதையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தனது வீடமைப்பு விடயத்தில் விடுத்திருந்த கட்டளையை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் தனக்கு மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீட்டை வழங்குமாறும் அரசாங்க அதிபருக்கு உத்தரவிடுமாறும் கோரி குறித்த பெண் கல்முனை மேல் நீதிமன்றத்தில் உறுதிகேள் எழுத்தாணை வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வந்தது.\nமுன்னர் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் பேரில் இந்த வழக்கு விசாரணைக்கென நியமிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கினார்.\nஅகில உலக பொருளாதார சமூக, கலாசார மனித உரிமைகள் சட்டத்தை 1980 இல் இலங்கை ஏற்றுள்ளதுடன், அதில் 11 ஆவது சரத்து வீடமைப்புத் திட்டங்கள் குறித்த உரிமைகள் பற்றிக் கூறுகின்றது எனத் தீர்ப்பின் போது தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன்,\nஇலங்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமான நிவாரணம் வழங்கப்ப�� வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nகுறித்த பெண் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவரது விடயத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் தீர்மானம் இயற்கை நீதி கோட்பாட்டிற்கு முரணானது, சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும் சுட்டிக் காட்டிய நீதிபதி இளஞ்செழியன்,\nமருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் குறித்த முஸ்லிம் பெண்மணிக்கு வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.\nஅதேவேளை, குறிப்பிட்ட பெண் தான் பெற்றுக் கொண்ட 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவையும் திருப்பிச் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தார்.\nசுனாமி மருதமுனை முஸ்லிம் பெண் வீடு இளஞ்செழியன்\nஉடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nசுன்னாகம் பொலிஸ் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்துக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கு தற்போது இயங்கும் உடற்பயிற்சி நிலையத்தை அடித்துச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுகளை வீசி தீவைத்து எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.\n2018-12-10 21:54:24 உடற்பயிற்சி நிலையத்துக்குள் புகுந்த ஆவா குழு ; பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல்\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்\n2018-12-10 21:19:10 பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nசிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n2018-12-10 20:38:25 சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜ��ாதிபதியிடம் கையளிப்பு\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் அவ்வறிக்கையினைகையளித்தனர்.\n2018-12-10 20:13:10 இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\n2018-12-10 20:11:24 மைத்திரிபால சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajani-8.html", "date_download": "2018-12-10T15:39:30Z", "digest": "sha1:CSUYJ2LOUSOAZZLLA3FDKT7MJYWI3OKA", "length": 10571, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியின் வந்தேமாதரம்! | Rajini may act in a Telugu film based on Vande Mataram - Tamil Filmibeat", "raw_content": "\nவந்தேமாதரம் பாடலை அடிப்படையாக வைத்து தெலுங்கில் எடுக்கப்படவுள்ளபடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் நடிக்கவுள்ளதாககூறப்படுகிறது.\nபங்கும் சந்திரசாட்டர்ஜி 19வது நூற்றாண்டில் இயற்றிய பாடல்தான் வந்தேமாதரம்.தேச பக்தியை தூண்டும் இந்தப் பாடல் உருவாகி வருகிற 7ம் தேதியுடன் 100ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் சிறப்புநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇப்பாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மீண்டும் பிரபலமடைந்தது.அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் வெளியான வந்தேமாதரம்பாடல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது.\nஇப்போது வந்தே மாதரம் பாடலை அடிப்படையாக வைத்து தெலுங்கில் படம் ஒன்றுஎட��க்கப்படவுள்ளது. கல்யாண் சக்ரவர்த்தி என்ற இயக்குநர் தான் இப்படத்தைஇயக்கப் போகிறார். இப்பாடலின் கதையை இப்படத்தில் விவரிக்கப் போகிறாராம்கல்யாண்.\nகர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா ஆசிர குருவாக நடிக்கவுள்ளார். அவரதுசிஷ்யர்களாக இரு பிரபலங்களை நடிக்க வைக்கிருக்கிறார் கல்யாணம். அவர்கள்வேறு யாரும் அல்ல, ரஜினியும், சிரஞ்சீவியும் தான். பாலமுரளி கிருஷ்ணாவேஇசையையும் கவனிக்கிறார்.\nரஜினி இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாரா என்பது அதிகாரப்பூர்வமாகதெரியவில்லை. ஆனாலும் வந்தேமாதரம் குறித்த படம் என்பதால் ரஜினிநடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“ப்ளீஸ்... 18 வயதுக்குட்பட்டவர்கள் இதை படிக்காதீங்க”... 'இஎமஇ' விமர்சனம்\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/current-affairs/november-19/", "date_download": "2018-12-10T16:35:33Z", "digest": "sha1:EK6Q5WQNSBS3BYRYGABJ2FTJQKT4EIBT", "length": 17738, "nlines": 540, "source_domain": "weshineacademy.com", "title": "November 19 | WE SHINE ACADEMY : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஉலகின் ���ிகவும் பிரபலமான நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது. (அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் 6, 3, 4 வது இடம்)\n2017ம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவை(ஹரியாணா) சேர்ந்த மானுஷி சில்லர்(20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஇந்தியாவில் நடைபெற உள்ள ‘சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில்’ கலந்து கொள்ளும் அமெரிக்க குழுவிற்கு ‘இவாங்கா’(டிரம்பின் மகள்) தலைமை தாங்குவார் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது\nசிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல்கள் குறித்த ஐ.நா. வின் தீர்மானத்தை ரஷ்யா தனது ‘வீட்டோ அதிகாரத்தால்’ ரத்து செய்தது.\nவீட்டின்(இந்தியா) முகவரிகள் ‘டிஜிட்டல் டேக்’(TEM 123 – ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள் – 6 டிஜிட்) முறையில் மாற்றும் புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது\nகர்நாடகாவில் அனைத்து வித சேவையை பெற (சாதி சான்றிதழ் தொடங்கி வருமான சான்றிதழ் வரை) ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது\nஉலக சாதனைக்காக ‘பசுமை இந்தியா’ தலைப்பில் 6,000 நடன கலைஞர்கள் பங்கேற்கும் ‘பரத நாட்டிய நிகழ்ச்சி’ இன்று(19.11.2017) புதுச்சேரியில்(முதன் முறையாக) நடைபெறுகிறது\nடெல்லியில், விபத்துக்குள்ளான நபரை மருத்துமனையில் அனுமதித்து, அவரின் உயிரை காக்க உதவும் நபருக்கு ஊக்குத் தொகை(ரூ.2000) வழங்கப்படும் என்று மாநில அமைச்சர் ‘சத்தியேந்திர ஜெயின்’ தெரிவத்துள்ளார்\nவாகனங்களின் எண்ணிக்கையை பொருத்து (பச்சை)சிக்னல் மாறும் ஆஸ்திரேலிய நடைமுறையை 10 இடங்களில் அமல்படுத்த சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்\nதமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தும் விதமாக மாதந்தோறும் ‘1000 புதிய தமிழ் வார்த்தைகளை’ அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் தொழில் துவங்க ‘ஒற்றை சாரள முறையில் அனுமதி’ அளிக்க மாவட்ட மற்றும் மாநில குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது\nஸ்வீடன் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சரத் கமல் மற்றும் சத்தியன் ஜோடி (இந்தியா) வெண்கலம் வென்றது\nதேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மௌசம் கத்ரி(97 கிலோ எடை பிரிவில்) மற்றும் அமித் தங்கர்(70 கிலோ எடை பிரிவில்) தங்கப் பதக்கத்தை வென்றனர்\n‘தேசிய ஷாட்கண்’ போட்டியில் ‘மானவ்ஜித் சிங் சாந்து’ 2வது தங்கம் வென்றார்\n2017ன் டெஸ்ட் போட்டியில் 900 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் புஜாரா.\nஇந்தியா, இலங்கை, வங்கதேசம் பங்கேற்கும் ‘முத்தரப்பு டி20 தொடர்’ 2018ம் ஆண்டு கொழும்பில் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது\nதுபாய் குளோபல் வில்லேஜில் மின்சாரத்தால் இயங்கும் படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\nநிலவில் உள்ள கல் மற்றும் மண் மாதிரியை ஜப்பானுடன் இணைந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது\nநவம்பர் – 19 உலக கழிப்பறை தினம், தேசிய ஒருங்கிணைப்பு தினம், சர்வதேச ஆண்கள் தினம்\n‘இந்திரா காந்தி விருது’ (அமைதி, வளர்ச்சி மற்றும் ஆயுதப் பரவல் தடை) ‘மன்மோகன் சிங்குக்கு’ வழங்கப்பட்டுள்ளது\nஎல்ஐசி நிறுவனம், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெறும் விதமாக ‘எல்.ஐ.சி. கேன்சர் கவர்’ என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை துவக்கியுள்ளது\nஅக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி தொகை ரூ.95000 கோடி என சுஷில் மோடி தெரிவித்துள்ளார்\nகச்சா, சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது\nஇந்தியாவுக்கும், பிரான்ஸ்க்கும் இடையே ‘ரஃபேல் போர் விமானத்திற்கான’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது\nஇங்கிலாந்தை சேர்ந்த பைக் ரேசர் ‘டேனியல் ஹெகார்ட்டி’ நேற்று (நவம்பர் 18) காலாமனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/05/blog-post_28.html", "date_download": "2018-12-10T14:51:39Z", "digest": "sha1:QWMYF4W627JAMR563KXWJFN6A24PY3YJ", "length": 23179, "nlines": 147, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்\nதாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.\nசப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.\nஇந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.\nசப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.\nஇந்த சப்த தாதுக்கள் நிழல் கிரகங்களான இராகு,கேது நீங்கிய சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை எனவே, இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.கிரகப் பெயர்ச்சிகள் நம்மை பாதிக்குமோ என்ற அச்சமின்றி,சிறப்பாக வாழலாம்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.\nஇவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.\nஅசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.\nஇந்திய ஜின்செங் என்றழைக்க்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு மிக வலு கொடுக்கும். விளையாட்டில் ஏற்படும் சதை உடைவு , சவ்வுக் கிழிவு இவற்றை உடனே சரி செய்திடும்.\nஅமுக்கராக் கிழங்கினால் உஷ்ணம் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும்.\nஉடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் , சுரம் , மூலம் போகும் உடல் பூரிக்கும்.\nதிரிகடுகு சூரணம் என்பது சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு ���ல்ல பசியைக் கொடுத்து உடம்பை உரமாக்கும்.\nதிரிபலாதிச் சூரணம் என்பது கடுக்காய் ,நெல்லி வற்றல் , தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடம்பை இறுக்கி இரும்பு போலாக்கும்.\nவிஷ்ணு கிராந்தி, தேகத்தில் உள்ள பல பிணிகளை நீக்கும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.விஷ்ணு கிராந்தியை எடுத்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண, எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்து போன அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் முற் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை மிக நீண்ட தொலைவு வரை தெரியும்.\nமெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கறுத்து மின்னும்.\nசுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.இவ்வளவு அற்புத சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.\nநிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் , சுரம் , மூலம் இவைகள் நீங்கும் .\nதண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக்கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் உஷ்ணம் , சுரம் , மூலம் இவைகள் நீங்கும். .இளமையைத் தக்க வைக்கும் .உடல் பூரிக்கும்.\nஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.\nஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா\nபற்பல மூல வாயுக்கள் ,சுரம் , சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி , மலக்கட்டை நீக்கும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் புரஸ்த கோள [PROSTATE GLAND ENLARGEMENT] வீக்கம் போன்றவற்றை, நீக்கும்.\nமேலும்,இந்த தாது விருத்தி லேகியத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நெருஞ்சில், நீர்முள்ளி விதை , நிலாவரை , தண்ணீர்விட்டான் கிழங்கு மேற்கண்ட வியாதிகளை,நிரந்தரமாகத் தீர்க்கும்.\nநெருஞ்சில் விதைக்���ு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .\nநீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.\nதூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள் சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்பு வலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும்.\nமேலும்,வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். உடலுக்கு வலு உண்டாகும்.சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலான சாதிபத்திரியே, தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.\nபூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நா கசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காய்ச்சிக் குடித்தால் ஆண்மை மிகும்.\nவிளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள் உறுப்பு இரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.\nவிளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அதக்கி அதன் ரசத்தை மட்டும் விழுங்கி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.\nநாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.\nஇப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.\nவெறும் ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாத���ிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleudpi.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-12-10T15:29:19Z", "digest": "sha1:DF3YEUJSQUE5IHB4A4SV3RTUBQSV5WYS", "length": 2529, "nlines": 33, "source_domain": "bsnleudpi.blogspot.com", "title": "BSNL EMPLOYEES UNION DHARMAPURI : இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் போராட்டம்", "raw_content": "\nஇரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் போராட்டம்\nஇரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது . மாவட்டம் முழுவதிலிருந்து அதிகமான தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டனர்\n70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15 முதல் ஞாயிறு தோறும், தரைவழி தொலைபேசியில் இருந்து, எல்லா தொலைபேசிகளுக்கும் [ANY NETWORK, MOBILE, CDMA, LL] இலவசமாகப் பேசலாம் என BSNL அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள இரவு நேர இலவச அழைப்பு வழக்கம் போல் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/72026", "date_download": "2018-12-10T15:34:15Z", "digest": "sha1:O3AEFR7GKP24NYO246LPNAYK7WEK6RIZ", "length": 15939, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "இந்த தேவதையின் பேச்சை கொஞ்சம் கேளுங்கள்! [குட்டி சுட்டீஸ் பகுதி -156] - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஇந்த தேவதையின் பேச்சை கொஞ்சம் கேளுங்கள் [குட்டி சுட்டீஸ் பகுதி -156]\nபிறப்பு : - இறப்பு :\nஇந்த தேவதையின் பேச்சை கொஞ்சம் கேளுங்கள் [குட்டி சுட்டீஸ் பகுதி -156]\nஇந்த தேவதையின் பேச்சை கொஞ்சம் கேளுங்கள் [குட்டி சுட்டீஸ் பகுதி -156] வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nPrevious: 02/11/2015 சண் டீவியின் இன்றைய ராசி பலன்கள்\nNext: தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கோரி தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபெண்களால் மோசமாக கற்பழிக்கப்பட்ட ஆண்களின் கதிகளை விளக்கும் 7 சம்பவங்கள்\n2019 ஆண்டு பிப்ரவரி முதலாம் திகதி இப்படி நடக்குமாம்… படித்துவிட்டு பகிரவும்\nஉடலை தொடுவது மட்டுமல்ல, இந்த இவையும்கூட பாலியல் வன்முறைதான்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவ��ல் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாய��ரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:34:43Z", "digest": "sha1:GGPPB5SG42NXZDPTMETLUUQ6E2CY7TAY", "length": 9612, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "குர்ஆன் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக���கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஅழைப்புப்பணியும் சில அணுகுமுறைகளும் (v)\nயாசிர் ஃபிர்தெளசி 17/11/2017\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 116\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளல‌வி யாஸிர் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல் – நாள்: 16-11-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா\nநிர்வாகி 15/11/2017\tஇஸ்லாம் அறிமுகம், கட்டுரை, நூல்கள், பொதுவானவை 0 170\n தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், ...\nசகோதரனுக்கு ஒரு கடிதம் (v)\nநிர்வாகி 26/09/2017\tஇஸ்லாம் அறிமுகம், கட்டுரை, பொதுவானவை 1 167\n உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவ‌தாக… இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். தொடர்ந்து படிக்க …. ...\nகுர்ஆன் கூறும் வாழ்வாதாரம் (v)\nஃபக்ருத்தீன் இம்தாதி 19/02/2017\tபொதுவானவை 0 87\nசிறப்பு கேம்ப் பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி ஃப்க்ருதீன் இம்தாதி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல் மாநகரம் – நாள்: 18 பிப்ரவரி 2017 சனிக்கிழமை – இடம்: (RC-2) ஆர்ஸி-2 கேம்ப் பள்ளி வளாகம்\nஹஜ்ஜை முடித்து தாயகம் திரும்புவோரே (வீடியோ)\nரஹ்மத்துல்லாஹ் இம்தாதி 01/11/2012\tவீடியோ 0 119\nஉலகிலுள்ள கோடிக்கான முஸ்லிம்கள் அனைவருக்குமே மறுக்க முடியாக ஓரே ஆசை ‘மரணிப்பதற்கு முன்பாக வாழ்வின் ஒருமுறையேனும் இறைவனின் முதல் ஆலயமான கஃபாவை தரிசித்து ஹஜ்-உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட மாட்டோமா ” என்ற தீராத தாகத்தில் இருக்கும் நிலையில், அந்த நற்பாக்கியத்தை பெற்றவர்களாக நாம் இறையருளால் ஹஜ்ஜை நிறைவேற்றி நலமுடன் நம் இருப்பிடங்களை அடைந்துள்ளோம். இந்நிலையில் இனிவரும் காலங்களில் நமது வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அறிவதற்கு இன்ஷா அல்லாஹ் ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-12-10T16:37:18Z", "digest": "sha1:F3NPBI5F4D7IA6VWNHU363XFMWYQSSYJ", "length": 4050, "nlines": 64, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான வெங்காய கறி வறுவல் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான வெங்காய கறி வறுவல் ரெடி\nமட்டன் – அரைக் கிலோ\nஇஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி\nபட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள் – கால் தேக்கரண்டி\nசாம்பார் வெங்காயம் – 100 கிராம்\nபட்டை வத்தல் – 5 எண்ணிக்கை\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nமிளகு, சீரகத்தூள் – 2 தேக்கரண்டி\nஎண்ணெய் – அரை குழிக்கரண்டி\nதேவையான பொருட்களை தயாராக வைக்கவும். கறியை கழுவி வைக்கவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு, சீரகத்தை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலம் கிராம்பு தூள் சேர்த்து வதக்கவும்.\nஅதில் கறி, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக விடவும்.\nஅடுப்பில் கடாயை போட்டு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வத்தல், வெங்காயம் போட்டு வதக்கவும்.\nஅதில் வேக வைத்த கறியை போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைக்கவும். தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே வரவும் மிளகு, சீரகத்தூள் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி விடவும்.\nசுவையான வெங்காய கறி வறுவல் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:39:37Z", "digest": "sha1:LNZ3N2BFE7C55KFXWNABSWFAMLDLIICP", "length": 9993, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "விக்கிலீக்ஸ் News in Tamil - விக்கிலீக்ஸ் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nஅமெரிக்காவிற்கு 'பல்பு' கொடுத்த ஜூலியன் அசாஞ்சே.. குடியுரிமை பெற்றார் 'விக்கி லீக்ஸ்' மன்னன்\nலண்டன்: 5 வருடம், மிக நீண்ட 5 வருடம் லண்டனில் இருக்கும் ஈகுவடார் தூதரகத்தில் சிறிய அறையில் ஒடுங்கி கிடந்தார்...\nவிக்கி லீக்ஸ் மன்னனுக்கு குடியுரிமை கிடைத்தது..வீடியோ\n5 வருடம், மிக நீண்ட 5 வருடம் லண்டனில் இருக்கும் ஈகுவடார் தூதரகத்தில் சிறிய அறையில் ஒடுங்கி கிடந்தார் ஜூலியன்...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் வழக்கை கைவிட்ட ஸ்வீடன்\nலண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான பாலியல் பலாத்கார வழக்கு கைவிடப்படுவதாக...\nசிஐஏவின் உளவுக் கருவிகள்: அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்\nஅமெரிக்க அரசின் உளவு நிறுவனமான சி ஐ ஏ பயன்படுத்தியதாக சொல்லப்படும் பல வகையான கணினி அமைப்புக...\nஇங்கிலாந்து, ஸ்வீடனால் சட்டவிரோதமாக அசாஞ்சே தடுத்து வைப்பு என ஐநா குழு தீர்ப்பு- பிபிசி தகவல்\nலண்டன்: இங்கிலாந்து மற்றும் ஸ்வீடனால் சட்டவிரோதமாக லண்டனில் அசாஞ்சே தடுத்து வைக்கப்பட்டதா...\nஅதிமுகவை வேவு பார்த்த விவகாரம்... கருணாநிதியின் விளக்கம் கேட்கிறார் சி.ஆர்.சரஸ்வதி\nசென்னை: ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என ...\nசெல்போன்களை கண்காணிக்க இத்தாலி நிறுவனத்தை அணுகிய தமிழ்நாடு சைபர் கிரைம்: விக்கிலீக்ஸ்\nடெல்லி: இ-மெயில் உரையாடல்கள் மற்றும் செல்போன் பேச்சுக்களை ஒட்டு கேட்பதற்காக, இந்தியாவின் பல...\nஈரான்- இந்திய நெருக்கம்: கவலையில் செளதி அரேபியா.. அம்பலமாக்கும் விக்கிலீக்ஸ்\nடெல்லி: விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இந்தியாவில் ஈரானின் செயல்பாடுகள் அதிகரிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106522", "date_download": "2018-12-10T14:58:37Z", "digest": "sha1:4K3X7SWB4RPWYPJYX25U2SK2ZPXOACT2", "length": 29238, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜப்பானில் நாஞ்சில்நாடன்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52\nகாவிய வாசிப்பு -கடிதம் »\nமுழுமதி அறக்கட்டளையின் 2018ம் ஆண்டு பொங்கல் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நாஞ்சில் நாடன் அவர்களை அழைத்திருந்தோம். பிப்ரவரி ஒன்றாம் தேதி தோக்கியோ வந்து சேர்ந்தார். மூன்றாம் தேதி கவாசாகியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துக்கொண்டு, தாய்மொழியின் அவசியம் குறித்தும், சங்க இலக்கியம், கம்ப ராமாயணம் குறித்தும் மிகச்சிறப்பான உரையை வழங்கினார்.\nஅவருக்கு விழாவில் நான் அளித்த சிறிய வரவேற்புரையை இணைத்துள்ளேன்.\nநண்பர்களே, நாஞ்சில் நாடனின் ஒரு கதையிலிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.\nகாளியம்மைக்கு திருமணமாகி ஒரு வருடம் நிறைவடைவதற்க்குள் கைக்குழந்தையை கொடுத்துவிட்டு புருஷன் ஒடிப்போகிறான், வாழ்க்கை முழுவதும் இட்லி சுட்டு கிராமம் முழுவதும் திரிந்து விற்று அந்த காசில் தனது மகனை வைராக்கியமாக படிக்க வைக்கிறாள் காளியம்மை. அதிகாலையில் எழுந்து இட்லி சுட்டு அதை பகல் முழுவதும் விற்று பிறகு மீண்டும் திரும்பி வந்து அடுத்த நாளுக்கான இட்லி மாவு அரைக்கவேண்டும். இப்படி ஒரு வாழ்க்கை. மூன்று பொழுதும் இட்லி மட்டுமே தின்று வளர்கிறான் மகன் மாலையப்பன்.\nபிறகு மாலையப்பன் படித்து, வேலைக்கு செல்கிறான். திருமணமாகிறது. காளியம்மை முதுமை எய்துகிறாள். காளியம்மையை வலுக்கட்டாயமாக கிராமத்திலிருந்து பெயர்த்து வந்து நகரத்தில் நடுகிறார்கள். அந்த வீட்டின் ஒரு மூலையில் ஒதுங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் யாருக்கும் தேவைபடாதவளாகிறாள். பேரன்பேத்தி கூட அருகே வருவதில்லை. ஒரு கட்டத்தில் கீழே விழுந்து படுத்த படுக்கையாகிறாள். அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட தாதி வரும்போது மட்டுமே உணவு. தனக்கு சாவு வராதா என்று ஏங்கி கிடக்கிறாள்.\nஒரு நாள் தாதி வந்து பார்த்துவிட்டு காளியம்மை இறந்துவிட்டாள் என்று அறிவிக்கிறாள். மகனும் மருமகளும் ஊருக்கு தகவல் கொடுக்கின்றனர் . சத்தமாக அழக்கூட உரிமையில்லாத மாலையப்பன் அந்த இரவை மெளனமாக கழிக்கிறான். காளியம்மை கிடக்கும் அறையை பூட்டிவிட்டு, கணவனும் மனைவியும் உறங்குகிறார்கள். தூக்கம் வராது புரளும் மாலையப்பன், தனது தாயை ஒரு முறை பார்க்க நினைக்கிறான். அறைக்கு செல்லும் மகன், காளியம்மையை பார்த்துக்கொண்டிருக்கிறான். கண்களில் திடீரென்று ஒரு அசைவை பார்க்கிறான். இன்னமும் உயிர் இருப்பதை பார்த்து முதலில் மகிழ்ச்சியடைகிறான். ஓடோடி போய் மனைவியை எழுப்புகிறான். அவள் எழுந்து, ஊருக்கு சொல்லிவிட்டோமே, இன்னமும் எதற்கு சவம் கிடந்து இழுத்துட்டு கிடக்கு என்கிறாள். மாலையப்பன் திகைக்கிறான். காலையில் ஊரார் வந்துவிடுவார்கள் என்பதால் மாலையப்பனும் மருமகளுமாய் சேர்ந்து, காளியம்மையை குளியறைக்கு கொண்டு சென்று, குடம் குடமாய், தண்ணீர் ஊற்றி முடித்துவைக்கிறார்கள்.அப்படி செய்வதற்கு முன் கவனமாக தங்களது குழந்தைகள் உறங்கும் அறையை கதவை பூட்டி விடுகிறார்கள் என்றூ ஒரு வரியில் சொல்கிறார் நாஞ்சில்.\nஜப்பானிய ஹைக்கு கவிதை ஒன்று உண்டு நண்பர்களே\nபிறகு உணர்ந்தேன், எனது மூன்று குழந்தைகளும்\nசூசன் கொட்டோ எழுதிய கவிதை இது.\nஎவ்வளவோ தவறுகள் செய்கிறோம். ஆனால், அதை நமது குழந்தைகள் பார்க்குமென்றால், அது நமது குழந்தைக்கு தெரியவருமென்றால், உள்ளுர அதை வெறுக்கிறோம். இல்லையா\nஇங்கு முக்கியமாக மாலையப்பனுக்கோ அவன் மனைவிக்கோ வயதாகாது என்று என்ன நிச்சயம் எனவே தான் கதவை தாளிடுகிறார்கள். இதை ஒரு வரியில் எந்த கவனமும் கொடுக்காது எழுதிசெல்வது நாஞ்சில் பாணி.\nஇந்த கதைக்கு தலைப்பு சாலப்பரிந்து என தலைப்பு இடும்போது ஒரு கசப்பு புன்னகையுடன்தான் அதை செய்திருப்பார் நாஞ்சில். அந்த தலைப்பிலிருந்து\nபால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி\nதேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த\nயானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்\nஎன்கிற மாணிக்கவாசகரின் திருவாசக பாடலை நினைவில் தொட்டிருப்பீர்கள் என்றால் அந்த கசப்பு உங்களிடமும் எழும்.\nசமூகத்தால் சுரண்டபடும் மனிதர்கள் நம் கண்முன்னேதான் வாழ்கிறார்கள். ஆனால் ஒருபோதும் நம் கண்ணுக்கு அவர்கள் தெரிவதேயில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள்தான் நாஞ்சில் நாடனின் கதை மாந்தர்கள். நாஞ்சில் நாடனின் கதாநாயகர்களை இப்படி வர்ணிக்கலாம். கடும் வறுமை, பசி, நிராகரிப்பு அதை உழைப்பின்/படிப்பின் மூலம் தாண்டி வரவேண்டுமென்கிற வேட்கை, வைராக்கியம், உறவினர்கள், ஊரார்கள் என எங்கும் அவர்கள் படுகிற அவமானங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவ���்கள் இந்த சமூகத்திலிருந்து அன்னியப்பட்டுப்போகும் பரிதாபம்.\nகடும் அவமானங்கள், பசி, வறுமை இவற்றிலிருந்து எழுந்து வந்தவர்கள், தமது இளமைக்காலத்தை, கிராமத்தை அந்த சூழலை குறித்து வெறுப்புக்கொண்டிருப்பவர்களாக, அதை மறக்கமுயல்பவர்களாகவே கண்டிருப்போம். ஆனால், நாஞ்சிலின் நாயகர்கள், எங்கு வாழ்ந்தாலும், தமது மனதின் ஓரத்தில் நாஞ்சில் நாட்டை மனதில் சுமந்தே அலைகிறார்கள். நீரோட்டத்தில் இழுத்துச் செல்லபடும் மிதவை சண்முகமும், யாராலோ முன்பே தீர்மானிக்கப்பட்ட திசையில் பயணிக்கும் சதுரங்க குதிரை நாராயணனும், தனது சகவயது தோழியின் கண்முன்னே வெறும் ஒரு மாங்காயை களவாண்டு தின்னதற்காக கன்னத்தில் அறைப்படும் என்பிலதனை வெயில் காயுமே சுடலையாண்டியும் வேறுவேறு நபர்கள் அல்ல.\nநாஞ்சில் நாடன் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள வீர நாராயணமங்கலத்தில் 1947 டிசம்பர் மாதம் 31ம் தேதி பிறந்தவர். 1977ல் தலைகீழ்விகிதங்கள் என்கிற தனது முதல் நாவலை எழுதினார். பிறகு இந்த நாவலை மைய்யமாக கொண்டு, சொல்லமறந்த கதை என்கிற படத்தை தங்கர்பச்சான் எடுத்தார். தொடர்ந்து என்பிலதனை வெயில் காயுமே, மாமிசப்படைப்பு, மிதவை, சதுரங்ககுதிரை, எட்டு திக்கும் மதயானை என ஆறு நாவல்களை எழுதியவர்.\nதெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள், சூடியபூசூடற்க கான்சாகிபு உள்ளிட்ட பல சிறுகதை தொகுதிகளை அதாவது நூற்றுக்கணக்கான அற்புதமான சிறுகதைகளை எழுதியவர். கடந்த இருபது வருடமாக பல்வேறு இதழ்களில், கட்டுரைகள் எழுதி, அவையெல்லாம் நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, தீதும் நன்றும், அம்பறாதுணி உள்ளிட்ட தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன.\nநாஞ்சில் நாடனுக்கு சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுப்புக்காக 2010ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு, கனடா இலக்கியத்தோட்டம் அமைப்பின் இயல் விருது வழங்கப்பட்டது.\nதமிழக அரசு, நாஞ்சில் நாடனுக்கு கலைமாமணி விருது அறிவித்தது. சென்னையில் நடந்த அந்த விழாவுக்கு நாஞ்சிலை பார்ப்பதற்க்காகவே நானும் சென்றிருந்தேன். நாஞ்சிலோடு சேர்த்து ரோபோ சங்கர், ஸ்ரேயா, அனுஷ்கா, கிரைம் கதை ராஜேஷ்குமார் என்று பெரும் சாதனையாளர்களாக ஒரு அம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஸ்ரேயா, அனுஷ்கா விருது வாங்கிவிட்டு இறங்கிவர செல்��ி எடுக்க ஒரு கூட்டம் அலைமோதியது. ரோபோ சங்கர் மேடையில் சொன்னவுடன் அவர் அழைத்து வந்திருந்த கூட்டம் அடித்த விசிலில், கலைஞரே ஒரு நொடி யாரு இவரு என்று யோசித்திருப்பார். இவ்வளவு கூத்துகளுக்கு நடுவிலும், எந்த வருத்ததையும் காட்டிக்கொள்ளாமல், “சரி, மதிச்சு கொடுக்குறாங்க, வாங்கிகிடணுமிலே” என்று அமர்ந்திருந்தார் நாஞ்சில். ஏறக்குறைய அவரது கதை நாயகர்களை போலவே. ஆனால் பின்னாளில் கும்பமுனியாக அவதாரமெடுத்து வரிசை தெரியாது பரிசில் வழங்குவது குறித்த ஒரு கூரிய விமர்சனத்தை போகிறபோக்கில் சொல்லிவிடுவார்.\nதமிழ் மரபிலக்கியத்தில் அபாரமான தேர்ச்சிக்கொண்டவர் நாஞ்சில் நாடன். தலைப்புகளில் தொடங்கி, நாஞ்சில்நாடனின் எழுத்தெங்கும் சங்க கால கவிதை வரிகள், கம்பராமாயண சொற்கள், பொருத்தமான திருக்குறள் என வந்து விழுந்துக்கொண்டேயிருக்கிறது. ஒருவகையில் இதுஒருபெரிய தொண்டு. பல அருமையான சங்ககால கவிதைகளை, இவர் எடுத்தாண்ட இடங்களில் இருந்து தொடங்கி தேடி நான் படித்ததுண்டு. உதாரணத்திற்க்கு, முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே என்கிற வரி மிதவை நாவலில் சண்முகமும் அவனது பெரியப்பாவும் பேசிக்கொள்கிற எத்தனையோ விஷயங்களில் ஒன்றாக வருகிறது. தேடிச்சென்றால்,\nஇளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;\nநல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்\nபாணன் சூடான் ; பாடினி அணியாள் ;\nஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த\nவல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை\nமுல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே\nஎன்கிற அற்புதமான பாடலில் திளைப்பீர்கள். விற்பனை பிரதிநிதியை பற்றிச்சொல்லும்போது “கானமுயல் எய்த அம்பினில்” என்கிற குறள் அவருக்கு ஞாபகம் வந்துவிடுகிறது. இப்படி தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிர வருட நீட்சியாகவே நாஞ்சில் நாடன் திகழ்கிறார்.\nதிரும்பவும் ஒரு நாஞ்சில் நாடனின் கதையில் முடிக்கலாம் என்றூ நினைக்கிறேன். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் நிகழ்வதுபோல், மத்திய பிரதேசத்திலும் விவசாயிகள் பஞ்சத்தால் வாடுகிறார்கள். முதிய விவசாயியான நாத்ரே மனைவி இறப்பிற்கு பின் தனது ஒரே மகனுடைய குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். பசிக்கொடுமை தாங்காமல், தனது மகள்களுடன் தற்கொலை செய்துக்கொள்கிறான் மகன். திக்கற்று திரிகிறார் நாத்ரே. பசி தாங்காமல்,ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கிறார். விற்பனை பிரதிநிதியான பாபுராவ் தனது ரொட்டியையும் சப்ஜியையும் தின்று கொண்டிருக்கிறான். ஒருதுண்டு மீதமிருக்கிறது. அதை உண்ணமுற்படுகையில், தடுத்து, அமி காணார், அமி காணார் அதாவது யாம் உண்போம், யாம் உண்போம் என்கிறார் நாத்ரே. எனக்கு கொடு அல்ல. நாம் உண்போம் என்கிறார். பசிக்கு ஏது உன் பசி, என் பசி பாபுராவ் நினைக்கிறான், அடப்பாவி, முன்பே வந்திருக்ககூடாதா பாபுராவ் நினைக்கிறான், அடப்பாவி, முன்பே வந்திருக்ககூடாதா இந்த ஒருதுண்டில் எப்படி உன் பசியாறும் என்று.\nசிறுபிள்ளையாய் பள்ளிக்கு சென்று பசியோடு திரும்பி, மிகுந்த ஆசையும் பசியுமாய் ஒரு திருமண பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உண்ணவிடாது பாதியில் எழுப்பிவிடப்பட்ட அந்தச் சிறுவனை தவிர நாத்ரேவின் பசியை வேறு யாரால் எழுதிவிடமுடியும் தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் தொடர்ச்சியாய் யாம் உண்போம் என்கிற அற்புதமான சிறுகதையை படைத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனை, முழுமதி பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராய் அழைப்பதில் பெருமைக்கொள்கிறோம்.\nபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\nகொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் - அரவிந்தன் நீலகண்டன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுரு��ரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2018-12-10T16:39:44Z", "digest": "sha1:Y6VJCLP3YBY52JHMUNEE64JAJ4HWQ764", "length": 5697, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபொடுகை போக்கி, இளநரையை தடுக்கும் வெந்தயம்\n* வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு குளிக்க பொடுகுகள் போகும்.\n* வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் முகத்துக்கு தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும்.\n* வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள் குணமாகும்.\n* வெந்தயம் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனோடு 4 கப் நீர் ஊற்றி அடுப்பிலிட்டு 15 நிமிடங்கள் காய்ச்சி எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தினம் 2 முறை முகத்தைக் கழுவுவதற்கு உபயோகித்தால் முகத்துக்கு நல்ல வனப்பையும், சுருக்கங்களை நீக்கி நல்ல மென்மையும்பொன் வண்ணத்தையும் தரும்.\n* முடி கொட்டுகிற பிரச்சனைக்கு வெந்தயம் மிகச் சிறந்த நிவாரணி. முடி கொட்டுதல்,பொடுகு, தலை வழுக்கை, முடி மெல்லியதாக ஆகுதல் ஆகியவற்றுக்கு வெந்தயத்தை தாராளமாக உணவில் சேர்த்து கொள்வதோடு ஊறவைத்து அரைத்து தலைக்கு தடவி வைத்திருந்து குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.\n* வெந்தயம் இளநரையையும் போக்ககூடிய நன்மருந்தாகும். கைப்பிடி அளவு வெந்தயத்தை 300மி.லி தேங்காய் எண்ணெயில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்குத் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வர இளநரையைத் தடுத்து நிறுத்தும். எண்ணெய் இரவு முழுவதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலையில்குளிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/40842", "date_download": "2018-12-10T16:26:40Z", "digest": "sha1:VA2HPQU6YBZYZNAVV6TX5LPWFLRWMP3G", "length": 17600, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "ஹைக்கூ படத்தில் குட்டீஸ் உடன் டைனோசர் நடைபோட்டு அசத்தும் சூர்யா! - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஹைக்கூ படத்தில் குட்டீஸ் உடன் டைனோசர் நடைபோட்டு அசத்தும் சூர்யா\nபிறப்பு : - இறப்பு :\nசூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், சூர்யா நடித்து தயாரித்துள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசர் இன்று இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் சூர்யா குழந்தைகளுடன் டைனோசர் போல் நடந்து வரும் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். மேலும் இந்த டீசரில் குழந்தைகளின் யதார்த்தமான செய்கைகளை படம் பிடித்து அழகாக காண்பித்திருக்கிறார்கள். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சூர்யா தயாரித்திருக்கிறார். அமலா பால், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.\nகுழந்தைகளை கவரும் வண்ணம் அமைந்துள்ள இப்படம் குழந்தைகள் மட்டுமல்ல, அனைவருக்கும் பிடிக்கும் என்று எதிர���பார்க்கப்படுகிறது.\nPrevious: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முன்னேறிய சாய்னா\nNext: யான்மரில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு பேஸ்புக்கில் ஆதரவு தரும் விஜய் சேதுபதி\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வட��ாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போத��� எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/diabetes-control-tips-in-tamil/", "date_download": "2018-12-10T15:17:17Z", "digest": "sha1:24F4V4QEXCCZK5RVBCRUI4T7WS2EIA6H", "length": 14319, "nlines": 157, "source_domain": "pattivaithiyam.net", "title": "சர்க்கரையை அதிகளவு எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்க சில வழிமுறைகள்,diabetes control tips in tamil |", "raw_content": "\nசர்க்கரையை அதிகளவு எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்க சில வழிமுறைகள்,diabetes control tips in tamil\nபலருக்கும் இனிப்பு சுவைக்கு அடிமையாகிவிட்டதாக உணர முடிகிறது. ஒருநாளில் பெண்கள் ஆறு டீஸ்பூன் அளவு சர்க்கரையும் ஆண்கள் ஒன்பது டீஸ்ப்பூன் அளவு சர்க்கரையையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லாருமே இந்த அளவைத் தாண்டி தான் சர்க்கரையை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனை தவிர்க்க இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க நம் வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதுமானது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் செயற்கை சுவையூட்டிகள் : பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள். குறிப்பாக\nசெயற்கையாக நிறம் மற்றும் சுவையூட்டிகள் இருந்தால் அவற்றை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். அமெரிக்காவில் எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் படி செயற்கை சுவையூட்டிகள் தொடர்ந்து சாப்பிட்டு எலிகளுக்கு எடை அதிகரித்ததுடன் தொடர்ந்து இனிப்பு சுவை உட்கொள்வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாம். சத்தான ஸ்நாக்ஸ் : காய்கறி பழங்கள் போன்ற சத்தானவற்றை ஸ்நாக்ஸாக உட்கொள்ளுங்கள். நட்ஸ்,பாப்கார்ன் போன்றவை சாப்பிடலாம். நொருக்குத் தீனிகளை முடிந்தளவு குறைந்திடுங்கள். ப்���ோட்டீன் : அதிக சர்க்கரைதேவைப்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடலில் ப்ரோட்டீன் குறைவாக இருப்பது தான். ப்ரோட்டின் அதிகமுள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்து வர உடலில் சர்க்கரைக்கான தேவை குறைந்து விடும். அதோடு ப்ரோட்டீன் உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதாகும் என்பதால் அடிக்கடி பசி ஏற்ப்பட்டு கண்ட உணவுகளையும் சாப்பிடுவது தவிர்க்கப்படும். தண்ணீர் : அதிக தாகமே பசியாக மாறிட வாய்ப்புண்டு. பசியுணர்வு வந்தாலோ அல்லது திடீரென குறிப்பிட்ட சுவையுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலோ உடனடியாக தண்ணீரை குடித்திடுங்கள். இம்முறை நினைத்த சுவையை மறக்கச் செய்யும். அதோடில்லாமல் சர்க்கரை தேவைப்படுகிறது என்றால் உடலில் தண்ணீர் போதுமான அளவு இல்லை என்பது ஓர் காரணமாக இருக்கும்.\nபட்டை : உடலில் உள்ள ரத்த சர்க்கரையளவை சரியான அளவில் பராமரிப்பதில் பட்டைக்கு முக்கிய பங்குண்டு. பட்டையில் டீ தயாரித்து குடிக்கலாம். மூன்று இன்ச் அளவுள்ள பட்டையை சின்ன சின்ன பீஸ்களாக உடைத்துக்கொள்ளுங்கள். அதனை ஒன்றைகப் தண்ணீரில் போட்டு குறைந்த அளவிலான தீயில் சூடுபடுத்துங்கள். இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்கட்டும். சூடு குறைந்ததும் பருகலாம். இதனை தினமும் கூட குடிக்கலாம். தூக்கம் : போதியளவு தூக்கமின்மையால் பகலில் தூக்கம் வரும் அதனை தவிர்க்க ஏதேனும் உணவு சாப்பிட வேண்டும் என்று கண்ட உணவுகளையும் சாப்பிட்டு விடுவீர்கள். அதோடு மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனும் கிடைக்காது சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றிக் கொண்டேயிருக்கும். சுகர் ஃப்ரீ : சுகர் ஃப்ரீ ஜெம் வாங்கி மென்று சுவைக்கலாம். மதிய உணவுக்குப் பிறகு இதனை எடுத்துக் கொள்வதால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தவிர்க்கப்படும். அதோடு பசியுணர்வும் மட்டுப்படுத்தப்படும்.\nநேரத்தில் உணவு : பசி மற்றும் போதுமான சத்துக்கள் இல்லாதது தான் சர்க்கரையை சாப்பிடத் தூண்டும் . இதனை தவிர்க்க முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். மூன்று முதல் ஐந்து மணிநேரத்திற்கு ஒரு முறை ஏதேனும் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இந்நேரங்களில் ஜங்க் ஃபுட், மற்றும் ஹெவி மீல்ஸ் போன்றவை சாப்பிடாமல் லைட்டாக சாப்பிடுங்கள். நடை பயிற்சி : உடலுக்கு குறைந்தளவிலான அசைவுகளைய���வது கொடுத்திட வேண்டும். உடற்பயிற்சி செய்வதால் மூளையில் எண்டோர்பின்ஸ் என்ற கெமிக்கல் சுரக்கும் இந்த கெமிக்கல் குறிப்பிட்ட சுவையில் உணவுகள் வேண்டும் என்று கேட்பதை தவிர்க்கச் செய்யும். தினமும் ஓரு அரை மணி நேரமாவது வாக்கிங் மேற்கொள்ளுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/push-cycles", "date_download": "2018-12-10T16:35:15Z", "digest": "sha1:ZGCXGIEHEV5VBZ2PEFFKXKTH5N5GDXDX", "length": 6962, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய துவிச்சக்கர வண்டிகள் புத்தளம் இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-24 of 24 விளம்பரங்கள்\nபுத்தளம் உள் துவிச்சக்கர வண்டிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வ��று\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/reliance-jio-is-planning-introduce-jio-coin-308289.html", "date_download": "2018-12-10T15:04:25Z", "digest": "sha1:G3XYWPBHY3NGLQQCFGTSBK7APYGQ2CAB", "length": 11891, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிட்காயினுக்கு போட்டியாக ஜியோ காயின்... ரிலையன்ஸ் அதிரடி திட்டம் | Reliance jio is planning to introduce Jio coin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nபிட்காயினுக்கு போட்டியாக ஜியோ காயின்... ரிலையன்ஸ் அதிரடி திட்டம்\nபிட்காயினுக்கு போட்டியாக ஜியோ காயின்... ரிலையன்ஸ் அதிரடி திட்டம்\nடெல்லி: முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் தலைமையில் ஜியோகாயின் திட்டத்தை செயல்படுத்த புதிய குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜியோ நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிமுகம் செய்து தொலைதொடர்பு துறையில் பல சாதனைகளை செய்து வருகிறது.\nஇந்நிலையில் வர்த்தகத்தில் தற்போதைய சென்ஷேனலாகவுள்ள பிட்காயின் போல தனியாக கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nபொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனை தான் கிரிப்டோ கரன்சி பிட்காயினானது. தற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 12,500 டாலர்கள் குறைந்திருந்த நிலையில், ஒரு பட்காயினின் மதிப்பு 9 லட்சம் ரூபாய் வரை கணக்கிடப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த கிரிப்டோகரண்சி வர்த்தகத்தில் இறங்க ஜியோ முடிவு செய்துள்��து. முகாஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் தலைமையில் 50 இளம் திறமையாளர்களை கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nபிட்காயின் பல வருடங்களாக புழக்கத்திலிருந்தாலும், இந்தியாவில் கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் அதிகமாகவுள்ளதால் இந்த வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்க முடிவு செய்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40173377", "date_download": "2018-12-10T15:52:51Z", "digest": "sha1:FRZOFWPVHNNB4SEQUCI6C6LKY76VUT5G", "length": 14775, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் - BBC News தமிழ்", "raw_content": "\nபொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகு அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் தொங்கவிடப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nImage caption அமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்\nதமிழக அமைச்சர்களின் அலுவலக அறைகள், அரசாங்க அலுவலக கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில், தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவரின் புகைப்படங்கள் வைக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், பொறுப்பேற்ற 100 நாட்களுக்கு பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.\nகுறிப்பாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை ஒதுக்கிவைப்பது என கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதியன்று எடுக்கப்பட்ட முடிவில் உறுதியாக இருப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று திங்கள்கிழமை மூத்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த மறுதினம் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.\n'ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறி'\nஇந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது குறித்தான கேள்விக்கு பதிலளித்த திமுகவின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின், நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கும் போது, இது தவறில்லை என்றார்.\nஅத்தோடு சட்டப்பேரவை கூடும் வரையிலாவது இந்த ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது விமர்சனம் செய்தார்.\nஅதிமுகவில் மாறுபாடான கருத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது என்று கூறிய மு.க.ஸ்டாலின், அதிமுகவில் இன்னமும் எத்தனை அணிகள் உருவாகும் என்பது தெரியவில்லை என்றார்.\nஇதனிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 9 மாவட்ட அதிமுக (அம்மா) அணி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார்.\nதலைமைச் செயலகத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற்றாலும் கூட, இது அரசியல் ஆதரவு தொடர்புடைய கூட்டமாக இருக்கக்கூடும் என்றே பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர்.\nஅதேபோல இது போன்ற மாவட்ட வாரியான சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டங்கள் இன்னமும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று தலைமைச்செயலக வட்டார தகவல்களும் கூறுகின்றன.\nடி.டி.வி.தினகரன் - வி.கே. சசிகலா சந்திப்பு\nஅதிமுகவிலிருந்து நீக்கம் செய்யவும், நீங்க சொல்லி கேட்கவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும், அவருக்கு பிறகு துணை பொதுச் செயலாளருக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது என அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறிய பிறகு இந்த கூட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nஅமைச்சர்களுக்கு நீக்கம் செய்ய அதிகாரம் கிடையாது என்றும் அப்போது டி.டி.வி.தினகரன் கடுமையான விமர்சனங்களையும் வெளியிட்டிருந்தார்.\nபடத்தின் காப்புரிமை GETTY IMAGES\nமுக்கியமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய டி.டி.வி.தினகரன், தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றியமைத்திருந்தார்.\nஅதன்படி, இன்னமும் 60 நாட்களுக்கு, தமிழக அமைச்சர்கள் தரப்புக்கு தாம் கால அவகாசம் வழங்கப்போவதாகவும் டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.\nஅப்போது அவர் கூறிய படி, டி.டி.வி.தினகரன் இன்று காலை முதல் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாக���களை சந்தித்து வருகிறார்.\nசென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்திற்கு வருகை தரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும், கட்சியின் எதிர்காலம் குறித்தும் அவர் விவாதித்து வருவதாக வட்டார தகவல்கள் கூறுகின்றன.\nமேலும் இதுவரை அதிமுக (அம்மா) அணியில் உள்ள 24 சட்டமன்ற உறுப்பினர்கள் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உறுதி செய்துள்ளதாகவும் அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகத்தார் சர்ச்சை: தோகாவுடன் தொடர்புகளை துண்டித்த அண்டை நாடுகள்\nகத்தார் அதன் அண்டை நாடுகளுடன் முரண்பட 4 காரணங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/11341-.html", "date_download": "2018-12-10T16:44:52Z", "digest": "sha1:IEUMXPO4R2BBTQDS6NMPY7354CKNJOLC", "length": 7097, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "தக்காளியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா? |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nதக்காளியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா\nநம்மில் பலர் தக்காளியை வாங்கி வந்து அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விடுவோம். அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆராய்ச்சி ஒன்றை ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. அதன்படி, \"குளிரூட்டப்பட்ட தக்காளியின் சுவை, என்சைம்கள் மற்றும் அதன் சத்து மூலக்கூறுகள் 65% குறைகிறது. தக்காளி என்ற பெயரில் வெறும் சக்கையை மட்டும�� உணவாக எடுத்துக்கொள்கிறோம். ஃப்ரிட்ஜிலுள்ள ஃப்ரியான் வாயு பழங்களுடனும், காய்கறிகளுடனும் வேதிவினை புரிவதால் பழத்தின் தன்மை ஏறக்குறைய உடலுக்கு ஏற்ற தன்மையை இழக்கிறது\" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-apr-04/", "date_download": "2018-12-10T15:18:38Z", "digest": "sha1:4I42RQLENEL6RE3UJJVN3WX2CBMZQCRP", "length": 26108, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 04 April 2018", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nஜூனியர் விகடன் - 04 Apr, 2018\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்\n - சீமான்; பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்\nதினகரன் ஆதரவாளரைக் காப்பாற்றுகிறாரா செல்லூர் ராஜு\nதேவை, காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nவிழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை\n“எஸ்.டி.யாகப் பிறந்தது எங்கள் தவறா\nபட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்’ - இதோ ஓர் உதாரணம்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 14\n40 நாள் ‘கைவிரி’ நாடகம்\nகடத்தப்பட்ட கன்டெய்னர்கள்... கலக்கத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள்\nBy கு. ராமகிருஷ்ணன் 04-04-2018\n40 நாள் ‘கைவிரி’ நாடகம்\nBy ப. திருமாவேலன் 04-04-2018\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலினிடம் வருத்தப்பட்ட கவர்னர்\nகவர்னரை ஸ்டாலின் சந்தித்தது உண்மை. ஆனால், இன்றைய அமைச்சர்கள்மீது ஊழல் புகார் கொடுப்பதற்காக அவர் சந்திக்கவிருக்கிறார் என்று சொன்னேன். அது தொடர்பான தகவல்களைத் திரட்டிய பிறகு, அந்த விஷயம் தொடர்பாக சந்திப்பார்களாம்\nஅரசியலில் பிழை செய்தவர்களை, அறமே தண்டிக்கும் என்பதுதான் சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் சொல்லியது. சாமான்யன் தவறு செய்தால் அரசன் தண்டிப்பான். அரசனோ,\n - சீமான்; பாபநாசம் கோவத்தக்குடி தமிழன் நான்\n12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் தமிழகத்தைத் தாண்டி வேறு எந்த மாநிலத்தில் போற்றப்படுகிறார்கள் தமிழ்நாட்டைத் தாண்டி ‘சைவ சித்தாந்த மாநாடு’ எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது தமிழ்நாட்டைத் தாண்டி ‘சைவ சித்தாந்த மாநாடு’ எந்த மாநிலத்தில் நடைபெறுகிறது பன்னிரு திருமறைகள் எந்த மாநிலத்தில் ஓதப்படுகின்றன பன்னிரு திருமறைகள் எந்த மாநிலத்தில் ஓதப்படுகின்றன\nதினகரன் ஆதரவாளரைக் காப்பாற்றுகிறாரா செல்லூர் ராஜு\nகூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக சிவகங்கை அ.தி.மு.க-வின்ரே கொம்பு சுத்த ஆரம்பித்துள்ளனர். ‘தினகரனின் ஸ்லீப்பர் செல் செல்லூர் ராஜு’ என ஆளும்கட்சி பிரமுகரே குற்றம் சாட்டுகிறார்.\nஇங்கு சிலர் சூப்பர் ஸ்டார் எனச் சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால், இரவும் பகலுமாக மக்களுக்காக உழைக்கும் எடப்பாடி பழனிசாமிதான் ரியல் சூப்பர்ஸ்டார்’ என முழங்கியிருக்கிறார் எஸ்.பி.வேலுமணி\nதேவை, காவிரி மேலாண்ம�� வாரியம் மட்டுமே\nஎத்தனை எத்தனை ஆண்டுகள், எத்தனை எத்தனை ஆட்சிகள், எத்தனை எத்தனை தீர்ப்புகள்... இன்னும் விடியவில்லை, தீர்வு கிட்டவில்லை காவிரிப் பிரச்னைக்கு.\nவிழுப்புரம் பாலியல் கொடூரம் - அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை\nவிழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக, ஒரு மாதம் கழித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்\n“எஸ்.டி.யாகப் பிறந்தது எங்கள் தவறா\n“எஸ்.டி-யாகப் பிறந்தது எங்கள் தவறா எங்கள் சமுதாய மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஆர்.டி.ஓ செயல்படுகிறார்” என்று காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் கோவில்பட்டி ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபட்டப்பகலில் நடக்கும் ‘பள்ளி’க் கொள்ளைகள்’ - இதோ ஓர் உதாரணம்\n“தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதிக்குள் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்” என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 14\nகீதாவும் அந்த அதிர்ச்சியில் பங்குகொள்ளும் விதமாக அந்த போட்டோவை வாங்கிப் பார்த்தாள். ‘‘இவ... கிராபிக் அனிமேட்டர்தானே ஐ நோ ஹர். இவ அண்ணன் செர்ன்ல வேலை பார்க்கிறான். ஜெனீவா போனப்ப பாத்திருக்கேன்’’ என்றாள்.\n40 நாள் ‘கைவிரி’ நாடகம்\nகாவிரி பிரச்னை தலைதூக்கும் போதெல்லாம், அரசியல் ரீதியான சர்ச்சைகள் பாய்ந் தோடுவது வழக்கம். ‘கர்நாடகாவில் தேர்தல் நடக்கிறது. அதனால்தான், மத்திய அரசு கர்நாடகாவுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறது’, ‘மத்தியில் பி.ஜே.பி ஆட்சி செய்கிறது.\nபிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு எதிராக தூத்துக்குடியில் கிளம்பிய கிளர்ச்சிதான், இந்திய விடுதலைப் போராட்டத்தைக் கடந்த நூற்றாண் டில் தமிழகத்தில் விதைத்தது. வெறுமனே மாநாடு நடத்துவார்கள், கூட்டம் போடுவார்கள்\nகடத்தப்பட்ட கன்டெய்னர்கள்... கலக்கத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள்\nவெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் பலவிதமான பொருள்கள், கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு சென்னைக்கு வருகின்றன. கப்பல்களிலிருந்து இறக்கப்படும் அந்த கன்டெய்னர்களை,\n‘‘போலியான கணக்கு வழக்கு களைக் காட்டி 14 வங்கி களில் கடன் வாங்கி, 824 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டார்’’ என்று சென்னை ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம் மீது சி.பி.ஐ-க்குப் புகார் போக, இப்போது அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பூபேஷ் குமார் ஜெயின், நீத்து ஜெயின் ஆகியோர் சி.பி.ஐ-யின் பிடியில் உள்ளனர்.\nஹார்லி டேவிட்சனின் பல மாடல் பைக்குகள், CKD என்னும் வழியில்தான் இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன. 2009-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்குள் விற்பனையை ஆரம்பித்த ஹார்லி டேவிட்சன், கடந்த ஆண்டு பெரும் பிரச்னையில் சிக்கியது\n‘அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை, அரசு கேபிள் நிறுத்திவிடும்’ என்று தமிழக அரசின் தரப்பிலிருந்து தங்களுக்கு பிரஷர் வருவதாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் குமுறுகின்றன\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி ந\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டால\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nத்ரிஷாவின் முதல் மலையாளப் படமான ‘ஹே ஜூட்’, கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் 50 நாள்களைக் கடந்து ஒடிக்கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221076-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-12-10T16:23:19Z", "digest": "sha1:MTV7NJXPJU6LH4M7IZGZK4LZQVWMHSSA", "length": 6807, "nlines": 128, "source_domain": "www.yarl.com", "title": "மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா எச்சரிக்கை - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nமனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா எச்சரிக்கை\nமனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா எச்சரிக்கை\nBy தமிழ் சிறி, December 4 in உலக நடப்பு\nமனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா எச்சரிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ள நிலையில் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.\nசுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பசுமை இல்ல வாயு வெட்டுகளை கண்காணிப்பதற்கான ஒரு விதிமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைத் தலைவர் மரியா எஸ்பினோசா தற்போதைய விகிதத்தில் காலநிலை மாற்றம் முன்னேறினால் மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநாங்கள் அவசரமாகவும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் எனவும் எதிர்கால தலைமுறையினருக்கு பொறுப்பாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.\nபரிஸில் ஒப்புக் கொள்ளப்பட்டதைவிட கார்பன் உமிழ்வுகள் மேலும் அதிகமாக குறைக்கப்படவேண்டுமென இந்த ஆண்டு பலவிஞ்ஞான அறிக்கைகள் எச்சரித்துள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nபரிஸ் உடன்பாட்டிற்கு தங்கள் அர்ப்பணிப்பை G20 நாடுகள் கடந்தவார இறுதியில் உறுதிப்படுத்தியதையடுத்து இந்தவாரம் இடம்பெறும் காலநிலை மாற்ற உச்சிமாநாடு மேலதிக ஊக்கத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38705/", "date_download": "2018-12-10T15:19:09Z", "digest": "sha1:XNA4NERP4SJV7QIQBJK2UYBVPW7OCDPD", "length": 10237, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றத்திற்கு பின்னரான நிலைமைகள் குறித்து கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றத்திற்கு பின்னரான நிலைமைகள் குறித்து கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர்\nஇலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் இன்று (29.08.2017) கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்றுள்ளார்\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்ற அவா் மீள் குடியேற்றத்திற்கு பின்னராக காலத்தில் மாவட்டத்தின் நில���மைகள் மற்றும் தற்போதைய வறட்சி நிலைமைகள் தொடர்பிலும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துகொண்டார்\nஅத்தோடு தற்போது மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் மேலதிக அரச அதிபருடன் கலந்துரையாடியதாக மாவட்டச் செயலகத்தினா் தெரிவித்துள்ளனர்.\nTagsகிளிநொச்சி மாவட்டத்தின் கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நிலைமைகள் மீள்குடியேற்றத்திற்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 கிலோ எடை கொண்ட வெடிபொருள், கொக்குத்தொடுவாயில் மீட்பு…\nபுகலிடக்கோரிக்கையாளர்களிற்கான நிதிஉதவிகள் நிறுத்தும் திட்டத்தை நியாயப்படுத்திய பீட்டன் டட்டன்\nஇலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் உட்பட உறுப்பினர்கள் பதவிவிலகியுள்ளனர்.\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் க��்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/09/blog-post_376.html", "date_download": "2018-12-10T16:36:02Z", "digest": "sha1:MJ3LA55VERMUQLF25FXLEOX2P22QT2UD", "length": 34180, "nlines": 386, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்", "raw_content": "\nஇஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்\n\"இஸ்ரேலை யூத இனத்தவருக்கான நாடாக ஏற்றுக் கொண்டு விசுவாச சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்\", என்ற சட்ட மசோதா தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது. தீவிர வலதுசாரிக் கட்சியான Yisrael Beiteinu வின் நாடாளுமன்ற உறுப்பினர் David Rotem இந்த பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு பட்சத்தில், இஸ்ரேலில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் \"விசுவாச சத்தியப் பிரமாணம்\" எடுக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் இருபது வீதமானோர் பாலஸ்தீன பிரஜைகள். அவர்களின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் முகமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீன-அரபு சிறுபான்மை இன மக்கள், இஸ்ரேலின் யூத பேரினவாதத்தின் கீழ் அடிபணிவதாக சத்தியம் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் சட்டப்படி குடியுரிமைகளை இழப்பார்கள். (பார்க்க:Palestinians may soon have to swear loyalty to 'Jewish' state)\nஒவ்வொரு பிரஜையும் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்:\n\"நான் ஹாஷேம் (யூத கடவுள்) பெயரால் உறுதிமொழி எடுக்கிறேன். யூத தேசமான இஸ்ரேலுக்கும், அதனது தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், இராணுவத்திற்கும் எனது நிபந்தனையற்ற விசுவாசத்தை வழங்குகிறேன். யூத தேசத்தின் விசுவாசியாக எந்த நேரத்திலும் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்.\"\nநாஜி ���ெர்மனியில் ஒவ்வொரு பிரஜையும், ஜெர்மன் தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்களை வேட்டையாடிய மக்கார்த்தி சட்டம், ஒவ்வொரு பிரஜையும் அரச விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்தித்தது. இலங்கையில் ஈழப்போர் ஆரம்பமான காலத்தில், அரசாங்க ஊழியர்கள் \"பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகவும்\" சத்தியப் பிரமாணம் எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. முன்னொரு தடவை வட-கிழக்கு மாகாணங்களில் தெரிவான ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த உறுதிமொழி எடுக்க மறுத்ததால் தமது பதவிகளை இழந்தார்கள். இப்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், \"பிரிவினைக்கு எதிரான\" உறுதிமொழி எடுக்காமல் பதவிகளை தக்க வைத்திருக்க முடியாது.\nஇன்றைக்கும் இஸ்ரேலின் யூத பேரினவாத அரசுக்கு, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தமிழர்கள் இருப்பது வேதனைக்குரியது. இஸ்ரேலின் உதாரணத்தை பின்பற்றி, \"சிறிலங்கா என்ற சிங்கள-பௌத்த தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்குமாறு\" இலங்கை அரசு சட்டம் கொண்டு வராதா அப்போது இலங்கையில் வாழும் 20 வீதமான தமிழ் சிறுபான்மையினரின் நிலைமை என்னவாகும்\nபாசிச சட்ட மசோதாவிற்கு இஸ்ரேலியர்கள் எந்த அளவிற்கு ஆதரவு வழங்குகின்றனர் இதை அறிவதற்காக எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பு வீடியோவை ஒரு தடவை பார்வையிடவும்.\nLabels: இஸ்ரேல், பாசிசம், விசுவாச உறுதிமொழி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇப்படித்தான் நாட்டுபற்றுடன் இருக்கணும். இஸ்ரேலியர்களை பாராட்டுகிறேன்.\nமுஸ்லிம்களுக்கு,கிறிஸ்தவர்களுக்கு, பவுத்தர்களுக்கு, கடைசிக்கு இந்துக்களுக்கு எல்லாம் நாடு உண்டு. அப்புறம் யூதர்களுக்கு நாடு வேண்டாமா இன்றைக்கும் அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் குடிமக்களாக முடியாது. இஸ்ரேலை யூதமத நாடாக அறிவிக்க இஸ்ரேலிய மக்களுக்கு முழு உரிமை உண்டு.\nஏனைய மதத்தவருக்கு எல்லா முஸ்லிம் நாடுகளிலும் இதானே நிலைமை. அதை தான் இஸ்ரேல் பின்பற்றுகிறது. மதத்துக்கு ஒரு நீதியா.\nமதத்தின் மீது தீவிர பற்று வைப்பதற்கு முஸ்லீம்களே வழி சொல்கிறார்கள்.\n//இப்படித்தான் நாட்டுபற்றுடன் இருக்கணும். இஸ்ரேலியர்களை பாராட்டுகிறேன்.//\nஇப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா\n--இப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா\nஜனநாயக பாதைக்கு திரும்பு, இஸ்லாமிய சட்டங்களை விடு என அரேபியா,ஈரானுக்கு நீங்க அறிவுரை சொல்லுவீங்களா நீங்க சொல்கிறீர்களோ இல்லையோ கலையரசன் சொல்லுவாரா\n//இப்படித்தான் பௌத்த - சிங்கள அரசுக்கு விசுவாசமாக இருக்கணும் என்று ஈழத்தமிழருக்கு எடுத்து சொல்வீங்களா\nநீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம் முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்( முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்(\n//நீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம்\nஇஸ்ரேலுக்கும் சிங்கள அரசுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறீங்க\n//இஸ்ரேலுக்கும் சிங்கள அரசுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிக்கிறீங்க\nஇஸ்ரேலுக்கு எப்போதும் என் ஆதரவு இருக்கும்.\nநீங்கள் தமிழர்கள் (பலர்) சிங்கள அரசுடன் சேர்ந்து கொண்டு எப்படி இந்த கேள்வியை கேட்கலாம் முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்( முதலில் உங்கள் தமிழர்களுக்கு சொல்லுங்கள். அத்துடன் பார்ப்பனர்களுக்கு விசுவாசமாய் இருக்கும் தமிழர்களுக்கும்(\n//இஸ்ரேலுக்கு எப்போதும் என் ஆதரவு இருக்கும்.//\nசிங்கள அரசுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு இருக்கும்.\n//சிங்கள அரசுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு இருக்கும்.//\nஅந்நிய நாட்டில் இருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கு அந்த உரிமை இல்லை.\n//அந்நிய நாட்டில் இருந்து வந்து குடியேறிய யூதர்களுக்கு அந்த உரிமை இல்லை//\nகி.மு 70 பின் யூதர்கள் இஸ்ரேலைவிட்டு வெளியேறினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா கி.மு. 1030 - கி.மு 586 வரையான யூத இராட்சியம் பற்றிக் கேள்விப்படவில்லையா கி.மு. 1030 - கி.மு 586 வரையான யூத இராட்சியம் பற்றிக் கேள்விப்படவில்லையா இப்போது இருக்கும் Dome of the Rock யூதர்களில் கி.மு. 957இல் கட்டப்பட்ட தேவாலயத்தின் அழிவின்மேல் கட்டப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா\nயூதர்களும் தமிழர்களும் ஒரே மாதிரியான வரலாற்றைக் கொண்டவர்கள். யூத கலாச்சாரமும் தமிழரின் கலாச்சாரமும் ஒன்று. முஸ்லிம் நாடுகளை அடக்கியாண்ட இஸ்ரேலுக்கு தமிழரின் ஆதரவு எப்போதும் இருக்கும்.\nயூதர்களை அழிக்க நூற்றாண்டுகளாக முயன்றார்கள் முயலவில்லை.\nஹமாஸ், ஹிஷ;புல்லா போன்ற தீவிரவாத இயக்கங்கள் மற்றும் உலகமெங்குமுள்ள யூத எதிர்ப்பாளர்கள் அழிக்க முயல்கிறார்கள். அதுவும் முடியாது. யூத எதிர்ப்பாளர்கள் வரிசையில் கலையகமும் சேர்ந்துள்ளது. கலையகமும் ஒன்றும் செய்ய முடியாது.\nஏன் யூதர்களை அழிக்க முடியாது என்பதற்கான உண்மைக் காரணத்தை அறியாத வரை பலர் வந்து போவார்கள், இஸ்ரவேல் மட்டும் நிலைத்திருக்கும்\nஇஸ்ரேலியர்களை பாராட்ட வேண்டும் அன்று அவர்களுக்கு தேவைப்பட்டது ஒரு பாதுகாப்பான இடம். அன்று கரம் கொடுத்து இடம் கொடுத்தவர்களும் இவர்கள் கையில் இடமும் இவர்கள் கையில். மனதை இறுக்கிக் கொண்டு இவர்களை பாராட்ட வேண்டும்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nபிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம்\nஈராக் போர்க் குற்றங்களை மூடி மறைக்கும் CNN\nகொழும்பு நகரில் கலையகம் பற்றிய கலந்துரையாடல்\nஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன\n10.10.10 டென்மார்க்கில் நூல் அறிமுகம்\nஇணையத்தில் மக்கள் இயக்கம் கட்டிய இத்தாலி பதிவர்\n இந்து-பௌத்த மத அடிப்படைவாதிகள் க...\nதாஜிகிஸ்தான் தாக்குதல்கள் : ஒரு செய்தி அறிக்கை\nஇஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்\nஈராக் சிறைச்சாலை சித்திரவதைக் காட்சிகள்\nமார்க்ஸியத்தால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா\nகியூபர்கள் சோஷலிசத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்க...\nஊழியர்களின் ஊதியத்தை திருடும் முதலாளிகள்\nமேற்கில் சுரண்டப்படும் கிழக்கைரோப்பிய உழைப்பாளிகள்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/mermaid-game_tag.html", "date_download": "2018-12-10T15:37:42Z", "digest": "sha1:2TVUVMSJ6LHG6URAV7RBVHQVTKMVPMSW", "length": 5533, "nlines": 48, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச விளையாட்டு லிட்டில் மெர்மெய்ட்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச விளையாட்டு லிட்டில் மெர்மெய்ட்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nஇளவரசி ஏரியல் மறைக்கப்பட்ட கடிதங்கள்\nஇளவரசி ஏரியல் காலணிகள் வடிவமைப்பு\nலிட்டில் மெர்மெய்ட் மறை பொருள்\nஅருமையான மெர்மெய்ட்: மறைக்கப்பட்ட ��ண்கள்\n(கொச்சை வழக்கில்) ஊக்கம் உடைய, சுறுசுறுப்பு உடைய மெர்மெய்ட் பெண்\nஎனினும் இந்த - Rossy விளையாட்டுகள்\nமெர்மெய்ட் ஏரியல்: அற்புதமானது உடுத்தி\nதேவதை மீன் நிறங்களை விளையாட்டு\nஉடுத்தி மீரா - மெர்மெய்ட்\nபார்பி மீன்பிடி தேவதை கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:29:39Z", "digest": "sha1:CEQSWWDASG2FSGPAAUQ4DGMDSPSIUW3O", "length": 6688, "nlines": 71, "source_domain": "suvanacholai.com", "title": "முஸ்லிம் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nநிர்வாகி 15/11/2017\tஇஸ்லாம் அறிமுகம், கட்டுரை, நூல்கள், பொதுவானவை 0 170\n தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், ...\nபொறியாளர் ஜக்கரிய்யா 07/10/2012\tஇஸ்லாம் அறிமுகம், வீடியோ 0 76\nபேச்சுரிமை என்ற போர்வையில், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமான முறையில் சித்தரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை துயரத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது மேற்கத்திய உலகம். டென்மார்க்கின் கார்ட்டூன், அமெரிக்காவில் வெளிவந்த சினிமா, பிரான்சு நாட்டில் வெளி வந்த கார்ட்டூன் போன்றவைகள் நபிகளாரைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் கருத்துச் சுதந்திரம் என்ற ��ோர்வையில் பரப்புகின்றன. நற்பண்புகளுக்கும், நேர்மைக்கும், புகழுக்கும், உயர்ந்த மரியாதைக்கும் சொந்தக்காரரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2010/01/blog-post_07.html", "date_download": "2018-12-10T15:05:22Z", "digest": "sha1:ZVLYUGLK4LAHO4M2GQFJLN3HLWEC2BZT", "length": 14752, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "நிறைகுடம் நீர் தளும்பல் இல் ~ நிசப்தம்", "raw_content": "\nநிறைகுடம் நீர் தளும்பல் இல்\nகடந்த நான்கைந்து வருடங்களாகவே சென்னையில நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிடுவதுண்டு. ஆரம்பத்தில் அனைத்து நாட்களும் கண்காட்சியில் இருப்பதாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக நாட்களின் எண்ணிக்கை குறைந்து சென்ற முறை ஒரே ஒரு நாள் மட்டும் இருந்தேன்.\nசென்ற ஆண்டில் நான் புது மாப்பிள்ளை. சென்னை சங்கமத்தில் கவிதை வாசித்துவிட்டு, புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். உடன் மனைவி வேறு. சென்னை சங்கமத்தில் எழுபது எண்பது கவிஞர்கள் வாசிப்பது வரை அமைதி காத்தவள், பல்லை நெருக்கிக் கொண்டு தலை வலிப்பதாகச் சொன்னாள். எத்தனை பெரிய துன்பத்தை கொடுத்திருக்கிறேன் என்பது புரிந்தது. ஒரு பெரிய துன்பத்தை ஆரம்பத்திலேயே கொடுத்துவிடும் போது அடுத்து நாம் தரும் துன்பங்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்னும் நம்பிக்கையில் செய்தது அது.\nகண்காட்சியில் அலைவது என்பது எனக்கு பிடித்தமான வேலையில்லை.ஒரு கடையில் நின்று கொண்டு புத்தகங்களைப் பற்றி மணிக்கணக்கில் மற்றவர்களோடு பேச வேண்டும். அவ்வளவுதான்.\nசென்னையில் இருந்த சமயத்தில் உயிர்மை அலுவலகத்திற்கு சென்று வருவதால் அந்தச் சமயத்தில் உயிர்மை வெளியிடும் புத்தகங்களை உடனுக்குடன் படித்து விடுவதுண்டு. கண்காட்சியில் வருவோரிடம் வாசித்த புத்தகத்தை பற்றி பேசுவேன். அதுதான் விருப்பமும். அது வெறும் சிலாகிப்பும் விமர்சனமும் தான். பல நாட்களில் தொண்டை வறண்டு புண்ணா���ியிருக்கிறது.\nஒவ்வொரு வருடமும் ஒரு உண்மை மட்டுமே தெளிவாக புரிகிறது. ஆழ்ந்த வாசகர்கள் மிக அமைதியானவர்கள். அவர்களை எந்த விதத்திலும் ஏமாற்ற முடிவதில்லை.மற்றவர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளனின் ஈர்க்காத எழுத்தை 'ச்சும்மா' என்று நிராகரிக்க தெரிந்தவர்கள். அவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சனத்தை உரத்த குரலில் முன் வைப்பதில்லை. வெறும் அமைதியால் நிராகரிக்கிறார்கள். அதே அமைதியால் மட்டுமே எழுத்தை கொண்டாடுகிறார்கள். அவர்களை நெருங்குவது என்பது எழுத்தின் வலிமையால் மட்டுமே முடியும்.\nஅரசியல் சித்து விளையாட்டுகள், சிண்டு முடிதல், சேறு தூற்றுதல் போன்ற தன் புத்தக விற்பனையை உயர்த்திக் கொள்ளவும், ரசிகர் வட்டத்தை நிறுவுவதற்கும் அரங்கேற்றப்படும் அக்கப்போர்களும், இலக்கியத்தில் தன் இடம் குறித்தான சந்தேகம்/பயத்தினால் எழும் பதட்டத்தினால் நிகழ்த்தப்படும் நிராகரிக்கத் தக்க செயல்பாடுகளும் அவர்களின் நிழலைக் கூட தொடுவதில்லை. ஆனால் ஒரே வருத்தம் இத்தகைய வாசகர்களின் எண்ணிக்கை சொற்பம் என்பதுதான்.\nஇத்தகைய வாசகர்களை சந்திக்கக் கூடிய இடம் புத்தகக் கண்காட்சி என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது.\nஒவ்வொரு வருடமும் புத்தகம் வாங்குபவர்களிடம் பேசுவது மட்டுமே என் குறிக்கோளாக இருந்திருக்கிறது. நான் ஒரு வருடம் முழுவதுமாக கட்டியெழுப்பிக் கொள்ளும் என் ஈகோவை யாரோ ஒருவர் தன் ஆழ்ந்த வாசிப்பின் மூலமாக தட்டி நொறுக்குவதை மிகச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் இடம் அது.\nஇதே கண்காட்சியில் சில அரைவேக்காட்டு மனிதர்களிடம் சிக்கி சீரழிந்த கதைகளைச் சொல்லி ரத்தக் கண்ணீரும் வடிக்கலாம். ஆனால் அது இந்த இடத்தில் எழுதும் நோக்கம் இல்லை.\nஞானக் கூத்தனின் சில கவிதைகளை மட்டுமே தெரிந்து வைத்திருந்த நான் ஒருவரிடம் பேசி மூக்கு உடைபட்டு மீதக் கவிதைகளை வாசித்திருக்கிறேன்.ஆத்மாநாம்மின் கவிதையில் இருக்கும் புதிர்களை அவிழ்ப்பது பற்றியதான ஒரு பெரியவர் பேசியது ஞாபகமிருக்கிறது.மோகமுள்ளின் வேறொரு பரிமாணத்தை மற்றவரிடம் பேசி புரிந்திருக்கிறேன்.இந்த அவமானங்களையும் அறிதலையும் மிகச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன். அறியாமையைக் களையும் போது மட்டுமே நாமாக உருவாக்கிக் கொள்ளும் போலி அறிவுஜீவி பிம்பத்தை விட்டு விலகி வருகிறோம��.\nஒருவன் தொடர்ந்து எழுதுவதற்கு வாசிப்பு மட்டுமில்லாமல் தொடர்ச்சியான விவாதமும் அல்லது விவாதத்திற்கான தொடக்கப்புள்ளியையும் கண்டறிதல் அவசியமாகிறது. அது இத்தகைய அறிவுசார் கண்காட்சிகளில் சாத்தியமாகிறது என்று நம்புகிறேன்.\nஇந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருவதாக இருக்கிறேன். இந்த மாதிரியான ரம்பத்திற்கு துணிந்து தலை கொடுக்க விரும்பும் நண்பர்களைச் சந்திக்க விருப்பம். பதில் ரம்பம் என்றாலும் நெம்ப சந்தோஷம்.\n//ஆழ்ந்த வாசகர்கள் மிக அமைதியானவர்கள். அவர்களை எந்த விதத்திலும் ஏமாற்ற முடிவதில்லை.மற்றவர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளனின் ஈர்க்காத எழுத்தை 'ச்சும்மா' என்று நிராகரிக்க தெரிந்தவர்கள். அவர்கள் அதிகம் பேசுவதில்லை. விமர்சனத்தை உரத்த குரலில் முன் வைப்பதில்லை.//\nஉண்மை தான் என என்னால் நிச்சயமாய் சொல்ல முடியும்.\nஆழ்ந்த வாசிப்பு தரும் அமைதி அது.\nநல்லா எழுதியிருக்கிங்க உங்கள் மனதை படிக்க முடிகிறது தலைவரே ..................\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-3-1/", "date_download": "2018-12-10T16:00:49Z", "digest": "sha1:5UMNKOYTSKTR4HPYGAFY4BPQ7O6S2FX7", "length": 9860, "nlines": 90, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 3 – Anna sweety novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 3\nமெல்ல உறைக்க வியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு மென்மை.\nகுழந்தையின் குறும்பை ரசிக்கும் ஒரு பார்வை.\nஅப்பார்வையின் முன் தன்னை குழந்தையாகவே உணர்ந்தாள் அவள் ஒருகணம். மறுகணம் இடித்தது ஈகோ.\nஏய் எம் எம் உனக்கு ஏழுகழுத வயசாச்சிடி, அவந்தான் அத மதிக்கலானா, நீயும் சேந்தா சீன் போடுற,\n“இந்த எக்கோ எஃபெக்ட்ட அப்பவே செய்ய சொல்லி இருக்கலாம் போலிருக்கே, இவ்ளவு எனர்ஜெடிக்கா ஆகிட்டீங்க, ”\nஇவள் விறைப்பு அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. கண்களில் இன்னும் மென்மையும் ரசனையும் அப்படியே இருந்தன. இதழில் இன்னுமாய் ஒரு புன்னகை.\nஆனால் இம்முறை அவளது ஈகோ எழும்பவில்லை. மாறாக மனதிற்குள் சந்தோஷச் சாரல்.\n“ம், நிஜமாவே செய்திருக்கலாம், பக்கத்தில நீங்க இல்லனா செய்திருக்கவும் செய்வேனா இருக்கும், சின்ன வயசில இருந்து கடவுளுக்கு அடுத்தபடியா என் துணை இந்த கனவுதான், கோல்ட் மெடல் ஃபார் இண்டியா”\nகனவுகளில் கரைந்தன அவள் கண்கள்.\nஆனால் பின்மனதில் ஒரு கேள்வி. இவன் அருகில் இவள் தன் கனவை மறந்திருந்தாளா என்ன\nஒரு இனம் புரியா புரியாமை.\nஅவன் முகத்தில் ஆச்சர்யம் உதித்தாலும் அது அளவு கடந்து இல்லாமல் அதே நேரம் ஒரு பாராட்டும் பாவமும் பார்வையில் பதிந்து வர,\nஅவளை மேலே பேசச் சொல்லும் விதமாக பார்த்திருந்தான் வியன்.\nஉனக்கே இது ஓவராத் தெரியலங்கிற மாதிரி அவன் இளக்காரமாகவோ,\nஇவல்லாம் தான் மெடல் வாங்கி கிழிக்க போறாங்கிற மாதிரி நம்பிக்கையின்றியோ,\n.பொம்பிள பிள்ளயா லட்சணமா கல்யாணம் செய்தமா குடும்பத்த பார்த்தமான்னு இல்லாம இதென்ன வேலைன்னு அலட்சியமாகவோ பார்க்காது,\nமிக இயல்பாக அவளது கனவை வியன் ஏற்றுக் கொண்ட விதம் மிர்னாவுக்கு மிகவும் புது அனுபவம்.\nமிகவும் பிடித்த அனுபவமுமாயும் அது இருந்தது.\nஅது அவள் உணர்வில் ஒரு மின்னலை பிறப்பித்தது.\nஇனம் புரியாத, உணர்ந்தறியாத ஒரு இறுகிய கடினம் இவள் இதயத்திற்குள் இத்தனைகாலமாய் இருந்திருப்பதை எனோ இன்னேரம் புதிதாய் உணர்ந்தாள். அம்\nமனப்பாறையில் இம் மின்னல் சிலீரென கால் பதிக்க , பாறையில் ஒரு நெகிழ்வு.\n“இதெல்லாம் தேவையான்னு நீங்க அட்வைஸ் செய்யலியா\n“நல்ல விஷயத்த ஏங்க குறை சொல்லனும் இதை சொல்லும் போது அவன் கண்களில் இருந்த உண்மை அவள் மனதில் மின்னல் கோடிட்டது. பெண்களை, அவளை அவன் மதிப்பவன்.\nஇயல்பாய் இவளை இவளாய் ஏற்கும் முதல் உயிர்.\nஎதோ ஒலியற்று வழுகியது பெண் உள்ளே.\nநெகிழ்ந்த மனப்பாறையில் இப்போது ஒரு விதை விழுந்த சலனம்.\n“ஸோ இதுதான் கல்யாணம் பிடிக்காம போக காரணமா\nகுறை சொல்லா தொனியில் இயல்பாய் சக மனிதனாய் அவள் முடிவை அங்கிகரிக்கும் விதமாக அவன் கேட்டான்.\nஅவள் திருமண தவிர்ப்பை குறை சொல்லும் ஒரு ஒலிக்குறியும் அதில் மறைவாகக் கூட இல்லை.\nஇவள��� நிராகரித்தது அவன் அண்ணனை, அதுவும் திருமண நாளில்.\nஅதை குறித்து ஒரு குறையும் சொல்லாமல் இவள் புறத்தை நடுநிலமையாக பார்க்கும் இவன் எப்படிபட்டவன்\nவிழுந்த விதை வேர்விடும் சுகவலி பொறுத்தாள்.\nஅவனைப் பார்த்து ஆமோதிப்பாக புன்னகை பூத்தாள்.\nஇனி அவனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் வருமா என அவளுக்குத் தெரியவில்லை.\n“என் நிலைக்கு இது ரொம்ப பெரிய கனவுதான் பட் இன்னும் நம்பிக்கை இருக்குது, ஐ’ல் வின் ஒலிம்பிக்ஸ்”\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/asus-unveils-zenfone-5z-zenfone-5-smartphone-with-iphone-x-lphone-x-like-top-notch-016809.html", "date_download": "2018-12-10T15:04:58Z", "digest": "sha1:6JD6CEXKV4GMF4HZ7L4CZGKO3GA23DMQ", "length": 16006, "nlines": 171, "source_domain": "tamil.gizbot.com", "title": "எம்டபுள்யூசி2018 : புதிய அசுஸ் சென்ஃபோன் 5இசெட், சென்ஃபோன் 5, சென்ஃபோன் 5லைட் அறிமுகம் | Asus Unveils ZenFone 5Z and ZenFone 5 Smartphone with iPhone X Like Top Notch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎம்டபுள்யூசி2018 : புதிய அசுஸ் சென்ஃபோன் 5இசெட், சென்ஃபோன் 5, சென்ஃபோன் 5லைட் அறிமுகம்.\nஎம்டபுள்யூசி2018 : புதிய அசுஸ் சென்ஃபோன் 5இசெட், சென்ஃபோன் 5, சென்ஃபோன் 5லைட் அறிமுகம்.\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்கள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்��ிரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஅசுஸ் நிறுவனம் தற்சமயம் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் சென்ஃபோன் 5இசெட், சென்ஃபோன் 5, சென்ஃபோன் 5லைட் போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் அசுஸ் சென்ஃபோன் 5இசெட் மாடல் பொறுத்தவரை ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அசுஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்ஃபோன் 5 மாடல் மிட்நைட் புளூ மற்றும் மெட்டார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் சென்ஃபோன் 5லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ரோக் ரெட் மற்றும் மூன்லைட் வைட் நிறங்களில் கிடைக்கும், அதன்பின்பு சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடல் மிட்நைட் புளூ மற்றும் மெட்டார் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅசுஸ் சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 2246x1080 பிக்சல் தீர்மானம்\nமற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 4ஜிபி /6ஜிபி /8ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 64ஜிபி / 128ஜிபி / 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஅசுஸ் சென்ஃபோன் 5இசெட் கேமரா:\nஅசுஸ் சென்ஃபோன் 5இசெட் ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்\nஅசுஸ் சென்ஃபோன் 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் மற்றும் 19:9 என்ற திரைவகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்\nமற்றும் 4ஜிபி /6ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 64ஜிபி /128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஅசுஸ் சென்ஃபோன் 5 கேமரா:\nஅசுஸ் சென்ஃபோன் 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர்கள், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3300 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.\nஅசுஸ் சென்ஃபோன் 5 லைட்:\nஅசுஸ் சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் வெளிவரும். மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் மற்றும் 3ஜிபி / 4ஜிபி ரேம் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 32ஜிபி /64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஅசுஸ் சென்ஃபோன் 5 லைட் கேமரா:\nஅசுஸ் சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.\nஅந்தமாதிரி ஸ்மார்ட் சன்கிளாசஸ்: மிரட்டலான போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி.\nடுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/26/mgr.html", "date_download": "2018-12-10T15:38:53Z", "digest": "sha1:7QGQW6BP7TGOAYMNH6RHLABPS4URWTDK", "length": 12843, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்களே, உங்களை நம்பித்தான் இருக்கிறேன்- ஜெ. உருக்கம் | i will make MGR rule: J - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யா��ென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nமக்களே, உங்களை நம்பித்தான் இருக்கிறேன்- ஜெ. உருக்கம்\nமக்களே, உங்களை நம்பித்தான் இருக்கிறேன்- ஜெ. உருக்கம்\nஎனக்கு எதிரான சதிகளைச் சுக்கு நூறாக்கி, எம்ஜிஆர் ஆட்சியை அமைத்தே தீருவேன்என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.\nமதுரை மாவட்டம் மேலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்,\nகருணாநிதி என்னை அழிக்கச் சதித் திட்டம் தீட்டினார் என்பதற்கும், என்னைப்பழிவாங்க அவர் ஆட்சி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார் என்பதற்கும்ஆயிரம் ஆயிரம் உதாரணங்கள் உள்ளன.\nகருணாநிதியின் குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது நான் முறியடித்து வந்ததால்,என்னைச் சட்டத்தின் மூலம் பழி வாங்க முயற்சித்தார். இதற்காக பொய் வழக்குகளைஉருவாக்க அதிகாரிகளை மிரட்டினார்.\n1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே எனக்கும், என் தலைமையில் உள்ளஅதிமுகவுக்கும் எதிராகக் கருணாநிதி இழைக்கும் அநீதிக்கு அளவே இல்லாமல்போய்விட்டது.\nநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே எனக்குத் தண்டனை கிடைக்கும் என்றும் நான்தேர்தலில் நிற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தது நடந்துவிட்டது.\nமத்தியிலும் மாநிலத்திலும் அராஜக, அநியாய ஆட்சிகள் நடப்பதால், பொல்லாங்கும்சூழ்ச்சியும் தற்காலிகமாகப் பூரித்துப்போய் நிற்கிறது.\nகடந்த ஐந்தாண்டுகளாக எனக்கு எதிராக இழைக்கப்படும் அத்தனை தீமைகளையும்இடர்ப்பாடுகளையும் தாங்குவதற்கேற்ப, எதையும் தாங்கும் இதயத்தைக்கொடுத்தவர்கள் தமிழக மக்களாகிய நீங்கள்தான்.\nஎனக்கு நியாயம் வழங்குகள். எல்லாத் தீர்ப்புக்களையும் வெல்லும் தீர்ப்பு மக்கள்தீர்ப்புத்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.\nஉங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். நீங்கள் காட்டும் ஆதரவுதான் எனக்குத்தெம்பையும் துணிவையும் தருகிறது.\nஎனக்கு எதிரான சூழ்ச்சிகளையும் ச��ிகளையும் உங்கள் ஆதரவோடு சுக்கு நூறாக்கி,புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை அமைத்தே தீருவேன் என்று சபதம் ஏற்கிறேன்.\nஎனது சபதத்தை நிறைவேற்ற எனக்குத் துணைபுரியுங்கள் என்றார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8217", "date_download": "2018-12-10T15:40:43Z", "digest": "sha1:JUUZ5GNGFNHZJS5F3HA63I7P7AFT6IIY", "length": 34815, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்", "raw_content": "\n« நவீன இலக்கியம்- கடிதங்கள்\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்\nசிலவருடங்களுக்கு முன்னர் சுஜாதா குறள் புறநாநூறு முதலிய பழந்தமிழ் இலக்கியங்களுக்கு பொருள்விளக்கம் எழுதி நூல்களை வெளியிட்டார். சுஜாதாவின் அந்த முயற்சியின் நோக்கம் நேர்மையானது என அவரிடம் பேசி நான் அறிந்திருக்கிறேன். உண்மையிலேயே பழந்தமிழில் ஆர்வமும் சிறுவயதுமுதல் பயிற்சியும் கொண்டவர் அவர். அவரது அந்த உரைகள் இளையதலைமுறைக்கு பழந்தமிழ் குறித்த அறிமுகத்தை அளித்தன என்றும் படுகிறது- எந்த அளவில் என்பது விவாதத்துக்குரியது. அதைப்பற்றிய மேலதிகப்பேச்சுக்கள் எவையும் வெளிவரவில்லை.\nஆனால் சுஜாதாவின் நூல்கள் அவருக்கே உரித்தான அலட்சியமான ,மேம்போக்கான நோக்குடன் அவசரமாக உருவாக்கப்பட்டவை. மிகையான தன்னம்பிக்கை அவரை வழிநடத்தியது. ஆகவே அவற்றில் பிழைகள் நிறைந்திருந்தன.\nசுஜாதாவின் பிழைகள் மூன்று வகையானவை. ஒன்று, இலக்கியம் அல்லது கவிதை குறித்த அவரது புரிதல் உருவாக்கும் பிழை. ஒன்றை ரத்தினச்சுருக்கமாகச் சொன்னாலே அது கவிதை என அவர் நம்பினார். சுருக்கம் இலக்கியத்தின் உத்திகளில் ஒன்றே, இலக்கு அல்ல. வாசகனை கற்பனைசெய்ய வைக்க, அவன் அகத்தில் பிரதி பற்பல வடிவங்களை எடுக்கச்செய்யவே சுருக்கமாகச் சொல்வது என்ற உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது.\nசுருக்கம் கவிதைக்கான நிபந்தனையும் அல்ல. இசைத்தன்மைக்காக வரிகளை விரியச்செய்யும் கவிதைகள் உண்டு. திரும்பத்திரும்பச் சொல்லும் கவிதைகள் உண்டு. பல்வேறு நுட்பமான அடைமொழிகள் வழியாக சொற்களை வேறுபல இடங்களுக்குக் கொண்டுசெல்ல முயலும் கவிதைகள் உண்டு. புதிய சொல்லிணைப்புகளை உருவாக்க சொற்களை அதிகரித்துக்காட்டும் கவிதைகள் உண்டு\nஏனென்றால் கவிதையின் இலக்கு என்பது தெரிவிப்பது அ���்ல, கற்பனையை விரியச்செய்வதுதான். கவிதையின் சுருக்கம் என்ற இயல்பை தமிழில் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய முன்னோடியான க.நா.சு ஏன் அதைச் சொன்னார் என்றால் கவிதை வாசகனின் கற்பனையில் நிகழ்ந்தபின்னரும் கவிஞன் சொற்களைக்கொட்டிக்கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே. அவ்வாறு கவிதையை மேலே வளர்த்துச் சொன்னால் வாசகமனத்தில் உருவாகும் சித்திரங்களை கவிஞனே கிள்ளி விட நேருமென்றார் க.நா.சு. அந்த அடிப்படையிலேயே பல கவிதைகளை அவர் மானசீகமாகச் சுருக்கி வாசிக்க ஆரம்பித்தார்.\nஆனால் சுஜாதா கவிதை என்பது ஒன்றை தெரிவிப்பதற்கான ஒரு வழிமுறை மட்டுமே என நினைத்ததாகத் தெரிகிறது. அதாவது தந்தி போல. விஷயத்தைச் சொல்ல தேவையான சொற்கள் மட்டுமே கவிதையில் இருந்தால்போதும் என்று நினைத்து மிச்ச சொற்களை எல்லாம் தந்தி அலுவலகத்தில் நின்று வெட்டுவது போல வெட்டி வீச ஆரம்பித்தார். அதன் வழியாக கவிதை என்ற நுண்ணிய கலை அடிவாங்கியது.\nகவிதையில் என்ன ’சொல்ல’ப்பட்டிருக்கிறது என்பதை ‘அறிதல்’ தான் கவிதைவாசிப்பு என்ற செய்தியை அவர் தன் வாசகர்களுக்குச் சொன்னார். அது உண்மையில் கணிசமான கவிதைவாசகர்களை மரபுக்கவிதையில் இருந்து விலக்கியது என்று நான் கண்டிருக்கிறேன். கவிதையை கற்பனையில் விரித்து எடுப்பதற்கு நேர்மாறாக கவிதையை அவர்கள் மனதுக்குள் சுருக்க ஆரம்பித்தார்கள். சுஜாதாவின் குறள் உரையின் முக்கியமான குறையே இதுதான். ஏழு சொற்கள் கொண்ட குறளின் ‘கருத்தை’ நான்கு சொற்களில் சொல்ல முனைந்தார் சுஜாதா.\nஉதாரணமாக இந்த புறநாநூற்று கவிதை\nஅதண் எறிந்தன்ன நெடு வெண் களரின்\nஒருவன் ஆட்டும் புல்வாய் போல,\nஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.\nமேலே உள்ள கவிதையில் எறிந்தன்ன என்ற சொல் உள்ளது. திருப்பியதுபோல, புரட்டியது போல என்று அதற்கு பொருள். அதண் அன்ன என்று சொல்ல அக்கவிஞனுக்கு தெரியாமல் அது எழுதப்படவில்லை. உரித்த தோலை திருப்பியது போல என்ற வரி கண்ணில் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. திருப்பப்பட்ட தோலை பார்த்தவர்களுக்கு அது தெரியும். வெளிறிய நிறத்தில் கொழுப்பு படிந்திருக்கும் அதன் சித்திரத்தை அடைந்தால் சேற்றுநிலத்தின் கொழகொழப்பும் ஆவியெழும் வெம்மையும் நாற்றமும் நல்ல வாசகன் மனதில் வரக்கூடும். காட்டின் சேற்றுநிலத்துக்கு மிகச்சரியான உவமை அ���ு.\nபொதுவாக சங்ககாலக் கவிதைகளின் இயல்பே கண்ணுக்கும் காதுக்கும் நாசிக்கும் மிகச்சரியான உவமையை தேர்வுசெய்வதில் உள்ளது. இக்கவிதை அதற்கு உதாரணம். அந்த கட்செவிமூக்கு சார்ந்த கச்சிதம் என்பது ஒரு பழங்குடி இயல்பு. சங்கப்பாடல்களில் நாம் காணும் அழகே பழங்குடிமனம் கொண்ட கவிதைகள் மிகச்சிறந்த செவ்வியல் வடிவில் அமைந்திருக்கும் அற்புதம்தான்.\nபிற்பாடு காவிய ஆசிரியர்கள் உருவாகி வந்தார்கள். அவர்கள் இத்தகைய உவமைகளை அளிப்பதில்லை. அவர்களின் உவமைகள் கருத்துத் தளத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். அதாவது உரித்து திருப்பப்பட்ட தோல் ஒரு குறியீடாக இருக்கும் சேற்றுநிலம் இன்னொரு குறியீடாக இருக்கும். இரு குறியீடுகளும் ஒப்பிடப்பட்டிருக்கும். இரு விஷயங்களும் ஓர் உச்சநிலையில் வர்ணிக்கப்பட்டு உவமிக்கப்பட்டிருக்கும். அது கற்பனாவாதத்தன்மை. சங்கக் கவிதைக்குரியது செவ்வியல்தன்மை. அது மிதமானது, நேரடியானது.\nசேற்று நிலத்தின் விவரணையிலேயே ’வெண்’ களர் என்ற சொல் வந்துவிடுகிறது. வெண்நிறம் என்று சொன்னபின் எப்படி அதை தோல்நிறம் என்று பொருள் கொள்ள முடியும் தோல்நிறம் என ஒரு நிறமுண்டா தோல்நிறம் என ஒரு நிறமுண்டா உண்டு என்றால் அது பதப்படுத்தப்பட்ட தோலுக்குரிய தவிட்டுச்செந்நிறம் அல்லவா உண்டு என்றால் அது பதப்படுத்தப்பட்ட தோலுக்குரிய தவிட்டுச்செந்நிறம் அல்லவா அது எப்படி களர்நிலத்தின் நிறமாக ஆகும்\nகவிதையில் வேட்டைக்காரன் இருக்கிறான். இந்தச் சிறிய நாடகத்தின் முக்கியமான கதாபாத்திரம். ஆனால் மிகநுட்பமாக அவனை வேடன் என்னாமல் ‘ஒருவன்’ என்று சொல்கிறார் கவிஞர். அதுவே வாசகனின் கற்பனையை விரிவாக்க அவர் கொள்ளும் உத்தி. அவனை முழுமையாகவே இந்தஉரை தாண்டிச்சென்றுவிடுகிறது.\nகவிஞர் வாழ்க்கை என்று சொல்லவில்லை, ஒக்கல் வாழ்க்கை என்கிறார். மிக அழகிய பொருள்மயக்கம் மூலம் பலதளங்களுக்கு நீளும் சொல்லாட்சி அது. ஒக்கல் என்றால் சுற்றம் என்றும் இடுப்பில் உள்ள என்றும் பொருள் கொள்ளலாம். சுற்றம்சூழும் வாழ்க்கை தடுக்கிறது என்றோ, இடுப்பில் கனக்கும் வாழ்க்கை தடுக்கிறது என்றோ பொருள் கொள்ளலாம்\nபொருள்மயக்கம் என்பது கவிதையை அனுபவிக்கச் செய்ய கவிஞன் மேற்கொள்ளும் வழிமுறை. பண்டைப்பேரிலக்கியங்கள் முதல் இன்றைய கவிதைகள் வரை அது ஓர் இயல்பாக உள்ளது. பொருள்மயக்கங்களை நீவி நீட்டினால் மாபெரும் கவிதைகள்கூட அர்த்தமிழந்து தட்டையாக நிற்கும். சுஜாதா செய்யும் இந்தக் காரியம் கல்விநிலையங்களில் பேராசிரியர்கள் செய்து வருவதுதான்.\nஆக, இந்தக்கவிதையை இவ்வாறு ஓர் எளிய கருத்தாக சுருக்கி வாசகர்களுக்குக் கொடுக்கும்போது என்ன நிகழ்கிறது வாசகன் கவிதையனுபவத்தை அடைவதில்லை. மாறாக ‘இம்புட்டுத்தானா வாசகன் கவிதையனுபவத்தை அடைவதில்லை. மாறாக ‘இம்புட்டுத்தானா இதுக்குப்போயா’ என்ற எண்ணத்தை அடைகிறான். அல்லது சங்கக்கவிதையை உப்பக்கம் கண்ட செருக்கை அடைகிறான். இரண்டுமே தவறான மனநிலைகள்.\nஇரண்டாவதாக சுஜாதாவின் அவசரம். அவருக்கு தமிழறிஞர்களுடன் உறவில்லை. தமிழிலக்கிய விவாதங்களில் அவர் இல்லை. அவர் ஓர் அந்தர உலகில் வாழ்ந்தவர். ஆகவே சுஜாதா பல சொற்களை இஷ்டத்துக்கு பொருள்கொண்டார். மிகச்சிறந்த உதாரணம் ‘கழுநீர்மலர் கண்கள்’ என்பதை ’கழிவுநீரில் மலர்ந்த மலர்கள் போன்ற கண்கள்’ என்று அவர் பொருள் கொண்டதுதான். அத்தகையதோர் பிழையை சங்க இலக்கியப்பாடல்களில் எவரும் நிகழ்த்தியதே இல்லை\nகழுநீர் என்றால் தேங்கும் நீர் என்று பெயர். தேங்கும் நீரில் சில நீர்த்தாவரங்கள் வளரும். நீலம் என்றும் குவளை என்றும் சொல்லப்படும் அந்த கருநீல மலர்களை பெண்களின் கண்களுடன் ஒப்பிடுவது தொன்மையான கவிமரபு. சுஜாதா நினைத்தது போல சாக்கடையில் மலர்ந்த மலர்களாக தலைவியின் கண்களை தலைவன் சொல்ல வாய்ப்பில்லை – சங்ககாலத்தில் கள்ளுண்ணும் வழக்கம் இருந்தது என்றாலும்.\nமூன்றாவதாக, சுஜாதா பழையகவிதைகளில் உள்ள அணிகளை வெறும் அலங்காரங்களாக கண்டார் என்பதில் உள்ளது முக்கியமான பிழை. அணிகள் சாதாரணமான கவிஞனின் கையில் வெறும் அலங்காரங்களே என்பதை யாரும் மறுக்க முடியாது. வாள்நுதல் என்றும் மலர்க்கண் என்றும் வேய்த்தோள் என்றும் ஒரு வாய்ப்பழக்கமாகவே மரபுக்கவிஞன் சொல்வதுண்டு என்பதும் பெரும்பாலான சமயங்களில் யாப்பின் தேவைக்காக அது சொல்லப்படுகிறது என்பதும் உண்மை\nஆனால் முக்கியமான கவிதையில் அணிகளும் அடைமொழிகளும் உவமைகளும் மிக ஆழமான பொருளுடன் கையாளப்பட்டிருக்கும். அவை தவறவிடப்பட்டால் உண்மையில் கவிதை சொல்லவந்ததே இல்லாமல் ஆகும்.\nஎல்லி வந்து நில்லாது சென்று\nசொல்லிய சொல்லோ சிலவே அதற்கே\nவயலைக்கொடிபோன்ற வாடிய இடையும், தள்ளாடி நடக்கும் நடையும் கொண்ட பசலைபடிந்த பார்ப்பனன் இரவில் வந்து நில்லாது சென்று சொல்லிய சொற்கள் சிலதான். அதைக்கேட்டதுமே மதிரிலில் சாய்க்கப்பட்டிருந்த ஏணிகளையும் அம்புத்தொகைகளான சீப்புகளையும் எடுத்தான். கொலைத்தொழிலுக்கு தயாராக நின்ற யானைகளும் தங்கள் முகபடாம்களை களைந்தன. இதுவே இப்பாடலின் பொருள்\nசுஜாதா அவருக்கே உரிய முறையில் ‘நச்சென்று’ அர்த்தம் சொல்கிறார். ‘வயலைக்கொடிபோன்ற பார்ப்பனப்பயல் இரவில் வந்து சில சொற்களை சொன்னான். போர் நின்றது’ –கனகச்சிதம்\nசங்ககாலத்தில் தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த அபரிமிதமான மரியாதை சங்கப்பாடல்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. எங்கெல்லாம் பார்ப்பனர்கள் சொல்லப்படுகிறார்களோ அங்கெல்லாம் நான்கு விஷயங்கள் சார்ந்த மரியாதைக்குறிப்புடன் சேர்த்துத்தான் அவர்கள் பேசப்படுவார்கள். ஒன்று அவர்கள் செய்யும் வேள்வி மற்றும் வேதநூல்கள். . இரண்டு அவர்களின் தவத்தால் மெலிந்த தோற்றம் மற்றும் நோன்புகள். மூன்று அவர்களுக்கு இருந்த சமூக மரியாதை, எங்கும் செல்வதற்கும் நெறிகளைச் சொல்வதற்கும் இருந்த உரிமை. நான்கு அவர்களின் பயணம்செய்யும் இயல்பு.\nபார்ப்பனனைப்பற்றி இக்கவிதையில் உள்ள முக்கியமான விவரணைகள் நான்கு. அவன் வயலைக்கொடி போல மெலிந்தவன் . தள்ளாடி நடப்பவன் . இரவில் வந்து நில்லாது செல்பவன் பசலை படிந்தவன். அவனைப்பற்றி சங்கப்பாடல்கள் சொல்லும் சித்திரமே இதிலும் உள்ளது. பசலை என்ற சொல்லே பயலை என்று ஆகியிருக்கிறது. முறைப்படி பார்ப்பனர்கள் ஒருவேளை மட்டுமே உணவுண்பவர்கள். ஆகவே மெலிந்து பசலை படிந்த உடல்கொண்டவர்கள். அது அவர்களுக்கு ஒரு தகுதி. பார்ப்பனர்களின் பசலை உடல் மேலும் பல சங்கப்பாடல்களில் சுட்டப்படுகிறது.\n‘எல்லிவந்து நில்லாது சென்று’ என்பது முக்கியமான குறிப்பு. இங்கே பார்ப்பனனுக்கு இருக்கும் சமூக இடம். அவன் சாதாரணமாக வருகிறான். போர் அறிவித்துவிட்ட அரசனின் அரண்மனையில் அல்லது பாடிவீட்டில் எங்கும் தடுக்கப்படாமல் நேராகச் சென்று அவனைப்பார்த்து பேசுகிறான். அதுவும் மிகச்சில சொற்கள்.\nசுஜாதா மெல்ல வந்து நில்லாது சென்ற அவனது சித்திரத்தை அப்படியே வெட்டிவிடுகிறார். அதுகூட பரவாயில்லை, பயலைப்பார்ப்பான் என்பதை ப��ர்ப்பனப்பயல் என்று ஆக்கிவிடுகிறார். பொதுவாக இந்த சந்தர்ப்பங்களில் முதிய பார்ப்பனர்களே தூதர்களாகவும் நீதிசொல்பவர்களாகவும் இருப்பார்கள். இங்கும் வயலைக்கொடி போன்ற வாடிய உடலும் பசலையும் ,அவன் மெல்ல வரும் சித்திரமும் அதையே சொல்கிறது. ஆனால் போரைத்தடுக்க சின்னப்பையனை அனுப்புகிறார்கள் என்கிறார் சுஜாதா\nகடைசியாக, நாம் காண்பது ஒரு அற்புதமான திரைக்கதைத் தருணம். யானைகள் கவசங்களை களைந்தன, கோட்டைமேல் சாற்றிய ஏணிகளும் சீப்புகளும் எடுக்கப்பட்டன என்ற இரு வரிகளும் இரு ‘ஷாட்’கள். இரு காட்சிகள் வழியாக ஒரு திருப்புமுனைத்தருணம் சொல்லப்படுகிறது. அது போர் நின்றது என்ற செய்தி மட்டும் அல்ல. அது காட்சிச்சித்திரம். நல்லவேளை சுஜாதா சினிமா எடிட்டர் ஆகவில்லை, பாலசந்தர் படங்களில் கடைசி செய்திகார்டை மட்டும் வைத்துவிட்டு மொத்த படத்தையும் வெட்டியிருப்பார்\nதமிழிலக்கியமரபு என்பது விளையாட்டுக்குரியதல்ல. அது ஒரு மாபெரும் அறிவுப்புலம். எந்த ஒரு அறிவுப்புலத்தையும் அதற்கான கவனத்தையும் உழைப்பையும் கொடுத்து கற்றுக்கொள்வதும் விவாதிப்பதும் அவசியம்.\nமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nமின் தமிழ் பேட்டி 2\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\nசுஜாதா, இலக்கிய விமர்சனம்-ஒருகடிதமும் விளக்கமும்\nTags: சுஜாதா, மரபு இலக்கியம்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10\nகம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2\nஞானமும் சன்னதமும்' - லக்ஷ்மி மணிவண்ணன்\nகாடு - ஒழுக்கத்துக்கு அப்பால்...\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட���டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/broccoli-curry-tamil.html", "date_download": "2018-12-10T15:34:52Z", "digest": "sha1:BTXSIDGXCPPVIF37C3WIJZAM7CUHI3ZG", "length": 3573, "nlines": 66, "source_domain": "www.khanakhazana.org", "title": "புரோகோலி கூட்டு | Broccoli Curry Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஉடம்பைக் குறைப்பதே பெரும்பாடு... என அலுத்துக்கொள்ளும் பெண்மணிகளே... உங்கள் எடையைக் குறைக்க எளிய வழி: வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உணவில் புரோகோலி சேர்த்துக்கொள்ளுங்கள். எடை குறைவதுடன் ஆரோக்கியமாக வாழலாம். அரைவேக்காடுதான் சிறந்தது\nபுரோகோலி - 1/4 கிலோ\nமுழு பூண்டு - 1\nவெங்காயம் - 1/4 (சிறிய துண்டு)\nஎண்ணெய் - 2 அல்லது 3 ஸ்பூன்\nஉப்பு - 1/4 ஸ்பூன்\nதண்­ணீர் - 1/4 கப்\nமிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்\n* புரோகோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்) நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.\n* பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்றுத் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.\n* வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.\n* வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோகோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.\n* புரோகோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீ­ர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும்.\n* வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/03/blog-post_14.html", "date_download": "2018-12-10T16:20:17Z", "digest": "sha1:4RVHZEHUCKBSG3TEX24M332QPQJPD422", "length": 13716, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "வாக்குமூலம் ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்றிரவிலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு பாராட்டுக்கள் வந்தனவோ அதே அளவுக்கு வசவுகளுக்கும் குறைவில்லை. அலைபேசியில் பேசியவர்களில் கணிசமானவர்கள் தெரிந்தவர்கள்தான். அவர்களுக்கு பதில் சொல்வதில் பிரச்சினையில்லை. மின்னஞ்சல்கள்தான் யோசிக்கச் செய்கின்றன. பதில் சொல்லியே தீர வேண்டுமா என்று தெரியவில்லை. பொறுமையாக எழுதி அனுப்பிவிடலாம்தான். ஆனால் அதை மண்டையில் ஏற்றிக் கொள்வார்களா என்று குழப்பமாக இருக்கிறது.\nதூங்கியெழுந்தவுடன் சில மின்னஞ்சல்களை வாசித்தேன். இப்பொழுது வரை பசியே இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇன்று மதியம் ஆனந்த் என்கிற ஒரு நண்பர் வந்திருந்தார். அமெரிக்கவாசி. விடுமுறையில் இந்தியா வந்திருக்கிறார். மதியவாக்கில் வீட்டுக்கு வந்திருந்தார். எங்கள் வீட்டில் இன்னமும் நம்பாமல்தான் இருக்கிறார்கள். இவனாக ஆள் செட்டப் செய்து நம்மையெல்லாம் ஏமாற்றுகிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவராகத்தான் வந்தார் என்று இவர்களை நம்ப வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் போலிருக்கிறது. கிடக்கட்டும். ஆனந்திடம் பேசிக் கொண்டிருந்த ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.\nநாம் எவ்வளவுதான் முயன்றாலும் நம்மைப் பற்றிய பிம்பத்தை (இமேஜ்) நடிப்பு அல்லது புரட்டு வழியாக உருவாக்கிவிட முடியாது. பல்லைக் கெஞ்சி நடித்தாலும் நம்முடைய உண்மையான குணாதிசயம் ஏதாவதொரு கணத்தில் எட்டிப்பார்த்துவிடும். அப்படி எட்டிப்பார்க்கிற குணத்தின் வழியாகத்தான் நம்மைப் பற்றிய பிம்பத்தை அடுத்தவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். நடித்துக் கொண்டிருப்பது தெரிந்தால் அந்தப் பக்கமாகச் சென்று ‘நடிக்கிறாண்டா...’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள். எட்டிப்பார்க்கிற குணாதிசயம் இருக்கிறதல்லவா அதுதான் நாம். அதுதான் உண்மை. எனவே நம்மைப் பற்றிய பிம்பம் ஒன்றை நமக்குப் பிடித்தமான வகையில் அடுத்தவர்களிடம் உருவாக்க வேண்டுமானால் நமது குணத்தைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர நடிப்பினாலும் புரட்டு பேசுவதனாலும் சாத்தியமே இல்லை.\nவாழ்க்கையில் மட்டுமில்லை, எழுத்துக்கும் இது பொருந்தும். ஏதேனும் அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது இன்னாரைக் கவர வேண்டும் என்பதற்காகவோ அல்லது ஒரு சாராரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவோ இன்றைக்கு ஒரு மாதிரி எழுதி நாளைக்கு இன்னொரு மாதிரி எழுதிக் கொண்டிருந்தால் வாசிக்கிறவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன எவ்வளவுதான் தேன் தடவி எழுதினாலும் நமது நோக்கம் எழுத்தில் எட்டிப் பார்த்துவிடும். நுண்மையான வாசகர்களிடம் தப்பிக்கவே முடியாது.\nஇந்த எண்ணங்களை மனதில் நிறுத்திக் கொண்டுதான் எழுதுகிறேன். மனதுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைத்தான் பேசுகிறேன். காந்தியடிகள் சொன்னதுதான் வேத வாக்கு- உண்மையைப் பேசிவிட்டால் பிரச்சினையே இல்லை. பொய்யைச் சொல்வதற்கு ஞாபக சக்தி அதிகம் தேவை. ஒரு பொய்யை மறைக்க இன்னும் சில பொய்கள் சொல்ல வேண்டியிருக்கும். Political correctness க்காக நமது மனது நினைப்பதற்கு மாறான ஒன்றைச் சொன்னால் நிச்சயமாக இன்னொரு சமயத்தில் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை வரும். அது அடுத்தவர்கள் நம் மீது வைத்திருக்கும் ஒட்டுமொத்த நம்பகத்தன்மையையும் சிதைத்துவிடும். அதனால் வெளிப்படையாக இருந்துவிடுவது உசிதம்.\nமதம், சாதி போன்ற விஷயங்களைப் பற்றி பேசும் போது ஒரு சாராருக்கு பிடிக்காமல்தான் இருக்கும். அதைத் தவிர்க்கவே முடியாது. திடீரென்று நமது கருத்தை வாசிக்கும் எதிர்நிலை ஆட்கள் ‘த்தா’ என்று மின்னஞ்சல் அனுப்பத்தான் செய்வார்கள். அதற்காக என்ன செய்ய முடியும் தொடர்ந்து கவனிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.\nஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- இதுதான் நான். அபத்தமோ ஆழமோ- இது என் புரிதல். தெரிந்ததைப் பேசுவதில் தயக்கம் எதுவும் இல்லை. அதே சமயம் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டோம் என்பதற்காக ‘நான் சொல்வதுதான் சரி’ என்கிற முரட்டுவாதம் எதுவும் இல்லை. என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். ஆனால் யாரோ எதிர்க்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் ரிவர்ஸ் கியருக்கு மாறிவிட முடியாது. அவ்வளவு பலவீனமானவாகவும் இல்லை.\nநேற்று ஒரு நண்பர் பேசும் போது ‘controversy ஆன விஷயங்களை விட்டுவிடுங்கள்’ என்றார். அப்படி இருப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என நினைக்கிறேன். நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவதொரு கருத்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை வெளியில் சொல்லாமல் வேண்டுமானால் அமுக்கிவிடலாமே தவிர கருத்தே இல்லை என்று சொல்வதெல்லாம் பம்மாத்துதான். ஒரு விஷயத்தில் வலியச் சென்று கருத்தைத் திணிக்க வேண்டியதில்லை. ஆனால் பேசலாம் என்று நினைக்கிற விஷயங்களில் மனதில் தோன்றுவதை பேசிவிட வேண்டியதுதானே\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM3MDM0ODYzNg==.htm", "date_download": "2018-12-10T14:52:43Z", "digest": "sha1:OI52FCO6FBR5W4BD6Z5DSSHLCXLRFISA", "length": 20006, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "நகங்கள் பற்றி இதுவரை அறியாத சில தகவல்கள்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந்தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\nமஞ்சள் மேலாடையுடன் எமானுவல் மக்ரோன் - நகரபி���ாவின் குறும்பு\nநகங்கள் பற்றி இதுவரை அறியாத சில தகவல்கள்\nநகங்களை அழகுசேர்க்கும் உடல் உறுப்பாகவே இக்காலத்தில் பலரும் கருதுகின்றனர்.\nவண்ணம் பூச வேண்டும். அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.\nநகங்களைக் கொண்டு ஒருவரின் உடல் சுகாதாரத்தைக் கணிக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nமனிதர்களுக்கு நகங்கள் மிக முக்கியம்.\nகேரட்டீன் (keratin) எனும் புரதச் சத்தினால் உருவானவை நகங்கள்.\nஅவ்வகை புரதச் சத்து கூந்தலுக்கும் தோலின் வெளிப்புறத்துக்கும் வலிமை சேர்க்கிறது.\nஅவற்றுடன் ஒப்புநோக்க நகங்கள் சற்று உறுதியானவை.\nகேரட்டீன் இழைகள் முடியைக் காட்டிலும் நகத்தில் நெருக்கமாக இருப்பது அதற்குக் காரணம்.\nகேரட்டீன் தண்ணீரை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.\nஅதனால் குளிக்கும்போதோ நீச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ நகங்கள் உப்புவதில்லை.\nவிரல்களின் நுனிகளைப் பாதுகாக்கும் நகங்கள் ஒருவரின் செல்வாக்கையும் கலாசாரப் போக்கையும் பிரதிபலிக்கும் அம்சமாகக் கூட ஒரு காலத்தில் கருதப்பட்டுள்ளது.\nநாளடைவில் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட அறிவியலாளர்கள் அது அழகாக இருப்பதைவிட தூய்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தத் தொடங்கினர்.\nசில சமயங்களில் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றுவதைக் கவனித்திருக்கலாம்.\nஅது நகங்கள் காயமடைத்திருப்பதன் அறிகுறி.\nபலரும் நினைப்பதுபோல் அது சுண்ணாம்புச் சத்துப் பற்றாக்குறையால் ஏற்படுவதல்ல.\nகுழந்தைகள், பெரியவர்கள் எனப் பலருக்கும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருக்கலாம்.\nஅந்தப் பழக்கத்தால் பற்களின் எனாமல் பூச்சு பாதிக்கப்படுவதோடு விரல்கள் வழி தொற்றுநோய்களும் உண்டாகலாம்.\nமேலும் அது பரம்பரையில் வரும் பழக்கம் என்றும் ஆய்வாளர்கள் ஆச்சர்யப்படுத்துகின்றனர்.\nநகங்களுக்கு நகப்பூச்சு இடும் பழக்கம், 600 ஆண்டுப் பழமையானது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.\nசிலருக்கு அதன் வாடை தலைவலியை ஏற்படுத்தும்.\nஅதையும் பொறுத்துக்கொண்டு அழகுக்காகச் சிலர் ஒவ்வொரு மாதமும் பல நிறங்களில் நகங்களில் வண்ணத்தைப் பூசிக்கொள்வர்.\nஅதில் ஆபத்து இல்லை என்றாலும் மீண்டும் மீண்டும் நகப்பூச்சு பயன்படுத்துவதால் நகங்களின் நிறம் வெளிர் மஞ்சளாக மாறக்கூடும��� என்று தெரியுமா\n* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nபிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோர் தீர்வு காணலாம் - எப்படி\nஎல்லாப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் சிறந்து விளங்கவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பிள்ளை நடனத்தில் சிறந்து விளங்குவாளா\nகாலாவதி திகதியைத் தாண்டி உணவை உண்ணலாமா\nஆண்டிறுதி நெருங்குகிறது. இந்நேரத்தில் பலரும் தங்கள் வீடுகளில் சேர்ந்திருக்கும் பொருட்களில் எவை\nகடைசி நேரத்தில் படிப்பது உதவுமா\nகடைசி நேரத்தில் படிப்பது, உதவாது என ஆய்வுகள் கூறுகின்றன. நாளை தேர்வை வைத்துகொண்டு இன்று போதிய\nமுதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 100ஆம் ஆண்டு நிறைவு\nமுதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு, இன்றுடன் 100\n\"I am not a robot\" இணையத்தில் ஏன் இந்தக் குறிப்பு\nஇணையத்தில் நமக்குத் தேவையான தகவல்களைத் தேடும்போது \" I am not a robot \" எனும் குறிப்பு அவ்வப்போது\n« முன்னய பக்கம்123456789...6061அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/conium-maculatum.html", "date_download": "2018-12-10T14:49:54Z", "digest": "sha1:PFWCX5YNNCA24WVNMLSMNDF7UAOVTCYK", "length": 13070, "nlines": 162, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: CONIUM MACULATUM - கோனியம் மாகுலேட்டம்", "raw_content": "\nCONIUM MACULATUM - கோனியம் மாகுலேட்டம்\nCONIUM MACULATUM - கோனியம் மாகுலேட்டம்\nஇம் மருந்து பெண்களுக்கு அதிகமாக பொருந்தும். மாதவிலக்கிற்கு முன்பு மார்பில் ஊசி குத்துவது போன்ற உணர்ச்சி இருக்கும். இதுவும் புற்றுநோய் மருந்து. ஆண்களுக்கு விதைக் கொட்டை வீங்கி விடூம். சாமியார், திருமணம் ஆகாதவர்கள் தனிமையாக இருக்க விரும்புவார்கள். மதர்கள், பாதிரியார்கள் போன்ற கல்யாணமே செய்யாமல் காமத்தை மறைப்பவர்களுக்கு, மார்பு கணத்தினால் அதை தூக்கி கொண்டூ நடப்பவர்களுக்கும், பால் கொடூக்கவில்லை என்றால் அது கட்டியாகி புற்றுநோய் ஏற்பட்டாலும், மேலும் மார்பு கல்லாட்டம் இருக்குது அசைய மாட்டிங்குது என்பதற்க்கும், படூத்திருக்கும் போது திரும்பி படூக்க மாட்டார், திரும்பி படூத்தால் தொல்லை. அதனால் அசையாமல் படூப்பார். நடக்கும் போது யாராவது கூப்பிட்டால் திரும்பினால் உடனே தொல்லை ஏற்படூம். X-nu/ இரத்தப் பரிசோதனை எடூக்க வெறுப்பு என்றாலும், தலை வல���யின் போது மூன்று தலையணை வைத்தால் சுகம் என்றால் ARS, PHOS, P.A, SPIG, சாப்பிட்டூ 2 (அ) 3 மணிநேரம் கழித்து வயிறு வலிங்க என்றால் ANAC, NUX-V, PULS, N-M, தன்னையே மறைத்தால் BELL.உடலை உயிரை மாய்த்து கொள்ள (தற்கொலை) செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு AUR-MET. காமத்தை மறைத்தால் CON-இது தான். தன்;னை மறைப்பவர், தனது ரகசியம், நோய் வெளியே பிறருக்கு தெரிந்து போயிடூமோ, தனது மனதிலிருக்கும் செக்ஸ் விருப்பம், கட்டூப்பாடூம், விடாபடியான கொள்கை வெளியே தெரிந்திடூமோ என்பதற்கு தான் இவர் X-RAY இரத்த பரிசோதனை, ஸ்கேன் வேண்டாம் என்பார். அடிப்பட்டூ சீல் ஏற்படாமல் கல்லாட்டம் கட்டி ஏற்பட்டாலும் இது தான் மருந்து. நண்பர்கள் வெறுப்பு LYC வரும். உறவினர்களை துறத்த விரும்புவர்களுக்கும், நெஞ்சில் சில பகுதியில் வறட்சி. நாட்பட்டவைக்கு இது. திடீர் வகைக்கு BELL, HYOS, STRAM.. குழந்தைகளும், பெரியவர்களும், எத்தனை துணி போட்டாலும் பிடிக்கவில்லை என்று வேற, வேற போடுவார்கள் எதையாவது தின்று கொண்டேயிருப்பார்கள். தனிமையில் விருப்பம.; ஒரு நாள் தீட்டு, மறு நாள் கொஞ்சம் தான் என்பார். அப்படியே உட்காந்திருப்பார், மாத விலக்கில் முகம் சிவந்திருக்கும். உப்பு, பால், சமுதாயத்தையும் வெறுப்பார். கண் அசைச்சால் தொல்லைங்க என்பார். மறுத்து போச்சி என்றும், வலிகள் எல்லாம் மேலே ஏறுது என்பார். ஆண், பெண், செக்ஸ் உறுப்புகளில் வீங்கி கல்லு மாதிரி கெட்டியாகி புற்றில் முடியும். புற்றில் இரண்டுவகை. கல்லு மாதிரியாகி விட்டால் குணப்படுத்துவது கஷ்டம். மற்றொரு முறை பெருத்து நின்று விடும். (MALIGNANT) என்று சொல்லி குணப்படுத்த முடியாது என்று, சொல்லும் எல்லா எல்லா புற்றுக்கும் இதுவே நல்ல மருந்து. தன் வருமானத்தில் பெரும் பகுதியை துணிக்காக செலவிடுவார். மணி கணக்கில் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பார்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தைய���ன்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/12/49.html", "date_download": "2018-12-10T16:24:37Z", "digest": "sha1:4CJ3WFLRFUOUFP6XC5T3322JXHGJM4NJ", "length": 20362, "nlines": 346, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர் பற்றிய புதிர் தான் இது. இவரும் கூட நடிகை சுஹாசினி போல ஒளிப்பதிவைப் பயின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.\nஇவரின் தந்தை கூட சிவாஜி காலத்தில் பிரபல தயாரிப்பாளர் சக இயக்குனராக இருந்திருக்கிறார்.\nஇந்தப் பெண்மணி அடுத்துக் கைவைத்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் செய்து ஒரு படத்தினை இயக்கியிருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இன்னொரு படம் கூடப் பண்ணியிருந்தார். முதலில் இயக்கிய படத்தில் ஒரு பாடகரை நாயகனாக்கியதோடு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பெயரில் உள்ள இன்னொரு நாயகனையும் நடிக்க வைத்தார். இரண்டு படங்களுக்குமே இசை இளையராஜா.\nசரி, யார் இந்த சகலகலாவல்லி இயக்குனர் என்று கண்டு பிடியுங்களேன்.\nபி.கு. இவர் இப்போது ஒளிப்பதிவில் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கிறார்.\nபுதிருக்கான சரியான பதில் இதோ:\nஅந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி\nஇயக்கிய படம்: பாட்டு பாடவா\nஒளிப்பதிவு செய்த படங்கள்: சின்ன வீடு, அறுவடை நாள், தாலாட்டு\nபோட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி\nபி. ஆர். விஜயலஷ்மி - பாட்டுப் பாட வா - எஸ்.பி.பி, ரஹ்மான் - தாலாட்டு - அர்விந்த் சாமி :)\n பீம்சிங்கா, பி. ஆர். பந்துலுவா\nஸ்ரீபிரியா என்ற விடை தப்பு\nசரியான பதில் தான் ;)\n5 வருடங்கள் அசோக்குமாருடன் பணியாற்றி,20 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்து, SPB யை வைத்து 'பாட்டுப் பாடவா' இயக்கிய, ஒளிப்பதிவாளர், இயக்குனர் B.R.விஜயலக்ஷ்மி.\nபழம்பெறும் தயாரிப்பாளர், இயக்குனர் B.R.பந்துலுவின் மகள்.\nஏன் இவ்வளவு இலேசான கேள்வியெல்லாம் கேட்குறீங்க\nஇந்த முறையாவது பரிசை அனுப்பிடுங்க பாஸ்.. :)\nசரியான பதில் , ஆனா ஈசியா போடும் போது தானே பதிலோட உங்களைக் காணமுடியுது ;)\nமுதல் படம் பாட்டு பாடவா.\nஇரண்டாவது குறிப்பு தாலாட்டு அரவிந்த்சாமியை குறிப்பது போன்று இருக்கிறது.ஆனால் தாலாட்டு பாட்டு பாடவாவிற்கு முன்னமே வந்த படம்.\nசிவா, மாதவ், நாடோடி இலக்கியன், வாசுகி, சுவாசிகா, தமிழ்ப்பறவை, மாலி நடராஜன், குட்டிப்பிசாசு\nநீங்கள் அனைவருமே சரியான பதில் தான் சொல்லியிருக்கிறீர்கள்\n(சின்னக் கண்மணிக்குள்ளே, வழிவிடு வழிவிடு, நில் நில் நில பாடல்களை மறக்க முடியுமா)\nசரியான பதில் தான் ;)\nபுதிருக்கான சரியான பதில் இதோ:\nஅந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி\nஇயக்கிய படங்கள்: பாட்டு பாடவா, தாலாட்டு\nபோட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி\nஎடிட்டர் லெனின் இவரின் சகோதரர்.\nஒரு பாட்டு அல்லது இசை சமாச்சாரங்கள் இல்லாத இந்த புதிரினை ஞான் பகிஷ்கரிக்கிறேன்\nஎடிட்டர் லெனின் இவரின் சகோதரர்.//\nஎடிட்டர் லெனின் பீம்சிங் மகன், இவர் பந்துலு மகள்\nஒரு பாட்டு அல்லது இசை சமாச்சாரங்கள் இல்லாத இந்த புதிரினை ஞான் பகிஷ்கரிக்கிறேன்\nபுதிரே முடிஞ்சு போச்சு பகிஷ்கரிப்பா\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஏ.ஆர்.ரஹ்மானின் ஹிந்தி ராஜ்ஜியம் - தொடர் ஆரம்பம்\nறேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி\nரஜினி 60 - சிறப்பு \"பா\"மாலை\n\"பா (Paa)\" ர்த்தேன், பரவசமடைந்தேன்\n2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/03/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-45-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:23:38Z", "digest": "sha1:YF7L33BGNYK6XKHZX73QO52ACEZJ3NC2", "length": 18940, "nlines": 309, "source_domain": "lankamuslim.org", "title": "நாட்டில் 45 க்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்- திவயின செய்தி | Lankamuslim.org", "raw_content": "\nநாட்டில் 45 க்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்- திவயின செய்தி\nஇலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சிரியாவில் செயற்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ள நாற்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களும் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஉலகம் பூராகவும் தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். இணையத்தளங்களுக்கு இலங்கையில் இருக்கும் அதன் ஆதரவாளர்கள் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி பிரவேசிக்கும் வசதி இன்னும் காணப்படுகின்றது.\nஅத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும் அவர்களைக் கைது செய்யவும் முடியவில்லை. அதற்கான காரணம் இலங்கையில் குறித்த அமைப்பு இதுவரை தடை செய்யப்படாமையே ஆகும்.\nஇலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் பெற்றுச் செல்வோர் மற்றும் மாலைதீவிலிருந்து இலங்கை வருவோர் ஆகிய தரப்பினர் மூலமாகவே ஐ.எஸ். பயங்கரவாதம் இலங்கையில் பரவிக் கொண்டிருக்கின்றது என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் 27, 2016 இல் 5:05 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« புதிய அரசியல் யாப்பு மக்கள் கருத்துக்கள் பதிவு நடவடிக்கை 31 ஆம் திகதி நிறைவு \nபெரும்பான்மை சிங்களவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nபுத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப��பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« டிசம்பர் ஏப் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 3 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 3 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 4 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-10T15:03:18Z", "digest": "sha1:MGXBEDHVJ6RDZWNZLHHRYBWLX57NXP7A", "length": 7021, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு\nஇந்த கட்டுரை காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nஇந்தியாவில் 28 மாநிலங்களும் 6 ஒன்றியப் பிரதேசங்களும் மற்றும் ஒரு தேசிய பிரதேசமும் உள்ளன.[1]\n1 இராஜஸ்தான் 342,240 இந்தி மண்டலம் கொங்கோ குடியரசு\n2 மத்தியப் பிரதேசம் 308,144 இந்தி மண்டலம் ஓமான்\n3 மகாராட்டிரம் 307,713 மேற்கு ஓமான்\n4 ஆந்திரப் பிரதேசம் 275,069 தெற்கு புர்கினா ஃபாசோ\n5 உத்தரப் பிரதேசம் 240,928 இந்தி மண்டலம் உகாண்டா\n6 சம்மு காசுமீர் 222,236 வடக்கு கயானா\n7 குசராத் 196,024 மேற்கு செனிகல்\n8 கர்நாடகம் 191,791 தெற்கு செனிகல்\n9 ஒடிசா 155,707 கிழக்கு நேபாளம்\n10 சத்தீசுகர் 136,034 இந்தி மண்டலம் கிரேக்க நாடு\n11 தமிழ்நாடு 130,058 தெற்கு நிக்கராகுவா\n12 பீகார் 94,163 இந்தி மண்டலம் அங்கேரி\n13 மேற்கு வங்காளம் 88,752 கிழக்கு செர்பியா\n14 அருணாசலப் பிரதேசம் 83,743 கிழக்கு ஆஸ்திரியா\n15 சார்க்கண்ட் 79,714 இந்தி மண்டலம் செக் குடியரசு\n16 அசாம் 78,438 கிழக்கு செக் குடியரசு\n17 இமாசலப் பிரதேசம் 55,673 இந்தி மண்டலம் குரோவாசியா\n18 உத்தராகண்டம் 53,484 இந்தி மண்டலம் பொசுனியாவும் எர்செகோவினாவும்\n19 பஞ்சாப் (இந்தியா) 50,362 வடக்கு கோஸ்ட்டா ரிக்கா\n20 அரியானா 44,212 இந்தி மண்டலம் எசுத்தோனியா\n21 கேரளம் 38,863 தெற்கு பூட்டான்\n22 மேகாலயா 22,429 கிழக்கு இசுரேல்\n23 மணிப்பூர் 22,327 கிழக்கு இசுரேல்\n24 மிசோரம் 21,081 கிழக்கு எல் சல்வடோர\n25 நாகாலாந்து 16,579 கிழக்கு சுவாசிலாந்து\n26 திரிபுரா 10,492.69 கிழக்கு லெபனான்\n27 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 8,249 தெற்கு புவேர்ட்டோ ரிக்கோ\n28 சிக்கிம் 7,096 கிழக்கு\n29 கோவா (மாநிலம்) 3,702 மேற்கு தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\n30 தில்லி 1,483 இந்தி மண்டலம்\n31 புதுச்சேரி 479 தெற்கு அண்டோரா\n32 தாத்ரா மற்றும் நகர் அவேலி 491 மேற்கு அண்டோரா\n33 சண்டிகர் 114 இந்தி மண்டலம் வலிசும் புட்டூனாவும்\n34 தமன் மற்றும் தியூ 112 மேற்கு யேர்சி\n35 இலட்சத்தீவுகள் 32 தெற்கு மக்காவோ\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/prashanth-6.html", "date_download": "2018-12-10T14:58:20Z", "digest": "sha1:SP6BTR4MMQB37OZJI5MDQMZ7IIXIC63H", "length": 10236, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Prashanth postpones his marriage plans again - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nஇப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்ற தீர்மானமான முடிவில் இருக்கிறார் நடிகர்பிரசாந்த்.\nவிஜய, அஜீத், மாதவன் எல்லாம் கல்யாணம் செய்து கொண்டு \"செ��்டிலாகி\" விட்டார்கள். இளைய தலைறை ஸ்டார்வரிசையில் பிரசாந்த், சூர்யா போன்றோர்தான் இன்னும் பேச்சலர் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nசூர்யா, இன்னும் ஸ்டார் அந்தஸ்துக்கு உயரவில்லை. எனவே அவர் கல்யாணத்திற்கு இப்போதுஅவசரப்படவில்லை.\nஆனால் விஜய், அஜீத்துக்கு முன்பே ஹீரோவாக நடிக்க வந்து விட்ட பிரசாந்த் இன்னும் பேச்சிலராக இருப்பதுஅவரது பெற்றோருக்கு உறுத்தலாக இருக்கிறதாம்.\nஎனவேதான் கடந்த ஆண்டே பிரசாந்த்துக்கு பெண் பார்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் அப்பா தியாகராஜன். பிரசாந்த்தும் பெண் பார்க்கும் படலத்திற்கு ஓ.கே. சொன்னார்.\nஆனால் திடீரென இப்போது கல்யாணம் வேண்டாம், பிறகு பார்க்கலாம் என்று கூறி விட்டாராம்.\nஏன் இந்த மாற்றம் என்று அப்பா அன்புடன் கேட்கவே, முன்னணி நாயகன் என்ற அந்தஸ்து மட்டுமே என்னிடம்உள்ளது. பெரிய அளவில் பிரேக் கொடுக்கும் விதத்தில் ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற வெறி உள்ளது.அதை செய்துவிட்டுத் தான் திருமணம் செய்வேன். அதனால், இன்னும் ஒரு வருடத்துக்கு பெண் பார்க்க வேண்டாம்என்று விட்டாராம்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்று பேட்ட இசை வெளியீடு: ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'இந்த 2' தான்\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\nஅடம் பிடித்த படக்குழு.. “பண்ணாடி’க்காக தனது முடிவை மாற்றிக் கொண்ட தி கிரேட் ஜானகியம்மா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவிய���வின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=21165", "date_download": "2018-12-10T16:17:25Z", "digest": "sha1:B2LEIDTEI2DJ3LYVMYJORRWEAFFCNIBC", "length": 25330, "nlines": 117, "source_domain": "puthu.thinnai.com", "title": "நீங்காத நினைவுகள்\t–\t6 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநீங்காத நினைவுகள்\t–\t6\n8.6.2013 “ஹிந்து” ஆங்கில நாளிதழில் பிரபல எண்கணித ஜோதிடர் அமரர் நம்புங்கள் நாராயணன் அவர்கள் மறைந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய குடும்பத்தார் அவரது புகைப்படத்துடன் கொடுத்திருந்த விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அவரது வயதுக்குப் பொருந்தாத குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவரது அறிமுகம் கிடைத்த நாளில் நடந்தவை யாவும் நினைவுக்கு வந்தன.\n1980 களின் தொடக்கத்தில் ஒரு நாள். நான் பணி புரிந்துகொண்டிருந்த அஞ்சல் துறைத் தலைவரின் அலுவலகத்தில், எனது அறைக்கு அடுத்த அறையில் இருந்த குப்புசாமி எனும் அலுவலர், தமது தொலைபேசியில் என்னை அழைத்து, “பிரபல எண்கணித நிபுணர் திரு நம்புங்கள் நாராயணன் அவர்கள் இப்போது என் அறையில் இருக்கிறார். தொலைபேசியில் உங்களோடு பேச விரும்புகிறார். கொஞ்சம் அவரோடு பேசுங்கள்,” என்றார்.\n இதோ நானே அங்கு வந்து அவரைப் பார்த்துப் பேசுகிறேன். அதுதானே மரியாதை எவ்வளவு பெரிய மனிதர் அவர் எவ்வளவு பெரிய மனிதர் அவர்\n முதலில் உங்களோடு அவர் தொலைபேசியில்தான் பேச விரும்புகிறார். முதலில் பேசுங்கள். அதன் பின் அவரைச் சந்திக்கலாம்,” என்ற குப்புசாமி ஒலிவாங்கியை அவர் கையில் கொடுத்துவிட்டார்.\nநேரில் நாங்கள் அதற்கு முன்னால் பார்த்துக்கொண்டதோ, சந்தித்துக் கொண்டதோ இல்லை. ஒருவர்க்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டபின் “நான் உங்களைப் பார்க்க வருகிறேனே, சார் பக்கத்து அறைதானே\nஅவர் ஒப்புக்கொள்ளவில்லை: “வேண்டாம். நாம் நேரில் சந்திப்பதற்கு முன்னால் நான் உங்களோடு தொலைபேசியில் ஒரு நிமிஷம் பேசவேண்டும். …”\n“ஏதேனும் ஒரு பூவின் அதாவது மலரின் பெயரை நினைத்துக்கொள்ளுங்கள்.”\n“சரி,” என்ற நான் மல்லிகைப்பூ என்று மனத்துள் உடனே நினைத்துக்கொண்டேன். ஆனால் அவ்வாறு நினைத்ததன் பின் மறு நொடியே, ‘மல்லிகைப்பூ என்���து அன்றாடம் அடிபடும் சாதாரணப் பெயர். வேறு பூவின் பெயரை நினைப்போம்,’ என்றெண்ணிய நான் தாமரைப் பூ என்று மனத்துள் நினைத்துக்கொண்டேன்.\nமறு கணமே, “பூவின் பெயரை நினைத்தாகி விட்டதா” என்று நம்புங்கள் நாராயாணன் வினவினார்.\n“தாமரைப் பூ என்று நினைத்தீர்களா” என்று அவர் வினவியதும் நான் வியந்து போனேன். ஆனால், அடுத்து அவர் சொன்னதுதான் என்னை வியப்பின் விளிம்புக்கே இட்டுச் சென்றுவிட்டது.\n“முதலில் மல்லிகைப் பூ என்று நினைத்துவிட்டுப் பிறகு தாமரைப்பூ என்று மாற்றிக்கொண்டீர்கள்தானே” – இவ்வாறு அவர் கேட்டதும் தூக்கிவாரித்தான் போட்டது.\nஇவ்வவு சரியாக ஊகிப்பது எவ்வாறு சாத்தியமாயிற்று என்று கேட்க நினைத்தாலும், அவரிடம் அது பற்றிக் கேட்கவில்லை. அவரது அந்த அமானுஷ்ய சக்தி பற்றியும் extra sensory perception பற்றியும் பத்திரிகைகளில் வந்திருந்த செய்திகளை ஏற்கெனவே படித்திருந்ததுதான் காரணம். எனினும் எனது வியப்பை அவரிடம் தெரிவிக்காதிருக்க முடியவில்லை. ”நீங்கள் இவ்வளவு சரியாக ஊகித்தது ரொம்பவும் ஆச்சரியமான விஷயம், சார்” என்று மட்டும் சொன்னேன்.\nமறு நிமிடமே அவர் எனது அறைக்கு வந்து அமர்ந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு முறை தாம் ஒரு விபத்தில் சிக்கி, உயரத்தில் இருந்து கீழே விழுந்தது, அதன் விளைவாகத் தம் தலையில் அடிபட்டது, அதன் பின்னரே தமது மூளையில் ஏற்பட்ட மாற்றத்தாலோ என்னவோ அத்தகைய அமானுஷ்ய சக்தி தமக்கு ஏற்பட்டது ஆகியவற்றைப் பற்றித் தெரிவித்தார்.\nபில் கிளிண்டன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த போது, ஒருவன் அவரைத் தாக்கிக் கொல்ல விருந்தது பற்றிய தகவலை முன்கூட்டியே அவருக்குத் தெரிவித்ததையும், அது உண்மைதான் என்று மெய்ப்பிக்கப்பட்டதன் பிறகு, தமது எச்சரிக்கைக்கு அவர் நன்றி தெரிவித்ததையும், தம்மை அமெரிக்காவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்ததையும், அச்செய்தி அமெரிக்க நாளிதழ்களில் வந்ததையும் கூறினார். அந்நாளிதழ்களின் நறுக்குகளையும் என்னிடம் காட்டினார். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சில நறுக்குகளின் புகைப்பட நகல்களை எனக்கு அனுப்பிவைத்தார். (அண்மையில் வீடு மாறியதில், அவற்றை வைத்த இடம் நினைவுக்கு வராமையால் அவற்றில் அடங்கிய செய்தியின் மொழி பெயர்ப்பு, இதழ்களின் பெயர்கள், தேதிகள் ஆகியவற்ற��� இங்கே தெரிவிக்க முடியவில்லை.)\nபிறர் மனத்துள் புகுந்து பார்த்து அவர்களின் சிந்தனைப் போக்கைச் சரியாக ஊகிப்பதும், வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டியே மனக்கண்ணால் பார்த்தலும் எவ்வாறு சாத்தியமாகிறதோ, தெரியவில்லை\nமுதலில் மல்லிகைப்பூ என்று நினைத்துவிட்டுப் பின்னர் அதைத் தாமரைப் பூ என்று மாற்றிக்கொண்டதைக் கண்டுபிடித்த அவரது சக்தி அப்போது எனக்களித்த வியப்பினின்று இப்போதும் நான் விடுபடவில்லை\nSeries Navigation மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்வெற்றி மனப்பான்மை\n“இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013\nசீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு\nதாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. \nபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23\nமொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்\nநீங்காத நினைவுகள்\t–\t6\nவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5\nஅன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்\nநான் இப்போது நிற்கும் ஆறு\nNH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. \nவேர் மறந்த தளிர்கள் – 6,7\nகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 10\nசெவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது\nவிஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா\nNext Topic: செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது\n6 Comments for “நீங்காத நினைவுகள்\t–\t6”\nஇது “டெலபாதிக்” [Telepathy] வகைத் தொலை உணர்வு, தொலைத் தொடர்பு என்னும் அபூர்வ ஆத்மீக ஆற்றலைக் காட்டுகிறது.\n//…அவரது அந்த அமானுஷ்ய சக்தி பற்றியும் extra sensory perception பற்றியும் …//\nஇவற்றால் பொது சமூகத்திற்கு என்ன நலன் கிடைத்தது\nஇப்படிப்பட்ட அமானுஷ்ய சக்திகள் படைத்தோர் அதைப் பொது நலன்களுக்கல்லவா பயன்படுத்தியிருக்க வேண்டும்\nஅல்லது உலக விஞ்ஞான சமூகத்திடம் தம்மை ஒப்படைத்து தம்மிடம் எப்படி அச்சக்தி வந்தது அதைப் பரவலாக்கி உலகநன்மை புரியவுதிடமுடியுமா என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கவேண்டும்.\nநம்புங்கள் நாராயணனை என்று பத்திரிக்கைகளில் ஜோதிடக் குறிப்புக்களும் தனி நபர்களிடம் தன்னிடம் இப்படி சக்தி உண்டு என்பவருக்கும் தாஜ்மஹாலை மறைய வைத்து மேஜிக் ஷோ நடாத்தும் சர்க்கார்களும் ஒன்றே. They use it to earn their bread and butter.\nஇதை மருத்துவ ரீதியாக விளக்க முடியாது. இதுபோன்று அடுத்தவரின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் அறிவியல் பூர்வமாக இருப்பது அரிதே இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இறுக்க முடியவில்லை.இது எப்படி அவரால் முடிந்தது என்பது தெரியவில்லை. இவரைப் பற்றி அறிந்த மருத்துவர்கள் இந்த அபார சக்தி பற்றி ஏன் ஆராயாமல் போனார்கள் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு கடவுளின் அருள் உள்ளது என்று எண்ணினார்களோ இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இறுக்க முடியவில்லை.இது எப்படி அவரால் முடிந்தது என்பது தெரியவில்லை. இவரைப் பற்றி அறிந்த மருத்துவர்கள் இந்த அபார சக்தி பற்றி ஏன் ஆராயாமல் போனார்கள் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு கடவுளின் அருள் உள்ளது என்று எண்ணினார்களோ இன்றுகூட சில சாமியார்கள் இப்படிதான் குறி சொல்கிறார்களோ இன்றுகூட சில சாமியார்கள் இப்படிதான் குறி சொல்கிறார்களோ எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் இதுபற்றி விளக்கலாம்…டாக்டர் ஜி.ஜான்சன்.\nகவிஞர் இராய செல்லப்பா, நியூஜெர்சி. says:\nஐ.ஐ.எம்.கணபதிராமன் அவர்களே, தங்களிடமுள்ள சக்திகளை எந்த அளவுக்குப் பொதுநலனுக்குப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கலாமே எப்போதுமே ‘நம்புங்கள் நாரயணன்’ போன்றோர் தான் பொதுநலனுக்குப் பாடுபட வேண்டுமா எப்போதுமே ‘நம்புங்கள் நாரயணன்’ போன்றோர் தான் பொதுநலனுக்குப் பாடுபட வேண்டுமா – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.\nடாகடர் ஜாண்சன் சொன்னார் (நான் எப்போது டாக்டர் ஜாண்சன் என்றாலும் அது சாமுவெல் ஜாண்சனைத்தான் குறிக்கும்):\n“ஒரு மேஜையின் கால் சரியாக இல்லை எனவே அது சரியாக நிற்கவில்லை என்று விமர்சனம் செய்தால் அதைக்கேட்பவர் என்னிடம் ‘ஏன் நீயே செய்திருக்கவேண்டியதுதானே சரியாக வந்திருக்குமே’ எனக்கேட்பது குறும்புத்தனமாக குழந்தைத்தனமாகும். ஏனென்றால், மேஜையைச்செய்ய வேண்டியது தச்சனின் வேலை. அது சரியாக வந்திருக்கிறதா என்பது அதை உபயோகிக்கும் என் வேலை”\nஅவர் குறிப்பிட்ட கா��ணம், அவர் ஒரு கடுமையான விமர்சகர் இலக்கியம், அரசியல் என்று. ஒரு கவிதையை அவர் குறை சொன்ன போது அக்கவிஞனின் கண்மூடித்தனமான விசிறி இவரிடம், உன்னால் அக்கவிதை போல ஒருவரி எழுத முடியுமா\nஅதேதான் இங்கும். மன்மோஹன் சிங் சரியான பிரதமராக இல்லை; அல்லது ஜெயலலிதா ஆட்சி சரியில்லையென்றால், என்னிடம், ஏன் நீ போய் இந்திய பிரதமராக இருந்து பார்; உன்னால் தமிழகத்தை ஆண்டுவிட முடியுமா” என்று கேட்பதெல்லாம் அடிப்படை அறிவுக்கோளாறு.\nநம்புங்கள் நாராயணன் ஒரு ஜோசியர். அவர் பத்திரிக்கைகளில் எழுதி பரவலாக அறியப்பட்டவர் மட்டுமன்றி, ஜோதிர்லதா போன்றவர்களையும் அசத்திய்வர்.\nபிரபலங்களைப்பற்றிப்பேசவும், விமர்சிக்கவும்தான் இந்த திண்ணைத்தளம். அப்பிரபலம் தனக்கு வாய்த்த வாய்ப்பைத் தவறவிட்டதென்று சொன்ன‌ ஒரு திண்ணை வாசகரை அல்லது விமர்சகரை ஏன் நீ செய்திருக்கவேண்டியதுதானே என்பதற்கு ஜாண்சனின் பேச்சே பதிலாகும்.\nபிரபலங்களை விமர்சித்தல் பொது மனிதன் ஒருவனுக்கு ஜனநாயகத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை. அஃதை எவரும் பரிக்கலாகாது. திண்ணை ஒரு ஜனநாயக மேடை.\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparktamil.blogspot.com/2011/08/1-10.html", "date_download": "2018-12-10T15:22:23Z", "digest": "sha1:77X4HH4F42MLPOUBG3G6UR7W62AUNDYS", "length": 2939, "nlines": 32, "source_domain": "sparktamil.blogspot.com", "title": "1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி - உச்சநீதி மண்றம் உத்தரவு - தமிழ் செய்திகள் , Textile news, Apparel news, cotton news, yarn news, apparel exporters, Indian textile news, International textile news, Indian fashion news, Tirupur, Tirupur market news, Tirupur yarn market", "raw_content": "\n1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி - உச்சநீதி மண்றம் உத்தரவு\nதமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் முழுமையான விசாரனைக்குப்பிறகு தமிழக அரசுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு சமச்சீர் கல்வியான புத்தகங்களை உடனடியாக வினியோகம் செய்ய துவங்கியுள்ளது\nகுடும்ப அட்டையில் மாறுதல் வேண்டி விண்ணப்பம்\n1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி - உச்சநீதி மண்றம் உத்தரவு\nதமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் முழுமைய��ன விசாரனைக்குப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=31&paged=2", "date_download": "2018-12-10T15:02:12Z", "digest": "sha1:BZXE3TEJ7L2G42D3XONMBNIJCLXCLEJJ", "length": 7303, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "வீடியோ – Page 2 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் வகைகள் 02 ]\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 31/07/2018\tபொதுவானவை, வீடியோ 0 33\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் வகைகள் 02 ] மவ்லவி அன்ஸார் ஹுஸைன் பிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா அழைப்பு மையம், ஜுபைல்-RC\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் பயன்கள் 01 ]\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 31/07/2018\tபொதுவானவை, வீடியோ 0 29\nஇன்று ஒரு தகவல்-12 [ பணிவின் பயன்கள் 01 ] மவ்லவி அன்ஸார் ஹுஸைன் பிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா அழைப்பு மையம், ஜுபைல்-RC\nபணிவு – ஓர் இஸ்லாமிய பார்வை (v)\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 27/07/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 75\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல்-RC, சவூதி அரேபியா – 26 ஜூலை 2018 வியாழன் இரவு – மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல் சவூதி அரேபியா.\nசந்தர்ப்ப சூழ்நிலையும் நயவஞ்ச‌கமும் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 21/07/2018\tஆடியோ, பொதுவானவை, மாதாந்திர பயான், வீடியோ 0 108\nமாதாந்திர‌ பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 20 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா.\nமரணித்தவருக்கும் இவ்வுலகத்திற்கும் உள்ள தொடர்பு (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 16/07/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 188\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்��ியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 12 ஜூலை 2018 வியாழக்கிழமை – ஹிதாயா தஃவா நிலையம், அல்கோபார், சவூதி அரேபியா.\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/karaikal-2000-yearas-old-archological-things.html", "date_download": "2018-12-10T15:06:31Z", "digest": "sha1:YGTE2OWUJQFQQBEIWFBKOYAYSFPCLGUX", "length": 11065, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் அருகே 2000 ஆண்டுகள் பழமையான கத்தி,பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் அருகே 2000 ஆண்டுகள் பழமையான கத்தி,பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு\nகாரைக்கால் அருகே உள்ள தமிழக பகுதியான நாகை மாவட்டம் தரங்கபாடி தாலுக்காவை சார்ந்த தில்லையாடியில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கத்தி ,பானை ,உறை கிணறு உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nநம் நாட்டின் சுதந்தரித்திற்காக மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப்போராட்டத்த்தில் ஈடுபட்ட தில்லையாடி வள்ளியம்மை என்று எல்லோராலும் வழங்கப்படும் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தின் பின்புறத்தில் தான் அந்த பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nபொறையாறு டி.பி.எம்.எல் கல்லூரி மற்றும் திருச்சி ஈ.வே.ரா.பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் இணைந்து நேற்று தில்லையாடி அருகே பாட கள பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்பொழுது அப்பகுதியில் புதைந்திருந்த ஏழு அடி உயரத்திலான பானை போன்ற உறை கிணறு,துருப்பிடித்த கத்தி,இறுதிச் சடங்கின் பொழுது பயன்படுத்தக் கூடிய பானை,என்னைக்கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.அதனை தொடர்ந்து செய்தியாளர்கிடம் கூறிய பேராசிரியர்கள் இந்த பொருட்கள் எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் உரிய ஆய்வுக்கு பிறகு அப்பொருட்கள் யாவும் தொல்லியல் துரையின் வசம் ஒப்படைக்கப் படும் என தெரிவித்துள்ளனர்.\nகாரைக்கால் தில்லையாடி தொல்லியல் துறை archology karaikal thillaiyadi\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தம��ழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/amylenum-nitrosum.html", "date_download": "2018-12-10T16:22:43Z", "digest": "sha1:6AM2Q2SOYUZE22RR7RKJAY5XRZCFBVAT", "length": 10821, "nlines": 170, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: AMYLENUM NITROSUM. - அமிலினம் நைட்ரோஸம்", "raw_content": "\nAMYLENUM NITROSUM. - அமிலினம் நைட்ரோஸம்\nAMYLENUM NITROSUM. - அமிலினம் நைட்ரோஸம்\nAMYLENUM  NITROSUM.  - அமிலினம் நைட்ரோஸம்; அமில் என்ற திராவகமும், இராஜ திராவகமும் கலந்த கலவை.\nஇது பெரும்பாலும் இளம்பெண்களுக்கு தற்காலத்தில் முக்கியமாக தேவைப்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று.  அடிக்கடி மாதவிலக்கை தள்ளி போக செய்ய வேண்டும் என்பதற்காக மாதவிலக்கை நிறுத்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டதாலும், கருப்பையின் இயக்கங்கள் மழுங்கி வலியில்லாமல் போய்விடும்.  இந்த வலியானது இருதயத்திற்கு சென்று நாடிதுடிப்பை அதிகப்படுத்தி அதனால் இதயம் பலஹீனப்பட்டு பின்பு மெதுவாக துடிக்கும்.  மேலும், உள் உறுப்புகளை வெட்டி எடுத்த பின்பும் இந்த நிலை வரலாம்.  முகத்தில் இரத்தம் தேங்கி கொண்டால் BELL,GLON.  இவர்களுக்கு பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.  அதனால் இரவு படுத்திருக்கும்போது திக்குன்னு எழுந்து திறந்த வெளி காற்றுக்கு ஓடுவார்கள்.  இவரது ஒற்றை தலைவலியானது கீழே இறங்கி, காலர் எலும்பு வரை பரவி நிற்கும்.\nஇதய துடிப்பானது இவர்களுக்கு கூக்குரல் போடுவது போல துடிக்கும்.  முகம், வயிறு, மார்பு, முதுகு போன்ற உடல் பகுதிகளில் வியர்வை கொட்டும்.  எதிர்பார்ப்பு நமக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா, பாத்ரூமுக்கு நம்மை பிடித்து கொண்டு போகமாட்டார்களா என்றும், இதுபோன்ற உதவிகளை எதிர்பார்ப்பார்கள்.  பெண்ணுக்கு இல்லற நினைப்பு வந்தவுடன் வாய்ப்பு கிடைக்கும் வரை தாங்கமாட்டாள்.  காமம் மிகுதியாகி விரல்களை கொண்டோ, வேறு எதையாவது கொண்டோ, உதடுகளை தேய்த்து, தேய��த்து இன்பத்தைப் பெற்று கொள்ளுவாள்.  இப்படி அடிக்கடி செய்வதால் ஜீவ சக்தி நீர் செலவழிந்து உண்மையான உடலுறவு கொள்ள முடியாது, நோயாளியும் ஆகி விடுவார்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_87.html", "date_download": "2018-12-10T15:01:56Z", "digest": "sha1:AS2X2RXHG7Q7NHGZPUX7JQ6USHQIUVBN", "length": 6219, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வாழையடி வாழை - ராதா மரியரத்தினம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest கவிதைகள் வாழையடி வாழை - ராதா மரியரத்தினம்\nவாழையடி வாழை - ராதா மரியரத்தினம்\nகாயாகிப் போன அவள் வாழ்வை எண்ணி\nகன்றிப் போன அவள் கன்னங்களை\nகூத்தியும் குடியும் அவன் வாழ்வென்றாக\nதான் இறந்து தன் குஞ்சுகளைக் காக்கும்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் ப���ைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/08/blog-post_10.html", "date_download": "2018-12-10T14:49:39Z", "digest": "sha1:GKX7ME2MNDYVAMSFWBRPWPDDMEDOG4L4", "length": 28350, "nlines": 635, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: விழுங்குதல்...", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nபிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல\nபதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்\nஎழுதியவர் கவிநயா at 9:12 PM\nபிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல\nபதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்\n//பதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்\nஎன் வார்த்தைகளையும் சேர்த்துத்தான் /\nஇங்கேதான் இடறிவிடக் கூடாதென்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nஒரே மடக்கில் விழுங்குவது சிரமமானாலும் பழகிப் போகிறது எல்லோருக்கும்.\nபிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல\nபதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்\nப்பா... கவிதை பிரமாதம் கவிநயா\nஎல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டே இருக்காதீர்கள். அது ஆரோக்கியமானது அல்ல. சில விஷயங்களை உமிழ்வது தான் ஆரோக்கியமானது.\nஉங்க கவிதையையும் அப்படியே விழுங்கிட்டேன் அக்கா ;))\nவார்த்தைகளை விழுங்குவதற்கு எத்தனை தியாகம் வேண்டும்.\nநாவின் நுனியில் ஆயுதமாகத் தாக்கத் தயாராக இருக்கும் வார்த்தைகளை உள்ளே ஜீரணிக்கக் கற்றவிதம் என்னவோ\nஎப்பவும் கவிதைனா ஒரு கிலோ மீட்டர் ஓடுவேன்.. ஆனா உங்க கவிதைய படிச்சதும், ரொம்ப புடிச்சிருச்சு...\nஉள்ளதை உள்ளபடி அப்படியே நயம்பட சொல்லியிருக்கீங்க...\nஇனிமே அடிக்கடி வர்ரதுன்னு முடிவு பண்ணிட்டேன்....\n//ஒரே மடக்கில் விழுங்குவது சிரமமானாலும் பழகிப் போகிறது எல்லோருக்கும்.//\nஆமாம், ரொம்பவே சிரமம்தான். மிக்க நன்றி ராமலக்ஷ்மி :)\nமிக்க நன்றி திகழ்மிளிர் :)\n//ப்பா... கவிதை பிரமாதம் கவிநயா\n//எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டே இருக்காதீர்கள். அது ஆரோக்கியமானது அல்ல. சில விஷயங்களை உமிழ்வது தான் ஆரோக்கியமானது.//\nஉண்மைதான். பழகிக்கிட்டிருக்கேன்.... நண்பர் ரமேஷுக்கு மிக்க நன்றி\nரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் ரமேஷ் :)\nவாங்க தி.ரா.ச. ஐயா. நீங்க ஆமோதிக்கும் வேகத்தை பார்த்��ால் என் அனுபவம் உங்களுக்கும் இருக்கும் போல :) இனி வரும் காலத்திலேனும் வார்த்தைகளை விழுங்கும் சந்தர்ப்பங்கள் குறையட்டும்.\nஉங்களையும் வெகு நாட்கள் கழித்து பாக்கிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.\n//உங்க கவிதையையும் அப்படியே விழுங்கிட்டேன் அக்கா ;))//\n :) ஹ்ம்... அப்படி இருந்தும் விழுங்கினதுக்கு நன்றி தம்பீ :)\n//நாவின் நுனியில் ஆயுதமாகத் தாக்கத் தயாராக இருக்கும் வார்த்தைகளை உள்ளே ஜீரணிக்கக் கற்றவிதம் என்னவோ\nரொம்ப கஷ்டமான பாடம்தானம்மா. திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்கணும்...\n//இனிமே அடிக்கடி வர்ரதுன்னு முடிவு பண்ணிட்டேன்....//\nரொம்ப மகிழ்ச்சி ஸ்வர்ணரேக்கா :) இதே போல எல்லா கவிதையும் உங்களுக்கு பிடிக்கணுமேன்னு கவலை வந்திருச்சு :) முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.\nபதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்\nரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)\nமிக்க நன்றி அமுதா :)\nரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)//\nஅப்படியா... ரொம்ம்ம்ம்ப நன்றி உங்களுக்கும் :)\nரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு. :)//\nஅப்படியா... ரொம்ம்ம்ம்ப நன்றி உங்களுக்கும் :)\nவாருங்கள் மது கிருஷ்ணா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி :)\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள் :) முதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொ...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\nபொறுமை - கீதாஞ்சலி தமிழாக்கக் கவிதை\nநீ ஏதும் பேச மறுத்தால்… என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி அதனை அடைகாத்து வைத்திருப்பேன். சிறிதளவும் அசையாமல் தலை குன...\nவண்டாடப் பூமலர வள்ளி வனங்காக்க கண்டாராம் வேல்முருகர்...\nநாளைக்கு கிருத்திகை. வள்ளி கதையைத் தாலாட்டா போட்டா பொருத்தம்தானே குழந்தைகள் இருக்கறவங்களும், குழந்தையா இருக்கறவங்களும், முருகனோட பக்தர்களும...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nபறவையின் கீதம் - 78\n (பயணத்தொடர், பகுதி 42 )\nஇதுல உனக்கு என்ன பெரும\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031736/fire-and-water-knights_online-game.html", "date_download": "2018-12-10T15:56:16Z", "digest": "sha1:G6SLQETVFHBW3PHMZF5PFXTZ4RWPKFTX", "length": 11526, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள்\nவிளையாட்டு விளையாட தீ மற்றும் நீர் மாவீரர்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தீ மற்றும் நீர் மாவீரர்கள்\nஇன்னும் அவர்கள் ஸ்டேட் முடியாது பாதுகாக்கப்பட்டு பயங்கர போர் மாவீரர்கள் எனவே நீங்கள் 30 சவாலான நிலை��ள் வழியாக செல்ல வேண்டும். இவை ஒவ்வொன்றும் அவற்றை தீர்க்க ஒரு சவால்களை எண்ணிக்கை மற்றும் வெற்றிகரமான அணி கடக்க வேண்டும். விளையாட்டு விளையாட தீ மற்றும் நீர் மாவீரர்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள் சேர்க்கப்பட்டது: 16.09.2014\nவிளையாட்டு அளவு: 0.95 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.38 அவுட் 5 (24 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள் போன்ற விளையாட்டுகள்\nகோபம் பனி பெண் மற்றும் ஒரு தழல் சிறுவன்\nதீ மற்றும் ஐஸ் எல்வ்ஸ்\nதீ மற்றும் ஐஸ் எல்வ்ஸ் Vs ஏலியன்ஸ்\nFireBoy மற்றும் நீர் பெண்\nநெருப்பு மற்றும் நீர் 3. பனி Tample\nதீ பாய் & நீர் பெண்: Ligth கோயில்\nஐஸ் பால் தீ பந்து: ஒன்றாக பிறந்த\nIcestar & Firestar ஒரு நூறு அடுக்கு\nநெருப்பு மற்றும் நீர் முத்தம்\nபோகிமொன் மற்றும் வன கோயில்\nசோனிக் தீ மற்றும் நீர்\nமனித குரங்குகள் எதிரான தீ மற்றும் நீர்\nதீ மற்றும் நீர் - லேபிரிந்த்\nநெருப்பு தொழில் & amp; Cristal கோவிலில் நீர்\nநெருப்பு மற்றும் நீர் முத்தம்\nதீ மற்றும் நீர்: கிஸ்\nவிளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள் பதித்துள்ளது:\nதீ மற்றும் நீர் மாவீரர்கள்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தீ மற்றும் நீர் மாவீரர்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகோபம் பனி பெண் மற்றும் ஒரு தழல் சிறுவன்\nதீ மற்றும் ஐஸ் எல்வ்ஸ்\nதீ மற்றும் ஐஸ் எல்வ்ஸ் Vs ஏலியன்ஸ்\nFireBoy மற்றும் நீர் பெண்\nநெருப்பு மற்றும் நீர் 3. பனி Tample\nதீ பாய் & நீர் பெண்: Ligth கோயில்\nஐஸ் பால் தீ பந்து: ஒன்றாக பிறந்த\nIcestar & Firestar ஒரு நூறு அடுக்கு\nநெருப்பு மற்றும் நீர் முத்தம்\nபோகிமொன் மற்றும் வன கோயில்\nசோனிக் தீ மற்றும் நீர்\nமனித குரங்குகள் எதிரான தீ மற்றும் நீர்\nதீ மற்றும் நீர் - லேபிரிந்த்\nநெருப்பு தொழில் & amp; Cristal கோவிலில் நீர்\nநெருப��பு மற்றும் நீர் முத்தம்\nதீ மற்றும் நீர்: கிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=31&paged=3", "date_download": "2018-12-10T16:12:59Z", "digest": "sha1:FINJG4OSLMNSVEHEFODMEIHJVGOY2XJR", "length": 7886, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "வீடியோ – Page 3 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 15/07/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 122\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 13 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – தம்மாம் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nதிருமணம் பெண்ணின் சம்மதமும் பேச்சுவார்த்தை சட்டங்களும் (v)\nயாசிர் ஃபிர்தெளசி 13/07/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 105\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – நாள்: 13 ஜூலை 2018 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nமுஜாஹித் இப்னு ரஸீன் 06/07/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 98\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 06 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nநான்கில் கவனம் – நாளை சொர்க்கம் (v)\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 29/06/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 87\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – 29 ஜூன் 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nஎன்னை ஏன் தொல்லை செய்கிறீர்கள்\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 29/06/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 70\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – நாள்: 28 ஜூன் 2018 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/puducherry-govt-corruption-in-employees-provident-fund.html", "date_download": "2018-12-10T15:07:57Z", "digest": "sha1:GNJ46BJUXFDAYX2FMLEWPFVLQTK646CB", "length": 11598, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "கிரண்பேடியின் அடுத்த அதிரடி :36 கோடி ரூபாய் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படாதது குறித்து விசாரணை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகிரண்பேடியின் அடுத்த அதிரடி :36 கோடி ரூபாய் தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படாதது குறித்து விசாரணை\nEmman Paul காரைக்கால், புதுச்சேரி, வைப்பு நிதி, EPF No comments\nசமீப காலமாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புதுச்சேரி அமைச்சர்களுக்கும் இடையே நிலவி வந்த கருத்து முரண்பாடுகள் நம் அனைவருக்கும் தெரிந்ததே.அமைச்சர்கள் கிரண்பேடி மீது குறை சொல்வதும் அதற்கு ஆளுநர் ஒரு விளக்கம் கொடுப்பதும் என்று முன்னுக்கு பின் முரணான நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி ஒரு புதிய அதிரடி உத்தரவை தனது செயலர் மூலம் பிறப்பித்துள்ளார்.அது என்னவென்றால் புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் தொழிலார் வைப்பு ந��தி வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படாதது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.\nநான் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தது போல புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரையில் அரசு நிறுவனங்களை விட அரசு சார்பு நிறுவனங்களே அதிகம் அதைப்போன்று தற்பொழுது கூட்டுறவு அமைப்புகளும் அதிகரித்து விட்டன.இந்த கூட்டுறவு அமைப்புகளில் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சமீப காலமாக பன்மடங்கு உயர்ந்து உள்ளது.இந்நிலையில் ஊழியர்களிடம் வைப்பு நிதிக்கென வசூலிக்கப்பட்ட ₹36 கோடியை இன்னும் வைப்பு நிதி கணக்கில் செலுத்தவில்லை என்று வைப்பு நிதி கூடுதல் ஆணையர் பிடி.சின்ஹா ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் இது குறித்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ள ஆளுநர் கிரண்பேடி தொழிலாளர் துறை செயலருக்கு உத்தரவிட்டு உள்ளார்.\nகாரைக்கால் புதுச்சேரி வைப்பு நிதி EPF\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக���க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/12679/", "date_download": "2018-12-10T15:22:36Z", "digest": "sha1:2SLMWJP2IFX33OWWQFPCJKNHSQDZGS2M", "length": 13818, "nlines": 125, "source_domain": "www.pagetamil.com", "title": "தமிழ்பக்கத்திற்கு தகவல் வழங்கியது யார்?; ரெலோ தலைமைக்குழுவில் விவாதம்: உறுப்பினர்களிற்கு வாய்ப்பூட்டு! | Tamil Page", "raw_content": "\nதமிழ்பக்கத்திற்கு தகவல் வழங்கியது யார்; ரெலோ தலைமைக்குழுவில் விவாதம்: உறுப்பினர்களிற்கு வாய்ப்பூட்டு\nசற்று முன்னர் நிறைவடைந்த ரெலோ தலைமைக்குழு கூட்டத்தில் தமிழ்பக்கம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளன. ரெலோவின் உள்வீட்டு விடயங்களை- அப்படியே தமிழ்பக்கத்திற்கு அச்சொட்டாக கசிய விடும் அந்த முக்கியஸ்தர் யார் என்று இன்று கடும் விவாதம் நடைபெற்றது.\nரெலோ அமைப்பின் தலைமைக்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. 21 தலைமைக்குழு உறுப்பினர்களில் 13 பேர் கலந்து கொண்டிருந்தனர். செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், சிறீகாந்தா, கோவிந்தன் கருணாகரன், விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தின் ஆரம்பத்திலேயே தமிழ்பக்கம் தொடர்பில் சர்ச்சை வெடித்தது.\nகடந்த வாரம் திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரை ரெலோ சந்தித்து கலந்துரையாடியது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் சிறிகாந்தா உள்ளிட்ட ஆறுபேர் அதில் கலந்து கொண்டனர். இரவு சந்திப்பு முடிந்ததும், “வழக்கமான சந்திப்புத்தான் இது“ என ரெலோ தரப்பு ஊடகவியலாளர்களிற்கு சொல்லிக் கொண்டிருக்க, கூட்டத்தில் நடந்த அத்தனை விடயங்களையும் தமிழ்பக்கம் வெளியிட்டது. இதையடுத்து, யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளும் மறுநாள் அதை பிரசுரித்திருந்தன.\nசெல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா ஆகியோர் ஊடகங்களிடம் வழக்கமான சந்திப்பு என்றுதான் கூறினார்கள், அப்படியானால் மிகுதி நால்வரில் யாரோ ஒருவர்தான் தமிழ்பக்கத்தின் “உளவாளி“ என சிறிகாந்தா பகிரங்கமாக சீறினார். செல்வம் அடைக்கலநாதனும் அதை வழிமொழிந்தார்.\nகட்சியின் உள்விடயங்களை பகிரங்கமாக வெளியில் சொல்லக்கூடாது, அது முறையற்ற நடவடிக்கையென அங்கு அறிவுரையும் வழங்கப்பட்டது. இதன்பின்னரே, கட்சியின் ஏனைய விடயங்கள் ஆராயப்பட்டன.\nகட்சியின் தேசிய மாநாட்டை செப்ரெம்பரிற்கு ஒத்திவைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஓகஸ்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும், தற்போது செப்ரெம்பர் இறுதிக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.\nவரும் பத்தாம் திகதி நடக்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து, தேசியப்பட்டியல் தொடர்பில் பேசுவதென்றும் முடிவாகியுள்ளது.\nஅண்மையில் விந்தன் கனகரட்ணம் நடத்திய செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக சிறிகாந்தா பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்தார். தமிழரசுக்கட்சியையும், சுமந்திரனையும் தாக்கி பேசப்பட்டது தவறென குறிப்பிட்டார். இந்த விடயத்தை சிறிகாந்தா அண்மையில் பகிரங்க மேடையிலும் பேசினார். அதை தவறென வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.\nஇதையடுத்து கட்சி உறுப்பினர்களிற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடத்துவதென்றால் கட்சி தலைவர் அல்லது செயலாளரின் அனுமதியை பெற்ற பின்னரே நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. கட்சியின் பல கட்டுப்பாடுகளை மீறி சிவாஜிலிங்கம் செயற்பட்டு வருகிறார், அவரை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா அவர்தானே வாரத்துக்கொரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருப்பவர் என பலரும் சுட்டிக்காட்டினர். அதை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇன்றைய சந்திப்பில் கட்சிக்குள் நிலவும் விவகாரங்கள் குறித்தே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதிக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்; சம்பந்தன் கொதிப்பு\n: மனநல சோதனைக்குள்ளாக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nபேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் லுக் இதுதான்\nநடிகை வீட்டிற்கு சுவர் ஏறி சென்றாரா விஷால்: பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nநான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: யாழில் அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/10/buy-traditional-rice-organic-farming.html", "date_download": "2018-12-10T15:47:25Z", "digest": "sha1:AUFBACUB3VEEERJAING5EXNVACXPY7DQ", "length": 21344, "nlines": 190, "source_domain": "www.tamil247.info", "title": "பாரம்பரிய நெல், அரிசி கிடைக்கும்: இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான முயற்சி ~ Tamil247.info", "raw_content": "\nஇயற்க்கை விவசாயம், சமூக சேவை, விழிப்புணர்வு, Awareness, Vivasayam\nபாரம்பரிய நெல், அரிசி கிடைக்கும்: இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான முயற்சி\nபாரம்பரிய நெல் அல்லது அரிசி கிடைக்கும் :\nஇயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய அரிசி ரகங்கள் நேரடியாக விவசாயிகளிடமே வாங்க கீழ் கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.\n1.விலை மற்றும் அரிசியின் தரத்தை சோதித்ததுக் கொள்ளவும்.\n2.இது விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான எங்களின் முயற்சி . )\n1.கருடன் சம்பா , பூங்கார்( சிகப்பு ) , குள்ளத்தார்( சிகப்பு ) , கருங்குறுவை ஆகிய அரிசி & விதைநெல் ரகங்களுக்கு பாண்டிச்சேரி , கிருஷ்ணமூர்த்தி : 99432 49900\n2.வெள்ளைப் பொன்னி அரிசிக்கு கருணாகரன் , வத்தாரயிருப்பு, விருதுநகர் மாவட்டம் : 90472 73009\n3.ஆடுதுறை 50 அரிசிக்கு சுப்பாராஜ், விருதுநகர் மாவட்டம் : 93445 09193.\nஎனதருமை நேயர்களே இந்த 'பாரம்பரிய நெல், அரிசி கிடைக்கும்: இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான முயற்சி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபாரம்பரிய நெல், அரிசி கிடைக்கும்: இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான முயற்சி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: இயற்க்கை விவசாயம், சமூக சேவை, விழிப்புணர்வு, Awareness, Vivasayam\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கே��் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nமுதிராத குரலுடைய முதிர்ந்த குயில் .. I love you பா...\n5 வயதில் தொலைந்த சிறுவன் - 26 வருடங்களுக்கு பின் க...\nடீவி ரிமோட் ஒடைந்துபோனால் டீவியை தொலைவிலிருந்து இய...\n\"வணக்கம் சென்னை\" சினிமா விமர்சனம்\nமுதலை வயிற்றில் இருந்து எடுக்கப்படும் மனிதனின் கை ...\nபாரம்பரிய நெல், அரிசி கிடைக்கும்: இடைத்தரகர்களின் ...\nசினிமாக்காரர்களை ஏன் இந்த (ஊடக) சமூகம் ஒரங்கட்ட வே...\nகுடும்ப குத்து விளக்கு என்னா அழகா ஷாப்பிங் செய்யுத...\nபெண்களை ஆண்கள் எப்படி அழைப்பது... \nமடிக்கணினி வாங்க சில டிப்ஸ்...\nநான் கொஞ்சம் கறுப்பு.. மாநிறத் தோற்றம் வர என்ன செய...\nலேடிஸ் ஸ்பெஷல்: மாதவிலக்கின் போது அதிகப்படியான ரத்...\nபயனுள்ள தகவல்: மின்சாரம் இல்லையென்றால் என்ன செய்ய ...\nமுதலையை லாவகமாக வேட்டையாடும் சிறுத்தைபுலி - Video...\nஅமெரிக்க NASAவிற்கு செல்லவிருக்கும் அண்ணா பல்கலைகழ...\n உங்க வண்டில டையரு பஞ்சரா\nஒரு கை தட்டினால் ஓசை வருமா ..வராதில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2018-12-10T16:33:38Z", "digest": "sha1:OESSFIDNMVH74J6TIN3YJLNX2XLAV2YV", "length": 7344, "nlines": 66, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அலர்ஜியால் அவதியா இந்த பழத்தை சாப்பிடுங்க | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅலர்ஜியால் அவதியா இந்த பழத்தை சாப்பிடுங்க\nகண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் பப்பாயா உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.\nபப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்��ிறது.\nஇத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.\nபப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.\nபப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர்.\nமேலும் மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.\nபப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது.\nஇந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை(Toxin) உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.\nமேலும், பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.\nபழுத்த பப்பாளி பழம் – 1, பால் – 1 கப், சீனி – 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.\nவெனிலா ஐஸ் க்ரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.\nவைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் வழங்குகிறது.\nஇதில் நியுட்ரியஸ் உள்ளதால் உடம்புக்கு நல்லது.\nபழுத்த பப்பாளியை மிக்ஸியில் அரைத்து எலுமிச்சை பழ ஜீஸ் விட்டு கலந்து முகம் மற்றும் உடலில் தடவி ஊறியபின் தேய்த்துக் குளித்தால் பருக்கள், கரும்புள்ளிகள் மறையும்.\nபப்பாளி தோலினை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கொண்டால் சருமம் மற்றும் முக சுருக்கத்திற்கு குட்பை சொல்லிவிடலாம். அவை வராமலும் தடுக்கவும் செய்யும்.\nஉங்களுடைய தோலை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், பப்பாளிப் பழத்தை எடுத்து மெல்லிய படலமாக உங்களுடைய தோலில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/4646", "date_download": "2018-12-10T15:34:25Z", "digest": "sha1:WQWYPC5TPRWKH63SPZ2J7GXTNL2BNVBX", "length": 10477, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "தாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள் அசிங்கப்பட்டனர் (காணொளி இணைப்பு ) | Virakesari.lk", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nகாட்டு யானைகளின் தொல்லை ; தென்னங்கன்றுகள் நாசம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nதாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள் அசிங்கப்பட்டனர் (காணொளி இணைப்பு )\nதாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள் அசிங்கப்பட்டனர் (காணொளி இணைப்பு )\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து வெளியேறிய தாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு லாகூர் விமான நிலையத்தில் வைத்து ரசிகர்கள் மேசமான வரவேற்பளித்துள்ளார்.\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகிறது.\nஇந்நிலையில் குழு -2 இல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் இடம் பிடித்திருந்தன.\nஇதில் இந்தியாவும், நியூசிலாந்தும், அரையிறுதிக்கு தகுதி பெற்றன.\nசூப்பர்-10 லீக் ஆட்டங்களில், இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான், பங்களாதேஷ் அணியிடம் மாத்திரமே வெற்றி கண்டது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் அணி, நேற்று தாயகம் திரும்பியது. அணி வீரர்கள் வரவேற்க, லாகூர், அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.\nவழக்கமாக வீரர்களை வாழ்த்தி வரவேற்கவே ரசிகர்கள் திரளுவார்கள். ஆனால், பாகிஸ்தான் வீரர்களை திட்டித் தீர்க்கவே ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதையறிந்த, பொலிஸார் விமானநிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.\nவீரர்கள் தமது லக்கேஜ்களுடன் வெளியே வந்தபோது, இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள், அவர்களை பார்த்து, ஷேம்.. ஷேம்.. (அசிங்கம்) என கோஷமிட்டனர்.\nஇது வீரர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉலகக் கிண்ணம் கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் இந்தியா தோல்வி\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.\n2018-12-10 11:01:21 இந்தியா அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nசொந்த மண்ணில் ஆஸி.யை மண்டியிட வைக்குமா இந்தியா\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-09 13:24:18 அவுஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட்\nஇலங்கை அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்\nரிக்சன் 2019 உலக கிண்ணப்போட்டிகள் வரை அணியுடன் இணைந்திருப்பார்.\n7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டத்துடன் ஆஸி.\nஇந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2018-12-07 16:47:02 இந்தியா அவுஸ்திரேலியா கிரிக்கெட்\nதகுதியை நிரூபித்தார் தமிம் இக்பால்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்ட நாயகன் தமிம் இக்பால் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 107 ஓட்டங்களை குவித்து தனது உடற் தகுதியை நிரூபித்துக் காட்டியுள்ளார்\n2018-12-07 10:24:51 தமிம் பங்களாதேஷ் உடற் தகுதி\nதமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியை உருவாக்கவே முயல்கின்றனர் - ரணில்\nஜனாதிபதியிடம் ரவி கருணாநாயக்க வேண்டுகோள்\nசம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரக் கடிதம்\n\"குற்றத்தையும் ஒப்புக் கொண்டு மஹிந்தவையும் ஜனாதிபதி காட்டிக் கொடுத்து விட்டார்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/01/13/53", "date_download": "2018-12-10T15:48:27Z", "digest": "sha1:CXSYXHQ2YYDHCTS2TBXNIQ272D2HO6EH", "length": 5952, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நீதி��திகளுக்குப் பின்னால் அரசியல்வாதிகளா? புகாரும் பதிலும்!", "raw_content": "\nஇந்திய நாட்டின் நீதி வழங்கும் அமைப்புகளில் உச்ச அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செல்மேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் நேற்று (ஜனவரி 12) காலை செய்தியாளர்களைச் சந்தித்தனர். ‘உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை; ஜனநாயகத்தன்மை பேணப்படவில்லை’ என்று கூட்டாகப் பேட்டியளித்தனர். இந்த விவகாரம் நீதித் துறையைத் தாண்டி அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்துள்ளது.\nநீதிபதிகள் இவ்வாறு பேட்டியளித்த சில மணித்துளிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா, உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரின் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்தார். இந்த பிரச்னை பற்றி அவர் நீதிபதியுடன் என்ன பேசினார் என்று அரசியல் வட்டாரங்களில் சூடாக விவாதிக்கப்படுகிறது.\nராஜாவின் இந்த சந்திப்புக்கும் நீதிபதிகள் அளித்த பேட்டிக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது என்று பாஜகவினர் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ’இந்த சூழலில் அரசியல்வாதியான ராஜா நீதிபதியை சந்திக்கிறார் என்றால் இதில் அரசியல் இல்லை என்பதை எப்படி நம்ப முடியும் இதை மக்களிடமே விட்டுவிடுகிறோம்’ என்றும் சமூக தளங்களில் அவர்கள் கேட்டுள்ளனர்.\nஆனால் இந்த சந்திப்பு பற்றி டி.ராஜா விளக்கம் அளித்துள்ளார். ‘’நீதிபதிகளின் பிரஸ் மீட் பற்றி நான் அறிந்தபோதே மிகவும் வருத்தம் அடைந்தேன். இதற்கு என்ன காரணம் என்று அறிந்துகொள்ளவும், இப்பிரச்னைக்கு என்னால் ஆன தீர்வை ஏற்படுத்தவும் பங்காற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஒரு நாடாளுமன்ற வாதியாக இது எனது கடமை. இந்நிலையில் நீதிபதி செல்லமேஸ்வர் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரிடமே இதுகுறித்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்பதால் அவரை சந்தித்தேன். இதில் வேறொன்றும் இல்லை’’ என்றார்.\nஇந்நிலையில் ராஜா மீது விமர்சனங்கள் வருவதை அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ‘ராஜா நீதிபதி செல்லமேஸ்வரை சந்தித்தது அவரது தனிப்பட்ட விஷயம். கட்சிக்கு இதில் எந்த பங்கும் இல்லை’ என்று தெரிவித்திருக்கிறது.\nஇதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், ’’இந்த விவகாரத்தை வெளியே கொண்டுவந்த நான்கு நீதிபதிகளுக்கும் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/sooriyapragash/activity/friends/", "date_download": "2018-12-10T15:08:01Z", "digest": "sha1:MBY2KEHVMSUG3DWX5NEKAN2F75K2BIYF", "length": 4350, "nlines": 65, "source_domain": "spottamil.com", "title": "Friends – Activity – Sooriyapragash Rashiya – Tamil Social Network – SpotTamil", "raw_content": "\nலஷ்மி தேவா and அனித்தா செல்லத்துரை are now friends 1 day ago\nசாள்ஸ் பாண்டியன் and அனித்தா செல்லத்துரை are now friends 1 day ago\nவிமலரஞ்சன் wrote a new post, அதிரடியாகக் கலைக்கப்பட்டது சிறிலங்கா நாடாளுமன்றம் அதிர்ச்சியில் மக்கள் 1 month ago\nசிறிலங்கா நாடாளுமன்றம் சற்றுமுன்னர் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இந்த அதிரடி […]\nசாள்ஸ் பாண்டியன் and அரவிந்தன் செல்லத்துரை are now friends 1 month, 1 week ago\nவிமலரஞ்சன் wrote a new post, பட்டேல் ராட்சத சிலை: 10 முக்கிய அம்சங்கள்(உலகின் உயரமான சிலை) 1 month, 1 week ago\nState of unity அதாவது ‘ஒற்றுமையின் சிலை’ என்று அழைக்கப்படும் உலகின் உயரமான சிலை குஜராத்தில் நர்மதா அணைக்கு அருகில் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஉங்களின் உயரம் ஆறு அட […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=31&paged=4", "date_download": "2018-12-10T15:45:55Z", "digest": "sha1:62CEUVR627DNLQJNB6K3UUFWWA4JHHVY", "length": 7671, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "வீடியோ – Page 4 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஅப்பாஸ் அலீ 23/06/2018\tஆடியோ, பொதுவானவை, மாதாந்திர பயான், வீடியோ 0 71\nமாதாந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி அப்பாள் ���லீ , இஸ்லாமிய அழைப்பாளர், ஹிதாயா தஃவா நிலையம், அல்கோபார், சவூதி அரேபியா – 22 ஜூன் 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் தஃவா நிலைய‌ பள்ளி வளாகம், சவூதி அரேபியா\nமுஜாஹித் இப்னு ரஸீன் 22/06/2018\tஆடியோ, பொதுவானவை, வீடியோ 0 36\nவழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 21 ஜூன் 2018 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nமுஜாஹித் இப்னு ரஸீன் 22/06/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 56\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 22 ஜூன் 2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா\nதஃவா களத்தின் இன்றைய சூழலும் தேவையான ஒழுங்குகளும் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 22/06/2018\tஆடியோ, பொதுவானவை, வாராந்திர பயான், வீடியோ 0 40\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 21 ஜூன் 2018 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா.\nகாதியானிகளோடு நமது தொடர்பை எவ்வாறு நிர்வகிப்பது \nமுஜாஹித் இப்னு ரஸீன் 19/06/2018\tகேள்வி - பதில், பொதுவானவை, ரமளான் முழு இரவு, வீடியோ 0 75\nவழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 31 மே 2018 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா.\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/10/blog-post_07.html", "date_download": "2018-12-10T16:22:15Z", "digest": "sha1:V4ODXCTZM4EHPA7BTOC4FMPLU2EFC32W", "length": 7627, "nlines": 51, "source_domain": "www.desam.org.uk", "title": "சீனா வழங்கிய வெப்ப உலைகளில் போராளிகளின் சடலங்கள் அழிக்கப்படுகின்றன – வேடிக்கை பார்க்கிறது உலகம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » சீனா வழங்கிய வெப்ப உலைகளில் போராளிகளின் சடலங்கள் அழிக்கப்படுகின்றன – வேடிக்கை பார்க்கிறது உலகம்\nசீனா வழங்கிய வெப்ப உலைகளில் போராளிகளின் சடலங்கள் அழிக்கப்படுகின்றன – வேடிக்கை பார்க்கிறது உலகம்\nசீனா வழங்கிய வெப்ப உலைகளில் போராளிகளின் சடலங்கள் அழிக்கப்படுகின்றன – வேடிக்கை பார்க்கிறது உலகம்\nசிறீலங்கா இராணுவத்தின் தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் 10,000 பேரும் தகவல்களை அறியும் பொருட்டு தினமும் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துன்புறுத்தல்களின் முடிவில் அவர்களை படுகொலை செய்யும் இராணுவத்தினர் சடலங்களை எரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதடையங்களை முற்றாக அழிக்கும் நோக்கத்திற்காக சிறீலங்கா இராணுவம் வாயு அறைகளை கொள்வனவு செய்துள்ளது. சீனாவிடம் இருந்து றொக்சி காஸ் சேம்பர் எனப்படும், தொகுதிகளை சிறீலங்கா அரசு கடந்த வருடம் கொள்வனவு செய்துள்ளது.\nதொற்றுநோய்க்கு உள்ளான விலங்குகளை அழிப்பதற்கு என கொள்வனவு செய்யப்பட்ட இந்த உபகரணங்களை பயன்படுத்தி தமிழ் மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\n3000 பாகை செல்ஸ்ஸியஸ் வெப்பத்தை கொடுக்கும் இந்த உலைகளில் மனித உடல்கள் இடப்படும்போது வெறும் சாம்பலே எஞ்சும். விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை படுகொலை செய்யும் சிறீலங்கா அரசு இந்த உலையில் இட்டு சாம்பலாக்கி தடையங்களை அழித்து வருவதுடன், சில சந்தர்ப்பங்களில் உயிருடனும் அவர்களை அதில் போட்டு கொல்வதாக ஊள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவடபகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப்பதியல் இந்த திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. அங்கு வெளியார் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பெருமளவான போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களும் கொல்லப்பட்டு அழிக்கப்பட்ட பின்னர் சிறீலங்கா அரசு வெள்நாட்டு பிரதிநிதிகளை எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல அனுமதிக்கும் என எதிர்த்தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n30,000 தமிழ் ம��்களை வெளிப்படையாக சிறீலங்கா அரசு படுகொலை செய்ததை வேடிக்கை பார்த்த உலகம் இதனையும் தடுக்கப்போவதில்லை எனவும், தாம் வலுவிழந்தவர்களாக மாறிவிட்டதாகவும் வன்னிப் பகுதி தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1983191", "date_download": "2018-12-10T16:20:49Z", "digest": "sha1:2GO6PBYDBUFB6CGNG4REL26H37AO2FW3", "length": 18931, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ.,வுடன் கூட்டுமில்லை, ஆதரவுமில்லை: முதல்வர்| Dinamalar", "raw_content": "\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\nசர்கார் விவகாரம்; இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nபொற்கோவிலில் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய ...\nஉர்ஜித் ராஜினாமா; ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: மம்தா 1\nநாட்டை மீட்பதே நோக்கம்: ராகுல் 39\nமல்லையா வழக்கில் திருப்பம்: நாடு கடத்த லண்டன் கோர்ட் ... 52\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா; பிரதமர் மோடி கருத்து 63\nசசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து 13\nஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு 8\nவரலாற்றாசிரியரால் மாட்டிறைச்சி சர்ச்சை 44\nபா.ஜ.,வுடன் கூட்டுமில்லை, ஆதரவுமில்லை: முதல்வர்\nசென்னை : சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ., பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அப்போது முதல்வர் பழனிசாமி அவருக்கு பதிலளித்தார்.\nஅதில், மத்திய பா.ஜ., அரசுக்கு அதிமுக ஆதரவும் இல்லை, கூட்டுமில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பார்லி.,யில் அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. பா.ஜ., கூட்டணியில் இருந்த போது காவிரி விவகாரத்தில் திமுக என்ன செய்தது\nதமிழக உரிமையை காக்க, தொடர்ந்து அதிமுக போராடி, பார்லி.,யை முடக்கி வருகிறது. திமுக போல் மத்திய அரசில் அதிமுக பங்கு வகிக்கவில்லை. காவிரிக்காக, நமக்காக பார்லி.,யில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை என விளக்கம் அளித்தார்.\nமுதல்வரின் இந்த விளக்கத்தை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் உங்களால் முடியவில்லை, என்னிடம் சொல்லுங்கள் என்றார்.\nRelated Tags Cauvery Affairs CM Palanisamy Stalin காவிரி விவகாரம் அதிமுக முதல்வர் பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் ... காவிரி மேலாண்மை வாரியம் திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி தமிழக சட்டசபை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேட்ட மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றவுடன் பெருசு கோபித்துக் கொண்டு டெல்லியிலிருந்து ஓடி வந்து பெரியபில்டப் பண்ணி ஆசாத்து வந்து பூஜை எல்லாம் செய்தும் ஒப்புக்கொள்ளாமல் வாரிசுகளுக்கு வக்கனையாக மந்திரி பதவி வாங்கி ஆட்டையப் போட்டு சம்பாதிச்சு காவிரி குறித்து ஏதும் பேசி நடவடிக்கை எடுக்காமல் ஓட்டையை கான்கிரீட் போட்டு அடைத்துக்கொண்டு ஒய்யாரமாக வெக்கமில்லாமல் திரிந்த கூட்டங்களை மக்கள் மறக்கவில்லை...\nஎல்லாம் கண் துடைப்பு நாடகம்தான்.\nசுடலை நீங்கள் பதவியில் இருக்கும் போது, காவேரிக்காக ஒரு ஆணியும் புடுங்க வில்லை. குடும்பத்தோடு கொள்ளை அடித்து கொண்டு இருந்தீர்கள். ஜெயலலிதா இருந்த போது தான் அரசு இதழில் வெளியிட்டு,மேலாண்மை ஆணையம் அமைக்க வழி செய்து கொடுத்தார். தமிழர்கள் செத்துக் கொண்டு இருந்த போது கூட,அட்டை போல பதவியில் ஒட்டி கொண்டு இருந்தீர்கள். கொள்ளை கும்பல் இனி இருப்பது சிறையில் தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால��� திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_63.html", "date_download": "2018-12-10T15:06:16Z", "digest": "sha1:B5ATGDKH5B2RDTWZR45UEQUBWTUIBURX", "length": 7422, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிவாஜிலிங்கம் எழுதிய கடிதம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nகவிஞர் திரு.வித்யாசாகருக்கு தமிழ்த் தென்றல் விருது செல்வி பாத்திமா றிஸ்கா , தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பு . இலங்கை.\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா\nகோடி கோடியாய் பணம் இருந்தாலும் மாடி மாடியாய் மனை குவிந்தாலும் ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nHome Latest செய்திகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிவாஜிலிங்கம் எழுதிய கடிதம்\nமனித உரிமைகள் ஆணையாளருக்கு சிவாஜ���லிங்கம் எழுதிய கடிதம்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியே அவர் குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.\nஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில், போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் வௌியிட திட்டமிட்டுள்ளார்.\nஇலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான வரலாற்றுத் தோல்வி முறைகளை கருத்தில் கொண்டு அந்த அறிக்கையை தயாரிக்குமாறு தான் கோரிக்கை விடுப்பதாக அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.\nஎம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகக் களமிறங்கியுள்ளார்.\nமேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87", "date_download": "2018-12-10T15:43:19Z", "digest": "sha1:NVI6UHZQWAFZMKMR3DEDGW6LDMJA4NIK", "length": 22979, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீன் பியாஜே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1968 இல் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் பியாஜே\nஜீன் வில்லியம் ஃப்ரிட்சு பியாஜே\nஆக்கவியல் கோட்பாடு (கற்றல் கருத்தியல்), மரபுசார் அறிவாய்வியல், அறிதிறன் வளர்ச்சிக் கோட்பாடு, பொருட்களின் நிலைப்புத்தன்மை, தன்மையச் சிந்தனை\nஇம்மானுவேல் கான்ட், என்றி பெர்க்சன்,[1] பியரி ஜானெட், ஆல்பிரெட் பினே, தியோடர் சைமன், சபினா ஸ்பியல்ரெய்ன், ஜேம்ஸ் மார்க் பால்ட்வின்[2]\nஸ்லோமோ வோல்ப், பார்பெல் இன்கெல்டர்,[3][4] ஜெரோம் புருணர்[5] லாரன்ஸ் கோல்பெர்க்,[6] இராபர்ட் கெகன்,[7] ஹோவர்ட் கார்ட்னர்,[8] தாமஸ் குன்,[9] செய்மெளர் பாபெர்ட்,[10] லீ வைகாட்ஸ்கி,[11][12] ஜோர்டான் பீ்ட்டர்சன், ஜான் ஃபிளாவெல்]]\nஜீன் பியாஜே (Jean Piaget) (பிரெஞ்சு: [ʒɑ̃ pjaʒɛ]; 9 ஆகத்து 1896 – 16 செப்டம்பர் 1980) ஒரு சுவிட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த உளவியலாளரும் அறிவாய்வியலறிஞரும் ஆவார். இவர் குழந்தையின் வளர்ச்சிசார் நிலைகள் குறித்த கொள்கைகளுக்காக நன்கறியப்பட்டவர். அறிதிறன் வளர்ச்சி கருத்தியல் கொள்கைகள் மற்றும் அறிவாய்வியல் பார்வை ஆகியவை இணைந்து மரபுசார் அறிவாய்வியல் என அழைக்கப்படுகிறது.\nபியாஜே குழந்தைகளின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார். சர்வதேசக் கல்விச் செயலகத்தின் இயக்குநராக இருந்த அவர் 1934 ஆம் ஆண்டில், \"கல்வி மட்டுமே திடீரென அல்லது படிப்படியாக மாறச்சாத்தியமுள்ள சீர்குலைவுகளிலிருந்து நமது சமுதாயங்களைக் காப்பாற்றும் வல்லமை கொண்டது\" என்று பிரகடனம் செய்தார்.[13] இவரது குழந்தை வளர்ச்சிக் கருத்தியல் கோட்பாடானது பணிமுன் கல்வியியல் பயிற்சிகளில் கற்பதற்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. கல்வியாளர்கள் தொடர்ந்து ஆக்கவியல் சார் கருத்தியலைக் கற்றல் - கற்பித்தல் முறைகளில் உள்ளடக்கி உருவாக்கம் தருகின்றனர்.\nபியாஜே ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய பொழுது, 1955 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் மரபுசார் அறிவாய்வியலுக்கான சர்வதேச மையம் ஒன்றை ஏற்படுத்தினார். மேலும், அந்த மையத்தின் இயக்குநராக தனது இறப்பு வரை (1980) பணியாற்றினார்.[14] இந்த மையத்தில் நடந்த கண்டுபிடிப்புகள் மற்றும் கூட்டு முயற்சிகள் அவற்றின் தாக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக \"ஸ்காலர்லி\" இதழில் \"பியாஜேயின் தொழிற்சாலை\" எனக் குறிப்பிட்டது.[15]\n2 தொழில் வாழ்க்கை வரலாறு\n3 அறிதிறன் வளர்ச்சி தொடர்பான பியாஜேயின் கோட்பாடு\n3.1 புலன் இயக்கப் பருவம்\n3.2 மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்\n3.3 கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம்\n3.4 முறையான மனச்செயல்பாட்டுப் பருவம்\nபியாஜே சுவிட்சர்லாந்தில் நியூசடால் எனுமிடத்தில் 1896 ஆம் ஆண்டு பிறந்தார். நியூசடால் பல்கலைக்கழகத்தில் இடைக்கால இலக்கியத்தைக் கற்றுத் தந்த பேராசிரியர் ஆர்தர் பியாஜே மற்றும் ரெபேக்கா ஜாக்சன் ஆகியோரின் மூத்த மகனாவார். பியாஜே உயிரியல் மற்றும் இயற்கை உலகைப் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட துறுதுறுப்பான குழந்தையாக வளர்ந்தார். இவருக்குத் தொடக்க காலத்தில் விலங்கியலில் இருந்த ஆர்வம் 15 வயதில் மெல்லுடலிகள் பற்றி��� இவரால் வெளியிடப்பட்ட கட்டுரைகளால், விலங்கியல் துறையில் இருந்தவர்களிடம் புகழைத் தேடித் தந்தது.[16] உயர்நிலைக் கல்விக்குப் பிறகு, பியாஜே நியூசடால் பல்கலைக்கழகத்தில் விலங்கியலைப் படிக்கச் சென்றார். பியாஜே, இயற்கையறிவியலில் தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை 1918 ஆம் ஆண்டில் முடித்தார். அதே ஆண்டில் பியாஜே கார்ல் யங் மற்றும் பவுல் யூஜின் பிளீயூலர் ஆகியோரிடம் ஒரு பருவத்திற்கு உளவியலை சூரிக் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தக் காலகட்டத்தில் பியாஜே உளப்பகுப்பாய்வில் ஆழமான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இதற்கு அடுத்த ஆண்டில் அவர் பிறழ்நிலை உளவியலை பாரீசில் சார்போனில் படித்தார். [17]\nஆரி பெய்லின் ஜீன் பியாஜேயின் கருத்தியல் ஆய்வுத் திட்டத்தை நான்கு நிலைகளில் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். [18] அவை, :\nஅறிவு வளர்ச்சி தொடர்பான உயிரியல் மாதிரி,\nஅறிவு வளர்ச்சி தொடர்பான கருத்தியல் மாதிரியின் நீட்சி,\nஉருவகச் சிந்தனை பற்றிய ஆய்வு\nவிளைவாக உருவான கருத்தியல் கட்டமைப்புகள் ஒன்றுக்கொன்று போதுமான அளவு வேறுபட்டு உள்ளன. அவை வேறுபட்ட \"பியாஜேயியன்\" கோட்பாடுகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் சமீபத்தில், ஜெரெமி பர்மேன் பெய்லினுக்குப் பின்வருமாறு பதிலளித்தார். உளவியல் பக்கமாக பியாஜே திரும்பியதற்கு முன்னதான காலகட்டத்தை சேர்க்க வேண்டும் என்றார். அதை பியாஜேயின் பூஜ்ய காலகட்டம் எனக் குறிப்பிட வேண்டும்.[19]\nஅறிதிறன் வளர்ச்சி தொடர்பான பியாஜேயின் கோட்பாடு[தொகு]\nஅறிதல் திறன் வளர்ச்சி பின்வரும் நான்கு படிநிலைகளில் நடைபெறுவதாக பியாஜே கூறுகிறார். அவை,\nபுலன் இயக்கப் பருவம் (0 - 2 ஆண்டுகள்)\nமனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் (2 - 7 ஆண்டுகள்)\nகண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம் (7 - 12 ஆண்டுகள்)\nமுறையான மனச்செயல்பாட்டுப் பருவம் (12 ஆண்டுகளுக்கு மேல்)\nகுழந்தைகள் உலகத்தை தங்களின் இயக்கம் மற்றும் உணர்வுகள் மூலம் அனுபவிக்கிறார்கள். இந்தப் பருவத்தில் குழந்தைகள் மிகவும் தன்னைச் சார்ந்து இருக்கிறார்கள். அதாவது, அவர்களால் மற்றவர்களுடைய பார்வையிலிருந்து உலகத்தை உணர முடியாது.\nகுழந்தைகள் இந்தப் பருவத்தில் காரண, காரிய தொடர்பை புரிந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளனர். அவர்களின் மனத்தால் தகவல்களைக் ���ையாள முடியாது. இந்த கட்டத்தில் குழந்தைகளிடம் பாவணை விளையாட்டுகள் அதிகரிக்கிறது.\nகண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம்[தொகு]\nசிந்தனையும், அறிதல் திறனும் மேலும் உயர்நிலைக்கு உயர்த்தப்படும். குழந்தைகள் ஒரே நேரத்தில் பொருட்களின் பண்புகள் பற்றி ஒரே நேரத்தில் சிந்திக்க இயலும். பொருட்களின் மாறாத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். முன்-பின் மாற்றங்களை நன்கு உணர முடிகிறது.\nஇந்தப் பருவத்தில் நேரே எதிரில் இல்லாதவை பற்றியும், புலன் தொடர்பற்றவை பற்றியும் சிந்திக்க முடியும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடியவைகள் பற்றியும் சிந்திக்க இயலும். கருத்துக்களைப் பிறர் நோக்கிலிருந்து சிந்திக்க இயலும்.\n\". பார்த்த நாள் 2016-10-17.\nதஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2018, 01:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-12-10T15:32:23Z", "digest": "sha1:TOIJVYLXQOXKKCOWP36TF6U7HG5F3JWH", "length": 44837, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைத்தள சேவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) web api கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) Proposed since November 2009.\nவலைத்தள சேவைகளான இணையம் மற்றும் தொலை அமைப்பு வழங்கிகளுக்கு தேவைப்படும் சேவைகளைச் செயல்படுத்துதல் போன்றவற்றை இன்று பெரும்பாலும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (API) அல்லது வலை APIகள் போன்ற வலையமைப்புகள் மூலமாகவே அணுகமுடியும்.\nவலைத்தளத்தில் வாங்கிகள் மற்றும் வழங்கிகள் தொடர்பு கொள்வதற்கு பயன்படும் நெறிமுறையானது பொதுவான பயன்பாட்டு வழக்கில் மீயுரை பற���மாற்ற நெறிமுறை (HTTP) என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த சேவைகளை ஒரு வழிமுறைப்படி நாம் இருவகையாக பிரித்து வழங்கலாம் : பெரிய வலைத்தள சேவைகள்[1] மற்றும் RESTful வலைத்தள சேவைகள்.\n\"பெரிய வலைத்தள சேவைகள்\" எளிய பொருளுக்கான அணுக்க நெறிமுறையை (SOAP) பின்பற்றி வரும் விரிவாக்க குறியீட்டு மொழி (XML) தகவல்களைப் பயன்படுத்தி நிலையான மற்றும் பாரம்பரிய தொழில் நிறுவனங்களின் மத்தியல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் திகழ்கின்றது. இதுபோன்ற கணினிகள் வழங்கும் சேவையானது வலைத்தள இணையசேவை விவரமொழி (WSDL) மூலம் எழுதி கருவிகள் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வகையிலான ஒரு விவரணை செய்தியாக வழங்குகிறது. இரண்டாவதாகக் கூறிய மொழிக்கு SOAP வழி பெரும் முடிவு அவசியமற்றதாகும், ஆனால் இது அனேக ஜாவா(Java) மற்றும் .நெட்(.NET) SOAP வடிவமைப்புப் பணிகளில் தானியங்கி வாங்கி-சார்ந்த குறியீடு உருவாக்கத்திற்கான முற்படுதேவையாக உள்ளது. (இவற்றில் ஸ்பிரிங், அப்பாச்சி ஆக்சிஸ்2, அப்பாச்சி CXF போன்ற வடிவமைப்புப்பணிகள் குறிப்பிடத்தக்க விதிவிலக்கு உடையவைகளாக உள்ளன). WS-I போன்ற சில தொழில் நிறுவனங்கள் SOAP மற்றும் WSDL ஆகிய இரண்டையுமே தங்கள் உரிமைக்குட்பட்ட வலைத்தள சேவையை விளக்குவதற்குப் பயன்படுத்துகின்றன.\nசேவை சார்ந்த கட்டமைப்பில் உள்ள வலைத்தள சேவைகள்\nதற்காலத்தில், குறிப்பாக இணைய நிறுவனங்களில் ரீப்ரெசெண்டேசனல் ஸ்டேட் டிரான்ஃபர் (RESTful) வலைத்தள சேவைகள் மீண்டும் புகழ்பெற்று விளங்குகின்றன. PUT, GET, DELETE HTTP முறைகளுடன் கூடிய, POST வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இவைகள் SOAP-அடிப்படையிலான சேவைகளைக் காட்டிலும் சிறப்பாக HTTP மற்றும் வலைத்தள உலாவிகளுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவற்றுக்கு XML செய்திகள் அல்லது WSDL சேவை-API விளக்கங்கள் தேவையில்லை.\nவலைதள சேவைகளில் ஒரு முன்னேற்றமாக வலைத்தள APIகள் கருதப்படுகின்றன. (இந்த அமைப்பு வெப் 2.0 எனப்படுகின்றது) இதன்படி எளிய பொருளுக்கான அணுக்க நெறிமுறை (SOAP) அடிப்படையிலான சேவைகளுக்கு தரப்பட்டு வந்த முக்கியத்துவத்தில் பெரும்பான்மை நேரடியாக ரீப்ரெசண்டேசனல் ஸ்டேட் டிரான்ஸ்பர் (REST) வகையிலான தொடர்புகளுக்கு மாற்றமடைந்தது.[2] வலைத்தள API க்கள் பல்வேறுபட்ட வலைத்தள சேவைகளின் இணைவில் மாஷப்ஸ் என்கின்ற புதிய பயன்பாடுகளை அனுமதிக்கின்றன.[3]\nவலைத்தள உருவாக்கச் சூழலில் பயன்படுத்துகையில், வலைத்தள API என்பது மீயுரை பறிமாற்ற நெறிமுறை (HTTP) அமைப்பை வரையறுப்பதுடன் அவற்றுடன் கூடிய பதில் செய்திகளின் கட்டமைப்பின் வரையறைக்கான செய்திகளையும் வேண்டுகின்றது, வழக்கமாக இவை விரிவாக்க குறியீட்டு மொழி (XML) அல்லது ஜாவா ஸ்கிரிப்ட் ஆப்ஜெக்ட் நோட்டேஷன் (JSON) முறையில் வெளிப்படுகின்றது.\nதொகுப்பாக வலைத்தள சேவைகள் இயங்குகையில், ஒவ்வொரு துணை சேவையும் தனித்தியங்கும் தகுதியுடையதாகக் கருதப்படுகின்றது. இந்த சேவைகள் மீது பயனர்கள் எவ்விதமான கட்டுப்பாடும் கொண்டிருப்பதில்லை. மேலும் இந்த வலைத்தள சேவைகள் அவர்களால் நம்பத்தகாததாகவும் உள்ளது; இந்த சேவை வழங்குநர் பயனர்களுக்கு எந்த ஒரு அறிவிப்புமின்றி தங்கள் சேவைகளை நீக்கவோ, மாற்றவோ அல்லது மேம்படுத்தவோ செய்யலாம். இத்தகைய நம்பகத்தன்மை மற்றும் தவறுகளைப் பொறுத்தல் நல்ல ஆதரவைப் பெறுவதில்லை; இவை தம் பணிகளைச் செய்கையில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கின்றது. வலைத்தள சேவைகளின் சூழலில் விதிவிலக்குகளைக் கையாளும் விதம் இன்றும்கூட ஆய்வுநிலையிலேயே உள்ளது.\nW3C, ”வலைத்தள சேவை”யை ”தகவல்களைப் பறிமாறவும் பயன்படுத்தவும் கூடிய (interoperable) ஒர் இயந்திரத்திலிருந்து மற்றொரு இயந்திரத்திற்கு வலையமைப்பு மூலம் நடக்கும் இடைவினைகளை ஆதரிக்கக்கூடிய ஒரு மென்பொருள் அமைப்பின் வடிவமாக வரையறை செய்கின்றது. இது ஒர் இயந்திர-செயலாக்க முறையை விவரிக்கக்கூடிய இடைமுகம் ஆகும் (குறிப்பாக இணையசேவை விவரமொழி WSDL). பிற இயந்திரங்கள் மற்ற வலைத்தளம்-சார்ந்த நிலைகளுடன் HTTP -யுடன் கூடிய XML வரிசைமுறைமையைப் பயன்படுத்தி இணைவதை மாதிரியாகக் கொண்டு, SOAP செய்திகளின் பயன்பாட்டு விவரிப்பில் குறிப்பிட்டுள்ள முறையில் வலைத்தளத்துடன் உரையாடுகின்றன”.[4]\nW3C, “நாங்கள் வலைத்தள சேவைகளை இரண்டு முக்கியப் பிரிவுகளாக அடையாளம் கண்டோம், REST-இணக்கமான வலைத்தள சேவைகள், இதன் முக்கிய நோக்கமானது வலைத்தள ஆதாரங்களின் XML பரிந்துரைகளை ஒரே மாதிரியான அமைப்புடைய விதிகளற்ற செயலாக்கங்கள் மூலம் கையாளுவது; மற்றொன்று தன்னிச்சையான வலைத்தள சேவைகள், இந்த சேவை செயலாக்கங்களின் தன்னிச்சை அமைப்பை வெளிப்படுத்தும்” என்றும் குறிப்பிடுகின்றது.[5]\n1.2 கூடுதல் விவரக்கூற்றுகள், WS\n2.1 தொலை செயல்முறை அழைப்புகள்\n2.3 குறிப்பு நிலை இடமாற்றம்\nவலைத்தளத்திற்குள் தகவல்களைப் பறிமாறவும் பயன்படுத்தவும் கூடிய அமைப்பை மேம்படுத்த WS-I சிறப்புக் குறிப்புகளை வெளியிடுகின்றது. இந்த சிறப்புக் குறிப்பு மைய விவரக்கூற்றுகளின் அமைப்பில் (SOAP, WSDL, ...) குறிப்பிட்ட வகைமைகளுக்கான (SOAP 1.1, UDDI 2, ...) சில கூடுதல் தேவைகளில் மைய விவரக்கூற்றுகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகின்றது. WS-I யும்கூட இயந்திரத்தின் நடவடிக்கை பற்றி குறிப்பிடும் விவரம் மற்றும் சோதனைக் கருவிகளை வலைத்தள சேவைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த உதவும் சிறப்புக்குறிப்பை வெளியிடுகின்றது. WS வலைத்தள சேவையைத் தொகுத்தமைக்கின்றது.\nவலைத்தள சேவைகளின் ஆற்றல்களை விரிவாக்கும் வகையில் சில விவரக்கூற்றுகள் வளர்ந்துள்ளன அல்லது தற்பொழுது வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த விவரக்கூற்றுகள் பொதுவாக WS-* என்று குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ளது WS-* விவரக்கூற்றுகளின் முழுமையுறாத பட்டியல் ஆகும்.\nSOAPஇல் XML மறையீடு மற்றும் XML குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு செய்திகளைப் பாதுகாப்பாக பரிமாறிக்கொள்வது என்பதையும், அதற்கு மாற்றாக அல்லது விரிவாக்கமாக HTTPS ஐ பயன்படுத்தி செல்தடத்தை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்தும் விளக்குகின்றது.\nOASIS இரண்டு வலைத்தள சேவைகளுக்கு இடையே இருக்கின்ற நம்பகமான செய்தி பறிமாற்றத்திற்கான தரமான ஓர் நெறிமுறையாகும்.\nபரிவர்த்தனையைக் கையாளக்கூடிய ஒரு முறையாகும்.\nSOAP தலையகத்தில் முகவரியைத் திணிக்கும் ஓர் தரமான வழிமுறையாகும்.\nஇவற்றில் உள்ள சில கூடுதல் விவரக்கூற்றுகள் W3C இலிருந்து வந்துள்ளன. அநேக வலைத்தள சேவைகளின் நோக்கில் பொது வலைத்தளம் மற்றும் பொருள் வலைத்தளத்தின் உருமாதிரிகளில் முரண்பாடுகள் காணப்படுவதால், அவற்றில் நிறுவனங்களின் பங்கேற்பு குறித்து மிகுதியான விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையானது பிப்ரவரி 2007 ஆம் ஆண்டின் சமீபத்தில் நடந்த, நிறுவன கணக்கீட்டுச் சேவைகளுக்கான வலைத்தளம் குறித்த W3C பயிலரங்கில் தான் பரவலாக அறியப்பட்டது.[6] இதில் பங்கேற்ற சிலர் WS-* சார்ந்த வேலையிலிருந்து W3C மேலும் பங்கேற்காமல் விலகிக்கொண்டு மைய வலைத்தள வேலைகளில் ஈடுபட வேண்டும் என்று வாதிட்டார்கள்.[7] வலைத்தள சேவைகள் என்பது XML நெறிமுறைகளைப் பயன்படுத்தி வலைத்தளத்தை வெளியிடுதல், இ���ுப்பிடத்தை அறிதல் மற்றும் வலைத்தளத்தோடு இணைதல் போன்றவற்றை செய்யக்கூடிய ஒரு மென்பொருள் அமைப்பாகும்.\nஇதற்கு மாறாக OASIS, வலைத்தள சேவைகளின் வள ஆதார கட்டமைப்பு மற்றும் WSDM உள்ளிட்ட அநேக வலைத்தள சேவை விரிவாக்கங்களைத் தரப்படுத்தியுள்ளது.\nவலைத்தள சேவைகள் என்பது பல வழிகளில் பயன்படுத்தக்கூடிய கருவிகளின் தொகுப்பாகும். அவற்றில் பொதுவான மூன்று வகைகளாவன: RPC, SOA, REST.\nRPC வலைத்தள சேவைகள் ஒரு பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டு (அல்லது முறையை) அழைப்பு இடைமுகத்தைத் தருகின்றது. இந்த முறை பல மேம்பாட்டாளர்களிடம் புகழ்பெற்றதாகும். RPC வலைத்தள சேவையின் அடிப்படை அலகு WSDL செயலாக்கமாகும்.\nமுதல் வலைத்தள சேவைகளுக்கான கருவிகள் RPC ஐ அடிப்படையாகக் கொண்டு அமைந்தது மேலும் இதன் விளைவாக இந்த வகை பரவலான பயன்பாட்டையும் ஆதரவையும் பெற்றது. இருப்பினும் மொழி-சார்ந்த செயல்பாடுகள் அல்லது செயல்முறை அழைப்புகளில் நேரடியான முகப்புச் சேவைகளைக் கொண்டிருந்தமையால், இதன் தளர்வான இணைப்பின்மைக்காக இம்முறை சிலபொழுது விமர்சனத்திற்கு உள்ளானது. பல வாடிக்கையாளர் இந்த முறையை முடிவுக்கு கொண்டுவர கருதினர், இதனால் WS-I அடிப்படை சிறப்புக்குறிப்பு RPC ஐ அனுமதிக்கக்கூடாது என்று முன்மொழிந்தனர்.\nபெருமளவு இது போன்ற செயல்பாட்டையே கொண்டுள்ள RPC இன் மற்ற அணுகுமுறைகளாவன: பொருள் நிர்வாகக் குழுக்கள் (OMG) பொது பொருள் கோரும் தரகு கட்டமைப்பாளர்(CORBA), மைக்ரோசாப்ட்ஸ் பகிர்ந்தளிக்கும் பாகத்தின் பொருள் உருமாதிரி (DCOM) அல்லது சன் மைக்ரோசிஸ்டம்ஸின்' ஜாவா/தொலைஇயக்க முறை வேண்டுதல்கள் (பொருள் நிர்வாகக் குழுக்கள்} (OMG) பொது பொருள் கோரும் தரகு கட்டமைப்பாளர்(CORBA), மைக்ரோசாப்ட்ஸ் பகிர்ந்தளிக்கும் பாகத்தின் பொருள் உருமாதிரி (DCOM) அல்லது சன் மைக்ரோசிஸ்டம்ஸின்' ஜாவா/தொலைஇயக்க முறை வேண்டுதல்கள் (RMI]]).\nசேவை-சார் கட்டமைப்பு (SOA ) கோட்பாடுகளைக் கொண்டும் வலைத்தள சேவைகளைச் செயல்படுத்தலாம், தகவல் தொடர்புக்கு இங்கு தேவையாக இருப்பது ஒரு செய்தியே தவிர ஒரு செயல்முறையல்ல. இதனைச் \"செய்தி-சார்\" சேவைகள் என்று அழைப்பர்.\nபல முக்கியத் தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் மென்பொருள் விற்பனையாளர்களால் SOA வலைத்தள சேவைகள் ஆதரிக்கப்படுகின்றன. RPC வலைத்தள சேவைகள் போல் அல்லாது இதில் உள்ள தளர்வான இணைப்பு மிகுதி���ாக விரும்பப்படுகின்றது, ஏனேனில் WSDL தரும் ஒப்பந்தத்தின் மையமாக விரும்பத்தக்க அடிப்படைச் செயலாக்க விவரங்கள் உள்ளன.\nமென்பொருள்பாக ஆராய்ச்சியாளர்கள் நிறுவனங்களின் சேவை பாட்டைகளைப் பயன்படுத்தி செய்தி-சார் செய்முறை மற்றும் வலைத்தள சேவைகளை இணைத்து நிகழ்ச்சி-செலுத்தும் SOAவை உருவாக்குகின்றனர். இந்த திறந்த வெளி மூலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ESB ம்யூல் மற்றொன்று திறந்த ESB ஆகும்.\nமுடிவாக குறிப்பு நிலை இடமாற்றம் (REST) என்பது HTTP ஐப் பயன்படுத்தும் கட்டமைப்புகள் பற்றி அல்லது அது போல் இருக்கும் நெறிமுறைகளைக் கொண்டு புகழ்பெற்ற, தரமான செயல்பாடுகளைக் (HTTP க்கான GET, POST, PUT, DELETE போன்றவை) கட்டுப்படுத்தும் இடைமுகத்தை விவரிக்க முயற்சிக்கின்றது. இவை செய்திகளுக்கோ அல்லது செயல்முறைகளுக்கோ மாறான முழுமையான வள ஆதாரங்களுடன் தொடர்பு கொள்வதை மையமாகக் கொண்டுள்ளன. HTTP மீதான SOAP செய்திகளை விவரிப்பதற்கு REST ஐ (அவற்றில் ஒன்று 'RESTful') அடிப்படையாகக் கொண்ட ஓர் கட்டமைப்பில் WSDL ஐப் பயன்படுத்த முடியும். இதன் செயல்திறன்களின் விவரிப்புகளில் இவை முழுமையாக SOAP மூலமாகவே நடைமுறைபடுத்தப்படுகிறது (எ.கா.WS-இடமாற்றம்) அல்லது SOAP இன் பயன்பாடு இல்லாமலும் இதனை உருவாக்க முடியும்.\nWSDL வகைமை 2.0, அனைத்து HTTP கோரிக்கை செயல்முறைகளை இணைப்பதற்கான ஆதரவை வழங்குகின்றது. (GET மட்டுமல்லாமல் POST இன் வகைமை 1.1 இலும் உள்ளது) இதனால் REST சார்ந்த வலைத்தள சேவைகளை முழுமையாக நடைமுறைபடுத்த முடிகின்றது.[8] இருப்பினும் கூட, மென்பொருள் மேம்பாட்டு பொருள்களின் விவரக்கூற்றுக்கான ஆதரவு இன்றும் மிகக்குறைவாகவே உள்ளது, இது போன்ற கருவிகள் பெரும்பாலும் WSDL 1.1 இல் மட்டுமே அமைந்துள்ளன.\nவலைத்தள சேவைகளை இருமுறைகளில் எழுத முடியும்:\n\"கீழிருந்து மேல் முறையை\"ப் பயன்படுத்தும் உருவாக்குநர்கள் நடைமுறையில் முதலில் நிரலாக்க மொழியில் எழுதுகின்றனர். அதன் பின்னர் WSDL உற்பத்தி செய்யும் கருவியைப் பயன்படுத்தி அதன் செயல்முறைகளை வெளிப்படுத்துகின்றனர், இதுவே வலைத்தள சேவை என்றழைக்கப்படுகின்றது[1]. இது எளிமையான அணுகுமுறையாகும்.\n\"மேலிருந்து கீழ் முறையை\"ப் பயன்படுத்தும் உருவாக்குநர்கள் முதலில் WSDL ஆவணத்தை எழுதுகின்றனர் மேலும் அதன்பின்னர் அதனை முழுமையாக முடிக்க, கிளாஸ் ஸ்கெல்டனை உற்பத்தி செய்வதற்கு குறியீடு உருவாக்க கருவியைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழி கடினமாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் முடிவுகள் தெளிவான வடிவமைப்புகள் கொண்டதாகும்.[2]\nREST சார்ந்த வலைத்தள சேவைகள் அல்லாதவை மிகவும் சிக்கலானவை[9] என்று விமர்ச்சிக்கப்படுகின்றது மேலும் இவை பெரிய மென்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களைச் சார்ந்து வருவதால் திறந்த வெளி மூலத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது. அபசே ஆக்சிஸ் மற்றும் அபசே CXF போன்றவை திறந்த வெளி செயலாக்கங்கள் ஆகும்.\nREST வலைத்தளச் சேவை உருவாக்குநர்களின் ஒரே கவலை என்னவென்றால், தொலை இடைபறிமாற்றத்திற்கான புதிய இடைமுகங்களை SOAP WS கருவிகள் எளிதாக விவரிக்கின்றன, இதனால் ஜாவா, C# அல்லது VB குறியீடு ஆகியவற்றிலிருந்து WSDL மற்றும் சேவை API ஆகியவற்றை விரிவாக்க அடிக்கடி தன்னிலை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன்மூலம் இயந்திரங்கள் எளிதில் சீர்குலைவது மிகுதியாகலாம் என்ற வாதம் எழுகின்றது. வழங்கியில் ஒரு சிறிய மாற்றம் இருந்தாலும் (SOAP அடுக்கை மேம்படுத்துவது) வேறு WSDL ஐ ஈடுபடுத்தி வித்தியாசமான சேவை நெறிமுறைகளைக் கையாள வேண்டிய நிலை உள்ளது[10]. WSDL மற்றும் XSD சேவை விவரங்கள் SOAP இன் தனிப்பட்ட வகையிலான இறுதி முடிவுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த முடிவுப்பகுதி மாற்றமடைவதால் இது உடைந்து போக நேரிடுகின்றது. இதுமட்டுமின்றி பயன்படுத்துவோரின் SOAP அடுக்கும் மேம்படுத்தி உருவாக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. நன்கு அமைக்கப்பட்டிருக்கும் SOAP முடிவுப்பகுதிகள் (கையால் எழுதப்பட்ட XSD மற்றும் WSDL) இதனால் பாதிப்படைவதில்லை என்றாலும் இதிலும் நிலவக்கூடிய சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு தனிப்பட்ட சேவையும் ஒவ்வொரு தனிப்பட்ட பயனாளருக்கு கண்டிப்பாகத் தேவைப்படுவதாகும்.\nவலைத்தள சேவைகளில் XML ஐ செய்தி முறைமையாகவும் அவற்றின் சூழல் மற்றும் போக்குவரத்தில் SOAP, HTTP ஆகியவற்றைப் பயன்படுத்தப்படுவது அதன் செயலாக்கம் குறித்த கவலையை எழுப்புகின்றது. இருப்பினும் VTD-XML போன்றவற்றில் XML சார்ந்த செயலாக்கப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு XML வரிசைமுறை நுணுக்கம்/குறியீடு தொழில்நுட்பங்கள் ஆகியவை உள்ளன.\nவலைத்தளச் சேவைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு வேறு சிலவழிகள் மூலமும் தீர்வு க���ணலாம், அவ்வழிகள் பழமை மற்றும் நவீன முறையிலிருக்கலாம். RMI அநேக மென்பொருள் பாகம் சார்ந்த அமைப்புகளில் பரவலான பயன்பாடுடைய ஒன்றாக உள்ளது. மிகவும் நவீனமாக இருக்கும் CORBA மற்றும் DCOM போன்றவை பகிர்ந்தளிக்கப்பட்ட பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன, சிலநேரங்களில் வலைத்தளச் சேவைகளின் செயலாக்கங்களும் அவற்றைப் போலவே செயல்பட முயற்சிக்கின்றன.\nமேலும் பல அடிப்படை முயற்சிகளில் RPCக்குப் பொருந்தும் ஒன்றாகவும் SOAPக்கு முன்னோடியுமான XML-RPCயும் SOAP இல்லாமல் பயன்படுத்தக்கூடிய HTTPயின் பல்வேறு முறைகளும் உள்ளடங்கும்.\nவலைத்தள சேவை வடிவமைப்புப் பணிகளின் பட்டியல்\nவலைத்தள சேவை நெறிமுறைகளின் பட்டியல்\nவலைத்தள சேவை விவரக்கூற்றுகளின் பட்டியல்\nநிறுவன தகவல் ஒருங்கிணைப்பு (EII)\nபிசினெஸ் இன்டலிஜென்ஸ் 2.0 (BI 2.0)\nவலைத்தள சேவைகளுக்கான கருவிகளின் சிறப்புக்குறிப்பு\nமைக்ரோசாப்ட் இணை சேவைகளின் கட்டமைப்பு\n↑ நிறுவன கணக்கீட்டுக்கான சேவைகளின் வலைத்தளம் குறித்த W3C பயிலரங்கு\n↑ பொசிஷன் பேப்பர் ஃபார் தி வொர்க்‌ஷாப் ஆன் வெப் ஆப் சர்வீசஸ் ஃபார் எண்டெர்ப்ரைஸ் கம்ப்யூடிங் (நிக் காலால் சமர்பிக்கப்பட்டது)\n↑ செயல்பாட்டில் உள்ள பணி · WS-பக்கஎண்ணிக்கை\n↑ ஜாவா SOAP அடுக்கை மீண்டும் பரிசீலிப்பது\nW3C வலைத்தள சேவைகள் செயல்பாடு:முகப்பு பக்கம்\nவலைத்தள சேவை கட்டமைப்பு (W3C பணிக்குழுவின் குறிப்பு)\nபாதுகாப்பான, நம்பகமான, தொடர்புகொள்ளக்கூடிய வலைத்தள சேவைகள் (IBM/மைக்ரோசாப்ட் வெள்ளை அறிக்கை)\nவலைத்தள சேவைகளின் தானியங்கி சோதனை, பாகம் 3: IBM அறிவார்ந்த மென்பொருள் கட்டமைப்பு மற்றும் XML அலகு கொண்டு பாதுகாக்கப்பட்ட வலைத்தள சேவையைச் சோதித்தல் (IBM உருவாக்குநர் பணிகளுக்கான பயிற்சி - மேம்பட்ட நிலை )\nபைனரி XML இன் செயலாக்க இடர்கள்\nஇணையத்தளத்தில் வலைத்தள சேவைகளை எங்கு கண்டு பிடிப்பது: உலகளாவிய வலையில் வலைத்தள சேவைகளை ஆராய்தல் (2008)\nஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் from November 2009\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2015, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/tennis/anderson-who-beat-federer-once-lost-ad-devilliers-010875.html", "date_download": "2018-12-10T15:48:12Z", "digest": "sha1:BNYP5XZZH7MECOVD3CJEBMWCDDW3FECI", "length": 9941, "nlines": 119, "source_domain": "tamil.mykhel.com", "title": "பெடரரை வென்ற ஆன்டர்சன் யார் தெரியுமா.... ஏபி டிவில்லியர்சிடம் தோல்வி அடைந்துள்ளார்! - myKhel Tamil", "raw_content": "\n» பெடரரை வென்ற ஆன்டர்சன் யார் தெரியுமா.... ஏபி டிவில்லியர்சிடம் தோல்வி அடைந்துள்ளார்\nபெடரரை வென்ற ஆன்டர்சன் யார் தெரியுமா.... ஏபி டிவில்லியர்சிடம் தோல்வி அடைந்துள்ளார்\nடெல்லி: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரோஜர் பெடரருக்கு கால் இறுதியில் அதிர்ச்சி தோல்வி அளித்த கெவின் ஆன்டர்சன் யார் தெரியுமா. தென்னாப்பிரிக்க கிரி்க்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஏபி டிவில்லியர்சிடம் முன்பு தோல்வி அடைந்தவர்.\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த கால் இறுதியில் நடப்பு சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை சந்தித்தார்.\n9வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட பெடரருக்கு நேற்றைய ஆட்டத்தில் அதிர்ச்சி அளித்தார் ஆன்டர்சன். 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்த அந்த ஆட்டத்தில் ஆன்டர்சன் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.\n6 அடி 8 அங்குலம் உயரமுள்ள ஆன்டர்சன், உலகத் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் யுஎஸ் ஓபன் போட்டியில் கடந்த ஆண்டு பைனல் வந்தார். மற்றபடி மற்றவற்றில் நான்காவது சுற்றை தாண்டியதில்லை.\n20 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜாம்பவானான பெடரரை அவர் வீழ்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், முன்பு ஒரு பேட்டியின்போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் ஏபி டிவில்லியர்சிடம் தோல்வியடைந்த சம்பவத்தை அவர் கூறியிருந்தார்.\nடிவில்லியர்ஸ், தென்னாப்பிரிக்காவில் ஜூனியர் பிரிவில் டென்னிஸ் விளையாடியுள்ளார். அப்போது, நடந்த ஒரு போட்டியில் ஆன்டர்சனை வென்றுள்ளார். பெடரரை வென்றதை பெருமையாக கருதும் ஆன்டர்சன், அதே நேரத்தில் டிவில்லியர்சிடம் தோல்வியடைந்ததையும் பெருமையாகவே கருதியுள்ளார். ஜூனியர் பிரிவில் இருவரும் விளையாடிய காலத்தில் டிவில்லியர்ஸ் மிகவும் பிரபலமான வீரராக இருந்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/17308-.html", "date_download": "2018-12-10T16:42:28Z", "digest": "sha1:JVCSLM72V33F6QCTQSLF5TT5YC5BWL66", "length": 8026, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "மின்னணு சாதனங்களை பாதிக்கும் காஸ்மிக் கதிர்கள் |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nமின்னணு சாதனங்களை பாதிக்கும் காஸ்மிக் கதிர்கள்\nசில சமயங்களில் லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே திடீரென வேலை செய்யாமல் நின்று விடும். பின்பு சில நிமிடங்கள் கழித்து தானாகவே சரியாகிவிடும். மொபைலில் தான் ஏதோ பிரச்சனை உள்ளதாக அனைவரும் நினைப்போம். ஆனால் இதற்கு காரணம் வானில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் தான், என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒளி வேகத்தில் பூமியை நோக்கி வரும் காஸ்மிக் கதிரானது, பூமியின் வளிமண்டலம் மீது மோதி neutrons, muons, pions மற்றும் alpha துகள்களை உருவாக்குகிறது. இதில் மின்னூட்டம் பெற்ற சில துகள்கள் லேப்டாப், செல்போன் போன்ற மின்னனு சாதனங்கள் மீது படும் போது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு எடுத்துக் காட்டாக சில சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேர்தலின் போது காஸ்மிக் துகள்களின் தாக்குதலுக்கு ஆளான மின்னனு வாக்கு பதிவு எந்திரம் வேட்பாளர் ஒருவரின் கணக்கில் 4,096 ஓட்டுக்களை பதிவு செய்துள்ளது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_309.html", "date_download": "2018-12-10T14:58:10Z", "digest": "sha1:OMSQEGACDLZQUFEJ7NTBFRHWTMBAHNI4", "length": 5294, "nlines": 60, "source_domain": "www.sonakar.com", "title": "கலவர பூமியை பார்வையிடச் செல்கிறார் ரணில்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கலவர பூமியை பார்வையிடச் செல்கிறார் ரணில்\nகலவர பூமியை பார்வையிடச் செல்கிறார் ரணில்\nகண்டியில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nதிகன நகருக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்வதோடு கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.\nரணில் விக்கிரமசிங்க சட்ட,ஒழுங்கு அமைச்சராகப் பதவியேற்றதும் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தின் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமையும் பொலிஸ் அமைச்சராக இருந்தும் அதனைக் கட்டுப்படுத்த முடியாது போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadharmaslahi.blogspot.com/2015/10/5.html", "date_download": "2018-12-10T15:00:28Z", "digest": "sha1:RALEXZHIUNM7YYISGJBNMG4Z5YFUIG2Z", "length": 25469, "nlines": 214, "source_domain": "kadharmaslahi.blogspot.com", "title": "5 விசயம்.", "raw_content": "\nபுதன், 7 அக்டோபர், 2015\nகாதிர் மஸ்லஹி → Articles → 5 விசயம்.\nகாதிர் மீரான்.மஸ்லஹி புதன், 7 அக்டோபர், 2015 பிற்பகல் 9:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇமாம் அபு ஹனிபா (ரஹ்) அவர்கள் தனது மகனுக்கு கற்று கொடுத்த 5 விசயம்\nஇமாம் அபூஹனீபா -ரஹ்- தனது மகன் ஹம்மாத் அவர்களுக்கு 5 ஹதீஸ்களை சுட்டிக்காட்டி இதன்படி நடந்தால் முழு மார்க்கத்தையும் கடைபிடித்தவராகலாம் என்றார்கள்..\nபல்லாயிரக்கணக்கான ஹதீஸ்களிலிருந்து இமாம் அபூஹனீபா -ரஹ்- தேர்ந்தெடுத்து தன் மகனுக்கு சொன்னவை என்கிற போது இந்த ஹதீஸ்களின் முக்கியத்துவம் புலப்படுகிறது.\nஅறிவிற்சிறந்த அந்தப் பெருமகனாரின் அறிவுரை நமக்கும் பயன்தரக் கூடியதே\nநபிகள் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் இந்த ஐந்தையாவது நாம் ஞாபகத்தில் வைத்து, நம் பிள்ளைகளுக்கும் போதிக்கலாமே....\nஎந்த செயலுக்கும் நிய்யத் அவசியம். அது நல்லதாக இருக்க வேண்டும்.\n6 லட்சம் ஹதீஸ்களை மன்னம் செய்திருந்த இமாம் புஹாரி ரஹ் அதில் 7586 ஹதீஸ்களை மட்டும் தனது ஸஹீஹிற்கு தேர்வு செய்தார்கள். ஓவ்வொரு ஹதீஸை தனது நூலில் சேர்ப்பதற்கு முன்பும் மஸ்ஜிதுன்னபவியில் இரண்டு ரக அத் தொழுத பிறகே சேர்த்தார்கள்.\nஇப்படித் தொகுத்த அந்த நூலுக்கு முதல்ஹதீஸாக அவர்கள் நிய்யத் பற்றிய இந்த ஹதீஸையே தேர்வு செய்தார்கள்.\nநிய்யத்தில் மூன்று நிலை இருக்கிறது\n3. எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பது.\nசமுதாயத்தின் பெரும் கேடு சமுதாயம் பெரும்பாலும் 3 வது நிலையிலிருக்கிறது.\nநாம் மார்க்கப்படியான ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டால் எந்த காரியத்தையும் நிய்யத்தோடு அதுவும் நல்ல சுத்தமான நிய்யத்தோடு செய்து பழக வேண்டும்.\nநிய்யத் சுத்தமாக இல்லாவிட்டால் உயர்ந்த வணக்கங்கள் கூட பயன் தராமல் போய்விடும்.\nஒரு முஸ்லிம் தேவையற்ற காரியங்களில் இறங்கக் கூடாது.\nஎது நன்மைக்குரியதில்லையோ அது தேவையற்றதுதான்.\nபெரியவர்களும் இளைஞர்களூம் இந்த ஹதீஸை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் ஜெண்டில் மேன் – மரியாதைக்குரியவராக திகழலாம். வீண் பிரச்சினைக்கு ஆளாவதிலிருந்து அவர்களும் சமுதாயமும் பாதுகாப்புப் பெறுவர்.\nஒரு கேலிக்கை சபையை இப்னு மஸ்வூத் – ரலி கடந்து சென்றார் அங்கே நின்று கொண்டிருக்கவில்லை.\nஇப்னு மஸ்வூத் மரியாதையாக எப்போதும் நடந்து கொள்கிறார் என பெருமானார் பாராட்டினார்கள்.\nதனக்கு தேவையற்ற விஷயங்களிலிருந்து எப்போதும் தவிர்ந்திருக்க வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு தெளிவுபடுத்துகிறது.\nஆனால் சமுதாய அக்கறை இல்லாமல்,\nதான் உண்டு,,தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.\nசமுதாயத்திற்கு உழைப்பதும், தலையிடுவதும் நன்மை தரும் செயலாகும்.\nநமக்கு நாம் எதை விரும்புவோமோ, அதையே முஸ்லிமான சகோதரர்கள் அனைவருக்கும் விரும்பவேண்டும்.\nநாம் நமக்கு சிறந்தப்பொருளை வாங்குகிறோம். பிறர் என்று வருகிறபோது விலை, தரம் குறைந்ததாக வாங்கிக்கொடுக்கிறோம். இதை இஸ்லாம் தடுக்கிறது. உலகில் எந்த தலைவனும் சொல்லாத, எந்த மதமும் போதிக்காத உன்னத பாடத்தை நமக்கு நபிகளார் கற்றுத்தந்திருக்கிறார்கள்.\nநாம் மன்னிக்கப்படுவத விரும்புகிறோம். பிறரை நாம் மன்னிக்கிறோமா-\nமனைவி நல்லவளாக இருக்க வேண்டும் – நாம் நல்லவர்களாக் அவர்களூக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்கிறோமா -\nநாம் ஏமாற்றப்படக்கூடாது என் நினைக்கிறோம். நாமும் பிறை ஏமாற்றக் கூடாது.\nசுயநலம் பேணுவது இஸ்லாமியனின் தன்மையே அல்ல என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.\n என்பதை திருமறையும், நபிமொழியும் தெளிவுபடுத்தியுள்ளது.\nசந்தேகத்திற்க்குரிய சட்டங்களை விட்டுவிடுவதும், அதை தவிர்ந்திருப்பதும் அவசியமாகும்.\nமனித உடல் உறுப்புகளில் உள்ளம் சரியாகிவிட்டால், மனிதனின் உள்ளும்,புறமும் பரிசுத்தமாகிவிடுகிறது.\nசிறந்த வாழ்க்கைக்கு இதை விட சிறந்த தத்துவம் தேவையில்லை.\nமனிதனைப் புனிதனாக்கி விடும் இது\nஇன்றைய நாகரீக உலகு சுய விருப்பத்தின் படியான வாழ்வை தேர்ந்தெடுத்திருக்கிறது அதனால் நாகரீக உலகில் அநாகரீகம் கொடி கட்டிப்பறக்கிறது.\nஇலஞ்சம், ஏமாற்றுதல் கொடிகட்டிப் பறக்கிறது = பத்திரிக்கையை திறந்தால் சமூகத்தில் படர்ந்திருக்கிற அவலங்கள் நெஞ்சைப் பதறச் செய்கிறது.\nஇப்போது தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கிறது ,அவர்களூடைய சின்னம் துடைப்பக்கட்டை – இந்திய அரசியலில் மலிந்து கிடக்கிற முறை கேடுகள், இலஞ்ச இலாவண்யத்தை துடைத்தெரிவோம் என்று அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.\nநாட்டைப் பாதுகாப்பத்ற்கு இப்படி யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்தது போல மக்கள் அவர்களூக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஊழல் பேர்வழிகளை விடமாட்டோம் என அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.\nஇந்த மாற்றத்தை நாம் வரவேற்கிறோம். அல்லாஹ் நமது நாட்டைப் பாதுகாத்தருள்வானாக\nஆனால் சட்டங்களாலும் தண்டனைகளாலும் இந்த கொடுமைகளை அழித்து ஒழித்து விட முடியாது.\nஇந்த ஹதீஸ் கூறும் உணர்வு மக்களிடம் பரப்பப் படவேண்டும். அனுமதிக்கப்பட்டது நல்லது அனுமதிக்கப்படாதது கெட்டது பற்றிய சிந்தனை பொதுமைப்படுத்த பட வேண்டும்.\nஅது வரை திருடர்களூம் கொள்ளையர்களூம் திருப்பதி உண்டியலில் காசு போட்டு விட்டு திருடிக் கொண்டுதான் இருப்பார்கள்.\nஇந்த ஹதீஸை ஒரு தனி மனிதர் நடைமுறைப்படுத்தினால் அவரும் அவரைச் சூழ்ந்திருக்கிற சமூகமும் நிம்மதி பெறும்.\nஅப்துல் மாலிக் சித்தீகி என்ற பெரியவர் தான் சந்தித்த ஒரு ம��ிதரைப் பற்றி தெரிவிக்கிறார். அவர் குளிர் காலத்தில் குடை பிடித்திருந்தார். ஏன் குளிர்காலத்தில் குடை\nபிடித்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்தப் பெரியவர் சொன்னார் அன்னியப் பெண்களை காணாதிருக்க\nநாட்டில் தனியே செல்லும் பெண்களை துரத்திச் சென்று கற்பழித்துக் கொலை செய்கிற நிகழ்வுகள் அன்றாடம் செய்தியாகி வருகிறது, என்னுடைய நண்பர் ஒருவர் டூவீலரில் செல்கிற போது பக்கத்தில் பெண்கள் யாராவது வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால் அல்லது வண்டியில் பின் இருக்கையில் இருந்தால் இவர் அவர்களை முந்திச் சென்று விடுவார். அவரின் இந்த குணத்தை நான் இயல்பாக கவனித்தேன்.\nஹலால் ஹராமைப் பேணி நடந்தால் மனித வாழ்வு எப்படி உன்னதமாகிவிடுகிறது\nதன் நாவினாலும், கரங்களாலும் பிறருக்கு சிரமம் தராதவரே உண்மை முஸ்லிம்.\nசிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே இந்த ஹதீஸைக் கடைபிடித்தால் ஒரு முஸ்லிம் எவ்வளவு உன்னதமானவராக இருப்பார்,\nஇந்த ஹதீசின் அடிப்படையில் நாம் முஸ்லிமாக இருக்கிறோமா என நம்மில் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.\nஇந்த ஐந்து ஹதீஸ்களும் மார்க்கத்தை நாம் முழுமையாகக் கடைபிடிக்க உதவக் கூடியவை என்று இமாம் அபூஹனீபா ரஹ் கூறீனார்கள்\nநாம் இந்த ஹதீஸ்களை நினைவில் நிறுத்துவோம். இதனடிப்படையில் நடக்க கவனம் செலுத்துவோம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க தூண்டும் சிறு நிகழ்வுகள்\nஅறிஞர்களின் பயான் ஆடியோ எழுத்து வடிவில்.\nபயனுள்ள ( மருத்துவ ) குறிப்புகள்.\n1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் பிஸ்மில்லா...\nநமது நபி (ஸல்) அவர்களை பற்றிய சிறு குறிப்புகள்.\n1. நபி ( ஸல் ) அவர்களின் வாப்பா பெயர். அப்துல்லா. 2. நபி ( ஸல் ) அவர்களின் தாயார் பெயர். ஆமீனா 3. நபி ( ஸல் ) அவர...\nபுனித மிஃராஜ் கற்றுத் தரும் சில பாடங்களும் படிப்பினைகளும்.\nபுனித மிகு ரஜப் மாதம் நம்மிடையே நகர்வலம் வந்து கொண்டிருக்கிறது. اللهم بارك لنا فى رجب وشعبان وبلغنا رمضان அல்லாஹும்ம பாரிக்...\nதஹ்ஸின். அஸ்ஸலாமு அலைக்கும் சனா..... சனா. வா அலைக்கும் ஸலாம் தஹ்ஸின்.\nஅர்த்தமுள்ள கேள்விகளும்...... அற்புதமான பதில்களும்...\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்ல��ஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘ கேளுங்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி. அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...\nஅன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். ( இன்று) உலகப் ...\n6. நபிமார்கள் வரலாறு ( ரூஹு என்னும் ஆன்மா ) இறைவன் அம் மண்ணுருவியின் தலையில் தன் ஆவியை ஊதினான் என்றும் அதன் தொப்பூழில் ஊதினான் என்று...\nகவியரங்கத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கவிதை இது\nதொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை எ...\nوَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونْ பொறுப்பு சாட்டுபவர்கள் அவன் மீதே பொறுப்புச் சாட்டுவார்களா... \nஇறைவனிடம் கேட்டுப் பெறுவது எப்படி ....\nமகரந்தம் தேடி இந்த மலரில் அமர்ந்த வண்டுகள்.\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள்\nCopyright © காதிர் மஸ்லஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=14634", "date_download": "2018-12-10T14:56:48Z", "digest": "sha1:5P4FMB6BXIPV7KAHHC4CTPFTATCZCT2W", "length": 7640, "nlines": 65, "source_domain": "puthu.thinnai.com", "title": "சத்யானந்தன் மடல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். முள்வெளி நாவலை தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். முள்வெளி நாவலின் அனைத்து அத்தியாயங்களும் திண்ணையில் வெளி வந்த மற்ற படைப்புக்களும் http://tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைப் பூந்தளத்தில் (திண்ணையில் வெளியாகி ஓரிரு நாட்களுக்குப் பிறகு ) வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. கணையாழி மற்றும் சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்த படைப்புகளும் வாசிப்புக்கென அத்தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. வாசிப்புக்காகவே எழுதுகிறான் எழுத்தாளன். வாசகர் அனைவருக்கும் நன்றிகளும் வணக்கமும். அன்பு சத்யானந்தன்.\nSeries Navigation முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1\nஇடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் க��ை -42\nமொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்\nஅஸ்லமின் “ பாகன் “\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு\nதகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்\nமிஷ்கினின் “ முகமூடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27\nKobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்\nமுள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)\nதாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\n(99) – நினைவுகளின் சுவட்டில்\nதிமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு\nகவிதை பாடு குயிலே இனி வசந்தமே..\n35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.\nஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா\nகர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற\nPrevious Topic: முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)\nNext Topic: தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=31&paged=5", "date_download": "2018-12-10T15:20:41Z", "digest": "sha1:Z5H3FHQWFJCDTK4VV7B3E5TWK2JYW5VF", "length": 7781, "nlines": 90, "source_domain": "suvanacholai.com", "title": "வீடியோ – Page 5 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரிவான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஉள்ளம் விரும்பும் இறையின்பம் (v)\nஅப்பாஸ் அலீ 19/06/2018\tஆடியோ, ஈத் பெருநாள், பொதுவானவை, வீடியோ 0 53\nஈதுல்-ஃபித்ர் குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி அப்பாஸ் அலீ , இஸ்லாமிய அழைப்பாளர், ஹிதாயா தஃவா நிலையம், கோபார், சவூதி அரேபியா – 15 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை – கோபார் இஃப்தார் டென்ட் வளாகம், சவூதி அரேபியா.\nரமளானுக்குப்பிறகு செய்யவேண்டிய நான்கு விசயங்கள் (v)\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 18/06/2018\tஆடியோ, பொதுவானவை, வீடியோ 0 60\nசிறப்பு தர்பியா நிகழ்ச��சி-எஸ்.கே.எஸ். கேம்ப் – வழங்கியவர் : மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – 17 ஜூன் 2018 ஞாயிறு இரவு – எஸ்.கே.எஸ் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nஉறவுகளையும் உணர்வுகளையும் மதித்து நடத்தல்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 17/06/2018\tஆடியோ, ஈத் பெருநாள், பொதுவானவை, வீடியோ 0 48\nஈதுல்-ஃபித்ர் குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 15 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை – தம்மாம் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், தம்மாம், சவூதி அரேபியா.\nமுஹம்மது ஷமீம் ஸீலானி 16/06/2018\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 49\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி ஸமீம் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் மா நகரம், சவூதி அரேபியா – 15 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்.\nஅன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி 15/06/2018\tஆடியோ, ஈத் பெருநாள், பொதுவானவை, வீடியோ 0 39\nஈதுல்-ஃபித்ர் குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ரிஸாலா தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – 15 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-10T15:29:04Z", "digest": "sha1:N6DJQIO3GTRPDIPAYTLLZME7YN6DO2NK", "length": 6547, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறைகலன்‎ (2 பக்.)\n► மனையியல்‎ (3 பக்.)\n► வீட்டு வகைகள்‎ (1 பகு, 34 பக்.)\n► வீட்டு வேதிப்பொருள்கள்‎ (1 பகு, 19 பக்.)\n► வீட்டுக் கருவிகள்‎ (28 பக்.)\nஇந்தப்பகுப்பின��� கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nகூட்டுறவு வீட்டு வசதி சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2008, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/control-your-pc-with-your-android-smartphone-anywhere-016697.html", "date_download": "2018-12-10T14:57:23Z", "digest": "sha1:3I5BYUBOZ7QWKHVHRUHUP4Q55VYGGYYE", "length": 12075, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "மொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்தவது எப்படி | Control your PC with your Android Smartphone Anywhere - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்தவது எப்படி\nமொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்தவது எப்படி\nமகள் திருமணத்தில் டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nஇப்போதுவரும் ஸ்மார்ட்போன்களில் அதிநவீன தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, இவை நமக்கு அதிக உதவியாய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் இருக்கும் லேப்டாப்பை மிக எளிமையாக கட்டுப்படுத்த முடியும். குறிப்பிட்ட ஆப்ஸ்-அம்சங்கள் மூலம் இவற்றை மிக எளிமையாக செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்த இரண்டு முக்கிய அம்சம் தேவை, அவை கண்டிப்பாக இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும், அதன்பின்பு உங்கள் லேப்டாப் கட்டயாகமாக ஆன்-செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் உங்கள் லேப்டாப் மற்றும் ஸ்மார்��்போன்களில் அந்த குறிப்பிட்ட ஆப் வசதி இருக்க வேண்டும். இப்போது மொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் க்ரோம் பிரவுசரை தேர்வுசெய்து வெப் ஸ்டோர் (web store)-ஐ கிளிக் செய்ய வேண்டும்.\nஅடுத்து வெப் ஸ்டோர் (web store)- பகுதியில் க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் (chrome remote desktop)-என டைப் செய்ய வேண்டும், பின்பு க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் -ஆப்ஸ் பகுதியை உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஇதே க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் ஆப்ஸை உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஅடுத்து உங்கள் லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்த க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் ஆப்ஸை திறந்து -access your own computer from anywhere-என்பதை கிளிக் செய்ய வேண்டும், பின்பு அவற்றில் நீங்கள் பாதுகாப்பான பின் நம்பரை அமைக்க வேண்டும். இந்த பின் நம்பர் மூலம் தான் மொபைலில் இருந்து லேப்டாப்பை கட்டுப்படுத்த முடியும்.\nஅதன்பின்பு நீங்கள் லேப்டாப்பில் கொடுத்த பின் நம்பரை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கொடுக்க வேண்டும். பின்பு எளிமையாக உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் லேப்டாப்பை கட்டுப்படுத்த முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\nடுவிட்டரில் மோடி வரை மரண மாஸ் காட்டிய நடிகர் விஜய்.\n7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/six-youths-killed-their-former-employer-the-business-competition-308336.html", "date_download": "2018-12-10T15:35:36Z", "digest": "sha1:5ZHWQDZQK6HAT6HVP5KT2TPB6S5OA3NJ", "length": 16152, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொழில்போட்டியில் முன்னாள் முதலாளி கொடூரமாக கொன்று புதைப்பு.. 5 பேர் கைது.. ஒருவருக்கு வலைவீச்சு! | Six youths killed their former employer in the business competition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த ���ிடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nதொழில்போட்டியில் முன்னாள் முதலாளி கொடூரமாக கொன்று புதைப்பு.. 5 பேர் கைது.. ஒருவருக்கு வலைவீச்சு\nதொழில்போட்டியில் முன்னாள் முதலாளி கொடூரமாக கொன்று புதைப்பு.. 5 பேர் கைது.. ஒருவருக்கு வலைவீச்சு\nசென்னையில் முன்னாள் முதலாளியை தொழில் போட்டியில் கொன்ற இளைஞர்கள்- வீடியோ\nசென்னை கும்மிடிப்பூண்டியில் தொழில்போட்டியில் முன்னாள் முதலாளியை 6 இளைஞர்கள் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, மபொசி நகரைச் சேர்ந்த யூசப் என்பவரின் மகன் ஷாஜஹான். 27 வயதான இவர், எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி, புறநகர் மின்சார ரயிலில் விற்பனை செய்துவந்துள்ளார்.\nஇவரிடம் கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச் சேர்ந்த விமல் என்ற 20 வயது இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஷாஜஹானிடம் இருந்து விலகியுள்ளார் விமல்.\nபின்னர் ஷாஜஹானைப் போல் எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி புறநகர் மின்சார ரயிலில் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜஹான் தன்தொழிலை பாதிக்கும் வகையில் தொழில் செய்யக்கூடாது என விமலை எச்சத்துள்ளார்.\nஇதனால் கடுப்பான விமல், ஷாஜஹானை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது நண்பர்களுடன் ஆலோசித்த அவர் ஷாஜஹானை போட்டு தள்ள முடிவு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி இரவு ஷாஜஹானிடம் நயமாக பேசி, கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் பின்புறமுள்ள ரயில் பாதைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனை நம்பி ஷாஜஹானும் அங்கு சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆறு பேரும் சேர்ந்து ஷாஜஹானை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாஜஹான் துடிதுடித்து உயிரிழந்தார்.\nபின்னர் ஷாஜஹானின் உடலை ரயில் பாதையின் கீழ் உள்ள பாலத்தின் அடியில் போட்டு சென்றனர். மறுநாள் பறவைகள் அந்த இடத்தில் வட்டமிட்டதை தொடர்ந்து ஷாஜஹானின் உடலை அங்கேயே புதைத்துள்ளனர்.\nஎப்படியும் போலீஸ் கண்டுபிடித்துவிடும் என்று பயந்த அவர்கள் கும்மிடிப்பூண்டி விஏஓவிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எப்படி கொலை செய்தனர் என்பதை விலாவரியாக விளக்கினர். மேலும் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டியதை தொடர்ந்து வட்டாட்சியர், மற்றும் அரசு மருத்துவர்கள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.\nஅதில் ஷாஜஹானின் உடலில் 22 இடங்களில் கத்திக்குத்து இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.\nதொழில்போட்டியில் முன்னாள் முதலாளியை இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அண்மைக்காலமாக கொலைகள் மற்றும் குற்றசம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder youths former employers கும்மிடிப்பூண்டி கொலை இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/10/google-data-centers.html", "date_download": "2018-12-10T14:49:19Z", "digest": "sha1:2FNXVB6KEZ4RZ4CGPUD5Q6QSVEUU4W74", "length": 6682, "nlines": 98, "source_domain": "www.tamilcc.com", "title": "இப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு - நீங்களும் சுற்றி பாருங்கள்", "raw_content": "\nHome » Iframe , Street view » இப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு - நீங்களும் சுற்றி பாருங்கள்\nஇப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு - நீங்களும் சுற்றி பாருங்கள்\nமுதலில் கூகிள் data centers என்றால் என்ன என்று தெரியுமா இதை அறியாத இணைய பாவனையாளர்கள் இருக்க முடியாது. நீங்கள் தரவேற்றும் காணொளி என்றாலும் சரி புகைப்படம் என்றாலும் சரி இவை அனைத்தும் கூகிள் செவேர்களில் சேமிக்கப்படும். இவ்வாறான சேவர்கள் பல சேர்ந்த இடம் தான் data centers. இவை மிகுந்த பாதுகாப்பு உடையவை. Google இன் பிரதா�� data servers அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அதே போல facebook servers கிரீன்லாந்து பகுதியில் கடலுக்கு அடியில் உள்ளது. சாதாரண மக்கள் நுழைய முடியாத இப்பகுதிகளை கூகிள் முதன் முறையாக தனது streetview இல் காட்சி படுத்தி உள்ளது. அத்துடன் தனது servers எப்படி பாதுகாக்கப்படுகின்றன இதை அறியாத இணைய பாவனையாளர்கள் இருக்க முடியாது. நீங்கள் தரவேற்றும் காணொளி என்றாலும் சரி புகைப்படம் என்றாலும் சரி இவை அனைத்தும் கூகிள் செவேர்களில் சேமிக்கப்படும். இவ்வாறான சேவர்கள் பல சேர்ந்த இடம் தான் data centers. இவை மிகுந்த பாதுகாப்பு உடையவை. Google இன் பிரதான data servers அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அதே போல facebook servers கிரீன்லாந்து பகுதியில் கடலுக்கு அடியில் உள்ளது. சாதாரண மக்கள் நுழைய முடியாத இப்பகுதிகளை கூகிள் முதன் முறையாக தனது streetview இல் காட்சி படுத்தி உள்ளது. அத்துடன் தனது servers எப்படி பாதுகாக்கப்படுகின்றன , எப்படி அங்கே வேலை செய்கிறார்கள் , எப்படி அங்கே வேலை செய்கிறார்கள், எப்படி சூழலுக்கு இயைபாக்கமாக servers அமைந்து உள்ளது, எப்படி சூழலுக்கு இயைபாக்கமாக servers அமைந்து உள்ளது இப்படி பல தகவல்களை வழங்குகிறார்கள்.\nஇங்கே உங்கள் விருப்பம் போல சுற்றி பாருங்கள்\nஇங்கே அவர்களுடைய Data centers ஒன்றில் நடைபெறும் இயக்கங்கள் தொடர்பான காணொளியை காணுங்கள்.\nhttp://www.google.com/about/datacenters இல் இவை பற்றிய மேலதிக தகவல்களை காணுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங...\nவிண்டோஸ் 7 இல் தேடும் வசதியில் சில சிறப்புக்கள் - ...\nஇப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு...\nகாணொளிகள் பற்றி அனைத்தும் -Video Cheat Sheet\nவலைப்பூக்களுக்கான கூகிள் தேடும் விசேட பொறிகளை வடி...\nஉங்கள் நுண்ணறிவை சோதிக்க HTML5இல் ஒரு வித்தை\nஉங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உ...\nஅனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் -...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3502996&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_news&pos=9&pi=5&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2018-12-10T15:46:34Z", "digest": "sha1:QD7GNYQVIICVKBMS5QXRAFNVBIGVODOR", "length": 7523, "nlines": 59, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பெண்களை மரியாதையுடன் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரமிது.. ராகுல் #MeToo -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nபெண்களை மரியாதையுடன் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரமிது.. ராகுல் #MeToo\nடெல்லி: பெண்களை மரியாதையுடனும் கவுரவத்துடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்பதற்கான நேரம் இது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.\n#MeeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார். அவர் கூறுகையில் பெண்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் நடத்த இனி எல்லோரும் கற்றுக்கொள்வார்கள். மாற்றத்தை உருவாக்க உண்மைகளை உரக்கவும் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.\nமூடி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வர உருவாகி உள்ள சூழல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்கும் நேரம் இது என்றார் ராகுல்.\nவறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nநீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..\nஉடற்பயிற்சியே இல்லாமல் எளிய முறையில் 5 கிலோ வரை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்\nதினமும் ஒரு கை��்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்\nசித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா.. அப்போ இத சாப்பிடுங்க போதும்..\nதேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nகாரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..\nவாய் மற்றும் பற்களை ஈஸியா எப்படி சுத்தம் செய்யலாம்\nஇந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்\nதூங்க போகும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா\nநீங்கள் சமைக்க பயன்படுத்தும் இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா\nஇதுல உங்க ஷேப் என்னனு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:07:39Z", "digest": "sha1:S6ER3YUCLI5LRRPUAETOAPNR3JS3RQLN", "length": 6120, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் மறை மாவட்டம் – GTN", "raw_content": "\nTag - மன்னார் மறை மாவட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு தேவாலயத்தின், வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி, திறந்து வைக்கப்பட்டது…\nஅரசியல் நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதி கோரிய 7 நாட்கள் நாளையுடன் நிறைவு\nஇரணைமடு குளம் – டி.எஸ. சேனநாயக்க – நினைவுகல் – நீர்பாசண திணைக்களம் – உருவாகியுள்ள சர்ச்சைகள்… December 10, 2018\nகாணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்… December 10, 2018\nயாழ் வீட்டுத் திட்டத்தில் சிபாரிசுகளை, கணக்கெடுக்கப் போவதில்லை… December 10, 2018\nயாழ் – மன்னார் பகுதிகளில், சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிப்பு… December 10, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித���துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nS.Kajendran on யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்களின் செழுமைக்கு 47.37 மில்லியன்\nSiva on தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை, வெறுமனே சட்டப் பிரச்சனையாக நோக்கமுடியாது…\nLogeswaran on தனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nLogeswaran on யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2010/07/23.html", "date_download": "2018-12-10T15:57:41Z", "digest": "sha1:YHEPYUQRPRY3CNBQSKNJGU7CC5N5HKIF", "length": 4206, "nlines": 55, "source_domain": "www.desam.org.uk", "title": "\"யூலை 23 \" தேவேந்திரர்களின் கறுப்பு நாள்!! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » \"யூலை 23 \" தேவேந்திரர்களின் கறுப்பு நாள்\n\"யூலை 23 \" தேவேந்திரர்களின் கறுப்பு நாள்\nஏ, தேவேந்திர இனமே... திரும்பிப் பார் ஒருமுறை\nஉதிர்ந்த பூக்களை மறக்காத காம்பினைபோல்\nஇறப்பும்,இழப்பும் இன்று எங்கள் சொத்தானது..\nமெல்ல விழி கசிவோம் அந்த 17 உயிர்கழுக்கு\nகோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள்.\nதேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)\nஇளையவரோடு தோள் சேர் .......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/kalviseithi-news-channel-17072017-test.html", "date_download": "2018-12-10T16:08:47Z", "digest": "sha1:DMEQ6KYYP7ZYDQS7RJRDEWRVN2OGZAVK", "length": 57589, "nlines": 2263, "source_domain": "www.kalviseithi.net", "title": "Kalviseithi News Channel - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 17.07.2017 (Test Transmission) - kalviseithi", "raw_content": "\nநாம் ��றிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஇன்றைய முக்கிய கல்விச்செய்திகள் - 17.07.2017 - Click here\nஇனி கல்விச்செய்திகளை தினந்தோறும் ஒலி - ஒளி வடிவில்(Video) காணுங்கள்.\nகல்விச்செய்தி ஒளிபரப்பப்படும் தளமான YouTube - ல் Kalviseithi official என்ற Channel ஐ Subscribe செய்யுங்கள்.இதன் மூலம் கல்வி தொடர்பான முக்கிய செய்திகள், வீடியோ , பாடக்குறிப்புகள் ஆகியவை வெளியிடும் போது உங்களுக்கு அதுதொடர்பாக Notification அனுப்பப்படும்.\n10% டிஸ்கவுட்டில் மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.\nநன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ந்ததற்கு....... .,\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் ச���ிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nTET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. Click here - TET Comparison Sheet Mobile App Downloa...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய நண்பர்கள் தங்களது தேர்ச்சி விபரங்களை ( Weightage Mark ) பதிவு செய்ய ஏற்கனவே மொபைல் ஆப் ஆக கொடுக்கப்பட்டிருந...\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம் ( Dinamalar News )\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET - தேர்ச்சி பெற்ற 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nClick here - Thanthi TV Video Link... 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களு...\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி\nஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று, பணி ஆணை வ...\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பேட்டி ( 01.02.2018 )\nTET - வெயிட்டேஜ் முறையினை நீக்குவது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nதமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டத்தில் எந்த மாற்றமு...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nFlash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்ல...\nசேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டே...\nவருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5...\nஅரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய...\nTRB - பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1058 பேராசிரிய...\nகல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவ...\nஅரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை ...\nபிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் ப...\nகல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இன...\nஆசிரியர்கள் தேவை - PG Teachers Wanted\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் த...\nபள்ளிக்கல்வி - 15.03.2017அன்றுள்ளவாறு நேர்முக உதவி...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்':அமைச்...\nபிளஸ் 1 தேர்வுக்கு மாதிரி வினா தொகுப்பு'.\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\nபிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நா...\nநேர்காணல் தாமதம் பட்டதாரிகள் அதிருப்தி\nஎன்.சி.இ.ஆர்.டி., புத்தகம்: சி.பி.எஸ்.இ., சுற்றறிக...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nவிடுமுறை நாளில் வகுப்பு கல்லூரிகளுக்கு உத்தரவு.\nமருத்துவ படிப்பு சேர்க்கைக்கு 3 தரவரிசை பட்டியல் த...\nகல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்\nஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளி...\nTRB - 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்ட...\nசென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பண...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n2009 முதல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு விவரம...\nDEE - SPF 1984 - சந்தா தொகை ரூ 20 மற்றும் ரூ 50 செ...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\nபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அம...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nதேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்\nபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு த...\nகணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்'\nதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி\nகலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்பு\nஆன்லைன்' படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடு...\nவாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப...\nஆசிரியர் காலிபணியிட விவரங்கள் அனுப்ப இயக்குநர் உத்...\n+1 பாடத் திட்டத்திற்கான மாதிரி வினாத்தாள் வரும் தி...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\n5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்க...\nKalviseithi TV - இன்றைய முக்கிய கல்விச்செய்திகள் -...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nRTE - 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட சேர்...\nTRB - Special Teachers : சிறப்பாசிரியர்கள் பணி, ஊத...\nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nTNPSC : இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nசிபிஎஸ்இ தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டமில்...\nசிவில் சர்வீசஸ்: தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nபிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ண...\nஅன்பு கலாமிற்கு ஒரு கவிதாஞ்சலி\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\nதமிழக பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர் குழு: உய...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/10/esp.html", "date_download": "2018-12-10T15:10:15Z", "digest": "sha1:2DFVBPCRETKMRLK5ZBCDH7TXOIX52K3O", "length": 27225, "nlines": 327, "source_domain": "www.muththumani.com", "title": "ESP என்பது என்ன? கடவுளையும் மனிதனோடு இணைக்கும் ஓர் ஆச்சரிய ஆய்வு - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகி���ோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » ESP என்பது என்ன கடவுளையும் மனிதனோடு இணைக்கும் ஓர் ஆச்சரிய ஆய்வு\n கடவுளையும் மனிதனோடு இணைக்கும் ஓர் ஆச்சரிய ஆய்வு\nமனிதன் கடவுள் அல்ல, கடவுள் மனிதனும் அல்ல, கடவுள் என்பவன் மத ரீதியாக வர்ணிக்கப்படுபவன் மட்டுமல்ல அறிவுற்கு அப்பாற்பட்டவனாகவே இருந்து வருகின்றான்.\nகடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நான் இப்போது கூற வருபவற்றை கொண்டு திட்ட வேண்டாம், கடவுள்களை பாதிக்கும் வகையில் இது இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், அவ்வாறு இருக்காது எனறே நம்புகின்றேன்.\nபுலன் புறத்தெரிவு அல்லது ஆறாம் அறிவு என்பது பெளதீக புலன் உணர்வின் ஊடாக தகவல் அறியப்படாது மனதினால் உணரப்படுதலைக் குறிக்கும்.\nஇது மனிதனை எவ்விதம் செயற்படுத்துகின்றது புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தியாக இது காணப்படுவது எவ்வாறு மனிதனும் கடவுள் ஆகின்றான். கடவுளும் மனிதனா என்ற ரீதியாகவும் சிந்திக்கத் தூண்டும் இந்த ஆய்வு.\nபுலன் புறத்தெரிவு அல்லது ஆறறிவு என்பதற்கான ஆங்கிலப் பதம் ஜே. பி. ரைன் எனும் உளவியலாளரால் உள்வாங்கப்பட்டது.\nஇவர் ஆறறிவு கொண்டவரின் திறமைகளான தொலை நுண்ணுணர்வு, புலன் கடந்த கேள்வி ஆற்றல், மனக்கண் தொலைக்காட்சி, மற்றும் அவர்களின் இம்மையூடான நடவடிக்கைகளான முன்னறிவு அல்லது முன்னறிவு ஆகியனவற்றைக் குறிக்கப்பயன்படுத்தினார்.\nபுலன் புறத்தெரிவு சிலவேளைகளில் ஆறாம் அறிவாகக் குறிக்கப்படுகின்றது. புலன் புறத்தெரிவு இயற்கை இயற்காட்சி அல்லது மேலதிக உணர் புலப்பாடு எனவும் அர்த்தப்படுகின்றது.\nஏதோ பாசை புரியாத மொழியைக் கேட்பது போல் இருக்கலாம் உண்மைதான் கூற வந்த எனக்கே புரியவைக்கப்போவது எவ்வாறு எனப் புரியவில்லை.... சரி தொடங்கிவிட்டேன் முடிந்தளவு விளக்கி வைக்கின்றேன் வாருங்கள்.\nசாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP என அறியப்படுகின்றது. இந்த ESP சக்தியில்\nபெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்\nஇன்றும் பலவகை உள்ளது, அது அவரவர் மூளையையும் சதன் சக்தியையும்வெ ளிப்படுத்துவதனைப் பொறுத்து வகைப்படும்.\nமூளைக்குச் செல்லும் இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தி அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன.\nஇது நாம் யோசனை செய்யும் போது தலையை கைகளால் கசக்கிக் கொள்வது அல்லது நெற்றியின் பக்கத்தை தட்டுவது போன்ற செயற்பாடுகளை நாம் செய்வது இந்த வகையில் மின்னதிர்வினை ஏற்படுத்தும் செயல் முறையே.\nசில எலிகளின் மூளையை பயன் படுத்தி இந்த மின்திர்வு செயற்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.\nஇதன் காரணமாக மூளையில் பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணரப்பட்டது.\nமூளையில் இருக்கின்றன 4 பில்லியன்ஸ் செல்கள் ஆனால், மனிதர்கள் அதில் 10% வீதம் கூட முழுதாக பயன்படுத்துவதில்லை என்பதே ஆச்சரியம் மிக்க உண்மை, கணித அறிவியளாலர்களுக்கும் படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசம்.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 500 தொடக்கம் 1000 செல்களை படுத்திய காரணத்தால் அவர் அளப்பரிய கணித அறிவியளாலராக மாறினார் என்பதும் உண்மையே.\nஅமெரிக்காவில் மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம் பல விஞ்ஞானிகள் இணைந்து ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் தன்மைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள்\nஅப்போது டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் கண்களை தியானத்தில் ஈடுபட்டுள்ளார் பின்னர் அவரது உடல் தானாக மேல் எழுந்து அவர்கள் கூடியிருந்த கட்டிடம் வழியாக சென்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.\nபௌதீக விதிகளை மீறிய இந்த செயல் காரணமாகவே ஆழ்மனதின் ஆற்றலும் ESP எனப்படும் மூளையின் அதீத சக்தியின் மேல் நம்பகத்தன்மை வளர்ந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்துள்ளன.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளில் ஒரு மனிதன் தனது ESP சக்தியின் மூலம் தன்னுடைய உடல் எடையினை அதிகரிக்க முடியும் 50 கிலோகிராம் உள்ள ஒருவர் 200 கிலோ கிராம் வரை தனது எடையினைக் கூட்டிக் கொள்ள முடியும் அதுவும் சர்வ சாதாரணமாக என கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வகையான பல ஆராய்ச்சிகளின் முடிவாக எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அவை மூளையின் சக்தியினால் செயற்படுத்த முடியும் என்பதும் அறியப்பட்டது.\nஇராமாயண கதாபாத்திரமான அனுமான் தெய்வமாக நம்பப்படுகின்றார் அவரும் அந்தரத்தில் பறப்பது, உடல் எடையைக் கூட்டுவது போன்று கூறப்பட்டுள்ளது.\nஅவரும் அவ்வாறாக மூளையின் ESP சக்தியினை பயன்படுத்தினாரா என்றால், அக்கால கட்டத்தில் இருந்த தியானம் தவம் போன்ற மன ஒரு நிலைபாட்டில் அனுமான் என்பவர் ஈடுபட்டு அதன் காரணமான இவ்வாறான சக்திகளை அவர் பெற்றுக் கொண்டிருந்துருக்கலாம் என்று சந்தேகம் எழுவது என்னமோ நியாயம் தானே....\nஅதே போல புராணத்தில் கூறப்படும் பல தெய்வங்கள் மற்றும தேவதைகள் அவர்களின் இவ்வாறான சக்திகளினாலேயே கடவுள்களாக வர்ணிக்கப்பட்டிருக்கலாம் என்று நான் கூறுவது சரியாக எனக்கு படுகின்றது.\nடானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume) 1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர் இவர் தன் உடல் எடையை கூட்டிக் குறைத்தும், தனது எடல் எடையை விட பல்லாயிரம் கணக்கு அதிக எடை கொண்ட நிறையை தூக்குபவராகவும் அந்தரத்தில் பறக்கும் சக்தியையும் கொண்ட ஒருவராகவே காணப்பட்டார். இது நவீன உலகில் நேரடியாக நிரூபணமான ஒரு உதாரணம்.\nஇதே போன்ற ESP சக்தியை அனுமான் போன்ற தெய்வங்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் அவர் தெய்வமாக பார்க்கப்பட்டாரா\n- தொடரும் அடுத்த பதிவில்.....\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51716-arab-sheikh-viral-video-going-on-twitter-page.html", "date_download": "2018-12-10T16:25:30Z", "digest": "sha1:UPJC7GMBVO64OSTHAGUN6ATANLDYNLTB", "length": 10950, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ | arab sheikh viral video going on twitter page", "raw_content": "\nடெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு\n2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nபல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ\nஷேக் ஒருவர் தனது பற்களில் ஒட்டி இருக்கும் உணவை கொத்தி எடுக்க குருவி ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.\nஃபுல் பிளேட் பிரியாணி சாப்பிட்ட பிறகு நாம் என்ன செய்வோம் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு பல்குத்துவோம் இல்லையா திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு பல்குத்துவோம் இல்லையா அப்படி பற்களில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை குத்தி எடுப்பதற்கு படாதபாடு பட வேண்டி இருக்கும். இந்த மாதிரியான அசைவ பிரியர்களுக்கு என்றே ஹோட்டல்களில் தனியாக பல்குத்த குச்சி ஒன்றை வைத்திருப்பார்கள். அந்தக் குச்சியில் ஒன்றை எடுத்து பல்லுக்கு வலிக்காமல் மிருதுவாக குத்துவதே ஒரு சுகம்.\nஆனால் நமக்குதான் இந்தப் பிரச்னை எல்லாம். அரபு நாட்டிலுள்ள ஷேக் ஒருவர், தன் பற்களில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை குத்தி எடுக்க குச்சியை பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக குருவியை பயன்படுத்தி வருகிறார். இதற்காகவே அந்தக் குருவிக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுத்து பழைக்கி வைத்திருக்கிறார். அவர் தனது வாயை திறந்து காட்டும் போது பல் வரிசைகளில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை அந்தக் குருவி அழகாக கொத்தி எடுக்��ிறது. இதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து அவர் தனது ட்விட்டரில் பதிவேற்றிய உடனே பத்திக் கொண்டுவிட்டது. அப்புறம் என்ன வைரல்தான். இந்த ஷேக் யார் வைரல்தான். இந்த ஷேக் யார் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.\nமுன்னாள் பிஷப்பை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு\n80 ஆயிரத்தை அப்படியே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சர்கார்’ படத்திற்கு ஆதரவாக அரிவாளுடன் பேசிய இளைஞர்கள் கைது\n“நெவர் எவர் கிவ் அஃப்” - தன்னம்பிக்கை தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ\nயுடியூப்பில் 2 கோடி பார்வையாளர்களை தட்டி இழுத்த ஆவி வீடியோ\nநடு இரவில் அரைகுறை ஆடையில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல்: நடந்தது என்ன\nமலைப்பாம்புடன் வலம் வந்த காஜல் அகர்வால்: வைரல் வீடியோ\nஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள்\n“என் கனவு நிஜமாகிவிட்டது” - ‘பேட்ட’ மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்\nவேறு மத இளைஞருடன் பேசியதால் இளம்பெண்ணை துன்புறுத்திய காவலர்கள் \nபோலீஸ் உடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட ரவுடி: வைரலான வீடியோ\n“சொந்த காரணத்தால் ராஜினாமா செய்தேன்” - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\n“மக்களுக்கு சாதகமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்காது” - வைகோ வேதனை\nஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை\nஇறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுன்னாள் பிஷப்பை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு\n80 ஆயிரத்தை அப்படியே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:30:04Z", "digest": "sha1:UHZBVFEFEDLDIMKYRI2GSTAGBTRIB5XH", "length": 11019, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோப்பா வாயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோப்பா வாயில் (எபிரேயம்: שער יפו‎, ஸார் யஃபோ; அரபு மொழி: باب الخليل, \"நண்பனின் வாயில்\"; \"தாவீதின் மன்றாட்டுச் சுவர் வாயில்\";தாவீதின் வாயில்) என்பது எருசலேம் பழைய நகர் வரலாற்றுச் சுவரிலுள்ள கல்லாலான பெரும் நுழைவாயில் ஆகும். இது எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள எட்டு வாயில்களில் ஓன்று.[1] இந்த வாயில்மட்டுமே சுவற்றுக்கு செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. யாரும் எளிதில் நுழையாமல் தடுப்பதற்கான ஓர் உத்தியாக இப்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அல்லது யோப்பா துறைமுகத்தில் இருந்து இறங்கி வருபவர்கள் வரும் சாலைக்கு வசதியாக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம்.\nயோப்பா வாயில், யோப்பா சாலை ஆகிய இரண்டும் யோப்பா துறைமுகத்தில் இருந்தே இப்பெயர்களைப் பெற்றன. இத்துறைமுகத்தில் இருந்துதான் தீர்க்கதரிசி ஜோனா தமது கடல் பயணத்தைத் தொடங்கினார்.\nடேவிட் / சிட்டாடல் ஒரு கோபுரம்\nவாயில்களின் முழுத்தோற்றம். பழைய நகரத்துக்கு வாகனங்களில் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் இடைவெளியைக் கவனியுங்கள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Jaffa Gate என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயோப்பா வாயில் கணினியூடான பயணம்\nஎருசலேம் பழைய நகர் வாயில்கள்\n1.புது வாயில் 2.தமஸ்கு வாயில் 3.ஏரோது வாயில் 4.சிங்க வாயில் 5.தங்க வாயில் 6.குப்பைமேட்டு வாயில் 7.சீயோன் வாயில் 8.யோப்பா வாயில்\nமேற்குச் சுவர் - தெற்குச் சுவர்\nஎருசலேம் பழைய நகர வாயில்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2016, 03:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/08/09003551/The-imminent-issue-of-Imran-Khans-tenure-as-Pakistans.vpf", "date_download": "2018-12-10T16:06:25Z", "digest": "sha1:E6BNGC5XO2TOKDKMKNGORIW6JPAQPA3Y", "length": 17089, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "The imminent issue of Imran Khan's tenure as Pakistan's prime minister || பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல்\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.\nஅண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.\nகிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய இம்ரான்கானின் (வயது 65) தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்கும் நிலை உள்ளது. தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள இம்ரான்கான் என்றைக்கு பதவி ஏற்பார் என்பதில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. முன்னதாக அவர் 14 அல்லது 15-ந் தேதி பதவி ஏற்கக்கூடும் என தகவல்கள் வெளிவந்தன.\nஇந்த நிலையில் இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அது விவரம் வருமாறு:-\nபாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்து உள்ளது. இதன் காரணமாக இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து விட்டது. அதன் கூட்டணி கட்சியான பலுசிஸ்தான் அவாமி லீக் கட்சியின் பலமும் 4 என்ற எண்ணிக்கையில் இருந்து 3 ஆக குறைந்து இருக்கிறது.\nநிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், இம்ரான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 தொகுதிகளில் இரண்டான என்.ஏ. 53 (இஸ்லாமாபாத்), என்.ஏ. 131 (லாகூர்) தொகுதிகளும் அடங்கும். என்.ஏ. 53 (இஸ்லாமாபாத்) தொகுதியில் இம்ரான்கான், முன்னாள் பிரதமர் அப்பாசியை தோற்கடித்து இருந்தார். என்.ஏ. 131 (லாகூர்) தொகுதியில் முன்னாள் மந்திரி கவாஜா சாத் ரபீக்கை வீழ்த்தி இருந்தார்.\nஇம்ரான்கான் வெற்றி பெற்று உள்ள எஞ்சிய 3 தொகுதிகளான என்.ஏ.35 (பான்னு), என்.ஏ. 95 (மியான்வாலி-1), என்.ஏ.243 (கராச்சி கிழக்கு-2) தொகுதி முடிவுகளும் நிபந்தனையின் கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இம்ரான்கான் மீது தொடரப்பட்டு உள்ள வழக்குகளின் முடி���ுக்கு கட்டுப்பட்டதாகும்.\nதேர்தல் நடத்தை விதிகள் என்று பொதுவாக குறிப்பிட்டு இருந்தாலும், அது இஸ்லாமாபாத் தொகுதியில் தேர்தலின்போது இம்ரான்கான் ஓட்டு போடுவதற்கு திரைக்கு பின்னால் செல்லாமல், தேர்தல் அதிகாரியின் மேஜை மீது ஓட்டுச்சீட்டில் முத்திரை குத்தி, வாக்கு ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இம்ரான்கான் தேர்தல் வெற்றியில் 2 தொகுதிகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதும், எஞ்சிய 3 தொகுதிகளின் முடிவுகள் நிபந்தனைக்கு உட்பட்டது என்பதும் அவர் பிரதமர் பதவியை ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.\nமொத்தத்தில் இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து இருப்பதுவும் பிரச்சினைக்கு உரியதாக அமைந்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், 3 தொகுதிகள் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் மக்கள் கட்சி வென்ற ஒரு தொகுதியிலும், பலுசிஸ்தான் அவாமிலீக் கட்சி வெற்றி பெற்ற ஒரு தொகுதியிலும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் பாகிஸ்தானில் தற்போது கள நிலவரம், நிச்சயமற்றதாக உள்ளது.\n1. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும் : பாகிஸ்தான் பிரதமர் பேச்சு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார்.\n2. சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தம் கையெழுத்து\nலீ கெகியாங், இம்ரான்கான் சந்திப்பை தொடர்ந்து சீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\n3. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அடுத்த மாதம் சீனா செல்கிறார்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பதவியேற்றுக் கொண்டார்.\n4. பேச்சுவார்த்தையை ரத்து செய்தது, இந்தியாவின் ஆணவப்போக்கு - இம்ரான்கான் குற்றச்சாட்டு\nஅமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்திருப்பது இந்தியாவின் ஆணவப்போக்கை காட்டுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.\n5. பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்\nஇந்தியா–பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை ��ீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒருமணி நேரத்திற்கு 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் இளம் பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/12/blog-post_29.html", "date_download": "2018-12-10T16:37:19Z", "digest": "sha1:IJ6KMRRKJNA2W2NFL5PGQQVO73SDD7MT", "length": 16142, "nlines": 267, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்", "raw_content": "\nஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்\nடிசம்பர் 15, ஏதென்ஸ் நகரை ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் வேலைநிறுத்தத்தின் போது, அரச ஒடுக்குமுறை இயந்திரமான போலிசை எதிர்த்து போராடும் தொழிலாளர்கள். பெருமளவு உல்லாசப்பயணிகளை கவரும் ஏதென்ஸ் நகரம் அன்று போர்க்களமாக காட்சி அளித்தது.\nLabels: ஏதென்ஸ், தொழிலாளர் போராட்டம், வேலைநிறுத்தம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை ��ெய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்\nஏதென்ஸ் நகரில் போலிஸ்- தொழிலாளர் மோதல்\nகிறிஸ்தவ நாடுகள் (ஈழத்)தமிழரின் நேச சக்திகளா\nஇஸ்ரேலின் வாகரையும், இலங்கையின் காஸாவும்\nடிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்\nபாலஸ்தீனப் பாதையில் ஈழ விடுதலைப் போராட்டம்\nதமிழீழம் இன்னொரு இஸ்ரேல் ஆகுமா\nஏதென்ஸ், ரோம்: முதலாளித்துவ பாராளுமன்றங்கள் முற்று...\nசட்டவிரோத யூத குடியேற்றங்களுக்கு நிதி வழங்கும் நிற...\nவிக்கிலீக்ஸ்: IT போராளிகள் - ஆவணப் படம்\nநோர்வேயில் ஒரு குட்டி சோவியத் யூனியன்\nஇஸ்ரேல் ஆதரவாளர்களான இனவெறி பாசிஸ்டுகள்\nதமிழகத்தின் சிங��கள தொப்புள்கொடி உறவுகள்\nஇலங்கை அரசியலில் \"வெள்ளாள-கொவிகம\" ஆதிக்கம்\nவிக்கிலீக்ஸ்: ராஜபக்ச குற்றவாளி, விசாரணைக்கு தமிழர...\nஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்ல...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:12:30Z", "digest": "sha1:LAM46K2M4DF64HJBKL2U7ZL6KVUPNGW6", "length": 5977, "nlines": 71, "source_domain": "suvanacholai.com", "title": "சமத்துவம் – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\nசினிமா ஏற்படுத்தும் தாக்கங்கள் (v)\nதஸ்கியா ஒரு விரி���ான அலசல் (v)\nஅல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுதல் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nநிர்வாகி 15/11/2017\tஇஸ்லாம் அறிமுகம், கட்டுரை, நூல்கள், பொதுவானவை 0 170\n தங்களை இக்கையேட்டின் வழியாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இம்மகிழ்வோடு, தங்களை தேடிவந்து சந்திப்பதன் நோக்கம் இதுதான் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாம் ஒரே மண்னை தாயகமாகவும், ஒரே மொழியை தாய் மொழியாகவும் கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். இதில் நாம் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வதும், ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் நமது சமுதாய ஒற்றுமைக்கு வளம் சேர்க்கும் என உறுதியாக நம்புகிறோம். உலகில் வாழும் ஒவ்வொருவரும் மொழி, இனம், மதம், ...\nசிந்தனைக்கு ஐந்து விஷயங்கள் (வீடியோ)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 14/12/2013\tஇஸ்லாம் அறிமுகம், வீடியோ 0 68\nஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு வழங்கிய இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி வழங்கியவர்: அஷ்ஷைஹ் முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவுதி அரேபியா நாள்: 12 டிசம்பர் 2013 வியாழன் இரவு இடம்; ரீகல் கிளாசிக் ஹோட்டல். [youtube id=M5MBxogVyvw]\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n[கேள்வி – பதில்] சம்பளம் தர மறுப்பது குற்றமாகுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95/", "date_download": "2018-12-10T15:54:49Z", "digest": "sha1:3HPORSC2VCQNMCOHRWREOB3V5VPV4Y2L", "length": 8438, "nlines": 80, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "வெஜ் கொத்துப் புரோட்டா & கத்திரிக்காய் காரச்சட்னி - ராதிகா ஆனந்தன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nவெஜ் கொத்துப் புரோட்டா & கத்திரிக்காய் காரச்சட்னி – ராதிகா ஆனந்தன்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nஅளவு – ஒரு நபருக்கு\nஇரண்டும் கலவையாக (200கி), பனீர் 200 கி\nதுருவிக்கொள்ளவும்.. தனியாக சிறிது வெண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.\nபெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 1\nஅரிந்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு சோம்பு கசகசா பச்சைமிளகாய் சிறிது சிறிது சேர்த்து அரைத்து கொள்ளவும்..\nவாணலியில் தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி, சீரகம் தாளித்து , நறுக்கிய வெங்காயம், அரைத்த விழுது போட்டு வதக்கி மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, மல்லிப்பொடி , கரம் மசாலா தலா அரைஸ்பூன் போட்டு பிரட்டி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குலையும் வரை வதக்கி தண்ணீர் தெளித்து தனியாக வதக்கின காய்கறி பனீர் கலவையை சேர்த்து உப்புப் போட்டு மூடிப் போடவும்..\nமசாலா நன்கு வெந்து ஒன்றானப் பின் கைப்பிடி கொத்தமல்லி புதினா நறுக்கியது சேர்த்து மிளகுத்தூள் எலுமிச்சைச் சாறு கலந்து இரக்கவும்…\nபின்குறிப்பு – அசைவத்திற்கு பனீருக்கு பதிலாக கடைசியாக இரண்டு முட்டை உடைத்து ஊற்றி கலக்கவும்.. அசைவக்குழம்பு ஏதேனும் மீதமிருந்தால் அதனையும் சேர்த்துக் கொள்ளலாம்…\nஇரண்டு பச்சைக் கத்திரிக்காயை நெருப்பில் சுட்டு தோலுரித்துக் கொள்ளவும்.. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு 2 பல், மிளகாய் வற்றல் 3- 4 (அவரவர் காரத்திற்கேற்ப), சின்ன வெங்காயம் 4 , பெருங்காயத்தூள் சிறிது\nபோட்டு நன்கு வதக்கி ஆறவைத்துக் கொள்ளவும்..\nபின் மிக்ஸியில் உப்பு போட்டு, சிறிது புளி அல்லது எலுமிச்சைச்சாறு அல்லது வதக்கிய தக்காளி சிறிது, வதக்கிய மற்ற அனைத்தையும் சேர்த்து அரைத்து பின் கடைசியில் சுட்டக் கத்திரிக்காயை சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் மட்டும் சிறிது தெளித்து\nஅரைத்தப்பின் கடுகு கறிவேப்பிலை தாளித்தும் கலந்து கொள்ளலாம்..\nபின்குறிப்பு – சட்னிக்கு பதிலாக ரைத்தா சேர்த்துக் கொள்ளலாம்..\nகுடைமிளகாய்த்தொக்கு பன்னீர் சான்ட்விச் – உமா தாரணி\nநெல்லிக்காய் பானம் (ஜுஸ்) – திருப்பூர் கணேஷ்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்ப���ும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/news/08-02-2018", "date_download": "2018-12-10T16:32:10Z", "digest": "sha1:NTUEJDPRJZ4V56RLDX7ZWPQLK6XZHUAR", "length": 5036, "nlines": 83, "source_domain": "www.army.lk", "title": "08-02-2018 | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nவடக்கு – வெடிகுண்டு அகற்றும் படையினரால் பெரியமடு பிரதேச்தில் இருந்து முப்பத்து இரண்டு வெடிகுண்டுகள் 81 மிமீ அளவிலான மோட்டார் குண்டொன்றும் கைக் குண்டொன்றும் கடந்த புதன் கிழமை (07) மீட்டெடுக்கப்பட்டது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/08/blog-post_25.html", "date_download": "2018-12-10T16:03:48Z", "digest": "sha1:BNPFJ6PMIQFJUWO46P4Q37K5DA74SNG2", "length": 44737, "nlines": 202, "source_domain": "www.nisaptham.com", "title": "ஏன் தினமும் எழுதுகிறாய்? ~ நிசப்தம்", "raw_content": "\nஇஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினையில் புரிதலே இல்லாமல் ஒரு பதிவு எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். இருந்துவிட்டு போகட்டும். எனக்கு அந்த விவகாரத்தில் தெரிந்த கண்ணுக்குத் தெரிந்த ஒரே விவகாரம் ‘இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீனிய குழந்தைகளை ஏன் கொல்கிறார்கள்’ என்பது மட்டும்தான். உடனே ‘ஏன் இஸ்ரேல் குழந்தைகளை மட்டும் பாலஸ்தீனிய ஹமாஸ் பிரிவினர் கொல்லவில்லையா’ என்றார்கள். யார் இல்லை என்று சொன்னது இஸ்ரேல் குழந்தைகளை மட்டும் பாலஸ்தீனிய ஹமாஸ் பிரிவினர் கொல்லவில்லையா’ என்றார்கள். யார் இல்லை என்று சொன்னது கொல்கிறார்கள்தான். அவர்கள் தீவிரவாதிகள். உயிர்களைப் பற்றிய எந்த யோசனையும் அற்றவர்கள். இஸ்ரேலும் இன்னபிற ராணுவத்தினரும் Civilised சமூகத்தின் அங்கம்தானே கொல்கிறார்கள்தான். அவர்கள் தீவிரவாதிகள். உயிர்களைப் பற்றிய எந்த யோசனையும் அற்றவர்கள். இஸ்ரேலும் இன்னபிற ராணுவத்தினரும் Civilised சமூகத்தின் அங்கம்தானே அவன் இஸ்ரேலிய குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்றால் இவர்களும் பாலஸ்தீனிய மக்களை ஏன் கொல்கிறார்கள் அவன் இஸ்ரேலிய குழந்தைகளைக் கொல்கிறார்கள் என்றால் இவர்களும் பாலஸ்தீனிய மக்களை ஏன் கொல்கிறார்கள் அந்தத் தீவிரவாதிகளைத்தானே கொல்ல வேண்டும் அந்தத் தீவிரவாதிகளைத்தானே கொல்ல வேண்டும் ‘அவர்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மக்களுக்குள் மக்களாக ஒளிந்து கொள்கிறார்கள்’ என்று நூறு காரணங்கள் இருக்கட்டும். ‘அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள். பல்லுக்குப் பல் ரத்தத்துக்கு ரத்தம் என்ற கணக்கில் இவர்களும் குழந்தைகளைக் கொல்கிறார்கள்’ ஆசியாவின் மேற்குப் பகுதியில் பிறந்ததைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத பிஞ்சுக் குழந்தைகள். அவர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் என்ன ‘அவர்கள் மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் மக்களுக்குள் மக்களாக ஒளிந்து கொள்கிறார்கள்’ என்று நூறு காரணங்கள் இருக்கட்டும். ‘அவர்கள் குழந்தைகளைக் கொல்கிறார்கள். பல்லுக்குப் பல் ரத்தத்துக்கு ரத்தம் என்ற கணக்கில் இவர்களும் குழந்தைகளைக் கொல்கிறார்கள்’ ஆசியாவின் மேற்குப் பகுதியில் பிறந்ததைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத பிஞ்சுக் குழந்தைகள். அவர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் என்ன பூக்களையல்லவா வெடி வைத்துத் தகர்க்கிறார்கள்\nஇதுதான் அந்தக் கட்டுரையின் சாராம்சம். இதைத்தான் சொல்ல விரும்பியிருந்தேன். ஒருவேளை நான் சொல்ல விரும்பியதை துல்லியமாகச் சொல்ல முடியாமல் போயிருக்கலாம்.\nகட்டுரையில் பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால் எனக்கு ஏற்றுக் கொள்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நான் என்ன ஆல்-இன்-ஆல் அழகுராஜாவா இல்லை எழுதுகிற அத்தனை விஷயத்திலேயும் பாண்டித்யம் பெற்றிருக்கிறேனா இல்லை எழுதுகிற அத்தனை விஷயத்திலேயும் பாண்டித்யம் பெற்றிருக்கிறேனா அது இல்லை. அறிவுஜீவி என்று சொல்லிக் கொள்வதிலோ, வானத்திற்குக் கீழாக இருக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது என்றோ எந்தக் காலத்திலும் நம்பியதில்லை. தினசரி மனதை பாதிக்கும�� அல்லது எதிர்கொள்ளும் விஷயங்களை பிடித்த மொழிநடையில் எழுதிப் பார்க்கிறேன். அதை பின் தொடர்பவர்களும் இருக்கிறார்கள் அல்லது ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள். அதுவரையில் சரிதான். ஆனால் தினமும் எழுதுகிறேன் அல்லவா அது இல்லை. அறிவுஜீவி என்று சொல்லிக் கொள்வதிலோ, வானத்திற்குக் கீழாக இருக்கும் அத்தனை விவகாரங்களுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது என்றோ எந்தக் காலத்திலும் நம்பியதில்லை. தினசரி மனதை பாதிக்கும் அல்லது எதிர்கொள்ளும் விஷயங்களை பிடித்த மொழிநடையில் எழுதிப் பார்க்கிறேன். அதை பின் தொடர்பவர்களும் இருக்கிறார்கள் அல்லது ஒதுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள். அதுவரையில் சரிதான். ஆனால் தினமும் எழுதுகிறேன் அல்லவா அதுதான் பிரச்சினை. அதுவும் எனக்கு இல்லை- மற்றவர்களுக்கு.\n‘நீ நிர்பந்தத்துக்காக தினமும் எழுதுகிறாய்’ என்று யாராவது சொல்லும் போதுதான் அலர்ஜியாகிவிடுகிறது. நிர்பந்தம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன தவறு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டியிருக்கிறது. ஐந்து மணி நேரமாவது தூங்க வேண்டியிருக்கிறது. நான்கு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் என்னென்னவோ. வேலைக்குச் செல்வது நிர்பந்தம் இல்லையா ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டியிருக்கிறது. ஐந்து மணி நேரமாவது தூங்க வேண்டியிருக்கிறது. நான்கு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் என்னென்னவோ. வேலைக்குச் செல்வது நிர்பந்தம் இல்லையா மேலாளருக்கு அடிபணிவது இல்லையா இப்படி நிர்பந்தங்களால் ஆனதுதான் நம் வாழ்க்கை. இதில் எழுதுவதையும் வாசிப்பதையும் நிர்பந்தமாக்கிக் கொள்வதில் என்ன தவறு இது பலருக்கும் optional ஆக இருக்கிறது. முடிந்தால் செய்வோம் இல்லையென்றால் விட்டுவிடலாம் என்கிற ஒரு சுதந்திரம் இருக்கிறது. எனக்கு அந்தச் சுதந்திரம் வேண்டியதில்லை என நினைக்கிறேன். எழுதுவது என்பதனை விருப்பமான நிர்பந்தமாக்கி வைத்திருக்கிறேன். இது என்னுடைய பிரச்சினை மட்டும்தானே இது பலருக்கும் optional ஆக இருக்கிறது. முடிந்தால் செய்வோம் இல்லையென்றால் விட்டுவிடலாம் என்கிற ஒரு சுதந்திரம் இருக்கிறது. எனக்கு அந்தச் சுதந்திரம் வேண்டியதில்லை என நினைக்கிறேன். எழுதுவது என்பதனை விருப்பமான ���ிர்பந்தமாக்கி வைத்திருக்கிறேன். இது என்னுடைய பிரச்சினை மட்டும்தானே இதில் மற்றவர்கள் ஏன் டிஸ்டர்ப் ஆக வேண்டும் என்றுதான் புரியவில்லை.\nநிசப்தத்தில் எழுதுவது ஒருவிதத்தில் வடிகால். அது ஒரு உரையாடல். ஒருவிதமான திருப்தி. சந்தோஷம். வேறு ஏதாவதும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசகர்கள் எண்ணிக்கை பற்றி எந்தக் கவலையும் இல்லை. நிஜமாகவேதான் சொல்கிறேன். மதுரை சென்றிருந்தேன் அல்லவா நான்கு பேர்கள் சந்திக்க வந்திருந்தார்கள். நான்கு பேருமே ஓய்வு பெற்றிருந்தவர்கள். இந்தப் பொடியன் எழுதுவதை நம்புகிறார்கள். உரையாடுகிறார்கள். விமர்சிக்கிறாரக்ள். வாழ்த்துகிறார்கள். இவற்றைத்தான் எதிர்பார்க்கிறேன்.\nமதுரை கருத்தரங்கில் பேசும் போது என்னையும் அறியாமல் சில உண்மைகளைச் சொல்லிவிட்டேன். தினமும் எழுதுவது என்பது எழுத்தை மெருகேற்றுகிறதுதான். அது நல்லவிதமான மெருகேற்றலா என்று தெரியவில்லை. எப்படிச் சொல்கிறேன் என்றால்- இன்று எழுதுவதைவிடவும் நாளை எழுதுவது சுவாரஸியமாக இருக்க வேண்டும் என மனம் விரும்புகிறது. ஆனால் அந்த விருப்பத்தில் ஆழம் குறைந்துவிடுகிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரே கட்டுரையை சுந்தர ராமசாமி எழுதுவதற்கும் சுஜாதா எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா சு.ரா ஆழமாக எழுதியிருப்பார். ஆனால் சுவாரசியம் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதுவே சுஜாதா சுவாரசியமாக்கியிருப்பார். புரிந்து கொள்வது எளிது. ஆனால் ஆழம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இணையத்தில் தினமும் எழுதுவது என்பது சுவாரசியத்தை நோக்கிச் செல்கிறது. ஆனால் ஆழத்தை நோக்கிச் செல்கிறதா என்று கருத்தரங்கில் பேசிவிட்டு வந்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nகவிஞர்கள் சுகுமாரனும், யுவன் சந்திரசேகரும் தனியாக அழைத்துப் பேசினார்கள். நெய்தல் கிருஷ்ணனும் அழைத்துப் பேசினார். அவர்களுக்கு என் மீது மிகுந்த பிரியம் உண்டு. அவர்களின் ஆதங்கமெல்லாம் ‘contemporary writing ஐ தான் உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறோம்’என்பதுதான். சுவாரசியமாக எழுதுவதும் அதே சமயம் contemporary ஆக இருப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இன்னமும் காலம் இருக்கிறது. என்னிடம் அனுபவமும் இல்லை பயிற்சியும் இல்லை.\nசீனி.விசுவநாதன் என்றொரு ஆராய்ச்சியாளர். கிட்டத்தட்ட தனது வாழ்நாள் முழுமையையும் பாரதியாருக்கு மட்டுமே செலவு செய்து இறுதியில் பாரதியின் அனைத்து எழுத்துக்களையும் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பக்கங்களில் தொகுத்திருக்கிறார். இப்படி ஒரேயொரு துறையை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்நாளை செலவழித்தால் வேண்டுமானால் அந்தப் பிரச்சினையை முழுமையாக அணுகலாம். என்னைப் போன்ற சாமானிய நடுத்தரனுக்கு அத்தகைய ஆராய்ச்சிகள் பற்றி யோசிப்பது கூட சாத்தியமா என்று தெரியவில்லை.\nதினமும் எத்தனையோ செய்திகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு செய்தியிலும் நமக்கு ஒரு பார்வை உருவாகிறது. ஒரு புரிதல் ஏற்படுகிறது. அதைப் பற்றி எழுதுவதற்கு மற்றவர்களைவிடவும் ஐந்து சதவீதம் கூடுதலாக தகவல்களைத் தேட வேண்டியிருக்கிறது. தேடியதை முடிந்தவரை சுவாரசியத்தைக் கூட்டி, போரடிக்காமலும் ஜல்லியடிக்காமலும் எழுதிவிட எத்தனிக்கிறேன். அவ்வளவுதான். ஒவ்வொரு தடவையும் வெற்றியடைய முடியும் என்று நம்பவில்லை. ஆனால் எப்பவாவது வெற்றியடைந்துவிடலாம் அல்லவா\nஎன்னளவில் நேர்மையாக இருக்கிறேன். எந்தப் பீடமும் இல்லாமல், சுய பெருமைத் தம்பட்டமும் இல்லாமல், சாதாரணனாக, பிரச்சினைகளின் பரிமாணங்களை என் பார்வையிலிருந்து எந்தத் திணிப்பும் இல்லாமல் எழுதிக் கொண்டிருக்க விரும்புகிறேன். இதுதான் என் நிலைப்பாடு. இப்போதைக்கு இதுதான் பாதையும் கூட. இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை\nதினமும் கோடிக்கணக்கான எழுத்துக்களால் இணையம் நிரம்புகிறது. இதில் நிசப்தம் தளத்தின் ஐயாயிரம் எழுத்துக்கள்தான் இவர்களுக்கு பிரச்சினை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. தாண்டிச் செல்ல முடியவில்லையா என்ன அப்படித் தாண்டிச்செல்ல முடியாமல் பொருட்படுத்தத்தக்கவன் ஆகியிருந்தால் கூட சந்தோஷம்தான்.\n‘இவன் எழுதுவது அபத்தம்’ என்றும் ‘இவன் பைத்தியகாரன்’ என்றும் சொன்னால் அதை தலை வணங்கி ஏற்றுக் கொள்வேன். முந்தாநாள் மழை பெய்திருந்தது. அதனால் மூன்று இலைகளை வெளியில் தள்ளியிருக்கிறேன். அபத்தங்களைச் செய்வது சாத்தியம்தானே சுட்டிக் காட்டும் போது அந்தக் குறைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் ‘இவன் தினமும் எழுதுவதால்தான் அபத்தமாக இருக்கிறது’ என்று சொன்னால் அதன் நோக்கத்தை வேறு மாதிரியா���த்தான் புரிந்து கொள்வேன். இன்னொரு முறை இப்படிச் சொன்னால் என்னிடமிருந்து இந்த பதிலும் கூட இருக்காது. எந்தச் சண்டையும் எனக்கு அவசியமில்லை. பிறரின் கவனத்தை ஈர்க்க எந்த controversy ம் தேவைப்படுவதில்லை.\nபிடித்தால் படியுங்கள் இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று சொல்லுமளவுக்கு எனக்குத் தகுதிகள் வளர்ந்துவிட்டதாக நம்பவில்லை. எல்லோரும் படிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தொடர்ந்து வாசியுங்கள். கருத்துக்களில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளை ஒத்துக் கொள்வதிலும் அவற்றை மேம்படுத்திக் கொள்வதிலும் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் அந்தத் தவறுகளுக்குகு என்ன காரணம் என்று கண்டுபிடிக்கும் வேலையை தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டியதில்லை. அது என் பொறுப்பு.\nஅவரு பயந்திட்டாருன்னு நெனைக்கேன். ஷட்டரை மூடிட்டு ஓடுறாரா இல்லை தொரத்தி அடிக்க வாராறான்னு பாப்போம்.\n அதுதான் பிரச்சினை. அதுவும் எனக்கு இல்லை- மற்றவர்களுக்கு. //// தினமும் எழுதுறதுதான் பிரச்னையா இல்ல எழுதுறதுக்கு சுவாரசியமான நாட் பிடிகிறீங்களே அதுவா இல்ல எழுதுறதுக்கு சுவாரசியமான நாட் பிடிகிறீங்களே அதுவா எப்படி மணி ஜி பேஸ்புக்ல கமெண்ட் போடவே சலிப்பா இருக்குறப்போ, டெய்லி ஒரு நியூஸ் அதுவும் டிபரெண்ட்டா...உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட்....நீங்க கலக்குங்க சித்தப்பு...\nஎழுதுவது எழுதுபவர் சுதந்திரம் படிப்பது வாசகர் இஷ்டம். ஏன் எழுதுகிறாய் என்று கேட்பவரிடம் ஏன் எழுதினால் என்ன, ஏன் எழுதக்கூடாது என்று கேட்டுவிட்டு நீங்கள் தொடருங்கள். ரசனையாக இருந்தால் வரவேற்பவர்ககுக் குறைவில்லை.\nமணி சார்..குறை சொல்றவங்களுக்கு பிரச்சனை உங்களுடைய கருத்து சார்ந்தது இல்லை..அவங்க பிரச்சனை வேற..நம்மளால முடியலையே..இவன் மட்டும் எப்படி தினம் ஒரு பதிவு எழுதுரான்ற ஆற்றாமை..இன்னும் பச்சையா சொல்லனும்னா **ச்செரிச்சல்,அவ்ளோதான்ஆயிரம் பேர் குறை சொல்லட்டுமே..அதை விட்ருங்க,இன்னைக்கு புதுசா எதாச்சும் எழுதியிருப்பீங்கன்னு ஆவலா தினம் ஒருத்தராச்சும் உங்க பிளாக்கை படிக்க வருவாங்கள்ல,அந்த ஒருத்தருக்காகவாச்சும் நீங்க தொடர்ந்து எழுதணும் சார்..........ப்ளீஸ்\nதினமும் குடிக்கிறான், கூச்சல் சண்டை போடுகிறான் அடுத்தவருக்குப் பிரச்சனையே\nநீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர���கள். நான் ஒன்று விடாமல் படிக்கிறேன். நீங்கள் பாட்டுக்கு எழுதுங்கள்.ஒரு சிலர் அப்படிதான், அவர்களை மாற்றமுடியாது.\nClear cut expression.தொடர்ந்து போராடுங்கள்\nதாடி இருந்தாலே தீவிரவாதி , துப்பாக்கி தூக்குனா சொல்லவா வேணும் .\nஅடக்குமுறைக்கு எதிரா குரல் கொடுத்தா பிரிவினைவாதி , வன்முறைக்கு எதிரா ஆயுதம் ஏந்துனா தீவிரவாதி .\nஉங்க so called civilised இஸ்ரேயலியன்ஸோட துப்பாக்கி மட்டும் தான் சுடணுமா\nசேகுவேராவும் , பிடெல் காஸ்ட்ரோவும் தீவிரவாதி\nஇவிங்கெல்லாம் தீவிரவாதியா இருக்கும்போது அவங்களும் தீவிரவாதியா இருக்கிறது தப்பில்ல\n//இஸ்ரேலும் இன்னபிற ராணுவத்தினரும் Civilised சமூகத்தின் அங்கம்தானே\nஆமா ஆமா ராஜபக்சே போன்ற அஹிம்ஸா வாதியையும் அந்த சமூகத்தில சேத்துக்கலாமே ...... civilized savages\nநல்ல கட்டிரை மணி கண்டன். தினமும் எழுதினால் ஒரு தவறுமில்லை. சொல்லும் கருவின் சுவாரசியம் தானே முக்கியம்\nஉங்க உழைப்புக்கு ஒரு சல்யூட். தொடர்ந்து எழுதுங்கள் மணிகண்டன்.\nமுதிர்ச்சியில்லாத இப்படி ஒரு எதிர்வினையே நீங்கள் இன்னும் பக்குவப்பட பலகாலம் ஆகும் என்று எடுத்துக்காட்டுகிறது .\nராமசாமி, மாமல்லன் போன்ற பெரியவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் எதிர்காலத்தில் நல்ல எழுத்தாளராக வரக் கூடிய திறமை வாய்ந்தவர், ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாமல் சுவாரசியத்துக்காக பத்தி எழுதும் சராசரி ஆசாமியாய் ஆகக் கூடாதே என்கிற ஆதங்கத்தால் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்படிப் பொத்தாம் பொதுவாய் 5000 பேர் படிக்கிறார்கள் என்னோட ரீச் என்ன தெரியுமா என்றல்லாம் உதார் விட்டுக் கொண்டு திரிந்தால் கடைசியில் பத்தி எழுத்தாளராகவே வாழ வேண்டியதுதான்.\nராமசாமி சொன்னவற்றை ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள். அதற்கு பதில் எழுதாதீர்கள் மனதில் வாங்கிக் கொள்ளுங்கள்.. நீங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது\nஎனக்கு தெரிந்து தினமும் எழுதுவது யாருக்கும் பிரச்சனையில்லை.ஒத்திசைவு சொல்ல வருவது செய்திகளின் துல்லியம் பற்றியே. இவ்வளவு வாசகர்கள் வந்து போகும் இந்த தளத்தில் செய்திகளின் துல்லியமின்மை வாசகர்களின் பார்வையில் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதை தான் அவர் சுட்டி காட்டியுள்ளார். அவர் சொல்லியது தவறில்லை. சொல்லிய விதம் உடன்பாடில்ல���. எனக்கு தெரிந்து உங்களுக்கு அனுபவங்களை கோர்வையாய் சொல்லும் கலை உள்ளது. அவ்வகை எழுத்துகளிலேயெ நீங்கள் கவனம் செலுத்தலாம். அதை யாரும் விமர்சித்ததாய் தெரியவில்லை\nகல்லடி படுதுன்னா காய்க்கத்துவங்கிட்டீங்கன்னு அர்த்தம். கல்லைப் புறம்தள்ளி மரம் தேடி வரும் தவிட்டுக்குருவிகளுக்கு தினம் தீனி வைங்க.\nகடந்த சில நாட்களாகத் தான் நான் உங்கள் ப்ளாக்கை பின் தொடர்ந்து வருகிறேன்.\nநல்ல எழுத்து. உங்கள் புத்தகங்கள் இன்னும் படிக்கவில்லை.\nஆபாசாமானவை தவிர எந்தப் பின்னூட்டத்தையும் தடுப்பதில்லை என்று நீங்கள் சொல்லி இருப்பதால் மாற்றுக் கருத்தான என் கமெண்டை நிச்சயம் பார்ப்பீர்கள், படிப்பீர்கள், பதிவிடுவீர்கள் என்றெண்ணியே இந்தக் கமெண்ட்\nஎன்னுடைய பழக்கம் என்னவென்றால் பேஸ்புக்காக இருந்தாலும் சரி, ப்ளாக்காக இருந்தாலும் சரி. ரொம்பப் பிடித்திருந்தால் நிச்சயம் கமென்ட்டில் தெரிவிப்பேன். எனக்குப் பிடிக்கவில்லையென்றாலோ, சொல்லப்படும் கருத்தில் தவறிருந்தாலோ அனாவசியமாக வரிந்து கட்டிக் கொண்டிருக்காமல் சைலண்ட்டாகக் கடந்து விடுவேன் நீங்கள் சொன்ன மாதிரி.\nஅனேகமாக நான் பதிவிட்ட வெகு சில மாற்றுக் கருத்துகளில் இதுவும் ஒன்று. வெகு நாட்கள் கழித்து.\nமேலே நீங்கள் சொன்னது போல் எல்லாம் தெரிந்து தான் எழுத வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மனதை பாதித்த விஷயத்தை பிடித்தமான நடையில் எழுதுவது சரி தான்.\nஆனால் இங்கே ஒரு சின்ன விஷயம். இது போன்ற மிக முக்கியமான பிரச்னைகளில், கேள்விப்பட்ட விஷயங்களை எழுதும் போது அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது, அல்லது அது அந்த மாதிரி இருப்பதற்குக் காரணம் என்ன போன்றவற்றை கொஞ்சமே கொஞ்சம் அறிந்தாய்ந்து விட்டு எழுதினால் ஒரு authenticity இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.\nஇன்னொரு விஷயத்தில் நீங்கள் சொன்னதோடு நான் உடன்படுகிறேன். நீங்கள் அந்தக் கட்டுரையில் சொல்ல விரும்பியது , அப்பாவிக் குழந்தைகள் கொத்துக் கொத்தாய்ச் சாவதைப் பற்றித் தான். புரிகிறது. ஆனால் அது கட்டுரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே சரியாக வெளிப்பட்டிருந்தது என்பது என் கருத்து.\nசெவி வழி கேட்ட செய்திகள், இணையத்தில் பார்க்கக் கிடைத்த சங்கதிகள் என்று நிறையச் சேர்ந்து நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை நீர்க்கச் செய்து வ��ட்டன அந்தக் கட்டுரையில்.\nஎதுடா சாக்கு என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது மாதிரி சமாசாரங்கள் தானே முதலில் கண்ணில் படும்\nஅப்புறம் இன்னொன்றும் சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். இங்கே வரும் பல கமெண்ட்டுகளை ( கவனிக்க - எல்லாம் இல்லை. பல ) பார்க்கும் போது உண்மையிலேயே அவர்கள் எல்லாம் கட்டுரையை முழுசாகப் படித்து விட்டுத் தான் கமெண்டிடுகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.\n//என்னளவில் நேர்மையாக இருக்கிறேன்.// அருமை மணிகண்டன் சார். நீங்கள் யாரைக்குறிப்பிட்டு எழுதினீர்களோ தெரியவில்லை. எழுதுவது இங்கு நிறையப் பேருக்கு தாங்க முடியாத பிரச்சினை.. ஒரு வகை எரிச்சல். \"உனக்கேன் இந்த வேலை\" அல்லது \"நீ என்ன பெரிய பருப்பா\" என்று எழுதுபவனை தட்டிவைக்கும் ஒருவகை குரூர மனப்பாங்கு. இவர்களுக்கு என்ன பிரச்சினை. எனக்கு உங்களையோ உங்களுக்கு என்னையோ தெரியாது... இருப்பினும் உங்கள் எழுத்துக்களில் என் மன உணர்வுளைப் பார்க்கிறேன். நான் பேச நினைப்பதை, பேச முடியாததை நீங்கள் சொல்லிவிடுவதாக ஒரு சந்தோஷம். உங்கள் ஒருவரால் மட்டுமல்ல.. நிறைய வாசிக்கும் நிறைய எழுதும் நல்ல உள்ளங்களால்.உங்கள் எழுத்துக்களில் உள்ள நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும் அது சிறுவயதில் மீன்பிடித்தகதையாயினும் சரியே. நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.\nதமிழ்மணத்தை திறந்தால், உங்கள் வலைப்பக்கம் எங்கே என்றுதான் முதலில் தேடுவேன்.\nமணி கல்லு யாவாரம் ஆரம்பிப்போமா\nஅந்த பதிவுக்கும் போயி பாத்தேன். அங்கேயும் புதுசா விசயம் கெடச்சது.நல்லதுனா எடுத்துக்க வேண்டியதுதான். . வச்சது மணி தானே. வேறு யாரும் . வச்சிருந்தாலும் நம் பார்வைக்கு வரவில்லையே.\n//உள்ள நேர்மை எனக்கு மிகவும் பிடிக்கும்//\nநான் சொன்னத சுட்டுட்டுட்டாரு ன்னு சசி குமாரு ஒரு பதிவு போட்டுருக்காராம்.\nஅப்டின்னா சமகால எழுத்துதானே. ஆனால் அவர்கள் வேறு ஏதோ அர்த்தத்தில் கேட்டதாக தோன்றுகிறது.சுந்தரராமசாமி மாதிரி இல்ல சுஜாதா மாதிரி இல்ல ரெண்டு பேர மாதிரி தெரியபடுத்துங்க.ஏற்கனவே போட வேண்டிய பதிவையும் எழுதுங்க. ஒரு நாளைக்கு ஒரு பதிவு எழுதுனா தானே தப்புங்கறாங்க. ரெண்டா எழுதுங்க.என்ன ஆவுதுன்னு பாப்போம்.\nஎன்ன சார். என் கருத்தில் எந்த தவறும் இல்லையே. அப்புறம் ஏன்.���தை போடனும்னு இல்லை. உங்களுக்கு புரிந்தால் போதும்.நானும் நிசப்தம் தினமும் வாசிப்பவன் தான்.மாற்று கருத்தை அவர் சொல்லிய விதம் தவறு. ஆனால் அவரின் கருத்தில் எந்தவித தவறும் இல்லையே\nஅருமை. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். எனக்கு நீங்கள் எழுதுவது பிடிக்கும்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/cheap-russell-hobbs+hand-blender-price-list.html", "date_download": "2018-12-10T15:41:49Z", "digest": "sha1:2JVLEYWMACCQLDESJVRZGI64B6BEAZS4", "length": 17817, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ரசல் ஹோப்ஸ் தந்து ப்ளெண்டர் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ரசல் ஹோப்ஸ் தந்து ப்ளெண்டர் India விலை\nகட்டண ரசல் ஹோப்ஸ் தந்து ப்ளெண்டர்\nவாங்க மலிவான தந்து ப்ளெண்டர் India உள்ள Rs.1,355 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. ரசல�� ஹோப்ஸ் ரஹபி௨௦௦ஸ் பிளாஸ்டிக் தந்து ப்ளெண்டர் வைட் Rs. 1,607 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ரசல் ஹோப்ஸ் தந்து ப்ளெண்டர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ரசல் ஹோப்ஸ் தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ரசல் ஹோப்ஸ் தந்து ப்ளெண்டர் உள்ளன. 547. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.1,355 கிடைக்கிறது ரசல் ஹோப்ஸ் ரஹபி௨௫௨ஸ் 250 வ் தந்து ப்ளெண்டர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ரசல் ஹோப்ஸ் தந்து ப்ளெண்டர்\nலேட்டஸ்ட்ரசல் ஹோப்ஸ் தந்து ப்ளெண்டர்\nரசல் ஹோப்ஸ் ரஹபி௨௫௨ஸ் 250 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 W\nரசல் ஹோப்ஸ் ரஹபி௨௦௦ஸ் பிளாஸ்டிக் தந்து ப்ளெண்டர் வைட்\n- பியூன்க்ஷன்ஸ் Ultra Sleek Body\n- பவர் கோன்சும்ப்ட்டின் 200 Watts\nரசல் ஹோப்ஸ் ர்ச்௧௨௦ 120 வ் தந்து ப்ளெண்டர்\nரசல் ஹோப்ஸ் ர்ச்௧௨௦ சோப்பேர் வைட்\nரசல் ஹோப்ஸ் ர்ச்௨௫௦ 250 வ் தந்து ப்ளெண்டர்\nரசல் ஹோப்ஸ் ரிச் 250 சூப்பர் சோப்பேர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 Watts\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_855.html", "date_download": "2018-12-10T14:57:55Z", "digest": "sha1:CQE4NKQG6Z5GPQJ33IWOX67R3DX5645Y", "length": 6226, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "பிரான்ஸ்: முஸ்லிம்களை சந்தித்து 'பேச' முயலும் பைசர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பிரான்ஸ்: முஸ்லிம்களை சந்தித்து 'பேச' முயலும் பைசர்\nபிரான்ஸ்: முஸ்லிம்களை சந்தித்து 'பேச' முயலும் பைசர்\nமுஸ்லிம்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளின் பின்னணியில் உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகி போராட்டங்களையும் முன்னெடுத்து வரும் நிலையில் பிரான்ஸ் சென்றுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா அங்குள்ள இலங்கை முஸ்லிம்களை சந்தித்துப் பேசுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.\nஅண்மையில் ஐ.நா சென்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அரச பிரதிநிதியாக 'சமாளிப்பு' நடவடிக்கையில் ஈடுபட்டதாக முஸ்லிம் சமூகம் பைசர் முஸ்தபா மீது அதிருப்தியுடன் உள்ள நிலையில் இச்சந்திப்புக்கான முயற்சி இடம்பெறுகிறது.\nஇந்நிலையில், தூதரகம் ஊடாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வை பிரான்ஸைத் தலைமையமாக கொண்டு இயங்கி வரும் யாழ் சர்வதேச முஸ்லிம் அமைப்பு (JMC-I) புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, ஜனாதிபதி லண்டன் சென்றுள்ள நிலையில் அங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/02/mass-effect.html", "date_download": "2018-12-10T15:14:20Z", "digest": "sha1:AZO743GXCWW6WQ5LKD6WQ7APSE4ZEVOS", "length": 7666, "nlines": 103, "source_domain": "www.tamilcc.com", "title": "Mass Effect - ஈடு இணையற்ற உலக புகழ்பெ��்ற கணணி விளையாட்டு", "raw_content": "\nHome » கணணி விளையாட்டுக்கள் » Mass Effect - ஈடு இணையற்ற உலக புகழ்பெற்ற கணணி விளையாட்டு\nMass Effect - ஈடு இணையற்ற உலக புகழ்பெற்ற கணணி விளையாட்டு\nகணணி உலகில் தினம் தினம் பல விளையாட்டுகள் வெளி வந்தவண்ணம் உள்ளன, அவற்றில் சிறந்ததை இலவசமாக வழங்குவதில் கணணிகல்லூரி முன்னிற்கிறது என்றால் மிகையாகாது. அந்த வகையில் உலக அளவில் மெகா ஹிட் ஆனா வீடியோ விளையாட்டு தான் Mass Effect . 2007 இல் ஆரம்பித்து இரு பாகங்களை கொண்ட இவ் விளையாட்டின் இறுதி பாகம் மார்ச் மாதம் 6ம் திகதி வெளியிடப்பட்ட உள்ளது. உலக அளவில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இவ் விளையாட்டு பற்றி நாமும் கொஞ்சம் பார்ப்போம்.\nCommander Shepard என்ற பிரதான கதாபாத்திரம் மூலம் கொண்டு நகரும் இவ்விளையாட்டு November 20, 2007 அன்று முதன் முதலாகவும் January 26, 2010 அன்று இரண்டாம் பதிப்பாகவும் வெளியிடப்பட்டது. Reapers என அறியப்படும் இயந்திர மனிதர்களிடம் இருந்து இந்த galaxyயை காப்பாற்ற ஆண் அல்லது பெண் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்கள் ஊடாக இவ் விளையாட்டு நகர்கிறது.\nகணணி விளையாட்டில் இதுவரைக்கும் இதன் விற்பனையை வேறு எந்த கணணி விளையாட்டாலும் முந்த முடிய இல்லை, முப்பரிமாண காட்சி அமைப்பு, ஒலி நயம் என சகல துறைகளிலும் இவ் விளையாட்டு முன் நிற்கிறது.இக்கணணி விளையாட்டில் தோன்றும் அனைத்து கருவிகளும் மனிதர்களும் நிஜம் போன்று காட்சி அளிக்கிறது.இவிளையாட்டை விளையாட விண்வெளி பயண நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து நிலைகளையும் கொண்டே இவ் விளையாட்டு உருவாக்கப்பட்டு உள்ளது.இதனாலயே இவ் விளையாட்டின் ஊடாடு நிலை (Interactive) தன்மை சிறப்பாக விளையாடுபவருக்கு உணர்த்தப்பட்டுள்ளது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமெய்நிகர் புகைப்பட பாட நெறிகள்\nMass Effect - ஈடு இணையற்ற உலக புகழ்பெற்ற கணணி விளை...\nBattle Field 3- மெய்நிகரான போராட்டம்\nமுகம் மூலம் கணனிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது எப்படி...\nகனவு இல்லத்தை கணனியில் உருவாக்குவது எப்படி\nவார்த்தைகளால் கணணியை கட்டுபடுத்த மென்பொருள்\nVoice Recognition-வார்த்தைகளால் க��ணியை ஆளலாம் வாங்...\nஆவணங்களை இரகசியமாக பாதுக்காக Folder Lock\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 4 (பாட புத்தகங்கள்)\nஇணைய பக்கம் ஆரம்பிக்க அவசியமானவை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/kulanthai-valarpu-murai-in-tamil-language/", "date_download": "2018-12-10T15:06:38Z", "digest": "sha1:R2GBOO2ZLQDJ5BZO76IMZZ5HZVU75JES", "length": 10262, "nlines": 161, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிறந்த குழந்தையின் உடைகளை துவைக்கும் முறை,kulanthai valarpu murai in tamil language |", "raw_content": "\nபிறந்த குழந்தையின் உடைகளை துவைக்கும் முறை,kulanthai valarpu murai in tamil language\nபிறந்த குழந்தைகளின் ஆடைகளைச் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். குழந்தைகளின் சருமம் மிகமிக மென்மையானது. அவர்களுடைய ஆடைகள் சரியான முறையில் பராமரிக்காமல் இருந்தால், சருமத்தில் அலர்ஜி உண்டாகும்.\nநோய்த்தொற்றுக்கள் உண்டாகவும் வாய்ப்பு அதிகம். அதனால் குழந்தைகளின் ஆடைகளைப் பராமரிக்கும் போது, சில அடிப்படையான விஷயங்களை மனதில் கொள்வது அவசியம்.\nகுழந்தைகளுக்காக வாங்கும் ஆடையில் இணைக்கப்பட்டிருக்கும் லேபிள்களை முதலில் நன்றாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள வாஷிங் முறையைப் பயன்படுத்தினால் ஆடைகள் நீண்ட நாட்களுக்கு புதுசு போலவே இருக்கும்.\nஎந்த வகை ஆடையாக இருந்தாலும் அதிக வெப்பத்தால் பாழாகிப் போகும். அதனால் குளிர்ந்த நீரில் குழந்தைகளின் ஆடைகளைத் துவைத்திடுங்கள். அவற்றை உலர்த்தும் போது, நிச்சயம் அதிக வெயிலில் காய வைக்கக் கூடாது. மிதமான வெயிலில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்துதல் வேண்டும்.\nதுவைக்கும்போது கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆடையையும் தனித்தனியாகத் துவைப்பது நல்லது. குழந்தைகளின் சில ஆடைகளில் வாட்டர் பிரிண்ட், ஆயில் பிரிண்ட் ஆகியவை போடப்பட்டிருக்கும். சில ஆடைகளில் சாயம் வெளியேறும்.\nஅவை மற்ற ஆடைகளில் சேர்ந்து, அவற்றையும் வீணாக்கிவிடும். ஆகையால் சிரமம் பார்க்காமல், தனித்தனியே ஆடைகளைத் துவைப்பது நல்லது. துணியைத் துவைக்கும் போது, வெளிப்புறம் அப்படியே துவைக்காமல், உள்புறமாகத் திருப்பித் துவைத்தல் வேண்டும்.\nகுழந்தைகளின் டயப்பர்களைத் துவைத்துக் காய வைக்கும்போது, நன்கு வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சூரிய வெப்பம் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மை கொண்டது.\nகுழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவர்களின் ஆடைகளைத் துவைக்கப் பயன்படுத்துகிற டிடர்ஜெண்ட்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில், குழந்தைகளில் மேனியில் அலர்ஜி, ரேஷஸ் போன்றவை உண்டாகும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=14637", "date_download": "2018-12-10T15:32:02Z", "digest": "sha1:YCPDFM4ZH3CD3EQHQZXDKE2J7T7WU47B", "length": 8629, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\nதாகூரின் கீதப் பாமாலை – 30\nமூலம் : இரவீந்தரநாத் தாகூர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஎந்தப் பாதையில் நீ வந்தாய்\nஎன்று நான் அறியேன், நீ\nவந்ததையும் நான் காண வில்லை\nபுது வசந்தம் கொணர்ந்த திங்கே\nகடல் அலை மீது வந்தாய் \nவாலிபத்தின் சுய அலை வலுவில்\nசொந்தமான அதே உனது நாட்டுக்கு\nவிந்தை யாய் ஏங்கு கிறது \nஉன் மலர்மாலை நறுமணத்தில் தான்\nபாட்டு : 255 தாகூர் தன் 54 ஆம் வயதில் (அக்டோபர் 1916) எழுதியது.\nSeries Navigation சத்யானந்தன் மடல்(99) – நினைவுகளின் சுவட்டில்\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1\nஇடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்\nமலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42\nமொழிவது சுகம் செப்டம்பர் -6 பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்\nஅஸ்லமின் “ பாகன் “\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 36) அடுத்த ஓர் முறையீடு\nதகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்\nமிஷ்கினின் “ முகமூடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27\nKobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்\nமுள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)\nதாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.\n(99) – நினைவுகளின் சுவட்டில்\nதிமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு\nகவிதை பாடு குயிலே இனி வசந்தமே..\n35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.\nஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா\nகர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற\nPrevious Topic: சத்யானந்தன் மடல்\nNext Topic: (99) – நினைவுகளின் சுவட்டில்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2008/07/blog-post_9858.html", "date_download": "2018-12-10T15:43:06Z", "digest": "sha1:X24OGL6TFXSVW7JPNSB4TNWOPSFLKOG3", "length": 22388, "nlines": 58, "source_domain": "www.desam.org.uk", "title": "இந்தியக் கல்வித்துறை பற்றி | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » இந்தியக் கல்வித்துறை பற்றி\nஇப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்:\n1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.\n2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்\nகுழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம் பட்சமோ. பல கலைகளையும் கற்பது, முக்கியமாக வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவு பெறுவது என்பது இம்மியளவும் இல்லை.\n3. நகரல்லா மற்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளும், அரசினர் பள்ளிகளும் ஒன்று சேர, தரமற்றதாகவே உள்ளன.\n4. தப்பித் தவறி மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருபவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடமில்லை. மிஞ்சிப் போனால் அஞ்சல்வழிக் கல்வி கற்கலாம். அவ்வாறு இளங்கலைப் படிப்பிற்கு அஞ்சல் வழிக் கல்வியில் சேருபவர்களால் சரியாகப் மனதை செலுத்திப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.\n5. எல்லாப் படிப்பும் முடித்தாலும் வேலை என்று வரும்பொழுது கல்விக் கூடங்கள் சரியான முறையில் பயிற்சி கொடுக்காததனால் மாணவர்களால் 'வேலைக்கு லாயக்கற்றவர்களாக' இருக்கின்றனர். இதனை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். என் அலுவலகத்தில் வேலைக்கு ஆளெடுக்கும்போது நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. இத்தனையையும் மீறி இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் துடிப்புடன் நாட்டை முன்னோக்கி செலுத்தி வருகிறார்கள். அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து, பல்வேறு பொருளாதார அளவுகோல்களிலும் 'இந்தியா ஜொலித்துக் கொண்டுதான்' இருக்கிறது. ஆனால் நம் நாட்டின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கினால் இன்னமும் எவ்வளவு ஜொலிப்பு கூடலாம்\n1. மேல்நிலை வரை கட்டாய இலவசக் கல்வி மத்திய, மாநில அரசுகள் இதற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றிலிருந்து பனிரெண்டாவது வரையான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், உடை, உணவு ஆகியவை அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். வீடுகளில் தங்கிப் படிக்க வசதியில்லாத அனைவருக்கும் இலவசமாகத் தங்குமிடமும் அளிக்க வேண்டும். பணம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, போஷாக்கான உணவும், புத்தாடைகளும், கல்வியையும் வழங்கலாம். இல்லாவிட்டால் அரசினர் கல்விக்கூடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வைக்கலாம். அவர்கள் இஷ்டம். ஆனால் மொழி, மத, சாதி, பொருளாதார வித்தியாசம் பார்க்காது, யார் வேண்டுமானாலும் அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கல்வி, உடை, உணவு, புத்தகம் ஆகியவற்றைய���ம், வேண்டுபவர்களுக்குத் தங்குமிடமும் கொடுக்கப்பட வேண்டும்.\n2. தனியார் மூலம் அரசின் கல்வி நிலையங்கள் நடத்துதல் அரசினால் மேற்சொன்ன அளவிற்கு ஆசிரியர்களை நியமித்து வேலை செய்ய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருப்பது போல, தனியார் நிறுவனங்களைக் கொண்டு அரசின் பள்ளிகளை நடத்த வைக்கலாம். அதாவது அரசு பள்ளிக்கூடக் கட்டிடங்களைக் கட்டித் தந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் நடத்துவதற்கு நீண்ட கால அளவிலான குத்தகைக்குத் தனியார் நிறுவனங்களிடம் விடலாம். இந்தத் தனியார் நிறுவனங்களுக்கான தேர்வு ஏலத்தின் மூலம் முடிவு செய்யப்படும். எந்த நிறுவனம் சிக்கனமாக, அதே நேரத்தில் செழுமையாக, குறைந்த பட்சக் கல்வியறிவைப் புகட்டும் என்பதை மனதில் வைத்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்தப் பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு படிப்புக்கு என்ன செலவாகிறதோ, அதே பணத்துக்கான 'கல்வி வரவு' (education credit) இப்பள்ளிகளில் படிக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மீதிச் செலவினை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வர். இதன்மூலம் யாரும் தங்கள் வரிப்பணம் பிறர் குழந்தைகளை மட்டும் படிக்க வைக்கிறது என்று அலுத்துக்கொள்வதைத் தடுக்கும். இந்தத் திட்டத்தை பஞ்சாயத்துகள், நகரமன்றம் ஆகியவற்றின் மூலமாக நடத்த வேண்டும்.\n3. மேல்நிலைப் பள்ளிகளுக்கு மேலான கல்வி அனைத்தையும் தனியார் நிறுவனங்கள்தான் முக்கியமாக நடத்த வேண்டும். ஒருசில மாநில அரசுகள் விரும்பினால் கல்லூரிகளைக் கட்டலாம். கல்லூரிப் படிப்பிற்கு மிகக் குறைந்த வட்டியில் வேலை கிடைக்கும் போது திருப்பிக் கட்டுமாறு கடன் வழங்கப்பட வேண்டும். அதாவது மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை இலவசக் கல்வி. அதற்கு மேல் கட்டணக் கல்வி. அந்தக் கட்டணத்தையும், மற்ற செலவுகளையும் கட்ட முடியாதவர்களுக்கு மிக எளிதாக கடன் வழங்கப்பட வேண்டும். இந்த முறை அமெரிக்காவில் திறம்பட இயங்கி வருகிறது. கடன் வாங்கிய மாணவர், வேலைக்கு சேர்ந்த பிறகு கடனைத் திருப்பிக் கட்ட ஆரம்பித்தால் போதும்\n4. மாறுபட்ட கல்வியினை வளர்த்தல் மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்ட வேண்டியது அவசியமில்ல�� என்று தோன்றுகிறது. அப்படி படித்துக் கிழிக்க உண்மையில் ஒன்றுமே இல்லை ஆதலால் ஒரே பள்ளிக்கூடக் கட்டிடத்தில் மூன்று அடுக்குகளாக ஷிஃப்ட் முறையில் பாடம் நடத்தலாம். காலை 7-10, 11-14, 15-18 என்று மூன்று வகுப்புகள் நடத்தலாம். இரவு நேரத்தில், அதாவது 19.00 மணி முதல் 22.00 வரை வயது முதிர்ந்தோர், படிப்பறிவில்லாத பிறர் ஆகியோருக்கு தொழில்முறைப் பாடம் நடத்த இதே கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். இதனால் கட்டிடம், நூலகம், கணினி மையம், சோதனைச் சாலைகள், விளையாட்டுப் பயிற்சிக்கூடம் மற்றும் களங்கள் முதலியனவற்றைத் திறம்பட உபயோகிக்கலாம். அதைத் தவிர்த்து, சிறு குழுக்களாக அரசின் கல்வித் திட்டத்தின் கீழல்லாது, தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் கீழ் சொந்தமாகக் கல்வி கற்க விரும்புபவருக்கும் அரசின் கல்விக்கூடங்களில் உள்ள நூலகம், கணினிகள், சோதனைச் சாலைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். குருகுலக் கல்வி போல ஒரு ஆசிரியர், அவரிடம் 20 மாணவர்கள் ஆரம்பத்திலிருந்து 12ஆவது வகுப்பு வரை படிக்கலாம். 10ஆவது, 12ஆவது பாடங்களின் தேர்வுகளை அவர்கள் தேசியத் திறந்த வெளிக் கல்விமுறையின் கீழ் எழுதலாம். இவ்வாறு தேர்வெழுதித் தேர்ந்தவர்கள் கல்லூரிகளில் சேரத் தடையெதுவும் இல்லை. 'கல்வி வரவு' முறை மூலம் ஒவ்வொரு மாணவருக்காகவும், போதனை செய்யும் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட பணமும், மாணவர் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் கிடைத்து விடும்.\n5. இளங்கலைக் கல்லூரிப் படிப்பினை அஞ்சல் வழிக் கல்வி மூலம் அதிகரித்தல் ஒவ்வொரு ஊரிலும் 'டுடோரியல்' கல்லூரிகள் போலத் தனியார் கல்லூரிகள் அமைக்கலாம். இந்தக் கல்லூரி ஒருவரது வீட்டு மாடியிலேயே நடத்தப்படலாம். மாணவர்கள் அஞ்சல் வழிக் கல்வித்திட்டத்தில் சேர வேண்டும். அதற்கு மேல், இந்த 'மாடிவீட்டுக் கல்லூரியில்' பதிவு செய்து கொண்டு, அங்குள்ள ஆசிரியரிடம் அஞ்சல் வழிக் கல்விக்கான பயிற்சி பெறலாம். கல்வி பயிலும் நேரம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.\n6. தனியார் கல்லூரிகள் அமைக்க இடர்பாடுகளைக் குறைத்தல் தற்பொழுது கல்விக்கூடங்கள் அமைக்க அறக்கட்டளைகளால்தான் முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அதனால் லாபம் செய்ய நினைக்கும் நியாயமான தொழில்முனைவோரால் கல்லூரிகளை அமைக்க முடியாது. திருட்டுத்தனமாக பணத்தைக் கொள்ளையடிக்க நினைப்பவரால்தான் அறக்கட்டளை என்ற பெயரால் கல்லூரிகள் அமைத்து, 'நன்கொடை' என்ற பெயரால் வசூல் செய்ய முடிகிறது. இந்தக் குறைபாட்டினை நீக்க, லாப நோக்கு நிறுவனங்களும் கல்லூரிகளை அமைக்கலாம், அதில் லாபம் ஏற்பட்டால் அதைப் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இதன்மூலம் மிக அதிக அளவில் மூலதனம் கல்லூரிகள் அமைப்பதில் வரும். இந்தக் கல்லூரிகளும் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இயங்கும். ஒவ்வொரு படிப்பிற்கும் அதிகபட்சம் எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று நிர்ணயிப்பது கல்வித்துறையின் வேலையாகும். இப்பொழுது மின்சாரம் கிட்டத்தட்ட இந்த முறையில்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் தனியார், விநியோகிப்பதும் தனியார். அரசு, மின்சாரத்தின் அதிகபட்ச விலையை மட்டும் நிர்ணயிக்கிறது. தொலைதொடர்புத் துறையிலும் இவ்வாறே. கல்வித்துறையிலும் இதைச் செய்ய முடியும். இப்பொழுது\nசிறுபான்மையினருக்கு மட்டுமே (கிறித்துவ, இஸ்லாமியர்) அறக்கட்டளை மூலம் கல்விக்கூடங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது. இந்தச் சிக்கல்களை நீக்குவது உடனடி அவசியமாகிறது. --- இதனாலெல்லாம் இந்தியாவில் கல்விக்குறைபாடுகள் ஒரேயடியாக நீங்கி விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளுவுக்குப் பிரச்சினை குறையும் என்று தோன்றுகிறது. உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40959", "date_download": "2018-12-10T16:26:26Z", "digest": "sha1:4LRGQ7AMEKKN53ONHC6YLZFPL3ETP7H5", "length": 7833, "nlines": 68, "source_domain": "www.maalaisudar.com", "title": "நடுவழியில் ரெயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Monday, December-10, 2018 24-ஆம் தேதி திங்கட்கிழமை, கார்த்திகை மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » Flash News » நடுவழியில் ரெயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி\nநடுவழியில் ரெயில்கள் நிறுத்தம்: பயணிகள் அவதி\nசென்னை, டிச.7:செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களிலிருந்து\nசென்னைக்கு வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.\nசென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக சென்ற ரெயில்களும் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தன.இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.\nஇதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சிக்னல் சீரமைக்கப்பட்டதையடுத்து ரெயில்கள் ஒவ்வொன்றாக\nசென்னைக்கு அனுப்பப்பட்டன. அதுபோல தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல்நேர ரெயில்களும் புறப்பட்டுச் சென்றன.\nஇந்த சிக்னல் கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் ரெயில்கள் தாமதமாக சென்னைக்கு வந்து சேர்ந்தன. சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.\nடிராபிக் ராமசாமிக்கு கோர்ட் உத்தரவு...\nஜி.கே.மணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...\nகர்நாடக அரசுக்கு சி.வி.சண்முகம் கடிதம்...\nடெல்லியில் ராகுல், ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு கூடி மெக...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீக்குளிக்க முயற்சி\nதஞ்சைபெரியகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிக்கு தடை\nஇந்தியாவுக்கு தகுதியான வெற்றி: ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன்\nஅடிலெய்டு, டிச.10: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nகோலி: மலைத்துப்போன கிரிக்கெட் உலகம்\nஸ்மித், வார்னர் மீதான தடை நீக்கம்\nகாற்றின் மொழி - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/today-rasipalan-422018.html", "date_download": "2018-12-10T15:13:43Z", "digest": "sha1:Y3NYPHLNARZ3CBGAFE3XFHERVCDZ47T3", "length": 20922, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 4.2.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்தக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.\nபொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nரிஷபம் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதுமை படைக்கும் நாள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nமிதுனம் பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். உழைப்பால் உயரும் நாள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nகடகம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nசிம்மம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அழகு, இளமைக் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகன்னி ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nதுலாம் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பழைய கடன், பகையை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nவிருச்சிகம் சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nதனுசு கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். முயற்சிகள் பலிதமாகும் நாள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nமகரம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனை நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார���. தடைகள் உடைபடும் நாள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nகும்பம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nமீனம் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திறமைகள் வெளிப்படும் நாள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/8007/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-10T16:30:26Z", "digest": "sha1:2V32QNCLAPFQTU34YBCR34U4IMKCYVIE", "length": 8566, "nlines": 36, "source_domain": "www.wedivistara.com", "title": "இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nஇறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை – ஜனாதிபதி\nஉள்ளூர் பழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nதலவில பிரதேசத்தில் உள்ள கிராமசக்தி உற்பத்தி கிராமத்திற்கு நேற்று முற்பகல் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதலவில பிரதேசத்திற்கு ஜனாதிபதி ஒருவர் வருகை தந்தது இதுவே முதற் தடவை என்பதனால் ஜனாதிபதியின் இந்த விஜயம் விசேடமாக கருதப்பட்டதுடன், மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஜனாதிபதியை வரவேற்றனர்.\nமக்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியிடம் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்கள் தெரிவித்தனர்.\nநீர்த்தட்டுப்பாடு, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள், பாதை வசதிகள், விவசாய உபகரண தட்டுப்பாடுகள் மற்றும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பன அவற்றில் முக்கியமானவை.\nபிரதேசத்தில் நிலவும் மின்சக்தி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.\nஇதனுடன் தொடர்பான சகல பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு மின்வலு அமைச்சு, விவசாய அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவொன்றினை ஒரு வார காலத்திற்குள் குறித்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.\nஅத்துடன் தமது பழ உற்பத்திகளுக்கு உரிய விலைகளை பெற்றுக்கொள்ள முடியாமை தொடர்பாக இதன்போது பிரதேச பழ உற்பத்தியாளர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், பழங்களின் இறக்குமதியினால் தமது தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பழங்கள் மற்றும் விவசாய உற்பத்தி தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதற்கமைய உள்நாட்டு பழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nபிரதேச வெங்காய உற்பத்தியாளர்கள் ஜனாதிபதியை சந்தித்து எதிர்வரும் வெங்காய அறுவடையின்போது வெங்காய இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர். ஜனாதிபதியும்; இவ்விடயத்தில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.\nகிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் தலவல பிரதேசத்தில் கிராம சக்தி மக்கள் சங்கத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் முதலாவது தவணை கொடுப்பனவு இதன்போது ���னாதிபதியினால் வழங்கப்பட்டது.\nஉணவு உற்பத்தி தேசிய செயற்திட்டத்தின் கீழ் விவசாய திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட தலவில சூரிய சக்தி திட்டத்தையும் ஜனாதிபதி இதன்போது பார்வையிட்டார்.\nஇந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரஇ பிரதி அமைச்சர் இந்திக்க பன்டார நாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண அமைச்சர் சுமல் திசேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nசமுர்த்தி நிவாரணம் - புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரல்\nபஸ் ஒன்றும் கொள்கலன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/prodded-by-sc-modi-govt-sets-up-four-member-panel-to-suggest-laws-against-lynching-mob-violence/", "date_download": "2018-12-10T16:49:36Z", "digest": "sha1:H6C5WMGCSVD55RAFLLML2AUOJH5TP2ZJ", "length": 19834, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Prodded by SC, Modi govt sets up four-member panel to suggest laws against lynching, mob violence - அல்வார் தாக்குதல்: கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம்! - ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு!", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nஅல்வார் தாக்குதல்: கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம் - ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு\nஇந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு\nராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு பசு மாடுகளுடன் வந்த இரு முஸ்லீம் இளைஞர்கள் இருவரை கும்பல் ஒன்று வழிமறித்தது. அவர்கள் பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் இருவரையும் கடுமையாக தாக்கினர். இதில், ரக்பர் கான் என்ற இளைஞர் உயிரிழந்தார்.\nஇதற்கிடையே, கும்பலால் தாக்கப்பட்ட இரு இளைஞர்களும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்க்க போலீஸார் தங்கள் வந்திருந்த வாகனத்தில் கொண்டு சென்றனர். ஆனால், அதற்கு முன்னதாக, தனியாக ஒரு மினிவேனைப் பிடித்து இரு பசுமாடுகளையும், 10 கி.மீ தொலைவில் உள்ள காப்பகத்தில் சேர்த���துவிட்டு போலீஸார் திரும்பியுள்ளனர்.\nஅதுவரை காயத்துடனும், வலியுடனும் அந்த இளைஞர்கள் புலம்பினார்கள் என்று நேரில் பார்த்த மக்கள் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், உயிருக்குப் போராடிய இரு இளைஞர்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன், பசுமாடுகளைக் கடத்தியது ஏன் எனக்கேட்டு இருவரையும் போலீஸார் தாக்கி அதன்பின் 4 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல், வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி போலீஸார் தேநீர் அருந்திவிட்டு, அதன்பின் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரு இளைஞர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள், ரக்பர் கான் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.20 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் அதிகாலை 4.30 மணிக்குத்தான், 4 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் இரு இளைஞர்களையும் அனுமதித்துள்ளனர் என்று முதல்தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “அல்வாரில் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட ரக்பர் கானை 6 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க போலீஸார் 3 மணிநேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். ரக்பர் கானை தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\n. போலீஸால் தங்கள் வாகனத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ரக்பர் கானை வைத்துக்கொண்டே ஹோட்டலில் தேநீர் குடித்துள்ளனர். இந்தத் தாமதத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளார். இதுதான் மோடியின் காட்டுமிராண்டித்தனமான ‘புதிய இந்தியா’. இந்த புதிய இந்தியாவில், மனிதநேயம் வெறுப்புணர்ச்சியால் அகற்றப்பட்டுவிட்டது. மக்கள் நசுக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றனர்.” என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை அண்மையில் கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், ‘இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆக��ம்’ என்று கூறி, ‘யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதனை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.\nஇதனால், இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு, நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த அமைச்சர் குழுவிடம் சமர்ப்பிக்கும்.\nராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு, இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்த பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காக பணியாற்றும் : மு.க. ஸ்டாலின்\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\n“அப்போ ஒல்லியா இருந்தார்… இப்போ குண்டாகிட்டார்” – பெண் அரசியல்வாதிகளின் தோற்றத்தை வைத்து கேலி செய்வது சரியா\nதொடங்கியது ராஜஸ்தான் தெலுங்கானா மாநில தேர்தல்கள்… இம்முறையும் மோடியின் அலை பலிக்குமா \nஇரும்பு பெண்மணியின் 101 ஆவது பிறந்த தினம்: சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை\nவரலாறு உணர்த்தும் பாடத்தை புரிந்தார்களா இவர்கள்\nசந்திரபாபு நாயுடு – ராகுல் காந்தி சந்திப்பு : பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரளும் கட்சிகள்\nகாங்கிரஸ் ஆர்ப்பாட்டம்… விடுதலை செய்யப்பட்டார் ராகுல் காந்தி\nதூதுவன் வருவான்… மாரி பொழியும் சென்டிமென்ட்டாக வைரலாகும் ‘ராஜ ராஜ சோழன்’ மீம்\nமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் ப��க் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி […]\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில் இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/asian-games-day-1-schedule-for-indian-contingent-is-here-011403.html", "date_download": "2018-12-10T16:11:44Z", "digest": "sha1:Y7LTIV4CCRJWT6CZTC62V6BE4DEWLP7B", "length": 11052, "nlines": 148, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆசிய விளையாட்டு.. இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன? - myKhel Tamil", "raw_content": "\n» ஆசிய விளையாட்டு.. இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன\nஆசிய விளையாட்டு.. இன்று இந்தியா விளையாடும் போட்டிகள் என்னென்ன\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக இந்தோனேசிய அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று முதல் போட்டிகள் தொடங்குகின்றன.\nஇந்திய வீரர்கள் பங்கேற்கும் பல போட்டிகள் முதல் நாளான இன்று நடைபெற உள்ளன. அவற்றின் நேர அட்டவணையை இங்கு காணலாம்.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\nமதியம் 1 மணி - ஆண்கள் பிரிவு முதல் சுற்று - இந்தியா x மாலத்தீவு\nகாலை 9 - பெண்கள் பிரிவு இந்திய அணியின் இரண்டாவது லீக் ஆட்டம் - இந்தியா x சீன தைபெய்\nமாலை 3 - பெண்கள் பிரிவு தொடக்க சுற்று - இந்தியா x சீனா\nஇரவு 7 - ஹாக்கி பெண்கள் பிரிவு - இந்தியா x இந்தோனேசியா\nகாலை 8 - பெண்கள் பிரிவு குரூப் ஏ - இந்தியா x ஜப்பான்\nமதியம் 1 - ஆண்கள் பிரிவு குரூப் ஏ - இந்தியா x வங்கதேசம்\nமாலை 6 - ஆண்கள் பிரிவு குரூப் ஏ - இந்தயா x இலங்கை\nகாலை 7.50 - ஆண்கள் இரட்டையர் பிரிவு ஸ்கல்ஸ் - ஓம் பிரகாஷ், சவர்ன் சிங் (ஹீட் 2)\nகாலை 8 - ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் - போகன்லால் தத்து (ஹீத் 2)\nகாலை 8.40 - ஆண்கள் ஜோடிப் பிரிவு - மல்கீத் சிங், குரிந்தர் சிங் (ஹீட் 1)\nகாலை 8.40 - பெண்கள் ஜோடிப் பிரிவு - சஞ்சுக்தா தங், ஹர்ப்ரீத் கவுர் (ஹீட் 1)\nகாலை 9.10 - பெண்கள் இரட்டையர் பிரிவு ஸ்கல்ஸ் - ஷயாலி ராஜேந்திரா, பூஜா (ஹீட் 2)\nகாலை 10 - ஆண்கள் இலகுரக நால்வர் பிரிவு - இந்தியா (ஹீட் 2)\nகாலை 8 - ஆண்கள் ட்ராப் (Trap) தகுதிச் சுற்று - பங்கேற்கும் வீரர்கள் - லக்ஷய், மானவ்ஜித் சிங் சாந்து\nகாலை 7 பெண்கள் ட்ராப் (Trap) தகுதிச் சுற்று - பங்கேற்கும் வீரர்கள் - ஸ்ரேயாஷி சிங், சீமா டோமர்\nகாலை 8 - 10m ஏர் ரைபிள் கலப்பு அணிப் பிரிவு தகுதிச் சுற்று - ரவி குமார், அபுர்வி சன்டேலா\nகாலை 10 - 10m ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் பிரிவு தகுதிச் சுற்று - அபிஷேக் வர்மா, மானு பாகர்\nமதியம் 12 - 10m ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவு இறுதிச் சுற்று\nமாலை 3.20 - 10m ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவு இறுதிச் சுற்று\nமதியம் 12 - ஆண்கள் பிரீஸ்டைல் பிரிவு தகுதிச் சுற்று\nசந்தீப் டோமர் (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), சுஷில் குமார் (74 கிலோ), பவன் குமார் (86 கிலோ), மௌசம் காத்ரி (97 கிலோ)\nமாலை 6 - பதக்கச் சுற்று\nகாலை 8 - ஆண்கள் சங்குவான் இறுதிச் சுற்று - சுராஜ் சிங், அன்ஜுல் நம்டோ\nமாலை 6 - பெண்கள் சண்டா பிரிவு - 52 கிலோ முதல் சுற்று - சனதோய் தேவி, யும்னம்\nமாலை 6- ஆண்கள் சண்டா பிரிவு - 56 கிலோ முதல் சுற்று - சந்தோஷ் குமார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஏசியன் கேம்ஸ் அட்டவணை asian games schedule\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:24:48Z", "digest": "sha1:HZS6BCZI5N7TQYRXAAXLEV7VZSLOMDAD", "length": 20896, "nlines": 163, "source_domain": "vithyasagar.com", "title": "அது வேறு காலம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on பிப்ரவரி 20, 2016\tby வித்யாசாகர்\nநண்பர்கள்தான் நெற்றியில் அடிக்கவில்லை ஆனால் அடிக்கிறார்கள்; உறவுகள் தான் அன்பில் குறையொன்றுமில்லை ஆயினும் கொல்கிறார்கள்; பிள்ளைகள்தான் விட்டுப் பிரிவதெல்லாமில்லை ஆயினும் இடைவெளி கொள்கிறார்கள்; உடன் பிறந்தவர்கள் தான் ஒரே ரத்தம் தான் ஆயினும் எல்லாம் வேறு வேறு; அப்பா அம்மா தான் பெற்றவர்கள்தான் முழுதாய் புரிவதேயில்லை; வீடு பொருள் … Continue reading →\nPosted in அது வேறு காலம்..\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒ���ுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 7 பின்னூட்டங்கள்\nPosted on ஜனவரி 20, 2016\tby வித்யாசாகர்\n1 மழையில் மனிதர்கள் இறந்தார்கள் கணக்கிடப்பட்டது; மிருகங்கள் கூட மழையில் இறந்தன, மிருகங்களைப் பற்றியெல்லாம் எந்த மிருகத்திற்கும் கவலையில்லை —————————————————————– 2 வெள்ளக்காடு தெருவில் ஓடியது மனித வெள்ளம் தெருவில் நீந்தியது வெள்ளக்காடு முடிந்துபோனது உயிர்க்காற்று நோயுள் வேகிறதே.. ( —————————————————————– 2 வெள்ளக்காடு தெருவில் ஓடியது மனித வெள்ளம் தெருவில் நீந்தியது வெள்ளக்காடு முடிந்துபோனது உயிர்க்காற்று நோயுள் வேகிறதே.. (\nPosted in அது வேறு காலம்..\t| Tagged அது வேறு காலம்.. | Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் ப��ிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on திசெம்பர் 16, 2015\tby வித்யாசாகர்\nதண்ணீர்க் கேட்டுதவித்த வாய்க்கு வாக்கரிசியைப் போட்டது மழை.., உயிர்ப்பிச்சை வேண்டிநின்றப் பிள்ளைகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மழை.., மழைவந்தால் – மகசூல் கூடுமென்று நம்பிய ஏழைகளை முறுக்கிய கைக்கொண்டு வெள்ளத்தால் அடித்து துவைத்து மழை.., மிருகங்கள் தானே என்று தெரிந்தும் மிருகங்களைக் கொள்ளும் மிருகமானது மழை.., மாடு போச்சோ வீடு போச்சோ என்றெல்லாம் கவலையில்லை அக்கா … Continue reading →\nPosted in அது வேறு காலம்..\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Vellore", "date_download": "2018-12-10T16:21:04Z", "digest": "sha1:P3N76UX5N5X6ZRPEDOZCA473MLQ2CXNO", "length": 21343, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Vellore News| Latest Vellore news|Vellore Tamil News | Vellore News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருது���கர்\nஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் லாரி மோதி பலி\nஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் லாரி மோதி பலி\nஜோலார்பேட்டை பைக் மீது லாரி மோதிய விபத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலியானார்.\nகாட்பாடியில் 35 பவுன் நகை கொள்ளை- வடமாநில கொள்ளை கும்பலை பிடிக்க 8 தனிப்படை தீவிரம்\nகாட்பாடியில் 2 பெண்களை கட்டிபோட்டு 35 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை வடமாநில கொள்ளை கும்பல் திருடிச்சென்று விட்டனர். அவர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஜோலார்பேட்டை அருகே பைக் மோதி பெண் பலி\nஜோலார்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது பைக் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.\nஆந்திராவில் திருடிய கார்கள் சென்னையில் விற்பனை- காட்பாடி வாலிபர் கைது\nஆந்திராவில் திருடிய கார்களை சென்னையில் விற்பனை செய்த காட்பாடி வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஜோலார்பேட்டை அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை\nஜோலார்பேட்டை அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போனை திருடிச் சென்று விட்டனர்.\nகுடியாத்தத்தில் ஊருக்குள் புகுந்து வாழை தோட்டத்தை நாசப்படுத்திய 11 காட்டு யானைகள்\nகுடியாத்தத்தில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த 11 காட்டு யானைகள் வாழை தோட்டத்தை நாசப்படுத்தியது. இதில் வாழை மரங்கள் சாய்ந்தது.\nஅரக்கோணம் அருகே சாராயம் விற்றவர் கைது\nஅரக்கோணம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜோலார்பேட்டை அருகே கார் மோதி தம்பதி படுகாயம்\nஜோலார்பேட்டை அருகே கார் மோதி தம்பதி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாலாஜா அருகே விபத்தில் பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் பலி\nவாலாஜா அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் - ரெயில்கள் நிறுத்தம்\nஅரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். #CrackonRailwayTrack\nதமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு\nமாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.\nவேலூர் போலீஸ் நிலையத்தில் வி‌ஷம் குடித்த இளம்பெண்- காதல் கணவர் மீது பரபரப்பு புகார்\nகாதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வி‌ஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.\nகாட்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய் மாமாவுக்கு அடி - உதை\nகாட்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nவேலூர் அருகே முகமூடி அணிந்து பெண்ணிடம் செயின் பறிப்பு\nவேலூர் அருகே கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்து வந்த வாலிபர் செயின் பறித்து சென்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nதிருப்பத்தூரில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது\nகுடிபோதையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.\nஆம்பூரில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஜெராக்ஸ் எடுத்து சப்ளை: அ.ம.மு.க. நிர்வாகிகள் 2 பேர் கைது\nஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து சப்ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nராணிப்பேட்டை அருகே சென்னை சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது- 37 பேர் உயிர் தப்பினர்\nவாலாஜா அருகே சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக 37 பேர் உயிர் தப்பினர்.\nவாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 7 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nவாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 7 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.\nஆம்பூர் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து குடும்பத்துடன் 1½ மணி நேரம் தவித்த ரஜினி பட டெக்னீசியன்\nஆம்பூர் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ரஜினி பட டெக்னீசியன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். #Accident\nவேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கேற்றிய போது தீயில் கருகி சிறுமி பலி\nவேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கு ஏற்றிய போது தீயில் கருகிய சிறுமி இறந்தார்.\nகுடியாத்தம் அருகே மணல் குவாரியை பொதுமக்கள் முற்றுகை\nகுடியாத்தம் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஇயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும்- ஈஸ்வரன் பேட்டி\nகும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிப்பு- ஆட்டோ டிரைவர் சிக்கினார்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி - மத்திய மந்திரி சபை விரைவில் ஒப்புதல்\nஇடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது- கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஇருதய ஆபரேஷனுக்காக சேமித்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய போலீஸ்காரர் மகள்\nகிராமங்களில் கல்வி வளர ‘தினத்தந்தி’ முக்கிய பங்காற்றி வருகிறது - காஞ்சீபுரம் கலெக்டர் புகழாரம்\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் - தமிழிசை\nஆன்லைனில் கேட்டது செல்போன் - பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி\nமேகதாது விவகாரம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை இன்று சந்திக்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/12857-.html", "date_download": "2018-12-10T16:43:20Z", "digest": "sha1:7POHSAZT3XOUUP4TIPKEBGZW6TSXY4NV", "length": 8420, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "கூகுள் மேப்ஸ்க்கு சவாலாக ஆப்பிளின் புதிய இலக்கு |", "raw_content": "\nவிஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா\n - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி\nமீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்\nகூகுள் மேப்ஸ்க்கு சவாலாக ஆப்பிளின் புதிய இலக்கு\nதற்போது நாம் தெரியாத இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் யாரிடமும் வழி கேட்க தேவையில்லை, உடனே கூகுள் மேப்ஸ் நமக்கு வழி காட்டி விடுகிறது. இதற்குச் சவால் விடும் விதமாக ஆப்பிள் ஆளில்லா டிரோன்கள் மூலம் இன்டோர் நேவிகேஷன் சேவையைச் சிறப்பாக வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது டிரோன்களின் உதவி கொண்டு மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், அருங்காட்சியகம், ஏர்போர்ட் போன்றவற்றின் உள்கட்டமைப்புகளை 360 டிகிரி போட்டோ மூலம் பார்க்க உதவுகிறது. இதில் குறிப்பாக சாலைகளில் உள்ள வழித்தடங்களைத் தெளிவாக அடையாளம் காணவும் மேலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் விபரங்களைத் தினசரி அப்டேட் செய்யும்படி வடிவமைக்கப் படவுள்ளது. ஆனால் இந்தச் சேவைக்கு சில சிக்கல்களும் எழுந்துள்ளது. சட்டப்படி டிரோன்களுக்கு கட்டுப்பாடு விதிக்காத நாடுகளிலையே இது முதலில் சாத்தியமாகும் என்பதால் இந்தச் சேவையை விரைந்து முடிக்க ஆப்பிள் நிறுவனம் ரோபோட்டிக் நிபுணர்களை இணைத்துள்ளது. அமெரிக்காவில் கூட டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்திற்காகத் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாமக -விசிக-வை தெறித்து ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்... வெளியான பகீர் பின்னணி\nநாடாளுமன்ற குழு விசாரணைக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்\nநாளை 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது\nஅடிச்சுத்தூக்கிய 'தல'; விஸ்வாசம் சிங்கிள் டிராக்\n1. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)\n2. வட தமிழகத்தில் மிக கனத்த மழை: மீண்டும் புயல்...\n3. உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)\n4. ஜன.1 முதல் காகித கப்களுக்கும் தடை - தமிழக அரசு\n5. வீட்டிற்கு மஹாலட்சுமியை வரவழைக்கும் கோலம்\n6. ஆணவக்கொலையில் கணவரை இழந்த உடுமலை கவுசல்யா மறுமணம்\n7. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\nமல்லையாவுக்கு மும்பையில் ஜெயில் ரெடி\nஅந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்\nவிஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி... ராமதாஸுக்கு எரிச்சலூட்டிய நடிகர் சங்கம்\nவாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் 256 பேருக்கு மெசேஜ் அனுப்பலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-may-20/recent-news/140926-simple-way-to-save-money-for-retirement-age.html", "date_download": "2018-12-10T14:56:36Z", "digest": "sha1:X2I2Z57GYY64A7PD2GZLCKILRTD336PA", "length": 19270, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "��ங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்! - எளிதாக அடையும் வழி | Simple Way To Save Money For Retirement Age - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nநாணயம் விகடன் - 20 May, 2018\nபெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வதைக்காதீர்கள்\nஉங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய் - எளிதாக அடையும் வழி\nஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கியது சரியா\nஎஃப் & ஓ டிரேடிங்கில் புதிய மாற்றங்கள்... சிறு முதலீட்டாளர்களைக் காக்கும் செபி\nஷேர் டிப்ஸ் எஸ்.எம்.எஸ் உஷார்\nஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது\nவளரும் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘யெஸ்’\nகுறையும் ரூபாய் மதிப்பு... தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா\nவாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது\nதொடர் வருமானம்... டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\n - 21 - பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்... குழந்தைகளின் கல்வித் தேவைக்கு ஏற்ற ஃபண்ட்\nஇனி உன் காலம் - 19 - இயல்பாக எதிர்கொள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nவீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்\n - மெட்டல் & ஆயில்\n - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nஉங்கள் ஓய்வுக்காலத்தில் ���ரு கோடி ரூபாய் - எளிதாக அடையும் வழி\nசிறிய உணவகம் ஒன்றில் மாதம் ரூ.15,000 சம்பளத்துக்கு சூப்பர்வைசராகப் பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த சந்திரமோகனுக்கு 62 வயது. கவலையுடன் அவர் தன் கடந்த காலத்தைப் பகிர்ந்துகொண்டார்.\nபெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வதைக்காதீர்கள்\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\n - லோக் ஆயுக்தா... வெறும் காகிதம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://feelthesmile.blogspot.com/2010/07/", "date_download": "2018-12-10T15:55:58Z", "digest": "sha1:7XPCH36PX63SOL27K4IBHULSXYG2D3HA", "length": 30767, "nlines": 293, "source_domain": "feelthesmile.blogspot.com", "title": "KUTTI REVIEWS....", "raw_content": "\nகனிமொழி - இசை விமர்சனம்\nசில ஆல்பங்களுக்காக காது மேல் காது வைத்து காத்திருப்போம். ஆனால் அது சொதப்பி விடும்.(உதாரணம் : தில்லாலங்கடி) சில ஆல்பங்களை எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி போகிற போக்கில் கேட்போம். அது அப்படியே உயிரை கரைத்து பெவிகால் போட்டு மனசுக்குள் அமர்ந்து கொள்ளும் (உதாரணம் : மின்னலே). அந்த வரிசையில் இதோ ஒரு பரவச ஆல்பம் 'கனிமொழி'\nமுதலில், இந்த பட பாடல்களை கேட்க எனக்கு எந்த ஒரு தூண்டுதலுமே ஏற்படவில்லை. யதோட்சையாக இதன் இசையமைப்பாளர் \"சதீஷ் சக்ரவர்த்தி\" என்ற பெயரை பார்த்ததுமே மனதில் ஒரு பொறி. 'லீலை' (படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை) இவருக்கு மிக சிறந்த விசிட்டிங் கார்டு. அதில் வரும் \"ஜில்லென்று ஒரு கலவரம்\" மற்றும் \"பொன் மாலை பொழுது\" இரண்டும் என்னுடைய ஆல் டைம் FAVOURITE SONGS . அதில் பத்து அடி பாய்ந்திருந்தால் இதில் 20 அடி பாய்ந்திருக்கிறார் சதீஷ்.\nமுதல் பாடல் \"பெண்ணே போகதே\" இந்த ஆல்பத்துக்கு ஒரு திருஷ்டி போல. அதை விட்டு தள்ளுங்கள். அதற்க்கு பிறகு வரும் பாடலான \"முழு மதி\" விஜய் யேசுதாஸ், பெலே ஷிண்டே குரல்களில் தித்திக்கிற ஸ்வீட் மெல…\nஒரு காதலின் டைரி குறிப்புகள்\nஒரு முகம்... என் தினங்களை வண்ணங்களால் நிறைத்து அழகுபடுத்தும் திருமுகம். ஓராயிரம் சந்தோஷங்கள் அதை காணும் போதெல்லாம்.. துரு துரு கண்கள்.. முத்தமிடும் ஆசையே தூண்டும் சிவந்த இதழ்கள்... அதில் வெளிப்படும் புன்னகை... ஒரு கவிதை போல.... நிற்காது பொழியும் பரிசுத்தமான மழையே போல.. கன்னக்குழியில் இலவச இணைப்பாய் இன்னொரு புன்னகை... என் கவலைகளை துடைத்தெறியும் மந்திர புன்னகை.\nகுழந்தை அல்ல.. ஆனால் குழந்தைதான்.. குமரியும் அல்ல. ஆனால் குமரிதான். கன்னங்களின் மென்மை அதை செல்லமாய் கிள்ள சொல்லி என் உயிர் எடுக்கும். கண்களில் வழியும் காதல் என்னை மொத்தமாய் திருடி என் உயிர் குடிக்கும்.\nஅந்த முகம் பார்க்கும் போதெல்லாம் அதன் வெளிச்சம் என் மீது பிரதிபலித்து நானும் அழகாகிறேன். ஹட்ச் நாய்க்குட்டி போல அவள் பின்னாலேயே சுற்றி வரும் நிழல் ஆகிறேன்.\nஎத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை.. மனசு கேட்பதில்லை. பார்க்காத தருணங்களில் ஆக்சிஜன் இழந்த மீனை போல துடிக்கிறேன். பார்த்த நொடியில் பரவச பட்டாசாய் வெடிக்கிறேன்.\nஅந்த முகம், என்னை சிரிக்க வைக்கிறது.. அவளை பற்றியே அனுதினமும் சிந்திக்க வைக்கிறது. சாந்தம் என்ப…\nகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்\nகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் (THE WAY THE COOKIE CRUMBLES)\nஉங்களுக்கு BANK ROBBERY கதைகள் மிகவும் பிடிக்குமா அப்படியானால் இந்த நாவல் உங்களுக்கு செம தீனி. எதிர்பார்க்கவே முடியாத அட்டகாசமான திட்டத்தோடு ஒரு பலம் வாய்ந்த பாதுகாப்பினை கொண்ட வங்கியினை ஒரு மூவர் குழு ஆட்டையே போடும் விதம்தான் இந்த நாவலின் கரு.\nஎட்ரிஸ் ஒரு குள்ளன். அவன் வேலை செய்யும் ஹோட்டலில் முரியல் என்கின்ற பெண் தற்கொலை செய்து கொள்ள, அதை பற்றிய விசாரணையில் இருந்து கதை தொடங்குகிறது. தற்கொலைக்கு முன் அந்த பெண் தன் காதலனை தீர்த்து கட்டி விட்டு இந்த ஹோட்டலுக்கு வருவதாக காட்சிகள் விரிகின்றன. இடையே அல்கிர் என்னும் ஆறடி உயர மனிதன், முரியலின் பெ���் நொரீனா படிக்கும் பள்ளிக்கு சென்று அவளை தந்திரமாக வெளிய அழைத்து வந்து கொலை செய்கிறான். இப்படி இழவு மேல் இழவு விழுகின்ற நேரத்தில் ஐரா என்கின்ற படு அழகான பெண் சீனில் நுழைய, கதை வேகம் பிடிக்கிறது. அந்த கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது எட்ரிஸ், அல்கிர், ஐரா ஆகிய மூவரும். காரணம்.. நம்பவே முடியாத ஆனால் நம்ப வைக்கும் அந்த அசத்தலான வங்கி கொள்ளை திட்டம். அது …\nநான் மகான் அல்ல - இசை விமர்சனம்\nயுவன் ஷங்கர் ராஜா - காதலுக்காக நேர்ந்து விடப்பட்ட இசையமைப்பாளர். மற்ற பாடல்களை விட காதல் பாடல்களை, அதுவும் யுவன் குரலில் கேட்கும் போது மிக எளிதாக மனசுக்கு நெருக்கமாகி விடும். துள்ளுவதோ இளமையில் நிஜமாகவே அதிகம் துள்ளியது, துள்ள வைத்தது யுவனின் இசைதான். அதில் ஆரம்பித்து இதோ நான் மகான் அல்ல வரை அவரின் குரல்களில் கேட்கும் பாடல்கள் எல்லாமே ஒரு வித ஈர்ப்பை, ஒரு சந்தோஷத்தை, கூடவே சேர்ந்து பாடும் விருப்பத்தை கொடுக்கின்றன.\n\"வா வா நிலவ புடுச்சு\" : ராகுல் நம்பியார் குரலிலும், நா.முத்து குமார் வரிகளிலும் அவ்வளவு உற்சாகம். \"வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு\" என நம்மையும் சேர்ந்து பாடவைக்கும் நல்ல ENERGETIC SONG. எல்லோருக்கும் பிடித்தமான மெட்டு பாடலை எளிதாக ஹிட் லிஸ்டில் சேர்த்து விடும். காதலுக்கும், காதலர்களுக்கும் யுவனின் அடுத்த டெடிகேஷன் \"இறகை போலே\" . யுகபாரதியின் வரிகளும், யுவனின் காதலை கொஞ்சும் குரலும்,வித்தியாசமான அந்த இன்ஸ்ட்ருமெண்டல் பிட்டும்.. அப்படியே மெஸ்மரிசம் செய்து அந்த பாட்டுக்கு நம்மை அடிமையாக்கி விடுகிறது. ஹய்யோ.. இன்னும் எத்தனை முறை இந்த ப…\nINCEPTION ( கனவு வேட்டை) - ஒரு அனுபவம்\nமன்னிக்கவும், இது கனவு வேட்டை பற்றிய விமர்சனம் அல்ல.\nகோபு அண்ணா : (மொபைலில்) டேய் மனோ, என்ன பண்றே..\nநான் : அண்ணா, கனவு வேட்டைன்னு ஒரு படம். பட்டையே கிளப்புதாம். நானும் குட்டியானும் கிளம்பிட்டோம். நீ வர்றியா..\nகோபு அண்ணா : இல்லடா... இப்பதான் வேலை முடிஞ்சிது.. கொஞ்ச நேரம் தூங்கலாம்னு பார்க்கிறேன்.\nநான் : தூங்கறதா இப்ப முக்கியம். இது ஒரு அட்டகாசமான, வினோதமான படம். மிஸ் பண்ணவே கூடாது. அப்புறம் வாழ்நாள் முழுக்க இந்த படத்தை மிஸ் பண்ணிட்டேமேன்னு வருத்தபடுவே.. படம் பார்த்தா மிரண்டு போய்டுவ... வா...\nகோபு அண்ணா :என்னடா இப்படி பயமுறுத்தறீங்க.. சரி வீட்ல சொல்ல���ட்டு வரேன்.\nஇடையில் A .P யுடன் போனில் : டேய் மனோ பேசறேன், கனவு வேட்டை படத்துக்கு போறோம். வரியா..\nAP : படத்துல பிட்டு வருமா..\nநான் : டேய் மூதேவி, இது ஒரு SCI -FICTION மூவி. அதெல்லாம் வராது.\nAP : அப்ப நான் வரலே..\nநான் : சரி வராதே.\nகோபு அண்ணா: டேய், எந்த தியேட்டர் \nகுட்டியான் : M.P.S.- மங்கலம் ரோட்ல..\nகோபு அண்ணா: அது இங்கிருந்து 15 KM தள்ளி இருக்கு. இந்த வெயில்ல அவ்வளவு தூரம் போகணுமாடா..\nபுலி - இசை விமர்சனம்\nரஹ்மான் இசையில் முதல் நேரடி தெலுங்கு படம். ஆல்பம் ரீலிசாகும் வரை நகம் கடித்து காத்திருந்த டோலிவூட் பாடல்களை கேட்டவுடன், சூப்பர் என்றும் படு மொக்கை என்றும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது. நம்மை பொறுத்தவரை ஆறில் மூன்று பாடல்கள் வெகு அமர்க்களம். நல்ல இசை கேட்பதற்கு மொழி ஒரே தடையே இல்லை. தெலுங்கில் எனக்கு நன்கு தெரிந்த ஒரே வார்த்தை ஜருகண்டி.. ஜருகண்டி.. (திருப்பதி புண்ணியத்தில்). இருந்தும் பாடல்களை ரசிக்க முடிவதற்கு காரணம் ரஹ்மான் என்னும் மந்திரச் சாவி. இந்த ஆல்பம் ஒரு ஸ்லோ பாய்சன் போல.. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்பவரை தன்வச படுத்தி விடும்.\nPOWER STAR - ஹீரோவின் INTRO பாடல் போலிருக்கிறது. பாட்டின் ஆரம்பத்தில் ஹாரிஸ் ஸ்டைலில் வரிகள் புரியாமல் கயா முயா என்கின்ற பெண்ணின் குரல் சற்றே வயிற்றை கலக்கினாலும், போக போக கேட்க முடிகிறது. விஜய் பிரகாஷ் கொஞ்சம் ரொமாண்டிக்கான ரகசியம் பேசும் குரலில் பாடியிருப்பதை ரசிக்கலாம்.\nAMMA THALE - நிச்சயம் 'அம்மா தலே' ஆந்திராவையே ஆட வைக்க போகிறது. அட்டகாசமான டியுன். பல்லவி, சரணம் என எந்த கட்டுப்பாடுகளும் இன்றி காட்டாறு போல பாயும் மெட்டுக…\nகொலையுதிர் காலம் - ஒரு பார்வை.\nசுஜாதா சாரின் சாகா வாரம் பெற்ற நாவல்களில் கொலையுதிர் காலத்திற்கு என ஒரு தனி இடம் உண்டு. 1981 ல் எழுதிய நாவல் இது. இப்போது படித்தாலும் சும்மா விறு விறு விறுவென பறக்கிறது.\nகணேஷ் வசந்த் ஜோடி இந்த நாவலில் பட்டையே கிளப்பியிருப்பார்கள். அதுவும் வசந்தின் டைமிங் காமெடி இந்த நாவலில் சற்று தூக்கலாகவே இருக்கும். எப்போதும் என்னை ஆச்சரிய படுத்தும் விஷயம்.. சுஜாதா சார் இந்த இரு கதா பாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதம்.. கணேஷ் எப்போதுமே சீரியசாக, தன் கேள்விக்கு விடை தெரியும் வரை அதை துரத்துபவன்.. கொஞ்சமாய் பேசுவான். சுஜாதா அவர்களின் புத்திசாலித்தனம் அந்த கேரக்டர் மூலம் வெளிப்படும். வசந்த் அதற்க்கு நேர் மாறானவன்.. சீரியஸ் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஜாலி மேன். ஓயாமல் பேசி பேசி பெண்களை வளைக்க போராடுபவன்.. அவ்வப்போது A ஜோக் சொல்லி பெண்கள் முகம் சிவக்க வைப்பான். சுஜாதா அவர்களின் குறும்புத்தனம் வசந்தின் மூலம் பக்கத்துக்கு பக்கம் நம்மை வசீகரிக்கும்.\nஒரு எஸ்டேட் சொத்து விஷயங்களை மேற்பார்வை இடுவதற்காக வரும் கணேஷ் வசந்த், அங்கு நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களை கண்டு ஆர்வத்தில் மூக்கை நுழைக்க, ச…\nமதராச பட்டிணம் - விமர்சனம்\nதமிழில் ஒரு டைட்டானிக். காதல் ஒரு காற்று போல.. யாரையும், எப்போது வேண்டுமானாலும் தீண்டிச் செல்லும். ஒரு வெள்ளைக்கார கவர்னர் பெண்ணுக்கும், சலவை தொழில் செய்யும் ஒரு இந்திய வாலிபனுக்கும் இடையே பூக்கும் இந்த காதலும் அதை சொன்ன விதமும் ஒரு செல்லுலாய்ட் ஆச்சரியம்.\n1945 - 47களில் உள்ள மதராச பட்டினத்தில் நடக்கும் க(வி)தை. அதற்காக இந்த படக்குழு மெனக்கெட்டிருக்கும் விஷயங்கள் ஏராளம். பழைய சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், பக்கிங்காம் கால்வாய் (இப்போதைய கூவம்), டிராம் வண்டிகள், அந்த கால கார்கள், மவுண்ட் ரோடு, என தத்ரூபமாக நம் கண்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தி, அதற்கு நடுவே ஒரு பரவசமான காதல் என 3 மணி நேரம் நம்மை சீட்டோடு சீட்டாய் கட்டிப்போட்டு விடுகிறார்கள்.\nஇயக்குனர் விஜய்க்கு ஒரு மிக பெரிய ராயல் சல்யூட். அவரின் திரைக்கதை, காட்சிக்கு காட்சி சபாஷ் போட வைக்கிறது. ஒரு காதல் கதைக்குள், கடைசி கட்ட சுதந்திர போரட்ட நிகழ்வுகள், வெள்ளையர்களின் ஆதிக்க வெறி, போராட்ட காலங்களில் சாமானிய மக்களின் பார்வை நிலை, ஆங்கில அரசுக்கு வேலை செய்யும் இந்திய அதிகாரிகளின் உணர்வுகள், ஆங்கிலேயே கலாச்சாரம் (\"நான் கல்ய…\nதில்லாலங்கடி - இசை விமர்சனம்\nதெலுங்கில் காட்டுதனமாய் ஓடிய \"கிக் \" தமிழில் தில்லாலங்கடியாக மாறியுள்ளது. தெலுங்கு பட வெற்றிக்கு அதன் இசையமைப்பாளர் தமனும் ஒரு காரணம்.\nதமிழில் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்கள் சற்றே சுமார் ரகம்தான்.என்ன ஆச்சு யுவன்\nசித்ரா தன் மயக்கும் குரலில் பாடியிருக்கும் \"சொல் பேச்சு கேட்காத \"பாடல் கேட்கும் ரகம். பாடல் முழுக்க நல்ல ஆர்க்கஸ்ட்ரேஷேன். ஆனால் இந்த ட்யுன் ஏற்கனவே கள்வனின் காதலியில் கேட்ட ஒன்று.\nவிஜய பிரகாஷ், நவீன் பாடிய 'டிங் டிங்\" பாடலும், சிம்பு, மன்சி ஸ்கூட் பாடியிருக்கும் \"பாட்டு பாட்டும்\" கேட்க கேட்க பிடித்து போகலாம். அந்த இடைவிடாத முயற்சியே சன் பிச்சர்ஸ் பார்த்துக்கொள்ளும்.\n\"இதயம் கரைகிறதே\" ஸ்ரீ வர்தினியின் குரலில்நிஜமாகவே இதயம் கரைகிறது. .ஆனால் இந்த மெட்டையும் வேறு எந்த படத்திலோ கேட்ட ஞாபகம்.\nமொத்தத்தில் ஏழு பாடல்கள் இருந்தும் சூப்பர், தூள் என சொல்லகூடிய அளவுக்கு எந்த பாடலும் இல்லை என்பது வருத்தமே. யுவன் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதால் பாடல்களை எப்படியும் நம் மண்டைக்குள் புகுத்தி…\nஎப்படி இந்த இடம் இம்புட்டு நாட்களாய் நம் கண்களுக்கு படவில்லை என உங்களை புலம்ப வைக்கும் அருமையான சுற்றுலா தலம் வாகமன். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பூலோக சொர்க்கம்.\nகடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை கார்ப்பெட் புல்வெளிகள் என இயற்கையின் பிரம்மாண்டம் நம் விழிகள் விரிய செய்கிறது.\nஎப்போதுமே தூவிகொண்டிருக்கும் மெலிதான சாரல், ஆள் அரவமற்ற அமைதி, கண்களை குளிர்விக்கும் பசுமை என இங்கு வரும் ஒவ்வொரு மனிதனும் கடவுளாவான்.இயற்கையில் கரைந்து போவான்.\n10 முதல் 25 டிகிரி வெப்பநிலை மட்டுமே நிலவுவதால் பிரிட்ஜில் வைத்தது போல இருக்கிறது ஊர். நம் கால்களுக்கு கீழ் மிதந்து செல்லும் மேகங்களும், முதுகு தண்டை சில்லிட வைக்கும் குளிரும் ஒரு ரம்மியமான அனுபவத்தை தருகிறது.\nகுரிசு மலா, முருகன் மலை, தங்கல் மலை என முக்கியமான மூன்று இடங்கள். இதில் குருசு மலாவில் மிக பழமையான புனித செபஸ்டியன் தேவாலயம் உள்ளது. ஓவ்வொரு புனித வெள்ளி அன்றும் இங்கு கூட்டம் அம்முகிறது. .\nவாகமன் முழுதும் தேவதாரு மரக்காடுகளும், பச்சை புல்வெளி பிரதேசங்களும், சிறிதும…\nகனிமொழி - இசை விமர்சனம்\nஒரு காதலின் டைரி குறிப்புகள்\nகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம் - ஜேம்ஸ் ஹா...\nநான் மகான் அல்ல - இசை விமர்சனம்\nINCEPTION ( கனவு வேட்டை) - ஒரு அனுபவம்\nபுலி - இசை விமர்சனம்\nகொலையுதிர் காலம் - ஒரு பார்வை.\nமதராச பட்டிணம் - விமர்சனம்\nதில்லாலங்கடி - இசை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/11/blog-post_13.html", "date_download": "2018-12-10T16:39:07Z", "digest": "sha1:HUO6FXFE2LUSBVH7ZQWFGJ5VNT33SMVB", "length": 30236, "nlines": 276, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஒலிம்பிக்ஸின் தாயகம்", "raw_content": "\nகிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள் (பகுதி - 2)\nபண்டைய கிரேக்கம் பற்றிய சில குறிப்புகள்: நாகரீகத்தின் தொட்டில் என ஐரோப்பியர்கள் சொந்தம் கொண்டாடினாலும், இந்த நாகரீகமடைந்த கிரேக்கம் ஆசியாவுடனும் (மெசப்பத்தோமியா), ஆப்பிரிக்காவுடனும் (எகிப்து) தொடர்புகளைப் பேணி வந்தது. அந்தக் காலத்தில், அதாவது 2000 வருடங்களுக்கு முன்பு, மேற்கு ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ரோமர்கள் கிரேக்க நாகரீகத்தை பின்பற்றியதுடன், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் அதனைப் பரப்பினார்கள். ரோமர்கள், தமக்கு நாகரீகம் கற்பித்த கிரேக்கர்களையே, தமது சாம்ராஜ்யத்திற்குள் அடக்கினார்கள். மேற்கு ஐரோப்பாவில் ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்த பொழுது, கிழக்கு ஐரோப்பாவில் அது நிலைத்து நின்றது. \"பிசாந்தின்\" என்றழைக்கப் பட்ட கிழக்கைரோப்பிய சாம்ராஜ்யத் தலைநகரம், கொன்ஸ்தாந்திநோபிலாக இருந்தது. அதுவே இன்றைய இஸ்தான்புல் நகரம் ஆகும். அப்போது அங்கே கிரேக்க மொழி ஆட்சிமொழியாக இருந்தது. பிசாந்தின் சக்கரவர்த்தி கொன்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டான். மன்னரின் வழியை பின்பற்றி மக்களும் கிறிஸ்தவர்களானார்கள்.\nஇவர்கள் தற்போதும் ஆதிக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். பிசாந்தின் ஆட்சியின் கீழிருந்த துருக்கி இனத்தவர்கள், இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். அவர்களை வழிநடாத்திய ஒஸ்மானிய குலத்தவர்கள், தமது படை வலிமையால் பிசாந்தின் இராஜ்ஜியத்தை கைப்பற்றி, தமது ஆட்சிப் பரப்பின் கீழ் கொண்டு வந்தனர். கிரேக்கமும் அவ்வாறு தான் துருக்கிவசமானது. முதலாம் உலகப்போர் வரை, கிரேக்கம் துருக்கியரால் ஆளப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போரின் முடிவில் பலவீனமுற்றிருந்த ஒஸ்மானிய சாம்ராஜ்யத்திற்கு எதிராக, நவீன கிரேக்க தேசியவாதிகள் கிளர்ச்சி செய்தனர். பிரிட்டனின் உதவியுடன், நவீன கிரேக்க தேசிய அரசு ஸ்தாபிக்கப் பட்டது.\nநவீன கிரேக்கம் என்று குறிப்பிடுவதற்கு பல காரணங்கள் உண்டு. பண்டைய கிரேக்கம் ரோம சாம்ராஜ்யத்தால் சீர்குலைக்கப் பட்டது. பின்னர் வந்த கிறிஸ்தவ மதம், கிரேக்கத்தை தனது சித்தாந்ததிற்குள் இழுத்து விட்டது. துருக்கியர்கள் தமது கலாச்சாரத்தை அங்கு பரப்பி இருந்தனர். கிரேக்கர்களும், துருக்கியர்களும் பரம்பரைப் பகைவர்கள். அவர்களது பகைமை, கிறிஸ்தவ-இஸ்லாமிய மதப் பிரிவினையில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. இருப்பினும் இவ்விரு சமூகத்தவர்கள் இடையிலும், கலாச்சார ரீதியாகவும், உணவு முறையிலும், இசையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இன்று என்ன தான் மேற்கத்திய கலாச்சாரம் (அல்லது அமெரிக்க கலாச்சாரம்) செல்வாக்குச் செலுத்தினாலும், கிரேக்க மக்களின் கீழைத்தேய மனப்பான்மை இன்னமும் நிலைத்திருக்கிறது.\nமுன்னொரு காலத்தில் வாழ்ந்த, \"கிரெகி\" என்ற பழங்குடி இனத்தின் பெயரே, \"கிரீஸ்\", \"கிரேக்கம்\" என்ற பெயர்களுக்கு அடிப்படையாகும். ஆனால், கிரேக்கர்கள் தமது நாட்டை \"எல்லாஸ்\" என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். இது எலேனியர்கள் என்ற பல்வேறு பழங்குடி இனாகளை குறிக்கும் பெயர்ச் சொல் ஆகும். இன்று கிரேக்க நாட்டின் உத்தியோகபூர்வ பெயர்: எல்லாஸ். 2004 ம் ஆண்டு, ஏதன்ஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. உலகிற்கே ஒலிம்பிக் போட்டியை அறிமுகப் படுத்தியதும் கிரேக்கம் தான். உலகப் புகழ் பெற்ற பண்டைய ஒலிம்பிக் நகரம், அகழ்வாராய்ச்சியாளர்களால் புனரமைக்கப் பட்டு வருகின்றது.\nகிரீஸ், வருடம் முழுவதும் உல்லாசப் பயணிகளை கவரும் நாடு. உல்லாசப் பயணிகளை, புராதன பண்பாட்டுச் சின்னங்கள் இருக்குமிடத்திற்கு கூட்டிச் செல்வதற்கான பஸ் வண்டிகளில் கட்டணம் சற்று அதிகம். அதை விட, சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும், போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம். ரயில் பயணத்திற்கான சீட்டு, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறைவு தான். ஏதென்ஸ் நகரில் இரண்டு மத்திய ரயில் நிலையங்கள் உள்ளன. வடக்கே போக ஒன்று. கிழக்கே போக ஒன்று.\nதெருவில் ஆங்கிலம் பேசுவோரை சந்திப்பதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால், அடக்கமாக பதிலளிக்கும் சேவையாளர்களை கிரீஸ் முழுவதும் தேடினாலும் காண முடியாது. பண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்த இடமான, பெலோப்பெனோஸ் பிரதேசத்திற்கு செல்லும் ரயிலைப் பிடித்து, ஏறி அமர்ந்து கொண்டேன். ரயில் வண்டியில் நிறைய வெளிநாட்டவர்கள் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானோர், பாட்ரா துறைமுகத்தில் வேலைக���காக சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள்.\nதெற்கே போகும் ரயில், கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்தது. ஏதென்ஸ் நகரில் இருந்து, 200 கி.மி. தூரத்தில் கொறிந்த் கால்வாய் வருகின்றது. சுயெஸ் கால்வாய் போன்று, இதுவும் மனிதனால் செயற்கையாக தோண்டப்பட்டது. இதன் மூலம், பெலோப்பனோசுஸ் குடாநாடு, பிரதான நிலத்தில் இருந்து துண்டிக்கபட்டு தீவாக மாறியது. நடுவில் உள்ள கால்வாயின் ஊடாக கப்பற்போக்குவரத்து நடக்கின்றது. பெலோப்பெனோசுஸ் குடா நாட்டில் உள்ள பல இடங்களின் பெயர்கள், பைபிளில் (புதிய ஏற்பாடு) குறிப்பிடப் பட்டுள்ளன. (உதாரணத்திற்கு: கொறிந்த், பாட்ரா) முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடமும் அங்கு தான் உள்ளது.\n\"ஒலிம்பியா\" மலைகளின் மத்தியில் காணப்படும் ஒரு கிராமம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, இந்த ஒலிம்பிக் கிராமத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப் பட்டன. விளையாட்டு வீரர்கள் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர். அன்று இந்த விளையாட்டுப் போட்டிகள், தெய்வ சன்னிதானத்தின் முன்னே (கடவுளரை கௌரவிக்கும் முகமாக) நடாத்தப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பெண்கள், பார்வையாளர்களாக கூட கலந்து கொள்ள முடியாது.\nபண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற இடம்\nகி.மு. 776 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கிறிஸ்தவ மதத்தின் வருகையுடன் நிறுத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் நிர்வாணமாக இருந்ததால், ஒலிம்பிக் விளையாட்டுகள் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளால் தடை செய்யப்பட்டன. (20 ம் நூற்றாண்டில், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தாலிபான்களும் விளையாட்டுப் போட்டிகளை தடைசெய்திருந்தமை இங்கே குறிப்பிடத் தக்கது.) தற்காலத்தில் பெருமளவு உல்லாசப்பிரயாணிகளை கவரும் இடமாக ஒலிம்பியா இருந்தாலும், அங்கே பார்ப்பதற்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல், இடிபாடுகளுடன் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றன. செயுஸ் கடவுளுக்கு கட்டப்பட்ட ஆலயம் மட்டுமே, ஓரளவு முழுமையாக உள்ளது.\nகிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்:\n1. கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்\nLabels: ஒலிம்பிக்ஸ், கிரேக்க பயணக் கதை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வ���குஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவணக்கம் கலையரசன், மீண்டும் பல புதிய சுவாரசியமான தகவல்களுடன் கிரேக்கப்பயணத் தொடரை ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்துவரும் பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது தேடல்களிற்கான களங்களில் ஒன்றாக கலையகமும் இருக்கிறது. உங்கள் தேடல்களின் வெளிப்பாடுகளான பதிவுகள் தொடர நன்றி கலந்த வாழ்த்துக்கள்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெர���க்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇந்திய மக்கள் யுத்தத்தை ஆதரிக்கும் சர்வதேச மகாநாடு...\nசியோனிசத்தின் கதை : இஸ்ரேலின் வரலாறு பற்றிய ஆவணப்ப...\nசியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை...\nகொலம்பிய புரட்சி இயக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண் போர...\nபயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/75-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T15:40:49Z", "digest": "sha1:TMKZQ4FX6AO4CAOH6D6EAJADUX2RPS55", "length": 14021, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": " 75 - வது கோல்டன் குளோப் விருதில் அசத்திய தமிழர் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nHomeBlogssankaravadivu's blog 75 - வது கோல்டன் குளோப் விருதில் அசத்திய தமிழர்\n75 - வது கோல்டன் குளோப் விருதில் அசத்திய தமிழர்\nசினிமா, தொலைக்காட்சி தொடர், நகைச்சுவை இவற்றில் சிறந்தவர்களுக்காக கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படும். அதன் படி இந்த ஆண்டிற்கான 75 - வது கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இவை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.\nஇதில் தமிழகத்தை சேர்ந்த அஸீஸ் அன்சாரி தொலைக்காட்சி தொடரில் ( Aziz Ansari) சிறந்த நடிப்பிற்கான விருதை மாஸ்டர் ஆப் நன் (Master of None) தொடருக்காக பெற்றுக்கொண்டார்.\nஆசியாவிலேயே முதன் முறையாக அஸீஸ் அன்சாரி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இவர் ஹாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்செஸ் மெக்டார்மண்ட் பெற்றுக்கொண்டார். சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை இயக்குநர் பாதிஹ் அகின் (Fatih Akin) இன் தி பெய்டு திரைப்படத்திற்காக (In the Fade) பெற்றுக்கொண்டார்.\nசிறந்த இசை அல்லது காமெடிக்கான விருதை லேடி பேர்ட் திரைப்படம் வென்றது.சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை தி ஹேண்ட் மெய்ட்ஸ் டேல்( TheHandmaid'sTale ) தொடர் வென்றது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஎம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வு சட்ட மசோதா : பேரவையில் இன்று அறிமுகம் செய்கிறார் முதல்வர்\nமகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதி விபத்து - 11 பேர் பலி\nஇனி செய்திகளை படிக்க தேவையில்லை.. இதோ கூகுளின் புதிய வசதி..\nமேகதாது அணையால் தமிழகத்திற்கே பலன் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார் விளக்கம்\nவெளியானது விஸ்வாசம் ”சிங்கிள் ட்ராக்”... குத்தாட்டத்தில் ரசிகர்கள்..\nநோபல் பரிசு வழங்கும் விழா கோலாகலம்.... மனித குல மாணிக்கங்களுக்கு கௌரவம்\nஉர்ஜித் படேல் ராஜினாமா...தலைவர்கள் கருத்து...\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு... அதிர்ச்சி முடிவுகள் வெளியீடு\nதஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது எப்படி என்று மத்திய தொல்லியல்துறை விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவி��்டுள்ளது\n18 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது\nமேகதாது அணை தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று கர்நாடக அரசுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா நேரில் ஆஜராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது\nகோவில் நகரமாம் நம்ம காஞ்சிபுரம்..\nத்ரில்லான வாட்டர் தீம் பார்க் போக இங்கலாம் விசிட் பன்னுங்க\nசோலோவாக உலகை சுற்றிப்பார்க்க ஆசையா அப்போ இது உங்களுக்கு உதவும்...\nவிசாவே இல்லாமல் வேர்ல்ட் டூர் போகனுமா\n” டேய் விடுங்கடா’’ என ரசிகர்களிடம் உரிமையாக கேட்ட மக்கள் செல்வன்..\nதமிழ் ராக்கர்ஸ்-ல் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு... அதிர்ச்சியில் படக்குழு..\nகௌசல்யா மறுமணம்... வார்த்தைப் போர் நடத்தும் நெட்டிசன்கள்\nசண்டை வேண்டாமே... கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் கோரிக்கை\n'Swiggy' டெலிவரி பாய்ஸின் ஊதிய உயர்வு குமுறல் சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjM1NzkwNDg3Ng==.htm", "date_download": "2018-12-10T16:08:51Z", "digest": "sha1:S5GSGYNZLOZZT4ZTYESOWXGF7O5E5Z4A", "length": 17776, "nlines": 185, "source_domain": "www.paristamil.com", "title": "12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா! அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nGare de Gagny முன்னால் F1 வீடு வாடகைக்கு / விற்பனைக்கு\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலை செய்வதட்கு ஆள் தேவை\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nபரிஸ் 14 இல் இயங்கும் அழகுநிலையம் ( Beauty Parlor ) ஒன்றுக்கு வேலைக்கு ஆள் ( பெண் ) தேவை. வேலை முன் அனுபவம் மற்றும் விசா கட்டாயமானது.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்\nகைரேகை முகநாடி பிறந்த தேதி நட்சத்திரம் ஆகியலற்றைக் கொண்டு 100% துல்லியமாக நடந���தவை நடக்கின்றவை, நடக்கப்போகின்றவை கணித்து ஜோதிடம் சொல்பவர்.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nவீடு கட்டவும் கட்டிடத்தின் உள்அமைப்பு மாற்றி அமைக்கவும் வரைப்படம் வரைந்து கொடுக்கப்படும்.\nகனடாவில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை\nஆங்கிலம் / பிரஞ்சு மொழிபெயர்ப்பு\nநிறுவனம் உருவாக்கம் kbis, statut\nஅனைத்து நிர்வாக வழிமுறைகளையும் நாம் செய்கிறோம்.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.\nMontereau fault Yonne ( 77130 ) இல் 133 மெக்கேரே உடன் கூடிய உணவகம் மற்றும் விற்பனை நிலையம் அமைக்ககூடிய இடம் விற்பனைக்கு உண்டு.\nகடை / Bail விற்பனைக்கு\nபரிஸ் 15 இல் 80m² அளவுகொண்ட பலசரக்கு கடை 70m² cave மற்றும் 50m² அளவு கொண்ட வீட்டுடன் விற்பனைக்கு\nAbi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nபிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சகல பிரச்சனைகளுக்கும் ஜோதிடம் மூலம் தீர்வு தரப்படும்.\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை ��ன்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nதீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி\nபரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்\nகாவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி\nபிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்\nபரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு\n12 மணிநேரத்தில் 11 ஆயிரம் பீட்சா அசத்தல் சாதனை வீடியோ இணைப்பு\nஅர்ஜெண்டினா நாட்டில் சமையல் கலைஞர்கள் இணைந்து 12 மணிநேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.\nப்யூனஸ் அய்ர்ஸ் நகரில் உலக சாதனை நிகழ்த்துவதற்காக சுமார் 400 சமையல் கலைஞர்கள் ஒன்று கூடினர். அவர்கள் அனைவரும் இணைந்து அதிக எண்ணிக்கையிலான பீட்சாக்களை, 12 மணிநேரத்தில் தயார் செய்ய ஆரம்பித்தனர்.\nஇதற்காக 3,000 கிலோ மாவு, 3,100 கிலோ தக்காளி சாஸ், 150 லிட்டர் எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பீட்சாவும் சுமார் 12 அங்குல விட்டத்தில் இருக்கும் விதிப்படி தயாரிக்கப்பட்டன.\nஇறுதியில் 11,000 பீட்சாக்கள் 12 மணிநேரத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு இத்தாலியில் 10,065 பீட்சாக்கள் உருவாக்கப்பட்டதே சாதனையாக இருந்து வந்த நிலையில், இந்த சாதனை அதனை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது.\nஇந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பீட்சாக்கள் அனைத்தும் விற்கப்பட்டு, அதில் கிடைத்த தொகை உள்ளூர் அறக்கட்டளை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nபலரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிர்வாண உணவகம்\nகோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.\nதூரியன் மூலம் மக்களை வியக்க வைத்த இளைஞன்\nதூரியன் பழத்தைச் சரியாக வெட்டி இணையத்தில் பிரபல்யமடைந்த இளைஞன் ஒருவர் தொடர்பில் காணொளி ஒன்று ��ெளியாகியுள்ளது.\nஎலிகளைத் துரத்தும் பூனைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காலங்காலமாக இந்த இரண்டு விலங்குகளின்\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\nகழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.\nமுறைத்துப் பார்த்தபடி - எனக்கு விடைதெரியாத ஏதேதோ கேள்விகள் கேட்கிறாள் அவள்...\n« முன்னய பக்கம்123456789...144145அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/how-find-ghost-tamil-011340.html", "date_download": "2018-12-10T15:32:18Z", "digest": "sha1:N4M4JLDG3GX22E4TQJDPHC67XKXD4EHS", "length": 13490, "nlines": 182, "source_domain": "tamil.gizbot.com", "title": "how to find ghost in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமனித குலத்தை அழிவுக்கு இழுத்து செல்லும் செக்ஸ் ரோபோக்கள்.\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nதொழில்நுட்பம் மூலம் அனைத்தும் சாத்தியம் என்ற நிலையை அடையும் நேரம் தொலைவில் இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் உலகெங்கும் பல சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் பலவற்றை சாதித்து இருக்கும் மனித இனம் தனக்கு தெரியாத பல கேள்விகளுக்கு இன்றும் பதில் தேடி கொண்டு தான் இருக்கின்றது.\nஇது ஒரு பக்கம் இருந்தாலும், தொழில்நுட்பம் இன்று வரை அனைவரது வாழ்க்கையையும் எளிமையாக்கி இருக்கின்றது. இந்த வளர்ச்சியை கொண்டு பேய் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய��யவும்.\nஉலகில் பேய் இருப்பதற்கு, பெரும்பாலும் நம்பிக்கை மட்டும் தான் பதில் எனலாம். பார்த்தவர்கள் பேய் இருப்பதாகவும், பார்க்காதவர்கள் பேய் இல்லை என்றும் கூறுவர்.\nஉலகில் பேய் இருக்கின்றது என்பதை விளக்கும் பல்வேறு வீடியோக்களை இணையத்தில் பார்க்க முடியும். அவைகளில் பெரும்பாலும் பேய் இருப்பதையும் உணர முடியும். இதோடு இதனை நிரூபிக்கும் புகைப்படங்களும் பல இருக்கின்றன.\nபொதுவாக பேய்களை நேரில் பார்த்தவர்களை விட அவைகளை வீடியோவில் பார்த்தவர்கள் தான் அதிகம் எனலாம். இதே முறையை கொண்டு வீட்டில் பேய் இருப்பதை வீடியோ கேமரா மூலம் தெரிந்து கொள்ள முடியும்.\nஒரு வேலை உங்கள் வீட்டில் பேய் இருப்பது போன்ற அசாதாரண சூழல் நிலவும் பட்சத்தில் இரவு நேரத்தில் வீட்டில் வீடியோ கேமரா ஒன்றை வைத்து குறிப்பிட்ட அறையில் குறைவான அளவு வெளிச்சம் படர செய்து கேமராவை ஆன் செய்து அறையை விட்டு வெளியேறி விட வேண்டும்.\nமறு நாள் அதிகாலை கேமராவினை நிறுத்திவிட்டு வீடியோ பார்க்கலாம். ஒரு வேலை வீட்டில் பேய் இருந்தால் அது கேமராவில் பதிவாகியிருக்கும்.\nவீட்டில் வீடியோ கேமரா இல்லாமல் ஸ்மார்ட்போன் செயலிகளை கொண்டும் பேய்களை கண்டறிய முடியும்.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி\nகூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி\nமனித இனம் தெரிந்துக்கொள்ள விரும்பாத 'கொடூரமான' சோதனைகள்..\nமர்மங்கள் நிறைந்த ஏலியன் மண்டை ஓடுகள்.\nஇது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.20.44 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம்.\nவாட்ஸ் ஆப் இல் உங்களின் சாட் & மீடியா பைல்களை பேக்கப் செய்வது எப்படி\nஅமேசான்-விலைகுறைப்பு: சியோமி போன்களை வாங்க இதுதான் சரியான டைம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/afghanistan-vs-ireland-2018-s291/", "date_download": "2018-12-10T15:38:35Z", "digest": "sha1:6GGRYV4XDJBN4ABVWJQNLXVDSU56KOV7", "length": 5809, "nlines": 114, "source_domain": "tamil.mykhel.com", "title": "Afghanistan vs Ireland 2018: Live Scores, Schedule, Squads, Results, News - myKhel", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n பௌலிங் நல்லா இருந்தா போதுமா\n2012-ல் சச்சின், சேவாக், கம்பீருக்கு இடம் இல்லை என்றார் தோனி\nவெற்றிக்கு காரணம் இவர் தான் ஆலன் பார்டரிடம் பாராட்டு வாங்கிய இந்திய வீரர்\nInd vs Aus : அனில் கும்ப்ளேவுக்கு அப்புறம் கோலி தான் ஆசிய வரலாற்றை மாற்றிய இந்தியா\nInd vs Aus : அசர வைத்த ரிஷப் பண்ட் ஏபி டி வில்லியர்ஸ்-இன் உலக சாதனையை சமன் செய்தார்\nRishabh Pant Sledging: பேசிப் பேசியே வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட் ஆஸி. வீரர்கள் ரொம்ப பாவம்\nசவூதி அரேபியா கிரிக்கெட் அணியில் தமிழக வீரர்\nகஷ்டப்பட்டு கிடைச்ச வாய்ப்பு.. இப்படி வீணாப் போச்சே முரளி விஜய் இனிமே என்ன பண்ணப் போறீங்க\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Judges&chapter=1&version=tamil", "date_download": "2018-12-10T15:15:09Z", "digest": "sha1:Z3XPF5SWTRMJJUJADNLFTRBA7QGDQKFY", "length": 18434, "nlines": 128, "source_domain": "holybible.in", "title": "Judges 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி> எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.\n2. அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ> அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக் கொடுத்தேன் என்றார்.\n3. அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான்.\n4. யூதா எழுந்துபோனபோது> கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.\n5. பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு> அவனோடு யுத்தம்பண்ணி> கானானியரை பெரிசியரையும் வெட்டினார்கள்.\n6. அதோனிபேசேக் ஓடிப்போகையில்> அவனைப் பின்தொடர்ந்து பிடித்து> அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள்.\n7. அப்பொழு��ு அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள்> கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய்> என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ> அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.\n8. யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி> அதைப் பிடித்து> அதிலுள்ளவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி> பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.\n9. பின்பு யூதாவின் புத்திரர் மலைத் தேசத்திலேயும்> தெற்கேயும்> பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.\n10. அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய்> சேசாய்> அகீமான்> தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்குக் கீரியாத்அர்பா என்று பேர்.\n11. அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள். முற்காலத்தில் தெபீருக்குக் கீரியாத்செப்பேர் என்று பேர்.\n12. அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்றான்.\n13. அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அத்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.\n14. அவள் புறப்படுகையில்> என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு> கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.\n15. அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.\n16. மோசேயின் மாமனாகிய கேனானின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து> ஜனங்களோடே குடியேறினார்கள்.\n17. யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்க��டப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து> அதைச் சங்காரம்பண்ணி> அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.\n18. யூதா காசாவையும் அதின் எல்லையையும்> அஸ்கலோனையும் அதின் எல்லையையும்> எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.\n19. கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால்> மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால்> அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.\n20. மோசே சொன்னபடியே> எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.\n21. பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள்மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.\n22. யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.\n23. யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர்.\n24. அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி> உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.\n25. அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து> பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி> அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.\n26. அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய்> ஒரு பட்டணத்தைக் கட்டி> அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்.\n27. மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும்> தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் > தோரின் குடிகளையும் அதற்குஅடுத்த ஊர்களின் மனுஷரையும்> இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும்> மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.\n28. இஸ்ரவேலர் பலத்தபோது> ���ானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.\n29. எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை. ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.\n30. செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும்> நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை> ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து> பகுதிகட்டுகிறவர்களானார்கள்.\n31. ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும்> சீதோனின் குடிகளையும்> அக்லாப்> அக்சீப்> எல்பா> ஆப்பீக்> ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.\n32. ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியர் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.\n33. நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல்> தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ்> பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.\n34. எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல்> மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.\n35. எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்க வேண்டும் என்று இருந்தார்கள். ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கை பலத்தபடியினால்> அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.\n36. எமோரியரின் எல்லை அக்ராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.\nbalu on நடிகை மோகினி கிறிஸ்டினா வாக மாறிய கதை\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/16390", "date_download": "2018-12-10T16:32:44Z", "digest": "sha1:4INX5UPD6QYRIVXRCBX7VVJZSRVBFZM3", "length": 19464, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் மஹிந்த மீது வெறுப்பில்; சோபித தேரர் - Kathiravan.com", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nதமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் மஹிந்த மீது வெறுப்பில்; சோபித தேரர்\nபிறப்பு : - இறப்பு :\nதமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் மஹிந்த மீது வெறுப்பில்; சோபித தேரர்\nதமிழ் மக்கள் மாத்திரமன்றி பெரும்பாலான சிங்கள மக்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீது வெறுப்பில் உள்ளதாக நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சி பொலிஸ் சேவை தொடக்கம் நீதிமன்றம் வரை காணப்படுகிறது. இதனால் ஊழல், குற்றம் புரிபவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவதால் மக்கள் அதன்மூலம் பாதிப்படைகின்றனர்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினால் இந்நாட்டின் ஜனநாயகம், சட்டம் மற்றும் நல்லாட்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதால் வலுவான பொறிமுறையின் கீழ் அரசியல் யாப்பு மாற்றம் செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் ஏற்க மறுப்பு தெரிவித்ததால் தான் உள்ளிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க போன்ற குழுவினர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கத் தீர்மானித்தோம் என அவர் சுட்டிக்காட்டினார்.\nசிரேஸ்ட பிக்குகள் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நிற்பதால் அவரால் நினைத்த அளவு சிங்கள – பௌத்த வாக்குகளைப் பெற முடியாது தற்போதுள்ள நிலைமையில் தமிழ் மக்களின் வாக்குகள் ராஜபக்சவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.\nஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு விடயத்தில் தமிழர்களின் வாக்கு தீர்மானிக்கக் கூடிய ஒன்று. தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.\nஅத்துடன் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக தமிழ் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்\nPrevious: ஹீரோயின்களை விட மயிலு நடிகைக்கு அதிக சம்பளம்…\nNext: எதிரணியில் 35 அமைப்புகள்; புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து (படங்கள்)\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில��, முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கி���ுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:23:49Z", "digest": "sha1:YWGKJ6WVCRQMTVREHUGWKW4NOW2F7PQK", "length": 2556, "nlines": 38, "source_domain": "puthagampesuthu.com", "title": "இன் ஈவில் ஹவர் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nTag: இன் ஈவில் ஹவர்\nMay 22, 2014 admin\tGabriel García Márquez, அஞ்சலி, இன் ஈவில் ஹவர், காபோ, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ், நூறாண்டு காலத் தனிமை, லத்தீன் அமெரிக்க இலக்கியம்\nஏகாதிபத்திய ஸ்பானிய மொழியைக் கொண்டே அடிமைப்பட்டுச் சீரழிந்த லத்தீன் அமெரிக்க மக்களின் துயரங்களையும் கோப ஆவேசத்தையும் எழுத்தில் வடித்து அதை உலகெங்கிலும் ஒலிக்கச் செய்த பெருமை பெற்றவராக மார்க்வெஸ் திகழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t53037-topic", "date_download": "2018-12-10T15:11:32Z", "digest": "sha1:ZD2Q7J3NVVQ3Y34CRXMRZ23SKZKJU5E7", "length": 18949, "nlines": 157, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "“அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனை���ர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n“அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\n“அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\nஅடுத்த வீட்டு பெண் போன்ற சாயல், சரளமாக\nதமிழ் பேசும் திறன், அழகான தோற்றம்...இவை மூன்றும்\nகலந்த அம்சமான அழகி, சுபிக்‌ஷா.\n‘கடுகு’ படத்தில் அறிமுகமான இவர் தற்போது,\n‘கோலி சோடா-2’ படத்தின் கதாநாயகியாக\nகலக்கியிருக்கிறார். ‘கோலி சோடா-2’ படக்குழுவினருடன்\nஅவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“கடுகு படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் சிறியது.\nஎன்றாலும் எனக்கு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது.\nரசிகர்கள் என்னை, ‘கடுகு சுபிக்‌ஷா’ என்று அழைத்தது,\nமீண்டும் விஜய் மில்டன் படத்தில் நடிக்க வாய்ப்பு\nகிடைத்தால் சந்தோஷம் என்று நினைத்தேன். அந்த வாய்ப்பு\nஉடனடிய���க என் வீட்டு கதவை தட்டும் என்று எதிர்\nதமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்\nபடங்களில் ஒன்று, ‘கோலி சோடா-2.’ இந்த படத்தில் என்\nபக்கத்து வீட்டு பெண் போன்ற ஜாலியான கதாபாத்திரம்.\nஅதே சமயம், அழுத்தமான காதல் காட்சிகளும் இருக்கிறது.\nஇதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது, ஒரு சவால்.\nஇயல்பாக நடித்தாலே போதும் என்று டைரக்டர்\nவிஜய் மில்டன் கூறிவிட்டார். அவர் சொன்னபடி நடித்து\nஇருக்கிறேன். கதாநாயகன் பரத் சீனி சண்டை காட்சிகளை\nவிட, காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.”\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியு��ாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wardmember.com/complaint_list.php?page=3&view=2&status=&type=", "date_download": "2018-12-10T16:12:22Z", "digest": "sha1:RTAZD2AO7S2URXPMCOFWMVLSWM4ZI6IX", "length": 3342, "nlines": 119, "source_domain": "wardmember.com", "title": "wardmember.com", "raw_content": "\nஎங்கள் வார்டான 17 - கப்பிவாக்கத்தில் உள்ள தெரு குழாய்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. ஒரு சில இடங்களில் குழாய்களே இல்லை.\nஐயா எங்கள் வார்டில் துணை சுகாதார மையம் இயங்கவில்லை.\nஇடைக்கழிநாடு பேரூராட்சி, வார்டு 13,கோட்டைக்காடு - பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇடைக்கழிநாடு பேரூராட்சி, வார்டு 13,கோட்டைக்காடு - காசிப்பாட்டை சாலைக்கு அருகில் உள்ள எங்கள் தெருவிற்கு இதுவரை சாலை வசதி ஏற்படுத்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2018/oct/13/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3019450.html", "date_download": "2018-12-10T16:15:04Z", "digest": "sha1:MEGMZGHDM6P5JHZPSZFZXCC3JH6RCJIM", "length": 7759, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மணல் குவாரி அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nமணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nBy DIN | Published on : 13th October 2018 09:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபென்னாகரம் அருகே அனுமதியின்றி விவசாய நிலத்தில் தனியார் நிறுவனத்தின் மணல் குவாரி அமைப்பதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்குள்பட்ட பி.கோடுப்பட்டி பகுதியில் வசிக்கும் ராஜா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், தனியார் மணல் குவாரி அமைக்க அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இப்பகுதி மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். விவசாயத்துக்காக கிணற்றுப் பாசனத்தையே நம்பி வரும் நிலையில், விவசாய நிலத்தில் தனியார் மணல் குவாரி அமைக்க, அனுமதியின்றி சோதனைக்காக இரவு நேரங்களில் மணல் எடுக்கப்படுகிறது. அவ்வாறு மணல் எடுப்பதால் கனிமவளம் பாதிக்கப்பட்டு, அருகிலுள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணறுகள் வற்றிவிடும். மேலும், அனுமதியின்றி விவசாய நிலத்தில் மணல் எடுப்பதால், நீர்வளம் குறைந்து,விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக மாறும் நிலை ஏற்படும். எனவே, அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/13332/", "date_download": "2018-12-10T15:13:28Z", "digest": "sha1:JIVVPDDM723NHJPDE6F2XRI3YLG3KLYW", "length": 10478, "nlines": 127, "source_domain": "www.pagetamil.com", "title": "4 இலட்சம் ரூபாவிற்கு போலி பற்றுச்சீட்டு வழங்கிய வடக்கு அமைச்சர்! | Tamil Page", "raw_content": "\n4 இலட்சம் ரூபாவிற்கு போலி பற்றுச்சீட்டு வழங்கிய வடக்கு அமைச்சர்\nவடமாகாண சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டு ஒன்ற போலியாதென பொதுக்கணக்காய்வுகுழு கண்டறிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கான பணத்தை வழங்காமல், நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்பக்கம் தகவல்களை திரட்டியுள்ளது.\nவடமாகாணசபை உறுப்பினர்களிற்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு திட்டங்களிற்கு பணம் ஒதுக்கப்படுவது வழக்கம். மாகாணசபை உறுப்பினர்கள் திட்டங்களை பரிந்துரைக்க, அந்த நிதி உரிய திணைக்களங்களின் ஊடாக சேவை வழங்குனர்களிற்கு வழங்கப்படும்.\n2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட ���ிதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், நான்கு இலட்சம் ரூபா செலவில் மன்னாரில் மூக்கு கண்ணாடி வழங்கியிருந்தார் என மன்னார் பிராந்திய சுகாதார திணைக்களத்தில் பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nபொதுகணக்காய்வு குழுவின் கணக்காய்வின் போது, குறித்த பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட வியாபார நிலையத்தின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டபோது, அது அழகுசாதான விற்பனை நிலையம் என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது என்ற தகவலை அந்த திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார். அழகு சாதான விற்பனை நிலையத்தில் மூக்கு கண்ணாடிகள் கொள்வனவு செய்யப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சரினால் போலி பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட்ட விடயம் அம்பலமானது.\nஇதையடுத்து, குறித்த நான்கு இலட்சம் ரூபாவும் அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வழங்கப்படாமல், மாகாண நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த சம்பவத்தின் பின்னர், இந்த வருடம் அமைச்சரின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் மன்னார் சுகாதார திணைக்களத்தின் ஊடாக எந்த ஒதுக்கீட்டையும் செய்யவில்லையென்ற தகவலையும் தமிழ்பக்கம் பெற்றுள்ளது.\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்; சம்பந்தன் கொதிப்பு\n: மனநல சோதனைக்குள்ளாக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மூழ்கி யாழ் மாணவன் பலி\n“நான் வரைபடம் தயாரித்தேன்… மிளகாய் தூள் தூவிவிட்டு இராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பித்தார்“- சிவாஜிலிங்கம் சொல்லும்...\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\nகுட்டையை குழப்பிவிட்டு எஸ்கேப் ஆன கஜேந்திரகுமார்: இன்று தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் நடந்தது...\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nபோர்க்களமானது கூட்டமைப்பின் எம்.பிக்கள் கூட்டம்… சம்பந்தன் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்கள்… ஒற்றுமைக்காக சத்தியக்கடதாசியில் கையெழுத்திட்டார்...\nவருகிறார் ஸ்மித்; நான்கு வீரர்களை கழற்றி விட்டது ரா���ஸ்தான் அணி\nநீதிமன்றில் சரணடைந்த ரௌடிக்கு விளக்கமறியல்\nஇந்தவார ராசி பலன்கள் (9.12.2018- 15.12.2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2018_08_09_archive.html", "date_download": "2018-12-10T16:09:39Z", "digest": "sha1:EPRK7MK7GZYCHCORJBLD5CKZKOY5OAQV", "length": 25352, "nlines": 377, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "08/09/18 - !...Payanam...!", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை...\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:\nதனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.\n(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் தனியா, என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).\nகலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.\nஇதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.\nஜெயலலிதாவை விட அதிக நாட்கள் தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி\nதமிழகத்தின் முதல்வராக கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இரண்டு பேரும் 11540 நாட்கள் இருந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6...\nதமிழகத்தின் முதல்வராக கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இரண்டு பேரும் 11540 நாட்கள் இருந்துள்ளனர்.\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.\nகுறுகிய காலங்களில் தமிழ்நாடு அப்துல்கலாம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற மூன்��ு பெரும் தலைவர்களை இழந்துள்ளது.\nஇந்நிலையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தமிழகத்தில் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்துள்ளனர் என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.\nஅதில் கருணாநிதி தமிழக முதல்வராக 6863 நாட்களும், ஜெயலலிதா 4677 நாட்களும் இரண்டு பேரும் மொத்தமாக 11540 நாட்களாக முதல்வராக இருந்துள்ளனர்.\nஜெயலலிதாவை விட கருணாநிதி 2186 நாட்கள் அதிகமாக தமிழக முதல்வராக இருந்துள்ளார்.\nஇருப்பினும் 80 ஆண்டுகள் அரசியல் அனுபவங்களை கொண்டுள்ள கருணாநிதி, 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக இருந்து உலகசாதனை படைத்தவர், இப்படி உலகில் எந்த தலைவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பதவி வகித்ததில்லை என்று கூறப்படுகிறது.\nமேலும் ஜெயலலிதா இறந்த 611 நாட்களில் கருணாநிதி இறந்துள்ளார்\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கருணாநிதி\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டபோது காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர...\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டபோது காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி, அதனால் இது சரியானது தான் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவி வந்தது.\nஇந்த தகவல் உண்மையானது என்பது குறித்து அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறன் கூறியதாவது,\nகாமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார்.\nபின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை.\nஇப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்ட���ிய அக்கறை காட்டுவதில்லை என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.\nமேலும், சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது என கூறியுள்ளார்.\nசுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம் \nபொதுவாக ஜப்பானியர்கள் மீன்🐟 உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு. அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன்🐡 உணவை...\nபொதுவாக ஜப்பானியர்கள் மீன்🐟 உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் \nஅது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.\nஅந்தத் தீவு மக்களும் அப்படியே மீன்🐡 உணவை விரும்பிச் சாப்பிட,\nபடகெடுத்து🚣 சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும்.\nஅக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும்🐟 மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.\nஆனால், மீன்🐠 பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.\nமீனவர்கள்🎣 கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை.\nப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் \nஇப்பொழுது மீனவர்கள்,🎣 ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் \nஅத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை \nயோசித்த மீனவர்கள் 🎣 புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.\nகுட்டிச் சுறா மீன்🐬 ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.\nஇந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள்🐡🐠🐟🦐🦑🦀 எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.\nஇப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள்🦐🦀🐠🐟 முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.\n வாழ்க்கை சுவைக்க கவலைகளோடே கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே🏃🚴🤼⛹️🏋️ இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா🐬🐋🐳🦈 இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள்🐠🐡🐟🦀🦐🦑 சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட 🏃மாட்டோம் \nசுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம் \nசிலை திருட்டு வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனரின் அம்மா சாமீ… வேர் ஆர் யூ\nநீதிக்கு தலை வணங்குவதாக சொல்லும் பலர், நிஜத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்று நோட்டமிட்டால் அவ்வளவும் வெட்கக் கேடாக இருக்கும். அப்படியொரு கேடு...\nநீதிக்கு தலை வணங்குவதாக சொல்லும் பலர், நிஜத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்று நோட்டமிட்டால் அவ்வளவும் வெட்கக் கேடாக இருக்கும். அப்படியொரு கேடு என்றே வைத்துக் கொள்ளுங்களேன் இதையும்.\nடிஜிட்டல் இந்தியாவின் சுருட்டல் சூட்சுமத்தை போட்டு தாக்கிய படம் இரும்புத்திரை. விஷால் நடிப்பில் உருவான இப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமும் கூட. அப்படியெல்லாம் நாடு கொண்டாடிய படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் யார் அவரது பின்புலம் என்ன என்றெல்லாம் ஆராய்ந்தால்தான் அதிர்ச்சி மிஞ்சுகிறது. அண்மையில் சிலை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, பி.எஸ்.மித்ரனின் அம்மா.\nகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் அவர். பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல… நாடு முழுவதுமிருக்கிற கோவில்களை பராமரிக்கும் அதிகாரமும் இவருக்கு இருந்ததால், இன்னும் எங்கெல்லாம் என்னவெல்லாம் திருட்டு கொள்ளை போயிருக்கிறது என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது போலீஸ்.\nஅப்படியே வண்டியை டேர்ன் பண்ணி, மித்ரன் படம் இயக்கிய விஷயத்திலும் தன் கூரான பார்வையை போலீஸ் செலுத்தியிருக்கிறது என்பதுதான் திடுக் ஷாக். இந்த விஷயத்தில் நடிகர் விஷால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம். ஒருவேளை லட்சமோ, கோடியோ மித்ரன் அக்கவுன்டிலிருந்து விஷால் அக்கவுன்ட்டுக்கு கைமாறி இருந்தால், விஷால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் திரையுலகத்தில்.\nபல வருடங்களாக கோவிலில் சும்மாவே இருக்கும் சாமிகள், இனிமேலும் சும்மாயிருந்தால் மட்டுமே இவர்களால் தப்பிக்க முடியும்.\nசாமீ… வேர் ஆர் யூ\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்....\nஜெயலலிதாவை விட அதிக நாட்கள் தமிழகத்தை ஆட்சி செய்த ...\nகாமராஜருக்கு மெரினாவில் ���டம் தர மறுத்தாரா கருணாநித...\nசுறுசுறுப்பாக ஓடி🤼🏃 வாழ்க்கையை சுவையானதாக மாற்று...\nசிலை திருட்டு வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனரின் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/illaiyaraja-1.html", "date_download": "2018-12-10T15:40:35Z", "digest": "sha1:WIMGFGXQNT3WE2NJX7XWGRADGUC36O6O", "length": 24082, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிஸி இசைஞானி! இசைஞானி இளையராஜா படு பிசியாகத்தான் இருக்கிறார். தமிழில் அல்ல.தெலுங்கிலும் இந்தியிலும்.800 படங்களைக் கடந்தும் என்றும் இளமையாய் இருக்கும் ராஜாவின் இசையில்அமிதாப்பச்சன் படம் உள்ளிட்ட 3 முத்தான படங்கள் வேற்றுமொழி படங்கள்உருவாகிக் கொண்டிருக்கின்றன.அவரது இசை வாழ்க்கையில் திருவாசகம் மிகப் பெரிய திருப்தியை அவருக்குக்கொடுத்தது. ரசிகர்களுக்கோ அது ஒரு அறுசுவை விருந்தாக அமைந்தது.வழக்கம் போல தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா,அமிதாப்பச்சன்- தபு ஜோடியாக நடிக்கும் இந்திப் படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.இதுதவிர ராம்கோபால் வர்மா இயக்கும் சிவா என்ற இந்திப் படத்திற்கும் ராஜாதான்இசை. மோஹித் அலாவத் - நிஷா கோத்தாரி ஜோடியில் இப்படம் உருவாகிறது.ரம்யா கிருஷ்ணனின் ஆத்துக்காரரும், தெலுங்கின் முன்னணி இயக்குனருமானகிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்திற்கும் ராஜாதான்இசை.ஆர்யன் ராஜேஷ், ஹம்சந்தினி ஜோடியில் உருவாகும் இந்தப் படத்தை பெரும்பொருட் செலவில் தயாரிப்பதி சதீஷ்குமார்.கிருஷ்ண வம்சியும், ராஜாவும் இணைந்த அத்தனை தெலுங்குப் படங்களும்தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. 80களின் பிற்பகுதி தொடங்கி, 90 களின்ஆரம்ப காலம் வரை இருவரும் இணைந்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர்.அதன் பின்னர் வம்சியின் படங்களுக்கு அதிகம் இசையமைக்கவில்லை ராஜா.இப்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், ரசிகர்ளிடையே பெரும்எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தோடும் அதிக நேரத்தைசெலவிடும் ராஜாவுக்கு ரொம்பப் பிடித்த ஒரு நபர் யார் தெரியுமா? கார்த்திக்ராஜாவின் புதல்வன்தானாம். பேரனுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் ராஜா, பேரன்தனது பிஞ்சுக் கைகளால் பியானோ வாசிப்பதை பூரித்துப் போய் ரசிப்பாராம். | Illaiyarajas three projects in telugu and hindi - Tamil Filmibeat", "raw_content": "\n இசைஞானி இளையராஜா படு பிசியாகத்தான் இருக்கிறார். தமிழில் அல்ல.தெலுங்கிலும் இந்தியிலும்.800 படங்களைக் கடந்தும் என்றும் இளமையாய் இருக்கும் ராஜாவின் இசையில்அமிதாப்பச்சன் படம் உள்ளிட்ட 3 முத்தான படங்கள் வேற்றுமொழி படங்கள்உருவாகிக் கொண்டிருக்கின்றன.அவரது இசை வாழ்க்கையில் திருவாசகம் மிகப் பெரிய திருப்தியை அவருக்குக்கொடுத்தது. ரசிகர்களுக்கோ அது ஒரு அறுசுவை விருந்தாக அமைந்தது.வழக்கம் போல தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா,அமிதாப்பச்சன்- தபு ஜோடியாக நடிக்கும் இந்திப் படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.இதுதவிர ராம்கோபால் வர்மா இயக்கும் சிவா என்ற இந்திப் படத்திற்கும் ராஜாதான்இசை. மோஹித் அலாவத் - நிஷா கோத்தாரி ஜோடியில் இப்படம் உருவாகிறது.ரம்யா கிருஷ்ணனின் ஆத்துக்காரரும், தெலுங்கின் முன்னணி இயக்குனருமானகிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்திற்கும் ராஜாதான்இசை.ஆர்யன் ராஜேஷ், ஹம்சந்தினி ஜோடியில் உருவாகும் இந்தப் படத்தை பெரும்பொருட் செலவில் தயாரிப்பதி சதீஷ்குமார்.கிருஷ்ண வம்சியும், ராஜாவும் இணைந்த அத்தனை தெலுங்குப் படங்களும்தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. 80களின் பிற்பகுதி தொடங்கி, 90 களின்ஆரம்ப காலம் வரை இருவரும் இணைந்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர்.அதன் பின்னர் வம்சியின் படங்களுக்கு அதிகம் இசையமைக்கவில்லை ராஜா.இப்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், ரசிகர்ளிடையே பெரும்எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தோடும் அதிக நேரத்தைசெலவிடும் ராஜாவுக்கு ரொம்பப் பிடித்த ஒரு நபர் யார் தெரியுமா கார்த்திக்ராஜாவின் புதல்வன்தானாம். பேரனுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் ராஜா, பேரன்தனது பிஞ்சுக் கைகளால் பியானோ வாசிப்பதை பூரித்துப் போய் ரசிப்பாராம்.\n இசைஞானி இளையராஜா படு பிசியாகத்தான் இருக்கிறார். தமிழில் அல்ல.தெலுங்கிலும் இந்தியிலும்.800 படங்களைக் கடந்தும் என்றும் இளமையாய் இருக்கும் ராஜாவின் இசையில்அமிதாப்பச்சன் படம் உள்ளிட்ட 3 முத்தான படங்கள் வேற்றுமொழி படங்கள்உருவாகிக் கொண்டிருக்கின்றன.அவரது இசை வாழ்க்கையில் திருவாசகம் மிகப் பெரிய திருப்தியை அவருக்குக்கொடுத்தது. ரசிகர்களுக்கோ அது ஒரு அறுசுவை விருந்தாக அமைந்தது.வழக்கம் போல தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா,அமிதாப்பச்சன்- தபு ஜோடியாக நடிக்கும் இந்திப் படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.இதுதவிர ராம்கோபால் வர்மா இயக்கும் சிவா என்ற இந்திப் படத்திற்கும் ராஜாதான்இசை. மோஹித் அலாவத் - நிஷா கோத்தாரி ஜோடியில் இப்படம் உருவாகிறது.ரம்யா கிருஷ்ணனின் ஆத்துக்காரரும், தெலுங்கின் முன்னணி இயக்குனருமானகிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்திற்கும் ராஜாதான்இசை.ஆர்யன் ராஜேஷ், ஹம்சந்தினி ஜோடியில் உருவாகும் இந்தப் படத்தை பெரும்பொருட் செலவில் தயாரிப்பதி சதீஷ்குமார்.கிருஷ்ண வம்சியும், ராஜாவும் இணைந்த அத்தனை தெலுங்குப் படங்களும்தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. 80களின் பிற்பகுதி தொடங்கி, 90 களின்ஆரம்ப காலம் வரை இருவரும் இணைந்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர்.அதன் பின்னர் வம்சியின் படங்களுக்கு அதிகம் இசையமைக்கவில்லை ராஜா.இப்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், ரசிகர்ளிடையே பெரும்எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தோடும் அதிக நேரத்தைசெலவிடும் ராஜாவுக்கு ரொம்பப் பிடித்த ஒரு நபர் யார் தெரியுமா கார்த்திக்ராஜாவின் புதல்வன்தானாம். பேரனுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் ராஜா, பேரன்தனது பிஞ்சுக் கைகளால் பியானோ வாசிப்பதை பூரித்துப் போய் ரசிப்பாராம்.\nஇசைஞானி இளையராஜா படு பிசியாகத்தான் இருக்கிறார். தமிழில் அல்ல.தெலுங்கிலும் இந்தியிலும்.\n800 படங்களைக் கடந்தும் என்றும் இளமையாய் இருக்கும் ராஜாவின் இசையில்அமிதாப்பச்சன் படம் உள்ளிட்ட 3 முத்தான படங்கள் வேற்றுமொழி படங்கள்உருவாகிக் கொண்டிருக்கின்றன.\nஅவரது இசை வாழ்க்கையில் திருவாசகம் மிகப் பெரிய திருப்தியை அவருக்குக்கொடுத்தது. ரசிகர்களுக்கோ அது ஒரு அறுசுவை விருந்தாக அமைந்தது.\nவழக்கம் போல தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் ராஜா,அமிதாப்பச்சன்- தபு ஜோடியாக நடிக்கும் இந்திப் படத்திற்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.\nஇதுதவிர ராம்கோபால் வர்மா இயக்கும் சிவா என்ற இந்திப் படத்திற்கும் ராஜாதான்இசை. மோஹித் அலாவத் - நிஷா கோத்தாரி ஜோடியில�� இப்படம் உருவாகிறது.\nரம்யா கிருஷ்ணனின் ஆத்துக்காரரும், தெலுங்கின் முன்னணி இயக்குனருமானகிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்திற்கும் ராஜாதான்இசை.\nஆர்யன் ராஜேஷ், ஹம்சந்தினி ஜோடியில் உருவாகும் இந்தப் படத்தை பெரும்பொருட் செலவில் தயாரிப்பதி சதீஷ்குமார்.\nகிருஷ்ண வம்சியும், ராஜாவும் இணைந்த அத்தனை தெலுங்குப் படங்களும்தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவை. 80களின் பிற்பகுதி தொடங்கி, 90 களின்ஆரம்ப காலம் வரை இருவரும் இணைந்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்துபடைத்தனர்.\nஅதன் பின்னர் வம்சியின் படங்களுக்கு அதிகம் இசையமைக்கவில்லை ராஜா.இப்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால், ரசிகர்ளிடையே பெரும்எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nதிரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், குடும்பத்தோடும் அதிக நேரத்தைசெலவிடும் ராஜாவுக்கு ரொம்பப் பிடித்த ஒரு நபர் யார் தெரியுமா கார்த்திக்ராஜாவின் புதல்வன்தானாம். பேரனுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் ராஜா, பேரன்தனது பிஞ்சுக் கைகளால் பியானோ வாசிப்பதை பூரித்துப் போய் ரசிப்பாராம்.\nராதிகாவின் சந்திரகுமாரி சீரியல் இன்று மட்டும் 1 மணி நேரம்-வீடியோ\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“நாற்காலி”.. ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தலைப்பு இது தானா\n“கிருஷ்ணம்”.. படமாகிறது கேரள உண்மைச் சம்பவம்.. 3 மொழிகளில் ரிலீஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/08034004/Rajini-Kamal-Ajith-and-AR-Raghunan-mourn-for-DMK-leader.vpf", "date_download": "2018-12-10T16:05:33Z", "digest": "sha1:IZQQKSSS7S4IAFSWPJEJGQVJ35KXRNDX", "length": 16718, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajini, Kamal, Ajith and AR Raghunan mourn for DMK leader Karunanidhi's death || திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினி, கமல், அஜித், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினி, கமல், அஜித், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல் + \"||\" + Rajini, Kamal, Ajith and AR Raghunan mourn for DMK leader Karunanidhi's death\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினி, கமல், அஜித், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Karunanidhi #RIPKarunanidhi\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் சிஐடி காலனி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகருணாநிதியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.\nகருணாநிதியின் மறைவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்ணா இருந்த போதும் கழகம் காத்திட வளர்ந்த இரு தம்பிகள் கலைஞரும் எம்,ஜி,ஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் மறைவுக்கு நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும் என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியின் மறைவு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ள பதிவில், பூமியை விட்டு நீங்கள் சென்றாலும் தமிழ் மீதான அன்பும் வேட்கையும் என்றும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர்கள் விஜயகுமார், விஷ்ணு, விக்ராந்த், நடிகைகள் ஸ்ரீபிரியா, குஷ்பு, ரஜினி மகள் ஐஸ்வர்யா, ஆர்த்தி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.\nஎன்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.\nஅவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்\n1. சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சம் பறிமுதல் ஒருவர் கைது\nசென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.\n2. சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலி - மத்திய அரசு தகவல்\nசென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n3. சென்னையில் இருந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி\nசென்னையில் இருந்து சென்ற காரும், லாரியும் ஆந்திராவில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.\n4. சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nநேற்று இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில் சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அ���ிவித்துள்ளார்.\n5. இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஇன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. காதலை பெற்றோர் எதிர்த்ததால் காதலன் வீட்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n2. வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும்\n3. ஆணவ படுகொலையில் கணவரை இழந்த கவுசல்யா மறுமணம் பறை இசை கலைஞரை மணந்தார்\n4. போலீஸ் குடியிருப்பில் பரபரப்பு ஏட்டு மகளுக்கு பாலியல் தொல்லை சப்–இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு\n5. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Tirupur", "date_download": "2018-12-10T16:16:43Z", "digest": "sha1:HDFIBYOCYIWQF5PJGWJNGBUQDM4XCNUO", "length": 21379, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tirupur News| Latest Tirupur news|Tirupur Tamil News | Tirupur News online - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதிருப்பூரில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவர்\nதிருப்பூரில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தி கொன்ற கணவர்\nதிருப்பூரில��� உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை குத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.\nபல்லடத்தில் மில் தொழிலாளி விபத்தில் பலி\nபல்லடத்தில் மில் தொழிலாளி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபல்லடத்தில் மொபட் மீது அரசு பஸ் மோதி பெண் பலி\nபல்லடத்தில் சிக்னலில் நின்றபோது மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபல்லடம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்- கலெக்டர் ஆய்வு\nபல்லடம் ஊராட்சியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் டாக்டர்கள் போராட்டம்\nதிருப்பூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.\nஅவினாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஒருவர் பலி\nஅவினாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பூரில் வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது\nதிருப்பூரில் வீடு புகுந்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅவினாசி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்\nஅவினாசி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவங்காள தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த பீகார் வாலிபர் கைது\nதிருப்பூரில் வங்காள தேச வாலிபர்களுக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த பீகார் வாலிபரை கைது செய்த போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளை\nஅவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதிருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்க���் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.\nஉடுமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஉடுமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை- ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை\nதிருப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.\nஈரோடு வாலிபர்கள் 3 பேர் கொள்ளை வழக்கில் கைது\nஈரோட்டில் வாலிபர்கள் 3 பேரை பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.\nவெள்ளகோவில் அருகே பழைய கார் விற்பனை கடையில் பணம் திருட்டு - வாலிபர்கள் கைது\nவெள்ளகோவில் அருகே பழைய கார் விற்பனை கடையில் பணம் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பூரில் விவசாயி அடித்துக்கொலை- போலீசார் விசாரணை\nதிருப்பூரில் விவசாயி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதல்\nதமிழக பொறுப்பாளர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கோஷ்டி மோதலில் வட்டார பொது செயலாளர் காயம் அடைந்தார்.\nதிருப்பூரில் வெவ்வேறு விபத்தில் இளம்பெண் - வாலிபர் பலி\nதிருப்பூரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண்-வாலிபர் பலியானார்கள்.\nபல்லடம் அருகே காற்றாலையில் தீ விபத்து\nபல்லடம் அருகே காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் வந்து தீயை அணைத்தனர்.\nகோவை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்\nகோவை ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.\nலஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்- கமி‌ஷனர் நடவடிக்கை\nதிருப்பூரில் லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து கமி‌ஷனர் உத்தரவிட்டார்.\nடெல்லி இளம்பெண் கற்பழிப்பு: கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செ���்வன் பரபரப்பு பேட்டி\nஆணவ படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறுமணம்\nஇயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும்- ஈஸ்வரன் பேட்டி\nமுன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் தி.மு.க.வில் இணைகிறார்\nகும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிப்பு- ஆட்டோ டிரைவர் சிக்கினார்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1200 கோடி - மத்திய மந்திரி சபை விரைவில் ஒப்புதல்\nஇடைத்தேர்தல் நடத்த அ.தி.மு.க. அஞ்சுகிறது- கே.பாலகிருஷ்ணன் பேட்டி\nஇருதய ஆபரேஷனுக்காக சேமித்த பணத்தை புயல் நிவாரணத்துக்கு வழங்கிய போலீஸ்காரர் மகள்\nகிராமங்களில் கல்வி வளர ‘தினத்தந்தி’ முக்கிய பங்காற்றி வருகிறது - காஞ்சீபுரம் கலெக்டர் புகழாரம்\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் - தமிழிசை\nஆன்லைனில் கேட்டது செல்போன் - பார்சலில் வந்தது சோப்பு: வாலிபர் அதிர்ச்சி\nமேகதாது விவகாரம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை இன்று சந்திக்கிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2013/07/blog-post_2690.html", "date_download": "2018-12-10T16:13:12Z", "digest": "sha1:A2UDSXCLS5JWH43TBDLFKLOLUB5RAA5G", "length": 37330, "nlines": 251, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : தலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்", "raw_content": "\nதிங்கள், 22 ஜூலை, 2013\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது.\nபல பதிவுகள், பின்னூட்டங்களைப் படிக்கும்போது 'இவர்கள் சுய சிந்தனையுடன்தான் பதிவுகள் போடுகிறார்களா' என்று வினா எழுகிறது.\nபாரதிய ஜனதா கட்சியை சார்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த உலகில் எவர் இறப்பினும் அது துன்பச் சம்பவம். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nஆனால் அந்தக் கொலையை துருப்புசீட்டாக பயன்படுத்தி சாதிய, மதவாத அரசியல் செய்வது இழிவான செயல்.\nஒரு கொலை நடந்தால் அதற்கு சொந்தப்பகை, தொழில் பகை, அரசியல் விரோதம் என பல காரணங்கள் இருக்கலாம்.\nஅதைவிடு���்து அந்த சாதிக்காரன் கொன்னுட்டான், அந்த மதக்காரன் கொன்னுட்டான்னு பேசி குழப்பம் உண்டாக்க கூடாது.\nகொலை நடந்தால் காவல்துறை விசாரணை செய்யட்டும். குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.\nதமிழகத்தில் ஒரு வருடத்தில் ஒன்பது இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒப்பாரி சத்தம் கேட்கிறது. அமைதி போதிக்க வேண்டிய தலைவர்கள் 'ஆயுதம் எடுங்கள்' என்கிறார்கள். (இந்த பதிவு எழுதுற நேரத்துல ஒரு கும்பல் கோவையில் மசூதி மீது குண்டு வீசியது)\nஎங்கள் குடும்பம் இந்துக் குடும்பம், பக்கத்தில் பலரும் இந்துக்களே அனைத்து மதத்தினரும் பக்கத்தில் இருக்கிறார்கள்.\nநீங்கள் வசிக்கும் இடத்திலும் அப்படிதான் இருக்கும்\nஅங்கெல்லாம் என்ன பாதுகாப்பே இல்லையா\nஉண்மை என்னவேன்றால் எல்லோரும் தான் உண்டு, தன் வேலையுண்டு இருக்கிறார்கள்.\nமதவாதம் விதைக்கும் விஷமிகள், ஒட்டு பொறுக்கும் கும்பல்கள் ஆங்காங்கே இருந்துகொண்டு தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள்.\nவைக்கோல்போரில் நெருப்பு பொறியை போட்டுவிட்டு கமுக்கமாக சென்றுவிடுவார்கள்.\nதீ பரவாமல் அணைக்க வேண்டுமே தவிர, ஊதி பெரிதாக்கி ஊரை எரிக்க கூடாது.\nமதவாதம் எந்த ரூபத்தில் தலைதூக்கினாலும் எதிர்த்து அடக்க வேண்டும்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 2:41\nஉங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக சகோ. குருநாதன்,\nமிகவும் வருத்தம் வரும் பதிவு. அதிலும் தமிழ்ஹிந்து தளம் பக்கம் போய் பாருங்க. ஒரு கொலை என்பதை தாண்டி மக்களுக்கு வெறியை ஊட்ட ரொம்பவே மெனக்கெடுகின்றார்கள். ரொம்ப வேதனையா இருக்கு.\nஇந்துத்துவ தலைவர்களின் கொலைகள் மிகவும் வருந்தக்தக்கது, கண்டனத்துக்குறியது. ஆனால் இந்த கொலைகளின் பின்னணியில் கள்ளத்தொடர்பு, கட்டப்பஞ்சாயத்து, கடன் பிரச்சனை, மது போதையில் தகராறு போன்றவை தான் காரணமாக இருந்திருக்கின்றன என்பது முன்னர் நடந்த சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியான சூழலில் தொடர்ந்து ஒரு சமூகத்தை குறிவைப்பது வேதனைக்குறியது.\nஇறைவன் இவர்களுக்கு மன அமைதியையும் புத்தியையும் தரட்டும்\nகுருநாதன் 22 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 4:00\nநாகூர் மீரான் 22 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 3:33\nமக்களின் இந்த கண்ணோட்டத்திற்கு தினமலரின் பங்கு மிக அதிகமாகவே உண்ட��... நேற்றைய அதன் இணையத்தில் அதை அதிகமாகவே காண முடிந்தது..\nகுருநாதன் 22 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 3:59\nRafik 22 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 4:01\nமதவாதம் விதைக்கும் விஷமிகள், ஒட்டு பொறுக்கும் கும்பல்கள் ஆங்காங்கே இருந்துகொண்டு தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள்.\nவைக்கோல்போரில் நெருப்பு பொறியை போட்டுவிட்டு கமுக்கமாக சென்றுவிடுவார்கள்.\nதீ பரவாமல் அணைக்க வேண்டுமே தவிர, ஊதி பெரிதாக்கி ஊரை எரிக்க கூடாது.\nமதவாதம் எந்த ரூபத்தில் தலைதூக்கினாலும் எதிர்த்து அடக்க வேண்டும்.\nபெயரில்லா 22 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 4:28\nமதங்களை ஒழித்தால் மனிதம் பிறக்கும்;\nமதங்களை வளர்த்தால் மனிதம் இறக்கும்.\nஆடிட்டர் ரமேஷ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:\nசேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப் பட்டது வன்மையாக கண்டனத்திற்குரியது.\nமனிதநேயமற்ற இந்த செயல் எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாதது.\nதமிழகத்தில் இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான காலதாமதமும் இதுபோன்ற கொடிய குற்றவாளி களுக்கு மேலும் துணிச்சலை உருவாக்கி விட்டதோ என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.\nசமீபகாலமாக நடக்கும் பல படுகொலைகளில் சங்பரிவார் பிரமுகர்கள் இலக்காகி வரும் நிலையில், அதனை வைத்து மதவாதப் பிரச்சனையாக்க விஷமிகள் சிலர் திட்டமிட்டு பரப்புரை செய்கின்றனர்.\nஇதுதொடர்பான விசாரணைகளில் அப்பாவி முஸ்லிம் வாலிபர்களைத் துன்புறுத்துவதும், உண்மைக் குற்றவாளிகள் முஸ்லிம் அல்லாதோர் என கண்டுபிடிக்கப் பட்டாலும் அதனை பகிரங்கப்படுத்தாத காவல்துறையின் செயலும் உள்ளபடியே வேதனையை தருகிறது.\nதமிழக அரசு இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்து, உண்மைக் குற்றவாளி களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nசொந்த, தனிப்பட்ட பிரச்சனைகளால் நடைபெறும் கொலைகளுக்கு மதச்சாயம் பூசுவது நேர்மையற்ற செயலாகும். இதுதொடர்பான விசாரணைகளில் அப்பாவி முஸ்லிம் வாலிபர் களைக் குறிவைப்பதும் வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது.\nஎனவே இதுவரை நடந்த படுகொலைகளில் உண்மைக் குற���றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஉண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது; அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது.\nதனக்கு எதிராகவே போராடிக் கொள்ளும் இந்து மதவாதிகள் \nசமீப நாட்களாக மதவாதக் கட்சிகளில் கொலைகள் அதிகரிக்கின்றன. கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாமும் வருந்துகிறோம். அப்படி ஒரு உயிர் கூட இந்த மண்ணிலிருந்து கொல்லப்படக் கூடாது.\nஆனால் கொலைகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பது சரியானதுதானா\nசில நாட்களுக்கு முன்னர் வேலூரில் கொலை செய்யப்பட்ட ஒருவர் குறித்து தினமலர் இதழ் வெளியிட்டுள்ள இந்த செய்தியைப் படிப்போம்... (http://www.dinamalar.com/news_detail.aspid=747125) இதில் போகிற போக்கில் “கடந்த ஆண்டு, பா. ஜ., மாநில மருத்துவ அணி செயலர், டாக்டர் அரவிந்த் ரெட்டி, வேலூரில் உள்ள, அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வந்த போது, ஓட, ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்“ என தெரிவித்துள்ளது அந்த ஏடு.\nதற்போது நடந்த கொலைகளின் பின்னணி நமக்கு தெரியாது என்றாலும், அதோடு முன்பு நடைபெற்ற கொலை ஏன் தொடர்புபடுத்த வேண்டும்\nஅடுக்கடுக்காக கொலைகள் நடப்பதாகச் சொல்லி, பதட்டத்தை கிளப்பும் நோக்கம்தானே அது\nவேலூர் மருத்துவர் கொலை வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் குறித்த செய்தியைப் பார்ப்போம். (http://www.dinakaran.com/Latest_Detail.aspNid=31744) இந்தச் செய்தியில் “உதயகுமார், தங்கராஜ், சந்திரன் ஆகியோர் அரவிந்தை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 2-வது குழுவில் இருந்த ராஜா, பெருமாள், தரணிகுமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (மிகச் சிரிய அளவில் மட்டுமே இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது)\nஏற்கனவே, குஜராத் முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு - பின் அவர் நீதிமன்றத்தால் பல ஆண்டுகளுக்கு பின்னர் கொலை செய்யவில்லை என்று உண்மை வெளிப்பட்டதையும் பார்த்தோம்.\nஅரசியல் கொலை செய்யப்பட்ட அந்த பாஜக முன்னாள் அமைச்சரின் மனைவி “ உச்சநீதிமன்றத் தீர்ப்பு எப்படி வருகின்றது என்று பார்த்த பிறகு அந்த உண்மையான குற்றவாளி ளின் பெயர்களை வெளியிடுவேன். என் கணவரை ஒழித்துக்கட்ட ஒரு அரசியல் சதி நடந்துள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.\n10 ஆண்டுகள் விசாரணைக் காலகட்டத்தில், அந்தக் கொலையை தங்கள் முஸ்லிம் விரோத மதவெறி அரசியலுக்கு முழுமையாக பயன்படுத்தியிருப்பார்கள்.\nமதவெறியர்கள் ஏதோ திட்டத்துடன் தான் செயல்படுகிறார்கள். செய்தி ஊடகங்களும் பரபரப்புக்காக இத்தகையோரின் பொய்ப் பிரச்சாரங்களை ஆதரிப்பது வருந்தத் தக்கது.\nநம் நாட்டில் மனிதம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றது இதுதான் உண்மை.சரித்திரம் அறிட்யாத த்ரித்திரங்கள், அரசியல பகடைகாயாய் பயன் படுத்துவோருக்கு துணைபோகின்றார்கள். நினைக்கவே கேவலம். எல்லோரும் என் சகோதரன் என்ற என்னம் யாரிடமும் இல்லை.\nஉதயம் 22 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:42\nசமீப காலமாக பல கட்சியினை சார்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு பின்னால் ரியல் எஸ்டேட் தொழில், சொந்தப் பகை, கொடுக்கல் வாங்கலில் மனகசப்பு என்று எத்தனையோ பிண்ணனி இருக்கிறதாக காவல் துறையின் விசாரணையில் தெரியவரும் வேளையில், பா.ஜ.க.வின் மாநில செயலாலர் படுகொலை நிகழ்ந்துள்ளது. மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று கட்சி, சாதி, மத பேதமில்லால் அனைவரும் சொல்லி வருகின்றனர்.\nஆனால் கொஞ்சம் கூட பொறுப்பின்றி ஒரு தேசிய கட்சியினர் இந்த படுகொலையில் மத ஆதாயம் தேட முயலுவது அருவருக்கதக்கது. யார் கொலை செய்தார்கள் என்று ஒரு துப்பும் கிடைக்கப்பெறாத நிலையில், குறிப்பிட்ட மதத்தினர் தான் செய்திருக்க வேண்டும் என்ற முன்முடிவோடு வகுப்பு வெறியை தூண்டி விட்டு வருவது எல்லா சமூகத்தினரையும் முக்ம் சுளிக்க வைக்கிறது.\nஇதற்கிடையில், சில ஊர்களில் முஸ்லிம்களால் தான் வெட்டப்பட்டார் என்று பிட் நோட்டிஸ் மூலம் மதவெறியை தூண்டும் கோட்சேத்தனமும் நடந்து வருகிறது. இவர்கள் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா அதன் மூலம் தமிழகத்தை குஜராத் போல மாற்றிவிட மாட்டோமா அதன் மூலம் தமிழகத்தை குஜராத் போல மாற்றிவிட மாட்டோமா\nநல்லது நன்றி குருநாதன் அவர்களே\nபெயரில்லா 22 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:25\nமத பித்து தலைக்கு ஏறினால், மனிதனும் மிருகமுமாகி விடுவார்கள்.. கூட்டம் சேர்ப்பது, மத/சாதிக் கட்சி என தொடங்கி இயல்பான சிக்கல்களையும் ஊதிப் பெரிதாக்கி அப்பாவிகளையும் வெறியர்களாக்கி ஒருவரோடு மோதவிட்டு அப்பப்பா, மதங்கள் உண்மையில் அபினைவிட மோசமான ஒன்று. குஜராத், சிரியா, இலங்கை, பாகிஸ்தான் என எங்கும் மதப் பிரச்சனைகள். இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை. சிறுபான்மையினராய் இருப்பவர் பெரும்பான்மையாகும் போது காட்சிகள் மாறிவிடும். இலங்கையில் இந்துக்கள் சிறுபான்மை நசுக்கப்படுகின்றனர் பவுத்தர்களால், பாகிஸ்தானில் இஸ்லாமியர் இந்துக்களை ஒடுக்குகின்றனர், குஜராத், கஸ்மீரில் இஸ்லாமியர் ஒதுக்கப்படுகின்றனர். எகிப்தில் கிறித்தவர்கள் இஸ்லாமியரால் ஒடுக்கப்படுகின்றனர். ஆக மாறி மாறி மதங்கள் குழப்பங்களையும், குளறுபடிகள் ஏற்படும்.\n@ சகோ நிரஞ்சன் தம்பி,\nஉங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\n//மாறி மாறி மதங்கள் குழப்பங்களையும், குளறுபடிகள் ஏற்படும்.//\nதங்களின் கருத்து சற்றே நெருடலை தருகின்றது.\nநாத்திகத்தை பின்பற்றிய ஸ்டாலினும், மாவோவும் கொத்துகொத்தாக கொன்று குவித்தவர்களே. இன்றைய சீனாவில், நாத்திக அரசால் சிறுபான்மையின உய்குர் மக்கள் நசுக்கப்பட்டே வருகின்றனர். இதற்காக நான் \"நாத்திகம் குழப்பங்களையும், குளறுபடிகள் ஏற்படுத்தும்\" என்று கூறினால் அதனை எத்தனை பேர் அறிவுக்கு பொருந்தி பார்ப்பார் என்று தெரியவில்லை.\nமதங்கள் மனித குலத்தின் நன்மைக்கே தோன்றின. எந்த மதமும் கொலைகளை செய்யுமாறோ அல்லது சிறுபான்மையினரை நசுக்குமாறோ கூறவில்லை. மதவெறி இரும்புக்கரம் கொண்டு களையப்பட வேண்டியதே.\nINDIAN 22 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:31\nமிக அருமையான கருத்துக்கள். மதவாதம் குறித்த சரியான பதிவு\nகுருநாதன் 23 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 12:06\nமுகமில்லாமல் வருபவர்கள், அநாகரீகமான கமெண்டுகள் அனுமதிக்கப்படாது\nபாபு சிவா என்ற பெயர் இட்டிருந்தேன். எந்த வசை வார்த்தைகளும் போடபடவில்லை.\nநியாயமான கேள்விகள் மட்டுமே கேட்டிருந்தேன்.\nஅப்புறம் எப்படி அது \"முகமில்லாமல் வருபவர்கள், அநாகரீகமான கமெண்டுகள் அனுமதிக்கப்படாது\nகுருநாதன் 23 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 1:15\nபாபு, சோமுன்னு பெயர் போட்டால் போதுமா\nபோங்க, போயி அடையாளத்தோடு வாங்க.\nதாங்கள் அறிந்து கொள்ள தருகின்றேன்.\nமறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்திரு .வைகோ அவர்கள் இன்று (23.07.2013) காலை 9 மணி அளவில், படுகொலைசெய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தின��ர். அவரது வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் இருந்த வைகோ அவர்கள், ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் மனைவியிடம் நடந்த படுகொலை பற்றி கேட்டறிந்தார். பின்பு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் திரு .பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சேலம் மாவட்டச் செயலாளர் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன் மற்றும் கழக முன்னோடிகள் உடன் இருந்தனர்.\nகுருநாதன் 23 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 1:21\nஏல, உனக்கு என்னல வேணும்\nவைகோ அவர்கள் ஒரு துக்க வீட்டிற்கு சென்றதை ஏனப்பா இங்கே கமெண்ட் போடுற\nநான் என்னவோ கொலையை நியாயப்படுத்தியது போல பேசுறீங்க\nமதவாதத்தை எதிர்க்கிறேன். மோடியோ, அக்பருதீன் ஒவைசியோ யாராக இருந்தாலும் எதிர்ப்பேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வே...\nஹிந்து தேசியவாதி மோடி - இப்பவாவது நம்புங்க\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nபசும்பொன் தேவரின் கேள்விக்கு பதில் தெரியாமல் பெரியார் 'பேந்த பேந்த' முழித்தாரா\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' முழித்த கேள்வி என்கிற தலைப்பில் நண்பர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். இதே பதிவ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14?start=900", "date_download": "2018-12-10T15:30:10Z", "digest": "sha1:D2YQRAFDRAF6N4XAIHXAZ2CBFMWRN2FT", "length": 9989, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nதிராவிட ஆட்சியின் சாதனைகளை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்\nடிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி\nஆரியம் மிரள, கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்\nஅம்பேத்கரை நிராகரிப்பதால் யாருக்கு இழப்பு\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nதூவானத்தின் தூறல்கள் - 2\nபிரிவு நிகழ்வுகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் - நூல் முன்வெளியீட்டுத் திட்டம் எழுத்தாளர்: அருளடியான்\nஇலங்கையில் தமிழின அழிப்பு – எலைன் சான்டர் பங்கேற்கும் கருத்தரங்கம் எழுத்தாளர்: சுந்தர பாலசுப்ரமணியன்\n - தமிழினப் பாதுகாப்பு மாநாடு எழுத்தாளர்: தியாகு\nசா.இலாகுபாரதி எழுதிய 'ஜீவா' நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர்: சா.இலாகுபாரதி\nநாகார்ஜுனன் எழுதிய ‘நளிர்’ நூலுக்கான விமர்சனக்கூட்டம் எழுத்தாளர்: செ.ச.செந்தில்நாதன்\nசுவிஸில் 28வது புகலிடப் பெண்கள் சந்திப்பு 2009\nதென்ஆசிய நாடுகளில் மனித உரிமைகள் எழுத்தாளர்: மாற்று\nஇம் என்றால் வன வாசம் ஏன் என்றால் சிறை வாசம் ஏன் என்றால் சிறை வாசம்\n”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் - வாசகர் சந்திப்பு எழுத்தாளர்: பூபாளம் புத்தகப் பண்ணை\n'ஒவ்வொரு மழையிலும்' - கவிதை நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர்: நிர்வாகி\nஏலாதி இலக்கிய விருது மற்றும் தேசிய பல்துறை ஆய்வரங்கம் எழுத்தாளர்: ஹெச்.ஜி.ரசூல்\nதமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/ 2009 எழுத்தாளர்: செல்மா பிரியதர்ஷன்\nமற்ற படைப்புகளைப் படிக்க... எழுத்தாளர்: Administrator\nதமுஎகச நடத்தும் கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி - 2009 எழுத்தாளர்: கவின் மலர்\nதமுஎகச நடத்தும் இலங்கை தமிழர் வாழ்வுரிமை சிறப்பு கருத்தரங்கம் எழுத்தாளர்: கவின் மலர்\nபக்கம் 31 / 31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=40887&upm_export=print", "date_download": "2018-12-10T16:12:32Z", "digest": "sha1:NNARUWMBRJBHUBT63AQBHSJ2AHGBWECX", "length": 5802, "nlines": 20, "source_domain": "www.maalaisudar.com", "title": "3 எம்எல்ஏ நியமனம் செல்லும் : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\n3 எம்எல்ஏ நியமனம் செல்லும்\nபுதுடெல்லி, டிச.6:புத���ச்சேரியில் 3 பிஜேபி எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.\nபுதுச்சேரியில் பிஜேபியைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமித்தது.\nநியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து அந்த 3 பேருக்கும் கவர்னர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் அவர்கள் 3 பேரையும் சட்டசபைக்குள் நுழைய சபாநாயகர் தடை விதித்து இருந்தார். இதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஅந்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி வழங்கியது.\nஅதில், ‘யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையிலும், துணைநிலை கவர்னருக்கு நியமன எம்எல்ஏக்களை தன்னிச்சையாக நியமிக்க அதிகாரம் உள்ளது. நியமன எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை.\nஎனவே, இந்த நியமனத்துக்கு எதிராக ஜனாதிபதியிடம்தான் முறையிட வேண்டும். அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.\nஇதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவும், முதல்வரின் பார்லிமென்ட்டரி செயலருமான லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில், புதுச்சேரியில் பிஜேபியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் நியமனம்\nசெல்லும் என்றும் நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தலையிட புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்த தீர்ப்பு முதலமைச்சர் நாராயண சாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-18-2/", "date_download": "2018-12-10T16:35:29Z", "digest": "sha1:75Z7H47BS5HVXJUKO6IDC454VPA2RMLU", "length": 18264, "nlines": 98, "source_domain": "annasweetynovels.com", "title": "மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 18 (2) – Anna sweety novels", "raw_content": "\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 18 (2)\nஅவசரமாய் இரவு உடையிலிருந்து சல்வாருக்கு மாறி இவள் வெளியே வந்த போது,\n” என இவளை வரவேற்றது இவளது கணவன்.\n“வாங்கத்த, வாங்க மாமா” எனத் தொடங்கி பரஸ்பர நல விசாரித்த வண்ணம், ‘வந்தவங்களுக்கு காஃபியாவது போட்டுத் தரணுமே, சமையலாள் வர இன்னும் நேரமிருக்கிறதே’ என இவள் சமையலறைக்கு நகர,\n“ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு ராதி, எனக்கும் ஒரு கப் தர்றியா” என இவளிடம் கேட்டு பாவை நெஞ்சில் பால்வார்த்தான் இவளவன்.\nபிஜுவின் பெற்றோர் இதுவரைக்கும் இவள் முகம் சுண்டும் படி எதுவும் நடந்து கொண்டது இல்லைதான், அவனது அம்மாவெல்லாம் வெகு பாந்தமும் பாசமுமாக பேசுவார்தான், இருந்தாலும் இவளுக்கு உள்ளுக்குள் உதறிக் கொண்டு இருக்கிறது.\nவீடு சரியா மெயின்டெய்ன் ஆகலைனு நினைப்பாங்களோ பிஜுவ நான் சரியா கவனிக்கலைனு யோசிப்பாங்களோ பிஜுவ நான் சரியா கவனிக்கலைனு யோசிப்பாங்களோ நான் சாதாரணமா செய்ற எதாவது அவங்கள மரியாதையா நடத்தலைனு தோணிடுமோ என புது மருமகளுக்கே உள்ள இயல்பான பாதுகாப்பின்மை.\nஇதில் இவள் காஃபி போட்டு எல்லோரும் குடிக்கிறதா அப்படின்னு நினைக்கிறப்பவே பீதியாகுதுல்ல, அதில் இந்த ப்ளாஸ் காஃபி விஷயம் நெஞ்சில் பால் வார்க்கும்தானே\nதன்னவனை நன்றியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, இவள் காஃபியை கப்பில் ஊற்றத் தொடங்க,\n“எனக்கும் உனக்கும் மட்டுமா எடுத்துட்டு வா ராதி, லெஃப்ட் சைட் செல்ஃப்ல த்ரெப்டின் பிஸ்கட் டப்பா இருக்கு பாரு, அதில் மூனு அப்பாக்கு கொண்டு வந்துடு, அம்மா அப்பா ஏற்கனவே காஃபி சாப்டாச்சு” என அடுத்த குறிப்பு அவனிடமிருந்து.\nபுரிந்தும் புரியாமலுமே இவள் அவன் சொன்னதையெல்லாம் செய்யத் துவங்க,\n“எப்ப இருந்து தம்பி இப்படி ரெண்டு காஃபி குடிக்கிற பழக்கம் என்னையவே அடிக்கடி குடிக்காதம்ப” என இவள் மனதிலிருந்ததை அவனது அம்மா விசாரித்தார்.\n“சும்மா இன்னைக்குத்தான், உங்க கூட ஷேரிங்ல குடிச்சு நாளாச்சு மீ” என்றவன்,\n“ஷேர் செய்யலைனா இப்ப ரெண்டாவது கப் குடிப்பீங்கல்ல, அதை தடுக்கத்தான் இந்த சதி” என எதோ வில்லன் தொனியில் கிண்டலாய் சொன்னவன்,\n“ராதி தனியா குடிக்க ���ோசிச்சுகிட்டு குடிக்காம ஓடிடும், உங்க சூப்பர் காஃபிய அவ மிஸ் செய்துடுவா” எனவும் இயல்பாய் சொல்லிக் கொண்டிருந்தான்.\nஇப்படி ஒரு காஃபியை வைத்தே இவளை கவுத்திப் போட்டான் பையன்.\nகாஃபி கலக்குற ராக்கெட் சயின்ஸ்ல இருந்து இவ ஜஸ்ட் மிஸ்னாலும், இன்னும் ஏனைய பிற நெர்வெஸ்னெஸ் முட்டி தட்ட, இவள் காஃபி ட்ரேயுடன் வரவேற்பறைக்குள் மீண்டும் நுழையும் போது,\nஅவனது அம்மா சோஃபாவில் இருக்க, அவர் கால் புறம் தரையில் இவன் இருக்க, இவனது முடியை கலைக்கும் வேலையை அவனது அம்மாவுக்கு கொடுத்திருந்த அவன்,\nஇவளை தனக்கருகில் உட்காரும் படி சைகை செய்துகொண்டே காஃபியை வாங்கிக் கொண்டான்.\nமுதல் கணம் ஒரு மாதிரி இருந்தாலும் அவன் அருகில் அமரவுமே இருந்த பதற்றம் எல்லாம் விலகுவது போல் ஒரு உணர்வு இவளுக்கு.\nசொன்னபடி அவனும் அம்மாவும் ஒரே கப் காபியை இருவருமாக குடிக்க,\nஇவள் தன் காஃபியை கவனித்துக் கொண்டிருந்த நேரம்,\n“ஆவுடையனூர் போனீங்க போல என்னமா” என இவளிடம் விசாரித்தார் பிஜுவின் அம்மா.\n“அந்த செல்விபாட்டி பேசுனதெல்லாம் மனசுல வச்சுகாத என்னமா” என இவள் பதில் எதுவும் சொல்லும் முன்னும் ஆறுதலும் சொன்னார்.\n“தப்பு எங்க பக்கமும் இருக்குமா” என அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் ஒரு புள்ளி அளவு கூடப் புரியவில்லை எனினும், ஏனோ இவளுக்கு திக்கென்றும் இல்லை.\n“அது அந்த பாகிப் பொண்ணு இருக்கே” என தொடங்கிய பிஜுவின் அம்மா அடுத்து எப்படி சொல்ல என திக்க,\n“நம்ம குடும்பத்து பொண்ண எப்படி குறை சொல்லன்னு பார்க்காத, வெளியாள்ட்டயா சொல்ற மருமகட்டதான, அவளும் பிஜுவும் வேற வேற கிடையாது, இப்படி மறைச்சு மறைச்சு பேசினாதான் தப்பு தப்பா போகும்” என சற்று கண்டனமாய் இடையிட்ட பிஜுவின் அப்பா,\n“பெருசா எதுவும் இல்லமா, பாகிக்கு ஒரு குணம், யார் ரெண்டு பேர் கொஞ்சம் சேர்ந்து சிரிச்சு பழகி இருந்துட்டா அவங்களுக்குள்ள ஒருத்தர பத்தி ஒருத்தர்ட்ட போட்டுக் கொடுத்து பிரிச்சு வச்சாதான் அவளுக்கு என்னமோ திருப்தியா தெரியும், நம்ம வீட்டு சின்ன செட் எல்லாம் அவளப் பார்த்தாலே தெரிச்சு ஓடும்,\nபாகி உறவுல எனக்கு ஒன்னுவிட்ட அக்கா பொண்ணு, பிஜுவுக்கு முறை வருதுல்ல, அந்த அடிப்படையில் அவங்க கல்யாணத்துக்கு கேட்டாங்க, இங்க யாருக்கும் இஷ்டம் இல்ல,\nபிஜு முதல்லயே ரத்த சொந்தம் இருக்கிற எந்த உ���வுக்குள்ளயும் எனக்கு பொண்ணு பார்க்காதீங்கன்னுட்டான்.\nஇந்த சம்பந்தம் வேண்டாம்னு பாகி வீட்டுக்கு சொல்லப் போன நம்ம ஆட்கள் பிஜு சொன்னதையே சொல்லிட்டு வந்திருந்தா சரியா போய்ருக்கும்.\nஎன் அண்ணன் வீட்ல பிஜுனா வெகு இஷ்டம், அவங்கதான் இத மறுத்து சொல்லப் போன ஆட்கள், இவன் பெரியம்மாவுக்கு பிஜுக்கு பாகி வேண்டாம், ஆனா வேற பொண்ணு சொந்தத்துக்குள்ளே அமைஞ்சா நல்லா இருக்கும்னு நினைப்பு போல,\nஅப்படி சொந்தத்துக்குள்ள பின்னால கல்யாணம் செய்றப்ப, சொந்தம்ன்றதால எங்கள எப்படி வேண்டாம்னு சொன்னீங்கன்னு பாகி வீட்ல முகம் தூக்குவாங்கன்னு,\nபாகி டாக்டருக்கு படிக்குது, எங்க பிஜு இன்ஜினியர்தான என்னனாலும் பாகிய விட சின்ன படிப்புதான, பாகிக்கு நல்ல டாக்டர் மாப்ளையா பார்க்கலாம்னு அவங்க மனசு குளிர்ற மாதிரி பேசி வேண்டாம்னுட்டு வந்துட்டாங்க இவன் பெரியம்மா,\nஇப்ப டாக்டர் பொண்ணையே கல்யாணம் செய்துருக்கா, அதான் பாகி வீட்ல இப்படி மூஞ்ச தூக்கிகிட்டு இருக்காங்க” பிஜுவின் அப்பா விளக்க,\n“அதுக்குன்னு நம்ம ஆராவ அவங்க எப்படி பேசலாம்” என இடையிட்டார் இவளது மாமியார். காரம் இருந்தது குரலில்.\n“அவங்க பேசினது நடந்துகிட்டது எல்லாம் 100% தப்புமா, நான் அதை சரின்னு சொல்லவே இல்ல, நம்ம கை மீறி நடந்துட்டு, என்ன செய்யன்னுதான்மா தெரியல” என இப்போது இவளைப் பார்த்து சொன்ன மாமனாரின் குரலில் மன்னிப்பு கேட்கும் வாசம் தெரிய,\n அவங்க செஞ்சதுக்கு நாம யார் என்ன செய்ய முடியும்” என இவள் ஒரு விதமாய் பதற,\n“ப்ச் அப்பா, ராதில்லாம் அன்னைக்கே அதை கிளறல, போறாங்க போங்கன்னுட்டு வந்துட்டு, நான்தான் மனசு கேட்காம ஃபோன் செய்து பொரிச்சுட்டேன், எதுனாலும் என்னையக் கூட பேசலாம், அதென்ன இவள என்னப் பேசுறது” பிஜு சொல்லிய பிறகுதான் இவளுக்கு அக் கதையின் தொடர்ச்சியே புரிந்தது.\n’ என்பது போல் இவள் இப்போது தன்னவனிடம் முழிக்க,\n“அது மறுநாள்” என சுரத்தின்றி வருகிறது அவனது பதில்.\n“தெருவுல வச்சிதான சண்டை போடக் கூடாது, அதான் ஃபோன்ல சொல்லி வச்சேன், வாய மூடிட்டு வந்தோம்னா அப்றம் பார்க்கிறப்பலாம் இப்படி தாறுமாறாப் பேசத் தோணும்”\nஇன்னும் கூட சுடச் சுட கோபம் முகத்தில் எழும்பிப் பார்க்க, இவள் பார்வையை தவிர்த்தபடி விளக்கமும் சொன்னான்.\nஒரு விஷயம் ஆதாரமே இன்றித் தெளிவாகப் புரிகின்றது ராதிக்கு.\nசர்வ நிச்சயமாய் அந்த ரவி பேசியதை இவள் கணவன் கேட்டிருக்கவில்லை.\nஅங்கு நின்று கொண்டிருந்தவன் எப்படி கேட்காமல் போனான் என்றுதான் தெரியவில்லையே தவிர, கேட்டிருந்தான் எனில் அத்தனை நீளமாய் பேசி இருக்க முடியாது அந்த ரவி. அதற்குள் நாலு பல்லையாவது கழற்றி இருப்பான் இவளவன்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் முழுத் தொடர்\nஇன்பம் எனும் சொல் எழுத முழுத் தொடர்\nநனைகின்றது நதியின் கரை 16\nநனைகின்றது நதியின் கரை 15\nதுளி தீ நீயாவாய் 7\nchitraganesan on இளமை எனும் பூங்காற்று….\njeyanthi on நனைகின்றது நதியின் கரை 16\nSathya on தென்றல் தென்றல் தென்றல் (5)…\nUma on துளி தீ நீயாவாய் 7(9)\nBselva on எனைக் கொய்யும் மலரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T16:33:10Z", "digest": "sha1:YC33IAQEPJ2U2MT76GFGNFFGJMLJQIKJ", "length": 11069, "nlines": 153, "source_domain": "vithyasagar.com", "title": "சில்லறை சப்தங்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: சில்லறை சப்தங்கள்\nPosted on ஏப்ரல் 3, 2011\tby வித்யாசாகர்\nகாலம் எட்டி உதைக்காத நாட்களில்லை விரலிடுக்கில் சொடுக்கினாற் போல் வருகிறது வலிகளும்.. துக்கங்களும் சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில் மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத – ஏக்கங்களுக்கு நடுவே சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் – சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை…எத்தனை( சொல்லத் துணியா வார்த்தைகளுக்கிடையில் மறுக்கவும் மறக்கவும் முடிந்திடாத – ஏக்கங்களுக்கு நடுவே சிரிக்கத் துணிந்த வாழ்க்கையில் தான் – சொல்லி மீளாப் போராட்டாங்கள் எத்தனை…எத்தனை() நான் தான் மனிதனாயிற்றே என…. நெஞ்சு நிமிர்த்திய போதேல்லாம் – கர்வம் தலையில் தட்டி மார்பு … Continue reading →\nPosted in கவிதைகள், சில்லறை சப்தங்கள்\t| Tagged இந்தியா, கவிதைகள், தேசக் கவிதைகள், நாடோடிக் கவிதைகள், வயோதிகம், வளைகுடா கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வெளிநாடு, வெளிநாட்டுக் கவிதைகள்\t| 11 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படை���்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122100-vaiko-slams-seeman-party-cadres.html", "date_download": "2018-12-10T15:01:03Z", "digest": "sha1:CDWJQ4D6DEZ3V6IPSWVL7674YP6KF3YA", "length": 19437, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "`மீம்ஸ்களைப் போட்டு காயப்படுத்த வேண்டாம்’ - கண்ணீருடன் வைகோ வேண்டுகோள் | Vaiko slams Seeman party cadres", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:03 (13/04/2018)\n`மீம்ஸ்களைப் போட்டு காயப்படுத்த வேண்டாம்’ - கண்ணீருடன் வைகோ வேண்டுகோள்\nவிருதுநகரில் வசிக்கும் வைகோவின் மைத்துனர் மகன் சரவணன்சுரேஷ் இன்று காலை பெட்ரோல் ஊற்றி திக்குளித்தார்.\nவிருதுநகரில் வசிக்கும் வைகோ மைத���துனர் மகன் சரவணன் சுரேஷ் இன்று காலை பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.\nகாவிரி பிரச்னைக்காக இந்தத் தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் மதுரை அப்போலோவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்த வைகோ உடனே மதுரைக்கு வந்தார்.\nஅங்கு சரவண சுரேஷை பார்த்து கண்ணீர்விட்டு கதறினார். அவரை உறவினர்களும் கட்சியினரும் தேற்றினார்கள். பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''என்னைப் பற்றி அவதூறாகச் சீமான் தரப்பினர் போட்ட மீம்ஸ்களால் எனது குடும்பம் நொறுங்கிப் போய்விட்டது. ஸ்டர்லைட் பிரச்னையில் நான் பணம் வாங்கிக்கொண்டதாக வந்த பொய்யான செய்திகளைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதைத் தன் மனைவியிடமும் சொல்லி வேதனை அடைந்துள்ளார். கடைசியாகத் தன் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய முடிவுக்கு வந்துவிட்டார்.\n90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் பிழைப்பது கடினமே. என் குடும்பத்தில் யாரும் உயிர் துறந்தார்களா என்று சிலர் கேட்டனர். இன்று சரவண சுரேஷ் உயிர் துறக்கும் முடிவுக்கு வந்துவிட்டார். தொண்டர்களின் பாதங்களைத் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் இனி யாரும் இது போன்று செய்ய வேண்டாம். சீமான் தரப்பினர் போட்ட மீம்ஸால் எனது குடும்பமே நொறுங்கிப்போய் உள்ளது. இனிமேல் தவறான மீம்ஸ்ஸை பதிவிட்டு காயப்படுத்த வேண்டாம்'' எனத் தெரிவித்தார். தற்போது சரவண சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n``போனில் என் மனைவி கதறி அழுதாள்... எப்படி ஆறுதல் சொல்வேன்” - வைகோ உருக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122221-in-car-festival-the-car-is-sick-in-sand-its-recover-to-jcb-machine.html", "date_download": "2018-12-10T15:47:12Z", "digest": "sha1:C7TFE45LSXEUS5LEUT7YMLFKZ2WU2BAN", "length": 18618, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "`திருவிழாவின் போது சகதியில் சிக்கிய கோயில் தேர்' - ஜே.சி.பி மூலம் மீட்பு! | In car festival the car is sick in sand it's recover to jcb machine", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:46 (15/04/2018)\n`திருவிழாவின் போது சகதியில் சிக்கிய கோயில் தேர்' - ஜே.சி.பி மூலம் மீட்பு\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், சித்திரைத் தேரோட்டதின் போது ரத வீதிகளில் சகதியில் சிக்கிய கோயில் தேர், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இழுத்து மீட்கப்பட்டது.\nதுாத்துக்குடி மாவட்டம், கயத்தாறில், 100 ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில், சித்திரைப் பெருந்திருவிழாவும் ஒன்று. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த வி���ாவில் இவ்வாண்டுக்கான விழா, 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான, சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நடைபெற்ற, சிறப்பு பூஜைகளுக்கு பின், தேரில், சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பக்கதர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.\nதென் மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரிசல் மண் சூழ்ந்த கயத்தாறு பகுதியில் பெய்த மழையால் பாதைகள் தண்ணீர் சூழ்ந்து களிமண் சகதி போல இருந்தன. இதனால், பக்தர்கள் வடம்பிடித்து இழுத்த தேர், சில அடி துாரத்தில், பாதையில் தேங்கி இருந்த களிமண் சகதியில் சிக்கியது. பக்தர்கள் எவ்வளவு இழுத்தும் தேர் அசையாததால், ஜே.சி.பி., இயந்திரம் கொண்டுவரப்பட்டு, தேருக்கு முன் இருந்த களிமண் சகதிகள் அகற்றப்பட்டன. பின் இயந்திரம் மூலம் தேர் இழுக்கப்பட்டு, நிலையத்தை அடைந்தது. இந்த தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரத விதியில் மண்சாலைக்கு பதிலாக, தார் சாலை அமைத்திருந்தால், இந்த விபரீதம் நடந்திருக்காது. எனவே, ரத வீதிகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`இது ஒரு பொருளாதார எமர்ஜென்சி’ - உர்ஜித் படேல் ராஜினாமா குறித்து தலைவர்கள் கருத்து\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\n`1820ல் வெளிவந்த நூல்கள் இருக்கு’ - அரிய தமிழ் நூல்களைச் சேகரிக்கும் 84 வயது `ஈழம்’ தமிழப்பனார்\n’ - விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-12-10T16:37:24Z", "digest": "sha1:FC74ENPMJW5H4734ROVTZL3SWIVWU4MM", "length": 24651, "nlines": 293, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தெற்காசியாவின் ஐரோப்பிய பழங்குடியினர்", "raw_content": "\nஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோர மலைப் பகுதியில், கிரேக்க வம்சாவளியினரான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். \"கலாஷா\" என்றழைக்கப்படும் பழங்குடியினர், உலகில் இன்று அருகி வரும் கலாஷ் மொழியைப் பேசி வருகின்றனர். கலாஷா மக்கள் இஸ்லாமியருமல்ல, கிறிஸ்தவர்களுமல்ல. அவர்களுக்கென்று தனியான மதம் உள்ளது. அநேகமாக கிரேக்கர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் பின்பற்றிய மதமாக இருக்கலாம். கலாஷா மத தெய்வங்களின் பெயர்களும், பண்டைய கிரேக்க தெய்வங்களின் பெயர்களும் ஒத்துப் போகின்றன.\nமாசிடோனியாவை பூர்வீகமாக கொண்ட கிரேக்க சாம்ராஜ்யவாதி அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்தான். அலெக்சாண்டரின் படைவீரர்கள் சிலர் இன்றைய ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். அலெக்சாண்டர் தனது போர்வீரர்கள் உள்ளூர் பெண்களை திருமணம் முடிக்க ஊக்குவித்தான். அலெக்சாண்டர் கூட, பண்டைய ஆப்கான் இராசதானி ஒன்றின் இளவரசியை மனம் முடித்திருந்தான். இன்றைய கலாஷா மக்கள் கிரேக்கர்களாக இல்லாவிட்டாலும், கிரேக்க போர்வீரர்களுக்கும் உள்ளூர் ஆப்கான் பெண்களுக்கும் இடையிலான மண உறவின் விளைவாக தோன்றிய கலப்பினமாக இருக்கலாம். கலாஷா மக்களின் வாய்வழிப் புராணக் கதைகள், அலெக்சாண்டரின் வீர வரலாற்றைக் கூறுகின்றன. அவர்கள் தமது சந்ததி யாரிடம் இருந்து தோன்றியது என்று, மூதாதையரின் பெயர்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர்.\nபிற்காலத்தில் ஆப்கான், பாகிஸ்தான் பிரதேசங்கள் இஸ்லாமிய மயப்பட்டன. கலாஷா மக்களின் ஒரு பகுதியினர் முஸ்லீம்களாகி தமது மரபை மறந்து விட்டனர். எஞ்சியிருக்கும் கலாஷா மக்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப் படுகின்றது. அவர்களது பாரம்பரிய உடைகளையும், கலாச்சாரங்களையும் விட்டு விட்டு \"நாகரீகமடையுமாறு\" வற்புறுத்தப் படுகின்றனர். கலாஷா மக்கள் நவீன கல்வியைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதனாலும் அவர்களின் சமுதாயம் தனிமைப் படுத்தப் பட்டு காணப் படுகின்றது. கலாஷா மக்களின் தனித்துவான கலாச்சாரத்தை ஆயிரம் வருடங்களாக பாதுகாப்பதற்கு, தனிமைப் படுத்தல் ஓரளவுக்கு உதவியுள்ளது. இப்போது தான் கலாஷா பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று எழுதப் படிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த சமூகத்தின் அறிவுஜீவி இளைஞன் ஒருவன் கலாஷ் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணியை விவரிக்கும் ஆவணப் படம் இது. (நன்றி: அல்ஜசீரா)\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nமிக நல்ல பதிவு மற்றும் பகிர்வு ஐயா .. .\nமிக நல்ல பதிவு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.\n//எஞ்சியிருக்கும் கலாஷா மக்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப் படுகின்றது. அவர்களது பாரம்பரிய உடைகளையும், கலாச்சாரங்களையும் விட்டு விட்டு \"நாகரீகமடையுமாறு\" வற்புறுத்தப் படுகின்றனர்//\nஅலெக்சாண்டரின் வம்சா வழியினர் இன்னும் அவர்கள் மத கலாச்சாரத்தோடு வாழ்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமான விஷ்யம். பகிர்தலுக்கு நன்றி.\nஅலெக்சாண்டரையே தங்கள் மத‌த்தை சேர்ந்தவராக காட்ட கிறிஸ்தவம்,இஸ்லாம் இரண்டும் முயற்சி செய்கின்றன. அவரின் வழித் தோன்றல்கள் இன்னும் இந்த மத மாற்ற வலையில் சிக்காமல் இருப்பது மிகவும் ஆச்சரியம்.\nநிறைய மத்ங்கள்,மொழிகள்,கலாச்சாரங்கள் இந்த புயல்களில் சிக்கி காணாமல் போய்விட்டன.\nஇந்த மக்களுக்கு கிரேக்க மொழி புரியுமா கலாஷ் மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் பொதுவான சொற்கள் உண்டா கலாஷ் மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் ��ொதுவான சொற்கள் உண்டா\nஅவர்களை நாகரிகமடைய செய்ய நாகரிகமான தலிபான்கள் வற்புறுத்துவது இயலபான‌ விஷயம்தான்\nஇப்படி தனிமை படுத்திக் கொண்ட மற்றும் தனிமைபடுத்தப்பட்ட மக்கள் பல நாடுகளிலும் உள்ளனர். பிலிபினோ தேசத்தில் முழுமையாக உடை அணிந்துக்கொள்ளாத பழங்குடினர் இன்னமும் உள்ளனர்.\nஇதே போல் ஹிமாசல பிரதேசம் மாநிலத்தில் ஒரு ஓரமான குக்கிராமத்தில் கிரேக்கர்கள் வழிவந்த குழுவினர் வசிப்பதாக சமீபத்தில் பத்திரிகையில் படித்தேன்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர...\n9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா\nநீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா\nசினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹ...\nகிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர...\nமாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து\nயேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்\n2009: சர்வதேச ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது\n\"மேற்கு சஹாரா\" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்...\nசோவியத் சின்னங்களுக்கு தடை, அக்டோபர் புரட்சி ஊர்வல...\nஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் சித்திரவதை வீடியோ\nநாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா\nதீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்\nதமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடை���்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/sarkar-movie-update/", "date_download": "2018-12-10T16:54:38Z", "digest": "sha1:TXSBPGM5SMQ4HFNR4GRKFLFUG7Y4YNX6", "length": 7023, "nlines": 70, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ‘சர்கார்’ படத்தின் சென்னை ஏரியாவை வாங்கியது யார்...? - Thiraiulagam", "raw_content": "\n‘சர்கார்’ படத்தின் சென்னை ஏரியாவை வாங்கியது யார்…\nOct 12, 2018adminComments Off on ‘சர்கார்’ படத்தின் சென்னை ஏரியாவை வாங்கியது யார்…\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nகீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.\nவரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.\nதெலுங்கிலும் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் ‘சர்கார்’ படத்தைத் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர்.\nசர்கார் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.\nஇன்னொரு பக்கம், தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை உருவாக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையில், ‘சர்கார்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 65 கோடிக்கு வாங்கயுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதை ஏரியாவாரியாக பிரித்து விற்கும் பணியை செய்து வருகிறது.\nஅதன்படி சென்னை நகரத்தின் வெளியீட்டு உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். 7 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’ படங்களை சென்னை நகரத்தில் வெளியிட்டு மிகப்பெரிய லாபம் பார்த்தவர் அபிராமி ராமநாதன் என்பது கூடுதல் தகவல்.\nநடிகைகள் சேலை கட்டி வர வேண்டும்… அபிராமி ராமநாதன் ஆதங்கம் ‘விழித்திரு’ படத்தை வெளியிடும் அபிராமி ராமநாதன் சென்னை திரைப்பட விழாவில் பஞ்சு அருணாசலத்தின் ஆவண படம் சர்கார் படத்தின் முக்கிய வில்லன் யார்\nsarkar movie update அபிராமி ராமநாதன் சர்கார் ஸ்ரீ தேனாண்டாள்\nPrevious Postதீபா��ளி அன்று சர்கார் படத்துடன் மோதும் வைரமகன் Next Postஆண் தேவதை - விமர்சனம்\nசர்கார் முதல் நாள் வசூல் எவ்வளவு\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nநம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பாரதிராஜா\n‘கடமான் பாறை’ படத்துக்கு ‘A’ சான்றிதழ்\nஅஜீத் – ஷங்கர் காம்பினேஷன் – வாய்ப்பு இருக்கிறதா\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\n500 திரையரங்குகளில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nகஜா புயலால் பாதித்தவர்களுக்கு வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nநான் குணமாகி விட்டேன் – நடிகர் சரவணன்\n28வது கேரள சர்வதேச திரைப்படவிழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/02/blog-post.html", "date_download": "2018-12-10T15:20:35Z", "digest": "sha1:3SFHIP7KDYNSHFD4GN2WMLLY64FMPQDG", "length": 27626, "nlines": 447, "source_domain": "www.radiospathy.com", "title": "காதலர் தினம் 2010 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகாதலர் தினம் என்பது காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள். இந்தத் தினத்தைக் கேட்டாலேயே பதின்ம வயது நினைவுகள் அப்படியே மீண்டும் ஒரு சுற்று வரும். ஹலோ ஹலோ ஓடாதீங்க, இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை ;)\nவானொலியில் \"காதலர் கீதங்கள்\" என்ற நிகழ்ச்சியை 6 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்திருக்கின்றேன். குறிப்பாக மு.மேத்தா போன்றோரின் கவிதைகளை நறுக்கிச் சிலவரிகளை மட்டும் சொல்லி அதற்குப் பொருந்துமாற்போலப் பாடல்களைப் பகிர்வேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு தீம் வைத்துச் செய்திருப்பேன. எனவே காதலர் கீதங்களைப் பகிர்வது என்பது எனக்கு இன்னும் அலாதியான விருப்பு. அந்த வகையில் காதலர் தினம் 2010 சிறப்புப் படையலாக இங்கே வைரமுத்து எழுதிய காதல் கவிதைகளையும் எனக்குப் பிடித்த சில காதல் பாடல்களையும் பகிர்கின்றேன். காதலனாகவும் கவிஞனாகவும் இருந்ததால் வைரமுத்து அணு அணுவாகப் பிளந்து காதலைக் காதலித்து எழுதிய மணியான வரிகள் அவை.\nடூயட் திரைப்படத்தில் இருந்து \"கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா\nகவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா\nஎன் கனவோடு க��ட்கின்ற காற்சலங்கை நீயா\nபேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா\nஎன்னைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா\nசத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா\nஎன்னைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா\nபருவத்தின் தோட்டத்தின் முதற் பூவும் நீயா\nஎன் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா\nஇரவோடு நான் காணுகின்ற ஒளிவட்டம் நீதான்\nஎன் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்\nவார்த்தைக்குள் ஊடாடும் உள்ளர்த்தம் நீதான்\nஎன் வாத்தியத்தில் இசையாகும் உயிர் மூச்சு நீதான்\nதூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்\nஎன் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்\nகாதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்\nநான் காதலித்ததால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்\nஅடுத்து இருவர் படத்திற்காக வைரமுத்து குழைத்த காதல் வரிகள்\nகட்டியணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்\nவிதைத்த மோகத்தில் சில நிமிடம் (உன்னோடு)\nஎது ஞாயம் எது பாவம்\nஅது இரவா அது பகலா\nயார் தொடங்க யார் முடிக்க\nஅடுத்து என்னை ஆட்கொண்ட சில காதல் பாடல்களைப் பகிர்கின்றேன்.\nமுதலில் வருவது \"படித்தால் மட்டும் போதுமா\" திரைப்படத்தில் இருந்து \"பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை\" (குரல்கள்: பி.பி சிறீனிவாஸ், டி.எம்.செளந்தரராஜன்)\nஅடுத்து வருவது \"அலைகள் ஓய்வதில்லை\" திரைப்படத்தில் இருந்து \"காதல் ஓவியம் பாடும் காவியம்\" (குரல்கள்: இளையராஜா, ஜென்சி)\n\"நலம் நலமறிய ஆவல்\" ஒலிப்பது \"காதல் கோட்டை\" திரையில் இருந்து (குரல்கள்: கிருஷ்ணராஜ், அனுராதா சிறீராம்)\nநிறைவாக \"என்ன விலை அழகே\" கேட்கும் \"காதலர் தினம்\" (குரல்: உன்னி மேனன்)\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான், பிறஇசையமைப்பாளர், பெட்டகம், பொது\n//ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள்.//\n//ஒரு காலத்தில் காதல் பூ பூத்தவர்களுக்கும் ஸ்பெஷலான நாள்.//\nபாஸ்.. பலமான பெருமூச்சா இருக்கும் போல :)))\nதொகுப்புக்கு நன்றி கானா.. முக்கியமா இருவர் பட ஆடியோவிற்கு :))) நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்கள் புன்னியத்தில் கேட்கிறேன் :D\nவைரமுத்து கவிதைகள் சூப்பர் தல ;)\nஇருவர் ஆடியோவில் வரும் அர்விந்த்சாமி குரல் கலக்கல் இல்லையா\nயோ வொய்ஸ் (யோகா) said...\nதல கோபி, புதுகைத்தென்றல், யோகா\nஎம்மைப்போன்ற யூத்துகளின் வயிற்றெரிச்சலை கொடுக்கும் பதிவு இது. காதல் மன்னன் பிரபாவிற்க்கு இன��ய காதலர் தின வாழ்த்துக்கள்.\nநல்ல கலெக்ஷன்ஸ் பாஸ்.. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்கள்\n//இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை ;)\n அதெல்லாம் ஒரு பதிவுல முடியற விஷயமா\n//இங்கே நான் ஒன்றும் மலரும் நினைவுகளைச் சுழற்றவில்லை//\nநீங்கள் சுழற்றவில்லை ஆனால் எங்களை சுழற்ற விட்டுவிட்டிர்கள்\nநாடோடி இலக்கியன், யுத்து வந்தி, இயற்கை பாஸ், மகராஜன்\nமிக்க நன்றி வருகைக்கு ;)\nஉள்ளத்தை கொள்ளை கொள்ளும் அற்புதமான கவிதைத்தொகுப்பும் பாடல் தொகுப்பும்...அருமை.....\nஅட இதெல்லாம் எப்ப நடந்தது நான் பார்க்கவில்லை யே இந்தப்பதிவை.\nநல்ல குரல் அமைந்திருந்த நடிகர்களில் அரவிந்த்சாமியும் ஒருவர் உயிரே படத்திலும் இவருடைய குரலிருக்கு.\nஇன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html\nஇன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_25.html\nஇன்றைய வலைச்சரத்தில் இந்த பாடல் தொகுப்பு இடம் பெற்று இருக்கிறது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஉங்கள் ஆதரவுடன் 50 வது றேடியோஸ்புதிர் ;)\nதிரைக்கலைஞன் கொச்சின் V.M.C ஹனீபா நினைவாக\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/08/thalaiva-movie-review-from-england.html", "date_download": "2018-12-10T15:26:39Z", "digest": "sha1:HYAXGIAUDT3PELAALSCYKNFYYZAGXUHP", "length": 23712, "nlines": 177, "source_domain": "www.tamil247.info", "title": "தலைவா - திரைப்பட விமர்சனம் ~ Tamil247.info", "raw_content": "\nதலைவா - திரைப்பட விமர்சனம்\nஇந்த படத்தை எந்த காரணத்திர்க்காக நிறுத்தினாங்கன்னு தெரியாது - ஆனா அதுக்கும் எந்த வழியிலும் சுத்தமா அவசியமும் இல்லை...........கொஞ்சம் நாயகன், கொஞ்சம் பாஷா கொஞ்சம் முதல்வன் கொஞ்சம் புதிய பறவை கொஞ்சம் அங்கிட்டு கொஞ்சம் இங்கிட்டுனு இந்த தடவை ஃபாரின் அழுவல் இல்லை தழுவல் இல்லாம உள்ளூரிலே சுட்டு நல்ல நஞ்சு போன பிளேடு உள்ள மிக்ஸில போட்டு அடிச்ச படம் தான் தலைவா..............\nஷாருக் கான்ல இருந்து ஆப்ரகம் வரைக்கும் அத்தனை மும்பாய் பட ஹீரோஸ் தமிழ் நாட்டை நோக்கி வர நம்மூர் ஆட்கள் எல்லாம் பாலிவுட்ல சான்ஸ் கிடைக்கலைனா என்னா நாம் பாம்பயிலே படம் எடுப்போம்னு சமீபமா தமிழ் நாட்டு அனேக பிக் பட்ஜெட் படங்களுக்கு தமிழ்ல சப் டைட்டில் போட்டு படம் காட்டும் கோலிவுட் பிரமாக்களுக்கு விதிவிலக்கில்லாமல் இந்த படமும் மும்பாயில ஆரம்பிக்குது அந்த பழைய மும்பாய் மாதிரியே நாசர் தன் பிள்ளையை தோள் மேல் துக்கிட்டு வராரு மும்பாய் கலவரத்துக்கு நடுவுலே \"வேதா பாய் மர் கயா\"னு யாரோ கணபதி பப்பா மோரியாக்கு நடுவுல சொல்ல அப்புறம் ரணகளம் - சென்சார் ஆஃபிஸ் யூ சர்டிஃபிக்கேட் எப்படி கொடுத்தாங்கன்னே தெரியலை இந்த கறிக்கடைக்கு அம்பி விலாஸ்னு பேர் வச்ச மாதிரி................. அப்புறம் விசய் அப்பா சத்யாராஜ் மும்பாய் டானாக உருவாக டக்குனு கட் பண்ணீனா விசய் ஆஸ்த்ரேலியால டான்ஸ் ஆட - ப்ரோ (BRO)னு விசய் எத்தனை தடவை இந்த படத்துல சொல்றாருன்னு கண்டுபிடிக்கனும்னு போட்டி வச்சா அத்தனை பேரும் தோத்துடுவாங்க அத்தனை ப்ரோ அம்புட்டு யூத்தாம்........\nஅரசியல் கட்சி இளைஞ்சரனி தலைவர்கள் மாதிரி....................\nஇமு / இபி அப்படின்னா - இம்சைக்கு முன் இம்சைக்கு பின் இல்ல - இடைவேளைக்கு முன் / இடைவேளைக்கு பின் தான் - ஆனாலும் நென்டும் ஒன்னுதான்......... ஒரு பாட்டுல தலைவன் ஆன ஒரே படம் இது தான் ஆனா எதுக்கு தலைவன் ஆகுறார் ஏன் நாயகன் கமல் மாதிரி ஆஆஆஆஆஆஆஆங்னு அழ ட்ரை பன்றார்னு தெரியலை புரியலை ஆமாயா விளங்கள.......... அப்பாலைக்கா ஆங் என்ன சொல்ரதுனு தெரில அதனால படம் முடியருதுக்குள்ள காதுல டக்காளி சட்னி வந்திருச்சு................. சுறா பட ரெக்கார்டை முறியடிக்கும் இந்த டலைவா....... நான் அதை அடித்து சொல்வேன்...........தலைவான்னு விசய்யை இதுல சொல்றது யாருமில்லை நம்ம இன்டர்னெட் புகழ் சாம் ஆன்டர்சன்னைத்தான் மனுஷன் 10 நிமிஷம் வந்தாலும் கலக்க்கிட்டு கடைசில விசய்யை போட்டு தாக்கிட்டு ஒரு வசனம் பேசிட்டு போவாரு பாருங்க அதுக்குன்னே நீங்க இந்த படத்தை பார்க்கனும்.............சந்தானம் பாவம் கிடைச்ச கேப்ல எவ்வளோ டிரை பண்ணியும் செல்ஃப் எடுக்கல - இந்த படத்தின் ஹீரோ விசய் இல்லை அமலாபால் தான்..........விசயக்கு கிடைத்த மெகா வெற்றி காவலன் / துப்பாக்கிக்கு பிறகு வந்த பெரிய ரோல் ஏ கோஸ்டர் படம் - அவர் இனிமேல் கண்டிப்பாய் அவருக்கு வரும் மேட்டரை மட்டும் செய்தால் அவர் அவர் இன்னும் பிரகாசிப்பார் - டைட்டா எம்ஜிஆர் மாதிரி சட்டை போட்டுகின்னு கையை தூக்கினா எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என கூறி நான் ஒரு நல்ல ஈ என் டி டாக்டரை போய் பார்த்து காதுல கன்னுல ஆன டேமேஜை சரி பண்ணனும் சாமியோவ்.........\nதலைவா ஒரு வரி விமர்சனம் - தலைவ(லி)ஆஆஆஆஆ���ஆஆ\nஎனதருமை நேயர்களே இந்த 'தலைவா - திரைப்பட விமர்சனம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதலைவா - திரைப்பட விமர்சனம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nஅடேங்கப்பா.. என்னா இது பாப்பா இந்த குத்து குத்துது...\nஇருட்டறையில் பதுங்கிய புலி: குட்டிக்கதை\nபல் சுத்தம் - Joke\n\"இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா\" Teaser Traile...\nவிஜய் நடித்த \"தலைவா\" திரைப்படம் ரிலீஸ் ஆகாததால் ரச...\nதிடீர், திடீரென தீ பற்றி எரியும் குழந்தை\nதலைவா - திரைப்பட விமர்சனம்\nஉங்க காதல் மீது நம்பிக்கை இருக்கா\nநோய் தீர்க்கும் வற்றல்கள் - இயற்க்கை மருத்துவம்\nநீயும் என் நண்பனே ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/03/thondhi-Thoppai-nanmaigal.html", "date_download": "2018-12-10T15:41:03Z", "digest": "sha1:UACRQOSAV6NPVXKMDMTX2YPLSU56TNMD", "length": 26366, "nlines": 217, "source_domain": "www.tamil247.info", "title": "தொந்தி, தொப்பையின் நன்மைகள்.. ~ Tamil247.info", "raw_content": "\nஒருத்தருக்கு தொப்பை இருந்தாலே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. சரக்கடிப்பானோ எந்த வேலை வெட்டிக்கும் போகாம திண்ணுட்டு திண்ணுட்டு தூங்குவானோ இல்லை உடம்புக்கு சரியில்லையோன்னு நினைச்சுப்பாங்க.\nபஸ்சுல கூட்டத்துல நிக்குறதுக்கு சிரமம், ரெடிமேட் சட்டை, டிஷர்ட், ஃபேண்ட் சரியான சைசுக்கு கிடைக்காது. சின்ன சந்துல நுழைஞ்சு போக முடியாது, விடிகாலைல போர்வைக்குள்ள சுருண்டு படுத்துக் கிடக்கும் சுகத்தை இழந்து வாக்கிங், ஜாக்கிங் போகனும், வெளிய விசேஷங்களுக்கு போனால் பசிச்சாலும் கொஞ்சமா சாப்பிடனும் (இல்லாட்டி, இப்படி திங்குறதுனாலதான் தொப்பை வந்திருக்குன்னு கேலிக்கு ஆளாகனும்), பிளட், சுகர்லாம் கரெக்டா செக்கப் பண்றீங்களான்னு தொப்பையா பார்த்துக்கிட்டே கேட்பாங்க.\nஇப்படி சின்ன சின்ன இழப்புகளை தினம் தினம் சந்திக்கனும். ஆனா, தொப்பை இருக்குறதால நன்மைகளும் கிடைக்குதுங்க. அதனால, இனி தொப்பை இருக்குறவங்க, சங்கோஜப்படாம, சந்தோஷப்பட்டுக்கிட்டு உங்களை கேலி பண்றவங்ககிட்டயும் நன்மைகளை எடுத்து சொல்லுங்க.....\nதொந்தி, தொப்பை, செல்லதொப்பைன்னு பல பேர்களால் ஆசையுடன் அழைக்கும் தொப்பையின் நன்மையை பற்றி இனி காண்போம்....\n1. கீழே குப்புற விழுந்தா முகத்தில அடிபட்டு மூக்கு உடையாம தொப்பைதான் காப்பாத்தும்.\n2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துது. உதாரணத்துக்கு பெரிய பெரிய தொந்திகளை இருக்குற போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் வரும். அதுப்போல உங்களையும் பெரிய போலீஸ் ஆபீசர்ன்னு நினைச்சு எல்லாரும் பயந்து ஒதுங்குவாங்க.\n3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுது. உதாரணத்துக்கு வேலையில்லாமல் சும்மா உக்காந்திருக்கும் போது தொந்தியை மெதுவாக வருடிக்கிட்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.\n4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.\n5. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்க பார்க்கலாம். ஏன்னா. ஒருத்தரோட தொந்தியின் அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.\nதொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.\nதொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே\nதொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.\nஎன்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.\nதொந்தி ஏன் சதுரமா இல்ல செவ்வகமாக இல்லாம உருண்டை வடிவத்தில இருக்துதுன்னு எல்லார் மனதசுலயும் கேள்வி எழும்.\nஇந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும் வட்ட வடிவமானது. இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை வடிவத்தில் படைத்துள்ளது.\nஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.\nஇவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை\nநன்றி: மெயில் அனுப்பிய புண்ணியவானுக்கு...,\nஎனதருமை நேயர்களே இந்த 'தொந்தி, தொப்பையின் நன்மைகள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியா��� இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\nLPG கேஸ் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது\nஒவ்வொரு இல்லதரசிக்கும் அவசியமான வீடியோ - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - LPG கேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது. - கேஸ் சிலிண்டர் பற்றி உங்களுக்கு தெரியாத டிப்ஸ்... ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..\nஇந்த நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணுங்க விளம்பரம் பாத...\nஇதன் படி செய்தால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இ...\nகாங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண...\nதமிழ்நாடு காவல்துறை பதவி மற்றும் அவர்கள் அணிந்திர...\nசமையலில் செய்யக்கூடாதவை - Samayal Tips…\nஎந்த வகையான கேன்சராக இருந்தாலும், டாக்டர்களால் கை ...\nதக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அத...\nகுழந்தைகளுக்கு குளிர்பானம் கொடுக்காதீர்கள், உலக சு...\nஎச்சரிக்கை: பரவிவரும் புதுவகை ஆண்ட்ராய்டு போன் வை...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ருபாய் குறைய வாய்ப்...\nஉங்க சைக்கிளை இப்படியும் லாக் செய்யலாம்...\nஇனி நாமே நமது உடல் மருத்துவ பரிசோதனை செய்யலாம் - N...\nஎந்த வங்கியிலும் அக்கவ்ன்ட் இல்லை என்றாலும் ATM'மி...\nகாணமல் போன மலேசியா விமானம் MH370 இருக்கும் இடத்தை ...\nஇயக்குநர் விஜயின் சைவம் படத்திற்காக முடியை இழந்த ந...\nமின்சார ரயிலில் சிக்காமல் இருக்க தண்டவாளத்தில் படு...\nட்விட்டர் வலைதளத்திற்கு துருக்கியில் தடை.. தடை இரு...\nகாணமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் ஆஸ்திரேலியா...\nஷூ விலிருந்து ம���பைல் போன் சார்ஜ் செய்யலாம்..\nIRCTC ஒரே நாளில் 5.80 லட்சம் ஈ-டிக்கட்டுக்களை விற்...\nATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா\n2 கிராம் மோதிரத்திற்கு பதிலாக 6 கிராம் மோதிரத்தை ஆ...\nசொந்த தொழிலில் முன்னேற தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்...\nகாணாமல் போன விமானம் எங்கு உள்ளது என கண்டுபிடித்து ...\nஆதார் மிகப்பெரிய மோசடி திட்டம்...\nவாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்....\nபேங்க் லாக்கரில் வைத்துள்ள உங்கள் பணம், நகை safe'ன...\nஇந்தியா வளர்ந்த வல்லரசு நாடா ..\nஒரு பெண்ணுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார் என் க...\nநாட்டிலேயே பெரிய தேசிய கொடி..\nரீஃபைண்ட் ஆயில். - அதிர்ச்சியான விபரங்கள்..\nமேனேஜரிடம் வேலை செய்ய சில விதிகள்\nமனைவி செய்யும் கணவனுக்கு பிடிக்காத 12 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-12-10T15:30:01Z", "digest": "sha1:KFFB4K65QHRWOCKL6Z2XE7IAG47HONGQ", "length": 18792, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடுவண் ஒற்று முகமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிஐஏ வின் அதிகாரப்பூர்வ முத்திரை\nஸ்டீஃபன் காப்பெஸ், துணை இயக்குனர்\nஸ்டீபனீ ஓ’ சுல்லுவன், இணை துணை இயக்குனர்\nநடுவண் ஒற்று முகமை (Central Intelligence Agency) ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய உளவு நுறுவனம். சிஐஏ (CIA) என்று பரவலாக அறியப்படும் இது அமெரிக்க அரசின் ஒரு துறையாகும். தேசிய பாதுகாப்பு பற்றிய புலனாய்வு மதிப்பீடுகளை அமெரிக்க அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கு வழங்குவதுடன், அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் ஆணைப்படி மறைமுகச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.[5]\nஇரண்டாம் உலகப்போரின் போது, அச்சு நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படைத்துறை ஒற்று நடவடிக்கைகளை ஒருங்கமைக்க உருவாக்கப்பட்ட மேல்நிலை உத்தி சேவைகளுக்கான அலுவலகம் (Office of Strategic Services - OSS) என்ற அமைப்பின் வாரிசு அமைப்பே சிஐஏ. போர் முடிந்த பின் 1947 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டம் சிஐஏ அமைப்பைத் தோற்றுவித்தது. இதன் முதன்மைப் பணிகள் - பிற நாட்டு அரசுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது வேவு பார்த்து, தகவல்களைச் சேகரித்து அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அளிப்பதும் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளையும் வழங்குவத���மாகும். மேலும் துணை இராணுவப் படைகளை பயன்படுத்தி மறைமுக படைத்துறை நடவடிக்கைகள், தனது சிறப்புச் செயல்பாடு பிரிவின் மூலம் பிற நாட்டு அரசியல் சூழலில் ஆதிக்கம் செலுத்ததல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது. 2004 ஆம் ஆண்டு வரை சிஐஏ மற்றும் அதன் பொறுப்புகள் புனரமைக்கப்பட்டன. அது வரை அமெரிக்க அரசின் பல ஒற்று நிறுவனங்களை ஒருங்கமைக்கும் பணியினை சிஐஏ செய்து வந்தது. அவ்வாண்டு இயற்றப்பட்ட ஒற்று புனரமைப்பு மற்றும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம், தேசியப் புலனாய்வு இயக்குனரகம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அமெரிக்க ஒற்று முகமைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அதற்கு வழங்கியது.[6][7][8][9][10]\nதற்போது தேசியப் புலனாய்வு இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் பதினாறு அமெரிக்க உளவு அமைப்புகளுள் ஒன்றாக சிஐஏ உள்ளது. மனித வேவு மற்றும் அதனால் கிட்டும் தகவல்கள், பொதுவான பகுப்பாய்வு பிற நாடுகள், அவற்றின் அரசுகள் மற்றும் உளவு அமைப்புகள் மீது வேவு பார்த்தல் போன்றவை சிஐஏவின் கட்டுப்பாட்டில் வருகின்றன. அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன், டி. சி. க்கு அருகே வர்ஜீனியா மாநிலத்தில் லாங்க்லி என்ற இடத்தில் சிஐஏவின் தலைமையகம் அமைந்துள்ளது. லேங்க்லி, தி கம்பனி, தி ஏஜென்சி ஆகியவை சிஐஏ வைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பிற பெயர்களாகும்.[11][12][13][14]\nமெக்காய், ஆல்ஃப்ரட் டபிள்யூ. (2006): எ க்வஸ்டன் ஆப் டார்ச்சர்: சிஐஏ இன்ட்டரோகேஷன், ஃப்ரம் தி கோல்ட் வார் டு தி வார் ஆன் டெரர் , ஓவல் புத்தகங்கள், ஐஎஸ்பிஎன் 0805082484\nவேலஸ், ராபர்ட்; மெல்டன், எச். கெனித்; ஸ்கெலிசைனர், ஹென்றி ஆர். (2008). ஸ்பைகிராப்ட்: தி சீக்ரட் ஹிஸ்டரி ஆப் தி சிஐஏஸ் ஸ்பைடெக்ஸ், ஃப்ரம் கம்யூனிசம் டு அல்-கிவைதா . டட்டன். ஐஎஸ்பிஎன் 0525949801\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நடுவண் ஒற்று முகமை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nசிஐஏ அதிகாரப்பூர்வ தன்னுரிமை தகவல் செயல்பாட்டு (போயா) வலைதளம்\nஜியார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்பு சேகரிப்பு\nமத்திய புலனாய்வு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்ட சட்ட ஒழுங்குமுறை\nசிஐஏவால் வெளியிடப்பட்ட, தி வேர்ல்ட் பேக்ட்புக். [1]\nஆர்எஸ்எஸ் உதவியுடன் சட்டரீதியான பதிப்பிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மைய புலனாய்வு நிறுவனத்தின் சந்திப்பு பற்றிய குறிப்புகள் மற்றும் ஒழூங்குமுறை மாற்றங்கள்\nநிறுவனத்தினுள்: சிஐஏ குறிப்பேடு. தேர்ட் வேர்ல்ட் டிராவலர்: பிலிப் அகியீன் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.\nமுன்னாள் சிஐஏ இயக்குனரின் சந்திப்பு\nபுலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் புலனாய்வு பகுப்பை மேற்கொள்ளும் ஆய்வாளர்களை பயிற்றுவிக்கிறது\nடேவிட் வைஸ்: \"சிஐஏவின், கொல்வதற்கான உரிமம்\" - டெமாக்ரஸி நௌ\n1947 இல் உருவாக்கப்பட்ட அரசு நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2016, 08:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/12/06/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2018-12-10T16:06:52Z", "digest": "sha1:2W576HQ2LELWRT4MFRK57HMJFCM6SB7K", "length": 36558, "nlines": 378, "source_domain": "vithyasagar.com", "title": "“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)\n33, ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது\n“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை\nPosted on திசெம்பர் 6, 2010\tby வித்யாசாகர்\nஎம் சந்தக் கவியும் ஜதிபாடும்,\nதமிழ் எங்கும் எதிலும் முதலாகும்,\nகடல் காற்று வானமென கலந்த தமிழழகே;\nநாவில் இனிக்கும் தமிழே முதல் வணக்கம்\nதோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும்\nசொடுக்கும் சொடுக்கலில் வடுக்களை கவிதையாக்கும் நாயகர்\nயுகக் கவிக்கும் என் தலைவணக்கம்\nஉணர்வுகளை பாடலாய் இசைத்து, நம் நாடிகளை ஒருநொடி அசைத்து\nநமக்கு பெருமை சேர்க்க வந்திருக்கும்\nபல்கலை திறன் படைத்த ‘திரையிசை தென்றல்’\nஇசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கும்,\nபதின்மூன்று வயதிலிருந்து – தன் – கிராம இசையை நகரம் வரை நகர்த்தி\nஒரேயொரு திரைப் பாடலில் உலகை சற்று திரும்பிப் பார்க்கவைத்த\nஅன்பு சகோதரி திருமதி சின்னப் பொண்ணு அவர்களுக்கும் என் நல்-வணக்கம்\nபொதுவாக கவிதைக்கு பொய்யழகு என்பார்கள், இங்கே; கவிதைக்கு மெய்யுமழகு என்று மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் என் சக கவிஞர்களுக்கு நன்றிகளை கூறி என் கவிதைக்குள் வருகிறேன்..\nதலைப்பு : கற்பனை மட்டுமல்ல கவிதை\nகவியரங்கத்தில் பேசிய போது எடுத்தது.. (19.11.2010)\nஎன் தெருவெல்லாம் பூத்த காதல் பாடி\nஎன் வாழ்வெல்லாம் அழுத கண்ணீர் சொட்டி\nஎம் இனத்தின் உயிர்பூ தமிழை சூடி\nஎன் உறவுகளுக்கு நான் சேர்க்கும் பொக்கிஷம்; கவிதை\nமனசெல்லாம் காய்ந்துப் போய் திரியும் மனிதர்களின்\nமுகமூடி கிழித்து உலகிற்குக் காட்டியது; கவிதை\nகாலம் தொலைக்காத காதலால் – ஒழியும்\nகையளவுமனசில் உலக அவலம் சுமக்கும் வாழ்க்கையை\nகதைகதையாய் – கோர்த்துக் கொண்டது; கவிதை\nகாற்றில் இரண்டு சலங்கைக் குலுங்க\nகாதுகளில் உயிர்தொடும் அவள் குரல் கேட்க\nஅவளை எண்ணி உருகி இரவெலாம் சுமந்த கனவுகளை\nபகலெல்லாம் எழுதித் தீர்த்த இனிய காதல்; கவிதை\nசில்லென்று கண்ணிமை நனைக்கும் காற்றினில்\nஓட்டு விற்று வாங்கிய வெற்றியை\nவட்டிக்கு கொடுத்து அறுக்கும் தாலியை\nஒரு சாமானியருக்கும் புரிய சாட்டைச் சொடுக்கியது; கவிதை\nமனைவி குழந்தைகளைப் பிரிந்துப் – ஊர்விட்டு\nதேசம் கடந்து – அரபி அழைத்த ஒமாருக்கெல்லாம் ஆமாம் போட்டு\nகுவைத்தில் குப்பூசுத் தின்னக் கூட நேரமின்றி உழைக்கும் –\nஎன் உறவுகளின் தவிப்பை; வெளிச்சம் போட்டு ஊருக்கு காட்டியது; கவிதை\nஇரவெல்லாம் தலையணை நனைய அழுது\nகடிதம் போய் தொலைபேசி போய் மின்னஞ்சல் போய்\nஸ்கைப்பிலும் யாகூவிலும் கூகுல்டாக்கிலும் வருடங்களை தொலைத்து\nதன் வாழ்க்கையை கூட திரைப்படங்களில் ரசித்து\nவயோதிகம் வாட்டும் நாளில் ஊருக்கு போ’ என்றனுப்பினால்\nஅதன் – அத்தனை வலிகளையும் கண்ணீராய் சுமந்தவனின்\nதீர்ந்து போன வாழ்க்கை; கவிதை\nதிருமணமான முதல் மாத நாட்களை\nவிமானம் வரும் திசைபார்ப்பதை தினசரி கடமையில் ஒன்றாக்கி\nஇன்று வருவார் நாளை வருவாரெனக் காத்திருந்து\nவங்கி தோரும் நடையாய் நடைநடந்து /\nகரண்ட் பில் கட்டி / மளிகை வாங்கிபோட்டு /\nமகன்- மகள் திருமணத்தை நடத்தி / பேர-பேத்தியை படிக்கவைத்து /\nநானிருந்து செய்வதை எல்லாம் நானின்றி செய்து –\nநரைத்த முடியில் அவளுக்கான ஆசைகளை மிச்சம் வைத்திருக்கும்\nஎன் மனைவியின் ஏக்கத்தை எழுத்தாக்கிக் கொண்டது; கவிதை\nகைம்பெண் மறுவாழ்வு பற்றி விழிப்புணர்வா\nதிருநங்கையின் வலி தெரிய வேண்டுமா\nதேடிப் பார் எம் கவிதையில் கிடைக்கும்\nசிட்டாடப் பட்டுடுத்தி சீரெல்லாம் சேர்த்து வைத்து\nகேஸ் வெடித்ததாமே; எம் குலவிளக்கு அணைந்து போச்சே\nஉன் தாய் கதறினாளா – தேடிப் பார் எம் கவிதையில்\nஎன் கவிஞன் வரதட்சணைக் கொடுமையில் எழுதியிருப்பான்\nகவிதை வெறும் நாலடியில் பாடி\nஆறடியில் மாலை வாங்க அல்ல;\nகவிதை வெறும் நாலடியில் பாடி\nஆறடியில் மாலை வாங்க அல்ல\nவெறும் கற்பனை அல்ல – கவிதை\nகவிதையில் ஒரு ஜீவன் பூக்கிறது\nகவிதையில் ஒரு வாழ்வு மலர்கிறது\nகவிதையில் ஒரு புரட்சி வெடிக்கிறது –\nஇச்சமுதாயத்தைப் புரட்டிப் போடுகிறது கவிதை\nபாப்பா பாட்டு குயில் பாட்டுவரை கவிதையானது,\nபட்டிதொட்டி யெல்லாம் கவிதையின் வாசம் பரவியது,\nநம் யுகபாரதி கவிதை எழுதினார்\nதெருவாசிகளின் வலி கூட தெருவாசகம் ஆனது,\nஐயா சேது கவிதை எழுதினார் –\nவளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கம் – பிறந்தது,\nவானருவி முதியோர் இல்லம்; திறம்பட திறந்தது\nகவிதை; அவரவருக்கான வாழ்க்கையை அவரவருக்குத் தருகிறது\nகவிதை; படிப்பவரின் வாசிப்பிற்கான ஞானத்தை கேட்போருக்கும் தருகிறது\nகவிதை; உன்னையும் என்னையும் இக்குளிரில் கூட கூட்டி\nஎனவே – வெறும் கற்பனை மட்டுமல்ல கவிதை’ என்று கூறி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் and tagged கற்பனை மட்டுமல்ல கவிதை, கவிஞர் சங்கம், கவிஞர்கள் சங்கம், கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், குவைத், குவைத்தில், குவைத்தில் கவியரங்கம், சேது, வளைகுடா வானம்பாடி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← 4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)\n33, ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது\n11 Responses to “கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை\n4:17 பிப இல் திசெம்பர் 6, 2010\nஇந்த கவிதை வாசிப்பிற்கான இசைக் குறுந்தகடு விரைவில் கிடைக்கும் கிடைத்ததும் அதையும் பதிகிறேன்.\nஇக்கவிதை என் வாசிப்பிற்கு அல்லது என் குரலுக்கு உட்படுத்தி எழுதியதாகும். அதிலும் கவியரங்கம் என்பதால், தலைமை ஏற்ப்பவருக்கு மரியாதை செய்தல், விருந்தி…னருக்கு வணக்கம், பெருமை சேர்க்க வந்த உணர்வுப் பெட்டகங்களாகிய பொதுமக்களுக்கு மதிப்பு சேர்த்தல் என; எல்லோரையும் கருத்தில் கொண்டு இக் குவைதிற்கும் தமிழகத்திற்கும் இடைப்பட்ட வாழ்தலை மையப் படுத்தி எழுதியதாகும்.\n4:45 பிப இல் திசெம்பர் 6, 2010\nதமிழ் எப்போதும் இனிமை. வித்யா கவிதை அருமை.\nஎனக்கு தமிழும் பிடிக்கும். கவிதையும் பிடிக்கும் .\nகம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல் சில நாளில் வித்யாசாகர் நன்பன் நானும் கவி எழுதுவேன் போலும்…\n5:13 பிப இல் திசெம்பர் 6, 2010\nபடிக்க படிக்க; தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் இனிய மொழி தமிழ்.\nகொஞ்சம் உணர்வு, கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் ஆர்வம் நிறைய நம் சமூகத்தின் மீதான அக்கறை என்றிருந்தால் போதும்; தமிழ் தானே நம் கையிலொரு தீப்பந்தம் கொடுத்து இச் சமூகத்து தெருவெல்லாம் தீ வைத்துத் தீர்த்துக் கொள்ளும் அதர்மங்களை.\nஅதின்ரி, நல்லவைகளின் வேர்களில் கவிதையாய் கதைகளாய் இன்னப பிற படைப்புக்களை பூத்துக் கொள்ளும் தமிழ்.\nநம் உயிரின் நாதம் தொட்டு; எழுதுவதற்கான கலையை படிப்பவருக்கு வழங்கி மகிழும் சிறப்பென்பது தாய்மொழிக்கே உரிய ஒரு மகத்தானப் பேராகும்.\nநீங்கள் தான் எப்பொழுதே படிக்க துவங்கி விட்டீர்களே; இனி விரைவில் எழுதவும் செய்வீர்கள் ரவி சகோதரர்.\n7:20 முப இல் திசெம்பர் 7, 2010\nகம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல் சில நாளில் வித்யாசாகர் நன்பன் நானும் கவி எழுதுவேன் போலும்…\n2:16 பிப இல் திசெம்பர் 7, 2010\nகவிதை நன்றாக இருக்கிறது போல் எண்ணும் ஒரு புன்னகையை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை உங்களின் அன்பிற்கும் இறைவனின் அருளிற்குமே சமர்ப்பணம் என்று விட்டுவிடுகிறேன் தமிழ்த்தோட்டம். மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும்.\nஅதே நேரம் நீங்கள் எத்தனை உயர்வுக்குரியவர். இரண்டு தளங்களை வெற்றித் தளங்களாக இயக்குபவர், நீங்கள் எண்ணினால் எழுதுவது ஒன்றும் அத்தனை கடினமல்ல. முயற்சியுங்கள். மிக்க வாழ்த்துக்கள்\n9:03 முப இல் திசெம்பர் 7, 2010\nஎன் எந்திர வாழ்க்கையில், என்னையும் கவிதை எழுத என்னை மீண்டும் மீண்டும் தூண்டும் உங்கள் கவிதை.\n2:21 பிப இல் திசெம்பர் 7, 2010\nஅன்பு வணக்கம் லக்ஷ்மி, நீங்கள் முன்பே நன்றாக எழு��ுபவர் தானே வேண்டுமெனில் மீண்டும் எழுத நினைவுருத்துபவனாக நானும் இருப்பேன் எனில் மிக்க மகிழ்வு தான். நிறைய எழுதுங்கள். விரைவில் புத்தகமாக பதிந்து வையுங்கள். மிக்க வாழ்த்துக்கள் உண்டாகட்டும்.\nஅதேநேரம், நம் முயற்சியினால் ஒருவரை எழுத வைக்க முடியுமெனில் அது பெரிய விஷயம் தான். அதை ஏராளமாக செய்துள்ளோம் என்பது நாம் அறிந்ததே என்றாலும், இனியும் எப்பொழுதும்; நாம் எழுதுவதன் காரணம் நம் பின்னால் வருபவர்களை வளர்ப்பதாகத் தான் நீள்கிறது…\nமிக்க நன்றி தங்களின் நெருங்கிய அன்பிற்கு லக்ஷ்மி…\n9:33 முப இல் திசெம்பர் 8, 2010\nவாழ்வின் வலிகள்,பாலையில் வயதைத் தொலைத்து வாலிபம்\nஇழந்து வயோதிகனாய், திரும்பி வருகிற எண்ணற்ற என்\nசகோதரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.கவிதை மிக மிக அருமை .. Kalidoss\n12:16 பிப இல் திசெம்பர் 8, 2010\nமிக்க நன்றி காளிதாஸ். வாழ்வை மணலில் தொலைக்கும் மனிதர்கள் மட்டுமல்ல; உறவின் பிரிவில் தொலைக்கும் மனிதர்களோடு வாழ்வதால், அந்த வலிகள் கவிதையானதில் பிரம்மிப்பில்லை.\nஎல்லாம் நம் வெற்றிக்கும் காரணாமாய்; உங்களைப் போன்றோரும் இருப்பதில் மகிழ்வு கொள்கிறேன்..\n7:35 பிப இல் திசெம்பர் 13, 2010\nவல்லின ” ற் ” க்குப் பின்னர் மெய்யெழுத்து மிகாது ..\nநிற்போம் , கற்போம் , கற்சிலை ,வரவேற்கிறோம் . காற்சிலம்பு ,பொற்கைப் பாண்டியன்\n8:16 பிப இல் திசெம்பர் 13, 2010\nதெரியாமலில்லை திரு.அம்பலவாணன். கவிதைகள் பிற இணையங்களில் வருவதால் தட்டச்சு பிழையின்றி பதிய முயல்கிறேன். ஆயினும், மறுமொழி அவசர நேரங்களில் கொடுக்க நேர்வதால், சிலநேரம் கவனக் குறைவு ஏற்பட்டுவிடுகிறது.\nதெரியத் தந்தமைக்கு நன்றி.. நேரம் கிடைக்கையில்; திருத்திவிடுகிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (6)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/1011-pm-1-comments.html", "date_download": "2018-12-10T15:16:56Z", "digest": "sha1:YE7LBNWJSYNULOBJMW7YMULPZCIBQ7Q6", "length": 10969, "nlines": 166, "source_domain": "www.tamilcc.com", "title": "Tamil Computer College", "raw_content": "\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள்\nகணிபொறி, பகுதி நேர வேலை பற்றி, நம் தளத்தை மேம்படுத்த,....... இதுபோல இங்கு சில மின் புத்தகங்கள் உள்ளன.\nஉங்களுக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nவாக்கிய பஞ்சாங்க முறை��ில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/10/google-map.html", "date_download": "2018-12-10T15:21:09Z", "digest": "sha1:2Q6K6E5QQR5MQGVG37L77SEWKOC4MNIC", "length": 8250, "nlines": 101, "source_domain": "www.tamilcc.com", "title": "உங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உடனடியாக அறியவது எப்படி?", "raw_content": "\nHome » google map » உங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உடனடியாக அறியவது எப்படி\nஉங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உடனடியாக அறியவது எப்படி\nGoogle Map இப்போது அனைவரும் பயன்படுத்தும் ஒரு அவசிய இணைய பக்கம் ஆகி விட்டது. நெடுந்தூர பயணங்களில் கூட வரும் நண்பனாகிறது. பல இணைய வரைபடங்கள் இருந்தாலும் நமது ஊரின் சந்து பொந்துகள் எல்லாம் அளந்து எமக்கு தூரத்தை தருவது இது மட்டும் தான். அதை விட வேறு சில plugin உதவியுடன் உங்கள் காணியின் பரப்பளவை அளத்தல், கட்டிடங்களின் உயரத்தை அளவிடுதல், நீர்பம்பிகள் அமைக்க பொருத்தமான இடங்களை தெரிவு செய்தல் இப்படி பல வசதிகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் இது பற்றி பலர் அறிந்தது இல்லை. முன்பெல்லாம் 2008 அளவில் எடுத்த புகைப்படங்களே வரைபடமாக இருந்தன. இப்போது அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு உங்கள் வீட்டு பகுதி வரைபடம் புதுப்பிக்கப்படும் போது உடனடியாக அறிவிப்பை பெறுவது எப்படி என்று இந்த பதிவு விளக்குகிறது.\nபொதுவாக அனைத்து இடங்களும் புதுப்பிக்கபடுவது இல்லை. உதாரணமாக அண்மையில் முள்ளிவாய்க்கால் பகுதி புதுப்பிக்கப்பட்டது.ஆனால் அதை அண்டிய கிளிநொச்சி பகுதி புதுப்பிக்கப்படவில்லை. கூகிள் மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கோள்கள் முன்னுரிமை அடிப்படையில் வரைபடங்களை எடுக்கிறது.\nநீங்களும் உங்கள் இடங்களின் satellite images புதுப்பிக்கப்டும் போது மின்னச்சலில் தகவலை பெற https://followyourworld.appspot.com என்ற தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள்.\nஇதை கையாள்வது மிக இலகுவானது. ஆனாலும் சில விளக்கம்.\nமுதலில் நீங்கள் எந்த இடத்தை தெரிவு செய்கிறீர்களோ அவ்விட பெயரை type செய்து தேடுங்கள்.\nஅடுத்து உங்கள் வீட்டை குத்துமதிப்பாக + அடையாளம் மூலம் தெரிவு செய்யுங்கள். அதன் பின்பு தானாகவே உங்கள் பூகோள நிலையமைப��பு கணிக்கப்படும்.\nஇப்போது உங்கள் Google account மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலை தானாக அறிவிப்புக்கள் அனுப்பப்படும்.\nஅவ் இணைய தள இடைமுகம் இது தான்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்\nதமிழ் சோதிட மென்பொருட்கள் - 2\nமிகமிக மெதுவான இணைப்பிலும் Youtube காணொளிகளை காணுங...\nவிண்டோஸ் 7 இல் தேடும் வசதியில் சில சிறப்புக்கள் - ...\nஇப்போது Google data centers பொதுமக்கள் பார்வைக்கு...\nகாணொளிகள் பற்றி அனைத்தும் -Video Cheat Sheet\nவலைப்பூக்களுக்கான கூகிள் தேடும் விசேட பொறிகளை வடி...\nஉங்கள் நுண்ணறிவை சோதிக்க HTML5இல் ஒரு வித்தை\nஉங்கள் வீடு Google Map இல் புதுப்பிக்கப்பட்டால் உ...\nஅனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் -...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவண்ணாத்திப்பூச்சி விளைவு [Butterfly Effect] ஒரு அலசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arms.do.am/video/vip/81/myvideo/dhoom_3_moves_song_dhoom_machale_dhoom_hd1080p", "date_download": "2018-12-10T15:59:21Z", "digest": "sha1:6PZVSZRJFY3IVAMYFEJDAXKBUUODZGDB", "length": 3424, "nlines": 42, "source_domain": "arms.do.am", "title": "DHOOM 3 moves song Dhoom Machale Dhoom HD1080p - My videos - Video - armstrong", "raw_content": "\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239323", "date_download": "2018-12-10T16:37:35Z", "digest": "sha1:V2PX3SGXLLUHAYSJ4W6WOB63IZ2RZEFN", "length": 18068, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "ஜெனீவாவில் அலையென திரண்ட மக்கள்... ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஜெனீவாவில் அலையென திரண்ட மக்கள்… ஈழத்தமிழர்களுக்காக போராட்டம்\nபிறப்பு : - இறப்பு :\nஜெனீவாவில் அலையென திரண்ட மக்கள்… ஈழத்தமிழர்களுக்காக போராட்டம்\nஇலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nபல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும்.\nஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.\nPrevious: வடக்கில் உள்ள வேலையற்றவர்கள் தொடர்பில் வெளியான விசித்திர தகவல்\nNext: காதலனே காதலியை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை… யார் உடந்தை வைரல் ஆகும் வீடியோ (வீடியோ இணைப்பு)\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்க�� முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனா���், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்க�� 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005190/dragon-rider_online-game.html", "date_download": "2018-12-10T15:03:24Z", "digest": "sha1:W4IM6SKIBABSYEUNAPYMJSSXHCMPL5QX", "length": 10689, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடல்நாக ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கடல்நாக ஆன்லைன்:\nஇந்த விளையாட்டு சிறப்பாக புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் ஆக எதிர்காலத்தில் போராடு யார் சிறிய நாகரீகர்கள் செய்யப்பட்ட. இந்த விளையாட்டில், முக்கிய கதாபாத்திரம், ஒரு சக்தி வாய்ந்த தழல் டிராகன் straddled ஒரு இளவரசி. வீரர் ஹெராயின் ஒரு உண்மையான வழியில் கொண்டு வர வேண்டும்.. விளையாட்டு விளையாட கடல்நாக ஆன்லைன்.\nவிளையாட்டு கடல்நாக தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடல்நாக சேர்க்கப்பட்டது: 19.10.2013\nவிளையாட்டு அளவு: 0.38 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.2 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடல்நாக போன்ற விளையாட்டுகள்\nதெம்பு, ஆற்றல் - ஒரு இளம் டிராகன்\nநீலமான டிராகன் எண்கள் கண்டுபிடி\nடிரேக் மற்றும் விசார்ட்ஸ் இரண்டாம்\nஒரு டிராகன் வளர்க்க எப்படி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nப��ர்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடல்நாக பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடல்நாக நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடல்நாக, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடல்நாக உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nதெம்பு, ஆற்றல் - ஒரு இளம் டிராகன்\nநீலமான டிராகன் எண்கள் கண்டுபிடி\nடிரேக் மற்றும் விசார்ட்ஸ் இரண்டாம்\nஒரு டிராகன் வளர்க்க எப்படி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2013/06/blog-post_24.html", "date_download": "2018-12-10T16:21:41Z", "digest": "sha1:CCMU2RC35O6HKYWHODG5C5X6S2YZNA4F", "length": 19143, "nlines": 162, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு", "raw_content": "\nமீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால், கடும் ஏமாற்றமடைந்தனர். முதல்வர் பரிசு வழங்குவார் எனக்கூறி, அதிகாரிகள் நாள் முழுக்க காக்க வைத்து, திருப்பி அனுப்பியதால், பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர்.\nஇதுகுறித்து, தினமலர் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை அறிந்த முதல்வர், மீண்டும் அவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடத்த உத்தரவிட்டுள்ளார்; இவ்விழா, 26ம் தேதி, நடைபெற உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், தமிழை முதல் பாடமாகப் படித்து, பொதுத்தேர்வில், மாநில அளவில், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும், மாணவ, மாணவியருக்கு, ரொக்கப்பரிசு வழங்குவதுடன், அவர்களின், உயர்கல்வி செலவை, தமிழக அரசே ஏற்கிறது.\nஎண்ணிக்கை அதிகம்: ஒவ்வொரு ஆண்டும், முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும், மாணவ, மாணவியர், சென்னை கோட்டைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு, முதல்வர், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குவார். வழக்கமாக, இரண்டு வகுப்பிலும் சேர்த்து, முதல் மூன்று இடங��களைப் பிடிக்கும், மாணவர்கள் எண்ணிக்கை, 25க்குள் இருக்கும். ஆனால், இம்முறை, 10ம் வகுப்பில், 198 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில், 13 மாணவர்கள், முதல், மூன்று இடங்களைப் பிடித்தனர். அனைவருக்கும், முதல்வர் பரிசு வழங்கும் விழா, கடந்த, 19ம் தேதி காலை, கோட்டையில் நடைபெறும், என, அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவ, மாணவியர், பல்வேறு மாவட்டங்களிலிருந்து, அழைத்து வரப்பட்டிருந்தனர்.\nஏமாற்றம்: ஆனால், காலையில் விழா நடைபெறவில்லை. பகல், 2:30 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா, பிளஸ் 2 வகுப்பில், முதல், மூன்று இடங்களைப் பிடித்த, 13 மாணவர்கள், 10ம் வகுப்பில், முதலிடம் பிடித்த, ஒன்பது பேருக்கு மட்டும் பரிசு வழங்கினார். பத்தாம் வகுப்பு தேர்வில், இரண்டாமிடம் பிடித்த, 52 மாணவர்கள், மூன்றாமிடம் பிடித்த, 137 õணவர்களுக்கு, கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் பரிசு வழங்குவார் என, அதிகாரிகள் அறிவித்தனர். அவரும் மாலை வரை வரவில்லை. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்தனர். லர் பரிசு வேண்டாம் என புறப்பட்டு சென்றனர். இறுதியாக, அதிகாரிகள் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.\nதினமலர் செய்தி எதிரொலி: இதுகுறித்து, தினமலர் நாளிதழில், 20ம் தேதி விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் அதிருப்தியிலிருக்கும் தகவல், முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து, மீண்டும் விழா நடத்தும்படியும், அதில், தான் கலந்து கொள்வதாகவும், அதிகாரிகளிடம் ஜெ., தெரிவித்தார். அதை ஏற்று, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த, மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பரிசு வழங்கும் விழா நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇவ்விழா, 26ம் தேதி காலை, சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. விழாவில், அனைத்து மாணவ, மாணவியருக்கும், முதல்வர், தன் கையால் பரிசு வழங்க உள்ளார். இத்தகவலை, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிறப்பு பரிசு: பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு, ஏற்கனவே பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சிறப்புப் பரிசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசு விவரத்தை, அதிகாரிகள், சஸ்பென்சாக வைத்துள்ளனர். கடந்த முறை போன்று, இம்முறை குள��ுபடி ஏற்படாமலிருக்க, விழா ஏற்பாடுகளை கவனிக்கும் பணியில், அனைத்து கல்வித்துறை இயக்குனர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு இயக்குனருக்கும், ஆறு மாவட்டங்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஅவரது உத்தரவை, சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அனைத்து மாணவ, மாணவியரையும், சென்னை வரவழைத்து, பாதுகாப்பாக தங்க வைத்து, விழா முடிந்து, அவர்கள் ஊர் திரும்ப, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்.TNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 விரிவான அறிவிப்பு.மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 கடந்த காலங்களில்…\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவியின் பெயர் : cost assistant. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 2 | மற்ற விவரங்களை விரிவாக படியுங்கள்.\nஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்: சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல்\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு பிறகு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமனம் கிடைக்காதவர்கள் சுப்ர��ம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகத்தை சேர்ந்த 481 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/09/blog-post.html", "date_download": "2018-12-10T15:21:36Z", "digest": "sha1:M5XZOZCEFIIPHDXC3KH3VJCFX7UOB4YQ", "length": 12492, "nlines": 259, "source_domain": "www.radiospathy.com", "title": "சூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nசூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்\nஎந்த படத்தின் பாடல் இது\nநம்ம திலீப் பயல் நடிச்சு, மோகன் சித்தாரா சேட்டன் மியூசிக் பண்ணின படம்: தீபஸ்தம்பம் மகாஸ்சார்யம்\nநல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.\nயார்ரா அந்தப் பாட்டப் பாடுனதுன்னு யோசிச்சேன். ஜெயச்சந்திரனா ஜேசுதாசான்னு ஒரு நொடி யோசிச்சேன். படக்குன்னு குறுக்கால வந்த கர்நாடக டைப் பிருகா யாருன்னு சொல்லீருச்சு. :)\nஅட நம்ம திலீபு பாட்டு\nநல்ல பாட்டுதான். ஆனா அவ்வளவா பொருந்தி வரலைன்னு தோணுது.//\nவாங்க ராகவன், பாட்டு காட்சியோடு நெருக்கமாகப் பொருந்தாவிட்டாலும், நல்ல பாட்டைக் கேட்ட திருப்தி கிடைச்சிருக்கு.\nஅட நம்ம திலீபு பாட்டு\nமிக்க நன்றி நண்பா ;-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடிப் பறந்த குயில்கள் - பாகம் 2\nசூர்யா அசின் மலையாளப்பாட்டுக்கு ஆட்டம்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்��ளைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/nokia-8110-2018-first-impressions-016840.html", "date_download": "2018-12-10T15:15:39Z", "digest": "sha1:S4MPEV7I3JU7AH54L7IABJ5N6K2HNR2I", "length": 13324, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "2.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 8110 (2018) | Nokia 8110 2018 First Impressions - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 8110 (2018).\n2.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 8110 (2018).\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகம் செய்யும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்���ள்.\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nநோக்கியா நிறுவனம் விரைவில் நோக்கியா 8110 என்ற 4ஜி சதானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி இக்கருவி பார்சிலோனாவில் நிகழ்ந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 8110 மொபைல்.\nவாடிக்கையாளர்களுக்க தகுந்தபடி இந்த நோக்கியா 8110 சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று எச்எம்டி குளோபல் நிறுவனம் தகவல்தெரிவித்துள்ளது, அதன்பின்பு புதுமையான தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த சாதனம் வெளிவருவாதல் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 8110 ஆனது கண்டிப்பாக கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் வரும் என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 8110 ஆனது மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் போன் ஆகும். மேலும் அசத்தலான வளைவு மற்றும் மிகச்சிறிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது இக்கருவி. அதன்பின்பு 2.4-இன்ச் டிஸ்பிளே மற்றும் 240x320 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த சாதனம்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில், இந்த சாதனம் தொடுதிரை அம்சங்களை கொண்டு வெளிவராது,\nஎனவே நேவிகேஷன் பொத்தான்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nநோக்கியா 8110 (2018) சாதனம் பொறுத்தவரை இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, அதன்படி 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் எ205 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கருவி.\n512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் அதன்பின்பு வைஃபை 802.11, ஹாட்ஸ்பாட், எஃப்எம் ரேடியோ, டூயல்-சிம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா 8110 (2018) சாதனத்தில் 2எம்பி கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஸ்மார்ட் பீச்சர் ஓஎஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த 4ஜி சாதனம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nட்விட்டர், கூகுள் மேப்ஸ், பேஸ்புக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களுடன் வெளிவரும் நோக்கியா 8110 (2018) சாதனம், மேலும்\nஇக்கருவயின் விலைமதிப்பு ரூ.6,285 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபனிபாறைகளுக்கு அடியில் ஏலியன் விண்கலத்தை கண்டறிந்த இரஷ்யா.\nபிளிப்கார்ட்: சியோமி உட்பட அனைத்து ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடி விலைகுறைப்பு.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்2 அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kerala-woman-allegedly-strangled-teen-son-for-teasing-burnt-body/", "date_download": "2018-12-10T16:49:39Z", "digest": "sha1:IA3ZD7TBA76B4FK4EETAEE7OPD57LTUO", "length": 14128, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தன்னை கேலி செய்த 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தாய் கைது-Kerala Woman Allegedly Strangled Teen Son For 'Teasing', Burnt Body", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nதன்னை கேலி செய்த 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தாய் கைது\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், தன்னை கேலி செய்ததற்காக 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக, 43 வயது பெண்ணை காவல்துறையினர் கைது...\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், தன்னை கேலி செய்ததற்காக 14 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து எரித்ததாக, 43 வயது பெண்ணை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது, கேரள மாநிலம் கொல்���ம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயா (வயது 43). இவர் கடந்த செவ்வாய் கிழமை தன் கணவருடன் காவல் நிலையத்திற்கு சென்று 14 வயது மகன் ஜித்துவை காணவில்லை என புகார் அளித்தார்.\nஅப்போது, ஜெயா காவல் துறையினரிடம் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், தன் கையில் தீக்காயம் எப்படி ஏற்பட்டது என்பதற்கான பதிலையும் ஜெயா தெளிவாக விளக்கவில்லை.\nஇதையடுத்து, காவல் துறையினர் அப்பெண்ணின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டிலிருந்து சிறிது தொலைவிலிருந்து ஜித்துவின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, தீவிர விசாரணையயடுத்து, தன் மகனை தான் கொலை செய்ததாக ஜெயா ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.\nஅவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜித்து ஏதோவொரு பிரச்சனையில் ஜெயாவை கேலி செய்ததாகவும், அதனால், ஆத்திரமடைந்து மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து எரித்ததாகவும், காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், ஜெயா சற்று மனநலம் சரியில்லாதவர் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nNSEL பணமோசடி வழக்கு : தேர்தல் தோல்விகளுக்கு பயந்து பழைய வழக்குகளை தூசி தட்டுகிறது பாஜக – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nமத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கன்னத்தில் அறைந்த இளைஞர்\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை – அலோக் வர்மா\n29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி\n”ஆதாரை கட்டாயமாக்கினால் பிறப்பு முதல் இறப்பு வரை கண்காணிக்கப்படுவது போன்ற நிலைமை ��ருவாகும்”: உச்சநீதிமன்றம்\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார். 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி […]\n சாக்லெட் பாய் மாதவன் ஹைலைட்ஸ்\nதமிழக பெண்களின் மனதை கவர்ந்த சாக்லெட் பாய் பிறந்த நாளான இன்று அவர் நடித்த படங்களில் இருந்து பெஸ்ட் சீன்ஸ்களை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jeyalalithas-rs-53-crores-assets-j-deepa-j-deepak-case/", "date_download": "2018-12-10T16:47:40Z", "digest": "sha1:YEJ55UGKIIHM567V2YSZVX37IAI45TGW", "length": 14967, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகள் : ஜெ.தீபா, தீபக் புதிய வழக்கு-Jeyalalitha's rs 53 crores Assets, J.Deepa, J.Deepak, case", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகள் : ஜெ.தீபா, தீபக் புதிய வழக்கு\nஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.\nஜெயலலிதாவின் 53 கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது சொத்துகளை நிர்வகிப்பது யார் என்பதிலும் சர்ச்சை நிலவுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தை அரசு இல்லமாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்.\nஜெயலலிதாவின் மகள் எனக் கூறி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவரும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்தச் சூழலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவர் வாழ்ந்த போயஸ் தோட்டத்து வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்தோட்டத்து இல்லம், தங்கம், வைர நகைகள் என மொத்தம், 53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் நிர்வாகிகளாக தங்களை நியமிக்க வேண்டும் என, அவரது சகோதரர் ஜெயராமனின் மகன் தீபக்கும், மகள் தீபாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.\nஅந்த மனுவில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அவரது சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கும்படி, சம்பந்தப்பட்ட தாசில்தாரரிடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் இதுசம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றுக் கொள்ளும்படி அவர் பதிலளித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் வேறு எவரும் இல்லை எனவும், அவர் தன் சொத்துக்கள் தொடர்பாக எந்த உயிலும் எழுதி வைக்காத காரணத்தால், இந்து வாரிசு சட்டப்படி தங்களை அந்த சொத்துக்களுக்கு நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளனர்.\nஇந்த மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகஜ புயலால் பாதிக்கப்பட்ட தென்னைகள் எத்தனை விபரங்கள் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவாரூரில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்\nஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nநிர்மலா தேவி விவகாரம் : சந்தானம் குழு அறிக்கையை வெளியிட வேந்தர் தரப்பில் கோரிக்கை\n‘வீ ஆர் வாட்சிங் யூ’ – கஜ நிவாரணப் பணிகள் குறித்து ஐகோர்ட்\nநக்கீரன் கோபால் கைது வழக்கு : இந்து ராம் பேச அனுமதி அளித்தது யார்\nஎன் மகளை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள் : அனிதா தந்தை வழக்கு பதிவு\nதமிழகம் மற்றும் சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் உள்ளது – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டிட வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nதமிழ்நாடு பஸ் கட்டணம் அதிரடி உயர்வு : புதிய உயர்வு பட்டியல் முழு விவரம்\n”நான் ஒரு சாமானியன், எனக்கு நெறிமுறைகள் தெரியாது”: தலைவர்களை கட்டிப்பிடிப்பது குறித்து மோடி\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/uk_8.html", "date_download": "2018-12-10T15:06:51Z", "digest": "sha1:2CHN6FZGZ35VJAZAXRZM4LPWPJCPO6CN", "length": 6452, "nlines": 55, "source_domain": "www.sonakar.com", "title": "UK: லெஸ்டரில் வன்முறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS UK: லெஸ்டரில் வன���முறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nUK: லெஸ்டரில் வன்முறைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் சில இனவாதக் குழுக்களால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கண்டித்து ஐக்கிய இராச்சியத்தின் லெஸ்டர் பிரதேசத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் தங்கள் சகோதர மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.\nஇந்தப் போராட்டம் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்தது . இதில் ஆண்கள் பெண்கள் என்று அனைவரும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களின் இரத்த உறவுகளுக்காக தங்களது இதயபூர்வமான ஆதரவை தெரிவித்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.\nசர்வதேசம் இலங்கை முஸ்லிம்களை கண்டுகொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர் .\nஇந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசு நாட்டிலுள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் , என்றும் முப்பது வருட கால கொடிய யுத்தத்திலிருந்து மீண்டுள்ள நாட்டை மூவின மக்களும் ஒற்றுமையாகவும் சுபிட்சத்துடனும் வாழ்வதன் மூலம் தான் நம் நாட்டை அபிவிருத்தியடையச் செய்யாலாம் என்றும் தெரிவித்தனர்.\n-மீரா அலி ரஜாய் .\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3501533&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl3_travel&pos=2&pi=4&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-12-10T16:08:12Z", "digest": "sha1:BIWM4QLCXTHOWMPCT4GNYF4XM7ECKH3E", "length": 11577, "nlines": 64, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nகடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா\nகிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை பற்றி வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்திலும் கிர்னாரை பற்றி செய்திகள் உள்ளன. இது ஒரு புனித ஸ்தலமாக இருப்பதற்கு இதுவே சான்றாகும்.\nஹிந்து மற்றும் ஜெயின் கோயில்கள் கிர்னார் மலை தொடர்ச்சியில் ஐந்து உச்சிகள் உள்ளன. இங்கே பல ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்கள் அமைந்திருக்கின்றன. இந்த கோவில்களை அடைய பக்தர்கள் பல ஆயிரம் படிகள் மேலே ஏற வேண்டும். தீர்தன்காரா நேமிநாத் கோவில், மல்லிநாத் கோவில்,ரிஷபதேவ் கோவில் மற்றும் பர்ஸ்வனத் கோவில் ஆகியவைகள் புகழ் பெற்ற ஜெயின் கோவில்களாகும். பாவ்நாத் மகாதேவ் கோவில், தட்டாரேயா கோவில், அம்பா மாதா கோவில், காளிகா கோவில், ராம்சந்திர கோவில், ஜடாஷங்கர் மகாதேவ் கோவில் மற்றும் கௌமுகி கங்கா கோவில் ஆகியவைகள் இப்பகுதியில் அமையப்பெற்றுள்ள முக்கிய ஹிந்து கோவில்கள்.\nஇது போக ஹனுமான் தாரா என்ற ஓடையும் கிர்னார் மலையின் மேற்கு திசையில் உள்ளது. கிர்னார் மலையின் ஐந்து உச்சிகள் கிர்னார் மலையின் ஐந்து உச்சிகள் இந்த்ச வரிசையில் தான் உள்ளன. முதல் உச்சியில் நேமிநாத் கோவிலை தொடர்ந்து அம்பா மாதா கோவில் உள்ளது. இரண்டாவது உச்சியை குரு கோராக்நாத் உச்சி என்று அழைப்பார்கள். மூன்றாவது உச்சிக்கு ஓகாத் உச்சி என்று பெயர். நான்காவது உச்சியில் தட்டாரேயா கோயிலும், கடைசி உச்சியில் காளிகா கோயிலும் அமையப்பெற்றுள்ளன. கிர் தேசிய பூங்கா கிர்னார் காட்டிற்கு அருகில் கிர் தேசிய பூங்கா உள்ளது.\nகிர்னார் மலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக கிர் காட்டையும் சுற்றி பார்க்க வேண்டும். வானிலை கோடைக்காலத்தில் காலை வேளைகளில் வானிலை ஈரப்பதத்துடன் இருக்கும். மதிய வேளைகளில் அவ்வளவு வெப்பம் இருக்காது. வெப்பத்தை தவிர்க்க அதிகாலையிலேயே மலை மீது ஏற ஆரம்பித்து விட வேண்டும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை மற்றும் பிப்ரவரி மாதங்கள் தான் இங்கு வருவதற்கு உகந்த பருவமாகும். டிசம்பர் மாத விடுமுறையில் அதிக பயணிகள் இங்கே வருவதால் இம்மாதமே கிர்னாரில் உச்சபட்ச சீசன் காலம்.\nகிர்னார் மலை ஜுனகத் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. இங்கே இரயில் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக வந்தடையலாம். இங்கிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள கேஷோத் விமான நிலையம் அல்லது 100 கி.மீ. தூரத்தில் உள்ள ராஜ்கோட் விமான நிலையம் மூலியமாகவும் இங்கே வரலாம். கிர்னார் என்பது ஒரு புனித ஸ்தலம். இது வன விலங்குகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. இப்படி பல வகையான அனுபவத்தை ஒரே சுற்றுலாவில் பெற வேண்டுமானால் கிர்னாருக்கு வாருங்கள்\nவறட்டு இருமல், சளித்தொல்லைக்கு வீட்டு அஞ்சறைப்பெட்டியில் மருந்து இருக்கு\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nநீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா\nஆண்களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஉங்கள் காதலி எப்படிப்பட்டவர்னு தெரியணுமா.. அப்போ முதல்ல அவருடைய காத பாருங்க..\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\n மனஅழுத்தத்தின் இந்த அறிகுறிகள் நீங்கள் சீக்கிரம் நோயில் விழப்போகிறீகள் என்பதை உணர்த்தும்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ மனிதனுக்கும் அறுவை சிகிச்சை செய்யுதாம்..\nஉடற்பயிற்சியே இல்லாமல் எளிய முறையில் 5 கிலோ வரை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்\nதினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்\nசித்தர்களை போல நீண்ட ஆயுளுடன் வாழணுமா.. அப்போ இத சாப்பிடுங்க போதும்..\nதேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nகாரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..\nவாய் மற்றும் பற்களை ஈஸியா எப்படி சுத்தம் செய்யலாம்\nஇந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைக்காதீர்கள்.. இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்\nதூங்க போகும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nநீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..\nஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\n - பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க\nஜிம்முக்குப் போகும் முன் பால் குடிக்கலாமா\nநீங்கள் சமைக்க பயன்படுத்தும் இந்த பாத்திரத்தால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் தெரியுமா\nஇதுல உங்க ஷேப் என்னனு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75:2008-05-01-11-45-16", "date_download": "2018-12-10T15:44:57Z", "digest": "sha1:FSIDRDIGE33OPGRZKALD3XSICZKRH4VJ", "length": 6608, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. தமிழரங்கம்\t 834\n2\t ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். - தமிழரங்கம்\t 897\n3\t நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் தமிழரங்கம்\t 1110\n4\t மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை\n5\t உயிரிழந்த உறவு​களை நினைவு கூருவதற்கு தடைவிதித்தமையை வன்மையாக கண்டிக்கிறோம் - முன்னிலை சோசலிச கட்சி பி.இரயாகரன்\t 1060\n6\t சமவுடமை வாழ்க்கை – சமவுடமை சமுதாயம் தமிழரங்கம்\t 1305\n7\t சத்தியாகிரகத்திற்கு புதுவருட விடுதலைகிடையாது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு\n8\t மலையக அரசியலில் மக்களின் நிலை தமிழரங்கம்\t 1425\n9\t மலையகத்தில் பதிலீட்டு அரசியலும் மாற்று அரசியலும் பி.இரயாகரன்\t 2113\n10\t மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும் பி.இரயாகரன்\t 1689\n11\t கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்\n12\t மலையக மக்களின் “முகவரி” பற்றிய பிரச்சினை: தமிழரங்கம்\t 1762\n13\t CHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி தமிழரங்கம்\t 2028\n14\t ....ஏனென்றால் புரட்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல��ல- அது நடைமுறை வேலையாகும்\n15\t வடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்... தமிழரங்கம்\t 2246\n16\t இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்\n17\t கொல்ல வரும் அணு உலைகள் தமிழரங்கம்\t 2219\n18\t யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01 தமிழரங்கம்\t 2287\n19\t இன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வோம்\n20\t என்.ஜி.ஓ நாச்சியப்பனின் “மனிதஉரிமை” அவதாரமும் புலம்பெயர் ‘தலைவர்களின்’ கோவணத்தை கழட்டிய ‘இந்தி’ய அரசும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2002099", "date_download": "2018-12-10T16:23:14Z", "digest": "sha1:ZRBEFH2PU7AFQKMYSB5LEWMOH6AT3TWM", "length": 18651, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "World Bank predicts 7.3 pct growth for India | 7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி: இந்தியா குறித்து உலக வங்கி கணிப்பு| Dinamalar", "raw_content": "\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\nசர்கார் விவகாரம்; இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nபொற்கோவிலில் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய ...\nஉர்ஜித் ராஜினாமா; ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: மம்தா 1\nநாட்டை மீட்பதே நோக்கம்: ராகுல் 39\nமல்லையா வழக்கில் திருப்பம்: நாடு கடத்த லண்டன் கோர்ட் ... 52\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா; பிரதமர் மோடி கருத்து 63\nசசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து 13\nஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு 8\nவரலாற்றாசிரியரால் மாட்டிறைச்சி சர்ச்சை 44\n7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி: இந்தியா குறித்து உலக வங்கி கணிப்பு\nபுதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாகவும் , 2018 ல் 7.3 சதவீத பொருளாதார வளர்ச்சி பெறும் என உலக வங்கி கணித்துள்ளது.\nதெற்கு ஆசியா பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகியவை பொருளாதாரத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. தற்போது, அதிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளது. 2017 ல் 6.7 சதவீத வளர்ச்சியுடன் இருந்த இந்திய பொருளாதாரம், 2018 ல் 7.3 சதவீதமாக இருக்கும். 2019 மற்றும் 2020ல் 7.5 சதவீத வளர்ச்சி பெறும். முதலீடு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய இன்னும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nRelated Tags உலக பொருளாதாரம் உலக வங்கி ரூபாய் நோட்டு வாபஸ் ஜிஎஸ்டி world bank GST DEMONETISATION INDIAN ECONOMY\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎப்பிடிப்பா... இப்பிடி எல்லாம் பொய் சொல்ல தோணுது...முழு பூசணிக்காயை எப்பிடி சோற்றில் மறைப்பது என்பதை உலக வங்கி இடம் இருந்து தெரிந்ந்து கொள்ள வேண்டும்\nஇது செயற்கையான ஒன்று என்று பல அந்நிய நாட்டு பாவாடைகள் கதறும்.\n12 ,700 கோடி ரூபாயோ GST இன்புட் கிரெடிட் அரசு தொழிலதிபர்களுக்கு திருப்பி தர வேண்டியிருக்கிறது. பழைய அவுட் ஸ்டேண்டிங் refund இருப்பவர்களுக்கு, புதிய GST இன்புட் கிரெடிட் அடிக்கிற போது, பழைய பாக்கியை கழித்துக் கொண்டு மீதியை அடிக்கிற சவுகரியம் செய்தால் கூடப் போதும். சிஸ்டம் பிழைய பாக்கியை காட்டுகிறது, ஆனால் புதிய இன்புட்டுடன் இணைக்க வசதியில்லை. இதற்க்கு ஏதாவது செய்தால், பழைய பாக்கியை சரிக்கட்ட வேண்டும் என்று புதிய இன்புட் கிரெடிட் உடனே சமர்ப்பிப்பார்கள். செய்யுமா இந்த அரசு அல்லது நேர்மையாக GST அடைப்பவர்களை இந்த பிஜேபி அரசு நடுத் தெருவில் விட்டு விட்டு ஆட்சியையும் காலி பண்ணிவிட்டு போய்விடுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்���ும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/vip-marriage/2016/nov/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-10620.html", "date_download": "2018-12-10T14:56:08Z", "digest": "sha1:C6L7CUTFRPWOG3X3GWNC7X5OP5UBZYRY", "length": 4823, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பிரம்மாண்டமான திருமண அழைப்பிதழ்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வீடியோக்கள் விஐபி திருமணம்\nபெட்டி வடிவில் உள்ள திருமண அழைப்பிதல் திறந்தால் தானாகவே ஒரு வீடியோ ஓட ஆரம்பிக்கிறது. அதில் பாடல் ஒலிக்க, ஜனார்த்தன ரெட்டி, அவரின் மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் பாட்டு பாடி நடித்துள்ளனர்.\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\n��ித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_15.html", "date_download": "2018-12-10T16:02:19Z", "digest": "sha1:IWZJABOQ5MSB423NN7PDJ23NC5UHPFEO", "length": 5535, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் முதலாமிடம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் முதலாமிடம்.\nதேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் முதலாமிடம்.\nதேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் மகிழுர் சரஸ்வதி மாகாவித்தியாலயம் மாணவி முதலாமிடம்.\nதேசியமட்டத்தமிழ் மொழிதின இலக்கிய விமர்சனப்போட்டியில் கிழக்கு மாகாணம் முதலாம் இடத்தைப் பெற்றது.\nபட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மட்/பட்/மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் தரம்13இல் கல்விபயிலும் மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி த.சுதர்ணியா எனும் மாணவி முதலாம் இடத்தைப்பெற்றுள்ளார் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/will-weather-play-a-major-role-in-third-test-between-india-and-england-011386.html", "date_download": "2018-12-10T14:51:13Z", "digest": "sha1:SGMVFGDHHHHBA5DMUAVPL6C2645ZCBXK", "length": 11027, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "மூன்றாவது டெஸ்டில் மழை பெய்யுமா? வானிலை அறிக்கை சொல்வது என்ன? - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» மூன்றாவது டெஸ்டில் மழை பெய்யுமா வானிலை அறிக்கை சொல்வது என்ன\nமூன்றாவது டெஸ்டில் மழை பெய்யுமா வானிலை அறிக்கை சொல்வது என்ன\nநாட்டிங்ஹம் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்ட���ங்ஹம் நகரில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. இரண்டாவது போட்டியில் மழை ஆதிக்கம் செலுத்தி போட்டியின் போக்கை மாற்றியது போல, மூன்றாவது போட்டியிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, முதல் நாள் முழுவதும் மழையால் தடைபட்டது. இரண்டாவது நாள் மழையால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதனால், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். 107 ரன்களில் முதல் இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்தது இந்திய அணி. இங்கிலாந்து அணியும் இந்திய வேகப்பந்து வீச்சில் முதல் 5 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அதே போல, போட்டி முழுவதும் சுழல் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.\nஇதற்கு, மழையால் பிட்ச்சில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டியின் வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nபோட்டியின் முதல் நாள் 24-டிகிரி வெப்பம் மற்றும் சிறிதளவு மேகங்கள் இருக்கும். பகல் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. பகல் நேரத்தில் காற்றின் வேகம் 20 முதல் 25 கிலோமீட்டர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல் நாள் வேகப்பந்துவீசுக்கு சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபோட்டியின் இரண்டாம் நாள் காலை நேரத்தில் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. நாள் முழுவதும் மேகமூட்டமாகவே இருக்கும். வெப்பம் 22-டிகிரி என்ற அளவில் இருக்கும். காற்றின் வேகம் 24 முதல் 35 கிலோமீட்டர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இரண்டாம் நாள் வானிலை தான் போட்டியை நிர்ணயிக்கும் என தெரிகிறது.\nபோட்டியின் மூன்றாம் மற்றும் நான்காம் நாட்களில் லேசான மேகமூட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் இருக்கும். தூறல் மழை பொழிய குறைந்த வாய்ப்புள்ளது. ஐந்தாம் நாள் மழையோ, தூறலோ பெய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு, வானிலை முன்னறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, மழை பெய்யாமல் போனால் போட்டியின் மூன்றாவது நாள் முதல் பந்து சுழல வாய்ப்புள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nRead more about: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் கிரிக்கெட் cricket test series india england\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/108/?translation=tamil-jan-turst-foundation&language=fr", "date_download": "2018-12-10T16:39:34Z", "digest": "sha1:DEQWS3LS7GNPEH3VUANFE6BBMTZUTARG", "length": 23945, "nlines": 418, "source_domain": "www.islamicfinder.org", "title": "Sourate Nisa, ayaat 108 [4:108] dans Tamil Traduction - Le Coran | IslamicFinder", "raw_content": "\nஇவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.\n இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள் அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்\nஎவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.\nஎவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\nமேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.\n) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்க���ம்படி செய்ய முயன்றிருப்பார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது. இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது. மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்;. நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.\n) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.\nஎவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்;. இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்;. எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.\nஅவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்; லை. இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/139413-all-you-wanted-to-know-about-loan-against-property.html", "date_download": "2018-12-10T15:40:44Z", "digest": "sha1:WYVTOLL3MFZCOOSWSMTP4K4SUSX7NSNE", "length": 26613, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "சொத்தின் பேரில் கடன் வாங்கப் போறீங்களா..? முக்கியமான 3 விஷயங்கள் | All you wanted to know about Loan Against Property", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:08 (11/10/2018)\nசொத்தின் பேரில் கடன் வாங்கப் போறீங்களா..\nசொந்தத் தொழில் தொடங்க அல்லது வேறு ஏதாவது பெரிய தேவைக்காக, சொத்தின் பேரில் கடன் வாங்குவது எளிது மற்றும் வட்டி குறைவு என்பதால் பலரும் அதைத்தான் நாடுகின்றனர். ஆனால், சொத்தின் பேரில் கடன் வாங்கும்போது பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஉங்கள் வீடு அல்லது நிலம் என்பது உங்களுக்கான சொத்து. அதை நீங்கள் குடியிருக்கும் வீடாகவோ ( காலி மனை எனில் அதில் வீடுகட்டி) அல்லது வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கவோ பயன்படுத்தலாம். அதே சமயம், சொத்தின் பேரில் கடன் வாங்கும்போது அதிக தொகை, அதாவது 50 கோடி ரூபாய் வரைக்கும் கூட கடனாக வாங்க முடியும். உங்கள் சொத்தின் சந்தை மதிப்பில் குறிப்பிட்ட சதவிகிதத்தை எவ்வித நிபந்தனைகளுமின்றி கடனாகப் பெறலாம். ஆனாலும், இந்தக் கடனை அதிகபட்சம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.\nநீண்டகால கடன் & முன்கூட்டியே செலுத்துதல்\nபொதுவாக சொத்தின் பேரில் கடன் வாங்குவதே அதிக தொகை தேவைப்படும்போதுதான். இத்தகைய கடன் வழங்கும் பெரும்பாலான வங்கிகள் அல்லது நிறுவனங்கள், 15 ஆண்டுகள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் நீண்டகால கடனாகவே வழங்குகின்றன. சொத்தின்பேரிலான கடனை உங்களது சொந்தத் தேவைக்காக வாங்குகிறீர்களோ அல்லது உங்களது தொழில் தேவைக்காக வாங்குகிறீர்களோ, எதுவானாலும் நீண்டகால அடிப்படையில் அந்தக் கடனை வாங்குவதன் மூலம், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் மாதாந்திர இஎம்ஐ தொகையின் அளவு குறைவதோடு, கடன்தொகையில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தவோ அல்லது கடனை எதிர்காலத்தில் முன்கூட்டியே முடிக்கவோ தேவையான பணத்தைச் சேமிக்கவும் உங்களுக்கு உதவும்.\nகுறுகிய கால அடிப்படையில் இந்தக் கடனை வாங்கியிருந்தால், மாதாந்திர இஎம்ஐ தொகையின் அளவு அதிகமாகி விடும். இதனால், கடன் வாங்கியவருக்குக் கடுமையான நிதிச் சுமை ஏற்படுவதோடு, கடன் தவணையைச் சரியாகக் கட்ட முடியாத ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nகடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவதற்கோ அல்லது முழுக் கடனையும் முன்கூட்டியே முடிப்பதற்கோ சம்பளதாரர்கள் போன்ற பணியாளர்களுக்கு, பெரும்பாலான வங்கிகள் கட்டணம் வாங்குவதோ அல்லது அபராதம் விதிப்பதோ இல்லை என்றபோதிலும், அதுபோன்ற கட்டணங்கள் கம்பெனிகள், இந்துக் கூட்டுக் குடும்பங்கள் போன்ற தனிநபர் அல்லாத கடனாளிகளுக்கு விதிக்கப்படுகிறது.\nஎனவே, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் மற்றும் முன்கூட்டியே செலுத்துவதற்கான திட்டம் ஆகியவை குறித்து முடிவு செய்யும் முன்னர், சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம், கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு கட்டணம் எதையும் வாங்குகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், அப்படி வாங்கினால், முன்கூட்டியே கடனைச் செலுத்துவதற்கான உங்கள் சேமிப்பில் கணிசமாகக் குறைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅதிகச் சுமையில் சிக்கி விடாதீர்கள்\nஉங்களுக்குச் சொந்தமான வீடு அல்லது கடை போன்ற சொத்தின் பேரில் கடன் வாங்கும்போது, குறைந்த வட்டியில் (வழக்கமாக 9.5 சதவிகிதத்தில் தொடங்குகிறது), தொகை அதிகமாகக் கிடைக்கிறது. இதனால் பலரும் தங்கள் தேவைக்கும் அதிகமாகக் கடன் வாங்கி, கடைசியில் அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஅப்படியான நிலையில், கடனுக்கான அசல் மற்றும் வட்டியைச் சரியான தேதியில் கட்ட முடியாமல் அடிக்கடி கடன் கட்டத் தவறியவர் ( defaulter) பட்டியலில் இடம்பெறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுமட்டுமல்லாது சம்பந்தப்பட்ட சொத்தையும் இழக்கும் அபாயமும் ஏற்பட்டுவிடும். சொத்தின்பேரில் வாங்கிய கடனை, ஒழுங்காக திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்தக் குறிப்பிட்ட சொத்தைக் கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனம் ஏலம் விட்டு, தனது கடன் பாக்கியை வசூலித்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது என்பதை நினைவில் கொள்வது நல்லது.\nஒப்பிட்டுப் பார்த்து கடன் வாங்குங்கள்\nஅதிக தொகை மற்றும் நீண்ட கால அடிப்படையில் சொத்தின்பேரில் கடன் வாங்கும்போது சரியான வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. கடன் வழங்கும் பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, உங்கள் தேடல் வட்டி விகிதத்துடன் மட்டும் நின்று விடாது. ஒரு வங்கி, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவது மட்டுமே, உங்கள் கடன் தேவைக்கான சிறந்த வங்கியாக அது இருந்து விடாது. செயலாக்கக் கட்டணம் ( processing fee), கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துதல் அல்லது முன்னரே கடனைக் கட்டி முடிப்பதற்குக் கட்டணம் அல்லது அபராதக் கட்டணம் போன்றவை கடன் தொகையைப் பொறுத்து எவ்வளவு வேறுபடும் என்பதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும். உதாரணமாகச் சொல்வதென்றால், சொத்தின் பேரில் வாங்கும் கடனுக்கான செயலாக்கக் கட்டண��், வங்கிக்கு வங்கி 2 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகமாக வேறுபடும்.\nஎனவே, வட்டி விகிதம் உட்பட அனைத்து முக்கியமான அளவீடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சொத்தின் பேரில் கடன் வாங்குவதற்கான வங்கியைத் தேர்வு செய்யுங்கள்.\nbankinghouse loaninterest rateவீட்டுக் கடன்வட்டி விகிதம்\nபி.எஃப் கணக்கை க்ளோஸ் செய்யக்கூடாது...சேமிப்பு வளர்வதைக் கண்காணியுங்கள்... பணம் சேமிக்க10 வழிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்\nராஜ மரியாதையா... பாலியல் சித்ரவதையா - வீட்டு வேலை செய்யும் பெண்களை எப்படி ந\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டால\n380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/221187-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/?tab=comments", "date_download": "2018-12-10T16:14:04Z", "digest": "sha1:N3KYLPSIRRVZ6HK3BMBJASLNT2OUWWNN", "length": 6003, "nlines": 126, "source_domain": "www.yarl.com", "title": "அரசியல் குழப்பிற்காகவே வவுணதீவில் காவல்துறையினர் கொலை - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅரசியல் குழப்பிற்காகவே வவுணதீவில் காவல்துறையினர் கொலை\nஅரசியல் குழப்பிற்காகவே வவுணதீவில் காவல்துறையினர் கொலை\nஅரசியல் குழப்பிற்காகவே மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த செயற்பாட்டை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் 12 ஆவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றபோது மாநகரசபை மேயரினால் குறித்த கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபிரேரணை முன்வைத்து உரையாற்றிய மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன் தற்போதுள்ள அமைதியை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் குறித்த படுகொலையினை வன்மையாக கண்டித்ததுடன் இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஅரசியல் குழப்பத்திற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களே இதில் தொடர்பு பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅரசியல் குழப்பிற்காகவே வவுணதீவில் காவல்துறையினர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/10/blog-post_14.html", "date_download": "2018-12-10T15:20:24Z", "digest": "sha1:M56CK4IKSR6A5SKOTT3JA52NVUOTUIBI", "length": 17565, "nlines": 262, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nமுந்திய பதிவிலே கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டு ஒரு பாடல் போட்டி வைத்திருந்தேன்.\nஇளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.\nகுறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.\nஇளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.\nசரியான விடை: கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் \"ஜல்லந்த\" என்று தெலுங்கு பாடி தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்\" என்றும் வந்த பாட்டு.\nசரியான விடையளித்த நண்பர்கள்: சி.வி.ஆர், அநாமோதய அன்பர், முத்துவேல், சர்வேசன், பெத்தராயுடு, சின்ன அம்மணி, ஸ்ரூசல்\nஉங்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள் ;-))\nதோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.\nஇதில் புதுமை என்னவென்றால் சிலர் ஓஹோ மேகம் வந்ததோ (மெளனராகம்), வான் மேகம் பூப்பூவாய் தூவும் (புன்னகை மன்னன்) என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பாடல்களும் ஒரே தீமில் மழைப்பாட்டுக்கள் தான், அதுவும் ராஜாவின் மெட்டும் இந்த மூன்று பாடல்களிலும் அண்மித்துப் போகின்றது. ஒரு நண்பர் \"ரோஜா பூ தோடி வந்தது\" (அக்னி நட்சத்திரம்) என்று குறிப்பிட்டார். ஆக மேலத���கமாக இரண்டு மணிரத்னம் படங்களும் விடையாக வந்திருக்கின்றன.\nஇதோ புதிருக்கான விடையாக மலரும் பாடல்களைக் கீழே தருகின்றேன்.\n\\\\தோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.\\\\\nஎன்னங்க இது ரெண்டு பாட்டு போட்டதுக்கு (அறிஞர்) அண்ணா ரேஞ்சுக்கு கொண்டு\n\\\\தோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.\\\\\nஅடுத்த முறை தோத்தீங்கன்னா உங்க பதவிக்கே ஆபத்து ;-)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்ப...\n\"அழியாத கோலங்கள்\" பாடல் பிறந்த கதை\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்ட...\nநீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/NewAutomobile", "date_download": "2018-12-10T16:18:47Z", "digest": "sha1:GAWXAA7ZOS7YNYJUXOOYET6KN667ULRV", "length": 16602, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இது புதுசு", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅதிரடி அம்சங்களுடன் டுகாடி பேனிகேல் வி 4 ஆர்\nஅதிரடி அம்சங்களுடன் டுகாடி பேனிகேல் வி 4 ஆர்\nடுகாடி இந்தியா சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிளில் அதிரடி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. #ducati #bike\nகாஸ்மெடிக் மாற்றங்களுடன் பஜாஜ் பிளாட்டினா 110 அறிமுகம்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புது அம்சங்களுடன் இந்தியாவில் பிளாட்டினா 110 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #platina\nஇந்தியாவில் ஜாகுவார் XJ50 வெளியானது\nஜாகுவார் நிறுவனத்தின் XJ50 இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய XJ50 அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் XJ L மாடலைத் தழுவி உருவாகியுள்ளது. #Jaguar\nராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. #royalenfield\nஇந்தியாவில் கே.டி.எம். டியூக் 125 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nகே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் டியூக் 125 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Duke125\nஇந்தியாவில் கே.டி.எம். டியூக் 200 ஏ.பி.எஸ். வெளியானது\nகே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டியூக் 200 ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #KTM #Duke\nஇந்தியாவில் புதிய மாருதி எர்டிகா அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் புத்தம் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MarutiSuzuki #Ertiga\n2019 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 180 இந்தியாவில் வெளியானது\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 2019 அபாச்சி ஆர்.டி.ஆர். 180 மோட்டார்சைக்கிள் மாடலை வெளியிட்டுள்ளது. #Apache #motorcycle\nஇந்தியாவில் பி.எம்.டபுள்யூ. எம்2 காம்படிஷன் கார் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் எம்2 காம்படிஷன் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் விலை குறைந்த எம் எடிஷன் மாடலாக அமைந்துள்ளது. #BMW\nஜாவா 42, ஜாவா பெராக் இந்திய விலை மற்றும் முழு விவரங்கள்\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மோட்டார்சைக்கிள்களின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #JawaMotorcycles\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 இந்தியாவில் வெளியானது\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் வெளியானது. #RoyalEnfieldTwins\nஇந்தியாவில் ஹோன்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nஹோன்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவது பற்றிய திட்டங்களை அறிவித்துள்ளது. #Honda #ElectricVehicle\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் புதிய வீடியோ டீசர் வெளியீடூ\nஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிளின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. #jawamotorcycles\nராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தன்டர்பேர்டு 350X ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RoyalEnfield\nராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள் இந்திய விலை\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள்களின் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RoyalEnfield #motorcycle\nடெஸ்லா எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்\nடெஸ்லா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டெஸ்லா கார்களின் இந்திய வெளியீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #ElonMusk #TeslaModel3\n800சிசியில் புதிய மோட்டார்சைக்கிள் உருவாக்கும் ராயல் என்ஃபீல்டு\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் இத்தாலியில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #RoyalEnfield\nஇந்தியாவில் டாடா ஹேரியர் உற்பத்தி துவக்கம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது. #Harrier\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம்\nராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். வேரியன்ட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #RoyalEnfield #motorcycle\nபுதிய ஹூன்டாய் கார் கான்செப்ட் வெளியீடு\nஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கான்செப்ட் கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கான்செப்ட் கார் சாகா என அழைக்கப்படுகிறது. #Hyundai #saga\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:59:22Z", "digest": "sha1:V3XUOCEA3TEELMRGT45ZGUORRWPCCQ3Z", "length": 9808, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "துணுக்காய் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி சிரமத்தை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கிள் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nதுணுக்காய் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி சிரமத்தை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்\nதுணுக்காய் பிரதேசத்தில் தொழில் வாய்ப்புக்கள் இன்றி சிரமத்தை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளிகள்\nமுல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்தில் 610 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், 311 மாற்றுத்திறனாளிகளும் காணப்படுவதாக பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ள��ு.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகக் காணப்படும் துணுக்காய் பிரதேசத்தில் காணப்படும் 32 வரையான கிராமங்களை உள்ளடக்கிய 20 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மூவாயிரத்து 942 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.\nஇந்த நிலையில் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மூவாயிரத்து 942 குடும்பங்களிலும் 610 வரையான குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்களாகக் காணப்படுகின்றன.\nஇதில் அதிகளவான குடும்பங்கள் அன்றாட வருமானங்கள் இன்றியும் தொழில் வாய்ப்புக்கள் இன்றியும் துன்பங்களை அனுபவித்து வருகின்றன.\nகணவனால் கைவிடப்பட்ட நிலையிலும், யுத்தத்தின் போது காணாமல் போன கணவன்மாரை இழந்த நிலையிலுமே அதிகளவான பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுகின்றன.\nஇதேவேளை யுத்தத்தின்போது அதிகளவில் பாதிக்கப்பட்ட மற்றும் விபத்துக்கள் என்பவற்றால் பாதிக்கப்பட்ட 311 வரையான மாற்றுத்திறனாளிகளும் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின அஞ்சலி\nமுல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீர\nவங்கிகளின் செயற்பாட்டால் முல்லைத்தீவில் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் பாடசாலைக்கு செல்லும் வங்கிப் பிரதிநிதிகள் மாணவர்களுக்கான சேமிப்பு க\nசர்வதேசத்தின் ஊடாகவே தீர்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்\nதற்போதைய இலங்கை சூழ்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் தீர்வை பெற்றுக்கொடுக்கும் செ\nபரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு செயலமர்வு\nமுல்லைத்தீவு- ஒட்சுட்டான் மகாவித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றும் கல்விப் பொதுத்தராதர மாணவர்களுக்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று காருடன் மோத\nஅகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை\nஅனைவரம் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் அதிரடியான ‘விஸ்வாசம்’ சிங்கி��் பாடல்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது தொடர்பில் ஆராய்வு\nஒழுங்கான முறையில் செயற்படும் அரசாங்கம் பிரித்தானியாவில் இல்லை : தொழிற்கட்சி\nஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைப்பு\nபண்டிகைக் காலத்தில் வாகனச் சாரதிகள் தொடர்பாக பொலிஸார் அதிக கவனம்\nரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ\nஉலகளாவிய குடியேற்ற உடன்படிக்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒப்புதல்\nபோதைப்பொருள் ஒழிப்புச் சட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/5072", "date_download": "2018-12-10T15:51:55Z", "digest": "sha1:ULYU2X2Z4VD2HUEJM3NBJRI74NKTPZZG", "length": 9840, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Bemoyo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 5072\nROD கிளைமொழி குறியீடு: 05072\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C84114).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63431).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Banyadu)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74923).\nBemoyo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bemoyo\nஇந்த மொழ��யில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செ��்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239722", "date_download": "2018-12-10T14:50:40Z", "digest": "sha1:4E7UAM4MWT2BP2H76L3IRWB2GMNLZM2S", "length": 17566, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மேலும் அதிரிக்கின்றது... புதிய விலைகள் இவைதான் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மேலும் அதிரிக்கின்றது… புதிய விலைகள் இவைதான்\nபிறப்பு : - இறப்பு :\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மேலும் அதிரிக்கின்றது… புதிய விலைகள் இவைதான்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதன் புதிய விலை 155 ரூபாய் ஆகும்.\nஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய 169 ரூபாவாகும்.\nஇதனுடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 141 ரூபாய் ஆகும்.\nPrevious: காதலியை கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்திய இளைஞன்… விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்\nNext: வைரமுத்துவால் ஐஸ்வர்யா ராயும் பாதிக்கப்பட்டாரா சின்மயி விவகாரத்தில் மூக்கை நுழைத்தார்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்றிரவு பலத்த மழை பெய்யலாம்\nஇன்று இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் ‘கஜா’ சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா சூறாவளியின் காரணமாக வட மாகாண பாடசாலைகளுக்க இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நடாத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (15) வடமாகாணத்தை கஜா புயல் தாக்கியதை தொடர்ந்து, முன் அறிவித்தல் இன்றி பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின. இவ்வாறான நிலைமையில், முன்னறிவித்தல் இன்றி வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட இந்த பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வ���டுதிரும்ப நேரிட்டது. இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …\nபோர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்… பொலிஸ் அதிகாரியை தாக்கியவரின் வீடியோ வெளியானது\nநாடாளுமன்றம் இன்று கூடிய சந்தர்ப்பத்தில் பாரிய குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டது. இந்த குழப்ப நிலை பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இன்று சபாநாயகரின் பாதுகாப்பிற்கு சென்ற பொலிஸார் பலர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிஸாருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் மேற்கொண்டது யார் என்பதனை வெளிப்படுத்தும் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த நாற்காலி பொலிஸ் அதிகாரிகளின் மீது வீழ்ந்துள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்து நாடாளுமன்றத்தில் உள்ள வைத்தியசாலை பிரிவில் ஆரம்ப சிகிச்சைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nவங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் – கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததது . இந்நிலையில் கஜா புயல் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் , கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது என்றும் இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்தார். கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று ��ீசும் என …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/08/aatukal-paya-kulambu/", "date_download": "2018-12-10T16:19:42Z", "digest": "sha1:UP6OQ73FIDHUUGCAEC2MZYTYMTJOT3Z4", "length": 8498, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "ஆட்டுக்கால் குழம்பு,aatukal paya kulambu samayal kurippu in tamil |", "raw_content": "\nகாய்ந்த மிளகாய் – 6\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nமிளகு – அரை டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nதனியா – 2 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்\nபுளி – 1 நெல்லிக்காய் அளவு,\nஉப்பு – தேவையான அளவு.\nமுதலில் ஆட்டுக்காலை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.\nஒரு கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி தனியே வைக்கவும்.\nகுக்கரில் ஆட்டுக்காலுடன் தேவையான அளவு உப்பு, 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பத்து விசில் வந்ததும் இறக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.\nகொதித்ததும் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்த்து 10 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nசுவையான ஆட்டுக்கால் குழம்பு தயார்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள�� எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/nov/25/%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-09-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2814211.html", "date_download": "2018-12-10T15:54:36Z", "digest": "sha1:Y4ONZJDFJAXPSJ5HKDLIA3YT6QAGV2GM", "length": 7377, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "யமஹாவின் புதிய 'எம்டி-09' சூப்பர் பைக் அறிமுகம்- Dinamani", "raw_content": "\nயமஹாவின் புதிய 'எம்டி-09' சூப்பர் பைக் அறிமுகம்\nBy DIN | Published on : 25th November 2017 12:55 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் 'எம்டி-09' என்ற புதிய வகை சூப்பர் பைக்கை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) ராய் குரியன் தெரிவித்ததாவது: யமஹாவின் அதி நவீன தொழில்நுட்பத்தில் 'எம்டி-09' சூப்பர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான தயாரிப்புகளை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எங்களின் லட்சியத்துக்கு இந்த புதிய வகை சூப்பர் பைக் உறுதுணையாக இருக்கும்.\n600 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட பைக்குகளை விரும்பும் இளையதலைமுறையினரை இலக்காக கொண்டு இந்த புதிய தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'எம்டி-09' புதிய வகை சூப்பர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட என்ஜின் 847 சிசி திறன், 3 சிலிண்டர்களைக் கொண்டது. பாதுகாப்பான ஆன்டி-லக் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இப்புதிய பைக்கின் விலை ரூ.10.88 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாடல் பைக்குகள் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/08/blog-post_69.html", "date_download": "2018-12-10T15:33:28Z", "digest": "sha1:QC7WGM3V2VRJSAI7L4RPJVS3KH3JC6E3", "length": 7715, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பரா கிரிக்கட் போட்டியில் கிழக்கு மாகாண அணி சாதனை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பரா கிரிக்கட் போட்டியில் கிழக்கு மாகாண அணி சாதனை\nபரா கிரிக்கட் போட்டியில் கிழக்கு மாகாண அணி சாதனை\nதமிழ் பரா விளையாட்டின் ஒரு போட்டியான பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மாகாண அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\nதமிழ் பரா விளையாட்டின் மற்றும் ஒரு போட்டியான பார்வையற்றவர்களுக்கான சத்தப் பந்து 10 க்கு 10 கிரிக்கெட் போட்டி 02.08.2018 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.\nஇப்போட்டியில் வடக்கு மாகாண யாழ் விழிப்புலனற்றோர் சங்க அணிக்கும் கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணிக்கும் இடையில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியின் தலைவர் ஆ. ஜதீஸ் வடக்கு மாகாண யாழ் விழிப்புலனற்றோர் சங்க அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.\nஇதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியினர் தமது 64 என்ற இலக்கினை 8 ஓவர்களில் நிறைவு செய்து 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றதோடு இவ்வாண்டிற்கான ஆட்ட நாயகனுக்கான விருது எமது அணியை சேர்ந்த ளு. செந்தூரன் என்பவருக்கே கிடைத்தது.\n2018 ம் ஆண்டிற்கான தமிழ் பரா போட்டியின் ஷம்பியனாக கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணி வெற்றி வாகை சூடிக்கொண்டதோடு இப்போட்டியானது கடந்த மூன்று வருடங்களாக இடம் பெற்று வருகின்றன.\nஇதில் கிழக்கு மாகாண உதயம் விழிப்புலனற்றோர் சங்க அணியினர் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் ஷம்பியனாகி வெற்றிச் சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2014/07/Culture.html", "date_download": "2018-12-10T15:10:10Z", "digest": "sha1:DI2Y246SRWGXMOQXWK4PF2XLSBZLAYUL", "length": 20789, "nlines": 369, "source_domain": "www.muththumani.com", "title": "நோயின்றி வாழ வாழை இலையில் சாப்பிடுங்கள்! - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஆரோக்கிய வாழ்வு » நோயின்றி வாழ வாழை இலையில் சாப்பிடுங்கள்\nநோயின்றி வாழ வாழை இலையில் சாப்பிடுங்கள்\nமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு. தலைவாழை என்றதும் நம்அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்துதான். அது சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் இலையில்தான் நிச்சயம் இருக்கும். இன்றைய அசுர வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது. வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் சூடான உணவுகளை வாழை இலையில் வைத்து பரிமாறும்போது அதில் ஒருவித மணம்தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால்தான் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு வாழை இலையினை தேர்ந்தெடுத்தனர். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம்.\nவலிமைக்குறைவு, இளைப்பு போன்றபாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை(குள��ரோபில்) உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.\nதீக்காயம்ஏற்பட்டவர்களை வாழைஇலைமீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்போதுதான் சூட்டின் தாக்கம் குறையும். பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணைய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டியையும், இலையில் இருந்து பெறப்படும் குளுமையை யும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.\nசின்ன அம்மை, படுக்கை புண்ணுக்கு வாழைஇலையில் தேன்தடவி தினமும் சிலமணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். சோரியாசிஸ், தோல் சுழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் வாழை இலைக்கு உண்டு. எனவே வாழ்க்கையில் நோயின்றி வாழ வாழை இலையை பயன்படுத்துங்கள்\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nநீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க பிடிக்கும் நேரம்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nபெண்களுக்கு தெரியாமல் ........ வீடியோ- பெண்கள் என்ன செய்ய வேண்டும்\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/07/blog-post.html", "date_download": "2018-12-10T15:19:54Z", "digest": "sha1:3YAE6KSM2CSBN2J35W5SWS74YJMHQLH7", "length": 45374, "nlines": 453, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்பதியின் புதுத் தொடர்கள் - அறிமுகம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்பதியின் புதுத் தொடர்கள் - அ���ிமுகம்\nஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் றேடியோஸ்பதியில் தொடர்கள் ஆரம்பிக்கின்றன. அந்த வகையில் இந்தப் பதிவு ஆரம்பிக்க இருக்கும் புதுத் தொடர்களுக்கான அறிமுகமாக இருக்கின்றது. சரி இனி வரப்போகும் தொடர்கள் குறித்த அறிமுகத்தைத் தருகின்றேன்.\nவாராந்தம் ஒரு குறிப்பிட்ட சொல் வழங்கப்படும். அந்தச் சொல்லியில் வரும் ஏதாவது ஒன்று உங்களைக் கவர்ந்திருந்தால் அந்தப் பாடல் குறித்த சிறு விளக்கத்தோடு நீங்கள் பின்னூட்டப் பெட்டியிலோ அல்லது kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம். உதாரணமாக தென்றல் என்ற சொல் வழங்கப்பட்டால் அந்த சொல்லை பாடலின் முதல் வரிகளாகக் கொண்ட பாட்டைத் தேர்ந்தெடுத்து, பாடல் குறித்த உங்கள் சிலாகிப்புடன் அனுப்பவேண்டும். இது இரு வாரத்துக்கு ஒருமுறை இடம்பெற இருக்கின்றது. எனவே முதலில் தென்றல் என்ற அடியில் வரும் பாடலையும் உங்கள் விளக்கத்தையும் வரும் யூலை 14 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்.\nஒரு சிறுகதை ஒன்றை நீங்களே எழுதி, அந்தச் சிறுகதைக்குப் பொருத்தமான பாடல்கள் நான்கிற்கு மேற்படாமல் பொருத்தமான இடங்களில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மாதாந்தம் ஒவ்வொரு படைப்பாளியின் இசையும் கதையும் வானொலிப்படைப்பாக அமையவிருக்கின்றது. இந்தப் படைப்புக்கு சிறப்பான குரல் வடிவம் கொடுத்துத் தயாரிக்க இருப்பவர் நமது சக வலைப்பதிவர் கதிர் சயந்தன் அவர்கள். ஆக்கங்களை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\nசிறப்பு நேயர் தொடர் - பாகம் 2\nஏற்கனவே ஆரம்பித்து இருபது பதிவர்கள் வரை பங்களித்த இந்த வாராந்தத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கின்றது. ஏற்கனவே பங்கு கொண்டவர்களை விடுத்து புதிய பதிவர்கள் மட்டுமல்ல பதிவுகளை வாசிக்கும் வாசகர்களும் இந்தத் தொடரில் பங்கேற்கலாம். உங்கள் மனம் கவர்ந்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவை குறித்த விளக்கங்களோடு kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்களேன்.\nஸ்யப்பா தொடர்களை அறிவித்து மூச்சு முட்டுகிறது. தொடர்ந்து இசை மழையில் உங்களை நனைவிக்கின்றேன். இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய புதிய தலைமுறைப்பாடகர்கள் சிலரின் பாடல்கள் இதோ.\nவித்யாசாகரின் இசையில் \"அரசியல்\" திரைக்காக \"வாசகி வாசகி\" என்ற பாடலை முதலில் பாடியவர். ஆனால் ராஜாவின் இசை��ில் பாரதி படத்திற்காக \"நிற்பதுவே நடப்பதுவே\" பாடலைப் பாடிப் பெரும் புகழ் பெற்றார். ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இங்கே நான் தரும் \"சொல்ல மறந்த கதை\" திரையில் இருந்து \" குண்டு மல்லி குண்டு மல்லி\" என்ற இனியதோர் பாடல். அவருடன் இணைந்து பாடுகின்றார் ஷ்ரேயா கோசல்.\nஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரார் படத்தில் வரும் \"நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்\" பாடல் தான் இவரின் முதல் அடி. ஆனால் முகவரி கொடுத்த பாடலோ அழகி திரைப்படத்தில் பவதாரணியோடு இவர் பாடிய \"ஒளியிலே தெரிவது தேவதையா\"\nநல்ல குரல் வளம் மிக்க இந்த இளம் பாடகருக்கு மற்றையவர்கள் போல் வாய்ப்பு அதிகம் கிட்டுவதில்லை. கிடைத்தால் போதும் \"பிதாமகன்\" படத்தில் வரும் \"இளங்காத்து வீசுதே\" பாடலே சான்று.\nதென்றல் வந்து என்னைத் தொடும்.\nஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்.\nஇந்த்ப்பாடல் கானக்கந்தர்வனின் குரலில் என்னை மிக மிக கவர்ந்த பாடல்.\nதூரல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்.\nநிஜமாகவே தென்றல் வந்து என்னைத் தொட்டு, தாலாட்டியது போன்றிருக்கும்.\nஸ்ரீராம் பார்த்தசாரதி - எனக்கு மிகவும் பிடித்த குரல் பிடித்த பாடலும் கூட.\nஜேசுதாஸ் குரலின் சாயல் இவரிடம் இருக்கும் :)\nஇப்ப போய்ட்டு பெரிய லிஸ்ட்டு எடுத்திட்டு வர்றேன் :))\n//உதாரணமாக தென்றல் என்ற சொல் வழங்கப்பட்டால் அந்த சொல்லை பாடலின் முதல் வரிகளாகக் கொண்ட பாட்டைத் தேர்ந்தெடுத்து, பாடல் குறித்த உங்கள் சிலாகிப்புடன் அனுப்பவேண்டும்//\nஅதுவும் அதைத் தென்றல் என்ற பெயர் உள்ளவர்கள் தான் அனுப்ப வேண்டும்.\nஇசையும் கதையும் சூப்பர் ஐடியா\nசிறப்பு நேயர் பதவிக்கு ரீப்பீட்டே எல்லாம் கெடையாதா எனக்கு இன்னோரு ஆட்டம் வேணும் அண்ணாச்சி எனக்கு இன்னோரு ஆட்டம் வேணும் அண்ணாச்சி ஆமா\nகுண்டு மல்லி குண்டு மல்லி = Harish+Shreya=sema kalakkal\nகேளாமல் கையிலே சைந்தவி கூட சூப்பரா இருக்கும்\nசுட்டும் விழிச் சுடரே இன்னும் சூப்பர்\nதென்றல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது, நமது இசைஞானியின், தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற பாடல் தான்.\nஎன்னைப் பொறுத்தவரை, ராசாவின், மிகச்சிறந்த டாப்-10 பாடல்களில் இதையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.\nமுதலில் வரும், தந்தனன தானனனான தானனானனா தனனனான்னு, ராசாவின் ஹம்மிங் ஒரு தூண்டில் வீச்சு என்றால், அதனைத் தொடர்ந்து வரும் ஜானுவின் \"நெலையா இல்லாம, நினைவில் வரும் நெறங்களே\"ங்கர வரிகளை என்னான்னுய்யா சொல்றது நம்மை இழுத்துக் கட்டிப் போடும் வலையா நம்மை இழுத்துக் கட்டிப் போடும் வலையா\nசிம்ஃபனி, தீருவாசகம், மலையாள குருவெல்லாம் இதற்கு அடுத்த லெவல் தான்னு அடிச்சு சொல்ற இசைக் கலவை.\nஇசை ஞானி என்ன விட்டா யாருமில்லைன்னு ஆணித்தரமா சொல்றமாதிரியான பாட்டு.\nஆனா, அடிக்கடி இந்த மாதிரியெல்லாம் பாட்ட போடாதது பெரிய கொறை.\nபி.கு: ஜானுவைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இந்த பாட்டு எடுபட்டிருக்காது\nதினுசு தினுசா சிந்திக்கிறிங்கள்.. :)\nஇசையும் கதையும் எப்பிடியிருக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆவலாயுள்ளேன் விரைவில் ஒலியேற்றுவீங்களா..\nபுதுப்பொலிவுடன் வரவிருக்கும் றேடியோஸ்பதிக்கு வாழ்த்துக்கள்\nநீங்க நல்லவரா கெட்டவரா ;(\nஉங்களுக்கு முன்னே லொட்டோ வந்திட்டார். தென்றல் பாடல் அருமை, தொகுப்பில் நிச்சயம் வரும்.\nதென்றல் பாட்டொன்று நாலு வரி எழுதி அனுப்புங்களேன்.\n'குண்டுமல்லி குண்டுமல்லி' அற்புதமான பாடல்..இசையும்,குரலும் குழைந்தோடுகையில்,ஒளி ஓவியரின் படப்பதிவும் குளுமையாக இருக்கும்.\n'தென்றல்' சொல்லைக் கேட்டவுடன் வருவது ,'தென்றல் வந்து தீண்டும்போது'....\nஇன்ன பிற தென்றலின் வகை,வகையான வருடல்கள்..\nதென்றல் வந்து என்னைத் தொடும்..* தென்றலைக் கண்டு கொள்ள மானே.. கண்களும் தேவை இல்லை.. *தென்றல் காற்றே..தென்றல் காற்றே..சேதி ஒண்ணு..* தென்றல் என்னை முத்தமிட்டது..தென்றல்தான் திங்கள்தான் நாளும்..\nசிறப்பு நேயர் வாரத்தில் பங்கெடுக்கும் முகமாக எப்பொழுது பாடல் கேட்பினும் குறித்துக் கொள்ளுகிறேன்..ஆனால் எண்ணிக்கை ஐந்தென்பதால், குறைக்க முடியாமல் தவித்து விடுகிறேன்,,இருப்பினும் பட்டியலை விரைவில் அனுப்புகிறேன்...\n//சிறப்பு நேயர் பதவிக்கு ரீப்பீட்டே எல்லாம் கெடையாதா எனக்கு இன்னோரு ஆட்டம் வேணும் அண்ணாச்சி எனக்கு இன்னோரு ஆட்டம் வேணும் அண்ணாச்சி ஆமா\nஅண்ணாச்சி.. அழுகுனி ஆட்டம் எல்லாம் கிடையாது...சொல்லிப்புட்டேன்..ஆமா...\n//சைந்தவி கூட சூப்பரா இருக்கும்\nபுதுப்பொலிவுடன் வரவிருக்கும் றேடியோஸ்பதிக்கு வாழ்த்துக்கள்\nதென்றலே தென்றலே மெல்ல நீ பேசு (காதல் தேசம்)\nரஹ்மான் இசையில் எந்த பாடலை விட.. எந்த பாடலை எடுக்க. எல்லாமே ஒவ்வொரு தி���ுசா வித்தியாசமாய் கலக்கும். அவைகளில் பல பாடல்கள் சுஜாதா பாடியதாலேயே ஹிட் ஆனதும் இருக்கு. சரி அதை விடுங்க. இப்போ இந்த பாடலை கவனிப்போம். ரஹ்மான் - உன்னி கிருஷ்ணன் கூட்டணியில் உருவான முதல் பாடலே (என்னவளே அடி என்னவளே) பல அவார்ட்ஸ்களை அள்ளி குவித்தது. அதற்கு பிறகு இவங்க இரண்டு பேரின் கூட்டணியிலேயே ரொம்ப ரொம்ப அழகாக உருவான பாடல் என்றால் அது இதுதான் இதுதான் கதாநாயகி தபு தூங்குவதுக்கு கதாநாயகர்கள் மாறி மாறி தாலாட்டு பாடுவது போல் அமைந்த பாடல். தபு மட்டும் இல்ல. தூக்கம் வராமல் கஷ்டப்படும் யாரா இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் போதும். தூக்க மாத்திரையே தேவை இல்லை. கண்டிப்பாக உங்கள் கண்களை தூக்கம் தழுவும். வயலின் வாசிச்சு மழை வந்ததோ என்னவோ.. ஆனால் இந்த பாடல் கேட்டால் கண்டிப்பாக டென்ஷன் எல்லாம் பறந்து போய் நன்றாக தூக்கம் வரும். பிரபாண்ணா, உங்களுக்குதான் சொல்றேன். இப்பவே கேளுங்க. :-)))\nபாடலின் முதல் பாகத்தை உன்னிகிருஷ்ணன் இப்படியும்:\n\"இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா\nவாராயோ எனை நீ சேராயோ\nதூங்க வைக்கும் நிலவே தூக்கம் இன்றி நீ ஏன் வாடினாயோ\"\nஇரண்டாம் பாகத்தை மனோ இப்படியும்:\n\"மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா\nசொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்\nதூங்க வைக்க பாடினேன் நான் தூக்கம் இன்றி வாடினேன்\"\nஎன்றும் பாடியிருப்பார். ஆஹா.. என்ன ஒரு அழகான வரிகள் பாடல் முழுக்க வரும் பியானோ இசை. அதுக்கும் போடலாம் ஒரு சபாஷ். :-)\nஓ தென்றலே என் தோளில் சாயவா (என்றென்றும் காதல்)\nஎப்போதும் கேட்கும் வரிசையில் இருக்கும் ஒரு பாடல் இது. இசை, குரல், வரிகள்.. மூன்றுமே அருமை.\nமனோஜ் பட்நாயக் இசையமைப்பாளர். இவர் தமிழில் மிக குறைவான இசைகள் கொடுத்திருந்தாலும், பல முத்துக்களை கொடுத்திருக்கிறார். பாடியவர் SP பாலா (இவரை பற்றி தனியா சொல்ல வேண்டுமா என்ன\nஅருமையான மெலோடி பாடல். காலை, மாலை, இரவு என்று காலம் நேரம் பார்க்காமல் கேட்கலாம். அதிலும்\n\"கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்\nஆ.. ஆ.. கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்\nஇரவில் நானும் பார்க்கின்றேன் நினைவில் வாட்டும் பூமுகம்\nதாய்மையின் சாயலில் உன்னிடம் பார்க்கிறேன்\"\nஇந்த வரிகளும், பாடும் விதமும் எப்போதுமே எனக்கு பிடித்த ஒ���்று. :-)\n(பிரபாண்ணா, வேற பேர்ல இந்த பாடல் கொடுத்திருக்கேன். இப்போ உங்க ப்ராமிஸை காப்பாற்ற நீங்க கண்டிப்பா வலை ஏற்றணும்.)\nநானும் போட்டிக்கு ரெடிதான்.ஆசையாய்தான் இருக்கு.நேரம்தான்.....பார்க்கலாம்.\nஅப்ப இணையத்துல இன்னொரு இலங்கைவானொலின்னு சொல்லுங்கோ, கலக்கல் அண்ணன்\nநீங்கள் தென்றல் என்று சொன்ன உடன எனக்கு இன்னொரு பாட்டு நினைவுக்கு வந்தது...\nஅந்தப்பாடலும் ஊர்பாடல்களில் என் மனதை கவர்ந்த பாடல், பாடலின் இடையில் வருகிற சில வரிகள் மட்டும்...\n\"நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை - நான்\nநீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை...\"\nஎன்ன பாட்டெண்டு சொல்லுங்கோ பாப்பம்...\nநிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை - நான்\nநீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை...//\nதென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும் என்\nதேசம் எங்கும் குண்டு வந்து வீழும்\nகன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் - அவள்\nகையில் கூட ஆயுதங்கள் ஏறும்...\nஇந்தப் பாட்டை கடைசியா கேட்டு ஒரு பத்து பன்னிரண்டு வருசம். இருக்கும்.. ஆனாலும் ஒவ்வொரு வரியும் நினைவில் நிற்கின்றது. இணையத்தில் தேடி கேட்கவேணும். நன்றி தமிழன் நினைவு படுத்தியதற்கு\nபுது ஆளுங்களுக்கு முன்னுரிமை கொடுப்போம், அடுத்து மீண்டும் வருவோம் ;-)\nநான் எதிர்பார்த்ததைச் சிறப்பாகச் செய்திருக்கின்றீர்கள். உங்கள் உள்குத்தை ஜி.ரா இன்னும் பார்க்கல ;-)\nநீங்களும் இசையும் கதையும் அனுப்பலாமே\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\nநீங்க சொன்ன பாட்டுக்களில் ஓன்ரை எடுத்து சர்வேசன் சொன்னது மாதிரி விளக்கம் ஒன்றையும் கொடுங்களேன். சிறப்பு நேயர் பதிவுக்கும் ஆக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.\nசிறப்பான விளக்கத்தோடு வந்ததற்கு நன்றி\nஏன் இந்தக் கொல வெறி ;-) ஆனாலும் சிறப்பான விளக்கங்களோடு இருந்ததால் இரண்டும் வரும் ;-)\nநேரம் ஒதுக்கி உங்கள் பதிவை அனுப்ப வேண்டுகிறேன்\nமறக்கக் கூடிய பாடலா அது.\nகடவுள் அமைத்து வைத்த மேடை என்ற படத்தில் இளையராஜாவும் , பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் இணைந்து பாடிய ஜோடிப் பாடல்.\nதென்றலே நீ பேசு ....\nஉன் கண்களால் நீ பேசு.. என்ற பாடல்\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்....\nயாருடைய குரல் என்று இனம் பிரிக்க முடியாத அளவு இருவரது குரலும்\nபாடலின் முதல் 77 விநாடிகள் இசையினால் மட்டுமே நிரம்பியிருக்கும்.\nகொதிக்கும் பாறையினிலும் இசையால் பூ மலரும் .... (இது எந்தப் பாட்டுன்னு தெரிதா :P)\nதென்றல் வந்து என்னத் தொடும்... ஆஹா சத்தமின்றி முத்தமிடும்..அழகான பாடல். K.J.ஜேசுதாஸின் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. இளையராஜாவின் இசையின் ஒரு தேன் சொட்டு.அந்தக் கால கட்டங்களில் நடிகர் மோகன் ஒரு கனவு நாயகன்.பாடல்களுக்கு அழகாக பாவம்-வாயசைவு கொடுக்கக் கூடிய அருமையான நடிகர்.அத்தனையும் சேர்ந்த அசத்தலான பாடல் இது. மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும், காலத்தால் எந்த வயதினரும் ரசிக்கக் கூடிய அருமையான வரிகளும் கூட.இரவின் தனிமைக்குத் துணை தரும் அமைதியான சுகமான ராகம். நடந்து போகிறாய் நீ.தென்றலா மலரா...வண்டுகள் உன் பின்னால் தொடர... வாசனை என்னை வருந்தி அழைக்கிறது.ஓ....சேலை கட்டிய பூஞ்சோலையோ நீ\nஇந்தப் பாட்டை கடைசியா கேட்டு ஒரு பத்து பன்னிரண்டு வருசம். இருக்கும்.. ஆனாலும் ஒவ்வொரு வரியும் நினைவில் நிற்கின்றது. இணையத்தில் தேடி கேட்கவேணும். நன்றி தமிழன் நினைவு படுத்தியதற்கு\nமறக்கக் கூடிய பாடலா அது.\nநண்பர் மரவண்டு மற்றும் ஹேமா\nஇந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு அறிந்து சிறபபான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள், பாடல்கள் அரங்கேறும்.\nஇதுவரை தென்றல் என்ற அடியில் தொடங்கும் பாடல்களைத் தந்த அனைவருக்கும் நன்றி. புதிய சொல் அடுத்த பதிவில் கொடுக்கப்படும். தென்றல் என்ற பதத்திற்கான பாடல்கள் இத்தோடு ஏற்கப்பட்டு விட்டன.\nஎனக்கு நானே ஓ... போட்டுக்கொண்டேன்.நன்றி பிரபா.\nஸ்ரீ ராம் பார்த்தசாரதி.. 21 வயது வாலிபர்.. அவர் தந்தை..இளையராஜாவிடம் வீணை கலைஞராக பணி புரிந்தவர்..வீணை பாச்சா என்றால் பிரசித்தம்.. குறிப்பிட தக்க பாடல்கள்..வீணை துளிகளில்..(அந்தப்புரத்தில் ஒரு மகராணி.. அதில் ஆராரிரோ..என்று வரும் வீணை இசை..., மேலும், வான் மேகங்களே பாடலில் வரும் வீணை துளி பின்னணி இசை) இவரில் இசை ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கு.. அடியேனின் உறவினரும் கூட... :))\nஅவருக்குப் பின்னால் இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கா இந்த இளவயதில் சிறப்பான பாடல்கள் அவருக்குக் கிடைத்திருக்கு. உங்க உறவினர் என்பதில் உங்களுக்கு நிச்சயம் பெருமையாக இருக்கும். நன்றி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"நல்லவனுக்கு நல்லவன்\" படத்துக்காக இசையமைக்காத பாடல...\nறேடியோஸ்புதிர் 14- இந்தப் படத்துக்காக இசையமைக்காத ...\nறேடியோஸ்புதிர் 13 - இந்த இறுதிக் காட்சி வரும் படம்...\nபாடகி & இயக்குனர் ஷோபா சந்திரசேகர்\nறேடியோஸ்புதிர் 12: யாரந்த இயக்குனர்\nஎம்.எஸ்.வி- இளையராஜா இணைந்த \"என் இனிய பொன் நிலாவே\"...\nறேடியோஸ்புதிர் 11 - இந்தப் படம் எந்தப் படம்\nறேடியோஸ்பதியின் புதுத் தொடர்கள் - அறிமுகம்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\n“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-10T15:13:36Z", "digest": "sha1:452VUIL6KSSBUD2F5SFPF3CNP6IVW5AR", "length": 2884, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடி (அளவை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\n1 அடி 12 அங்\nஅடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும்.[1] ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும்.[2] 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர்.[3] எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.\n↑ அடியை மீற்றருக்கு மாற்றுக (ஆங்கிலத்தில்)\n↑ அடிகளினதும் அங்குலங்களினதும் அலகுகளின் மாற்றற்கணிப்பான் (ஆங்கிலத்தில்)\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/justice-km-joseph-elevation-to-apex-court-sc-collegium-meeting-today/", "date_download": "2018-12-10T16:50:14Z", "digest": "sha1:XFNAJHT26N3QHPPXBKGN7723C4DNDOIS", "length": 13026, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீதிபதி ஜோசப் நியமனம் விவகாரம் மறுபரிசீலனைக்குக் கூடுகிறது கொலீஜியம்!!! Justice KM Joseph elevation to apex court : SC Collegium meeting today", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nநீதிபதி ஜோசப் நியமனம் விவகாரம் மறுபரிசீலனைக்குக் கூடுகிறது கொலீஜியம்\nஉத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பரிந்துரைத்தது குறித்து மறுபரிசீலனை செய்ய கொலிஜியம் அமைப்பு இன்று கூடுகிறது.\nஉச்சநீதிமன்றத்தின் நீதிபதி நியமனத்தில் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்திற்கும் இடையே முரண்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில் நிராகரிக்கப்பட்ட நீதிபதி ஜோசப் நியமனத்தை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு கொலீஜியம் கேட்டுக்கொண்டது. இதன் கூட்டம் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் கொலீஜியம் அமைப்பைச் சேர்ந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் பிற நீதிபதிகள் செல்லமெஷ்வர், ரஞ்சன் கோகொய், மதன் லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகிய 5 பேரும் கூடுகின்றனர்.\nஇன்று மாலை 4.15 மணி அளவில் கூடும் இந்தக் கூட்டத்தில் ஜோசப் தேர்வு செய்யும் பரிசீலனை நிராகரிக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்படும். முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதி நியமனத்தில் கொலீஜியம் அமைப்பு இரண்டு பேரின் பெயர்களை மத்திய அரசிடம் பரிசீத்தது. மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா மற்றும் உத்தரகண்ட் நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரின் பெயரை பரிந்துரை செய்தது. இந்த இருவரில் மத்திய அரசு இந்து மல்ஹோத்ராவை தேர்வு செய்து, ஜோசப் பரிந்துரையை நிராகரித்தது.\nஇந்நிலையில் ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியம் அமைப்புக்குத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அரசின் கருத்து குறித்துப் பரிசீலிப்பதற்காக கொலிஜியம் இன்று கூடுகிறது.\nதற்போது நிலவி வழும் இந்த முரண்பாட்டினால், ஜோசப் நீதிபதியாக நியமிக்கப்படும் வரை இனிவரும் காலங்களில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றத்தின் நியமனத்திற்கு எந்தப் பெயர்களை பரிந்துரை செய்யப்போவதில்லை என்று கொலீஜியம் தெரிவித்துள்ளது.\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\nஹெல்மெட் போடாததால் செருப்பை தூக்கி இளைஞரை தாக்கிய டிராபிக் போலீஸ்\nஅஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய அதிமுகவின் மற்றொரு பெரும் புள்ளி\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\nசாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-09/usa-fifth-encuentro-hispanic-pastoral-care-texas.html", "date_download": "2018-12-10T15:36:34Z", "digest": "sha1:6GHPOFHPEEWKSCCVTRCM3I5HHMWKOIXM", "length": 8202, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "இஸ்பானிய கத்தோலிக்கரின் 5வது தேசிய சந்திப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇஸ்பானிய கத்தோலிக்கரின் 5வது தேசிய சந்திப்பு\nஇஸ்பானிய கத்தோலிக்கரின் 5வது தேசிய சந்திப்பு\n\"மறைபரப்புப் பணியின் சீடர்கள்: இறைவனின் சாட்சிகள்\" என்ற மையக்கருத்துடன் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெறும் இஸ்பானிய கத்தோலிக்கரின் ஐந்தாவது தேசிய சந்திப்பு\nமேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்\nஅமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில், கிரேப்வைன் எனும் நகரில், இஸ்பானிய கத்தோலிக்கரின் ஐந்தாவது தேசிய சந்திப்பு, செப்டம்பர் 20, இவ்வியாழனன்று துவங்கியது.\n\"Encuentro\", அதாவது, இஸ்பானிய மொழியில், ‘சந்திப்பு’ என்று பொருள்படும் பெயரில் நடைபெறும் இந்த தேசிய சந்திப்பில், பங்கு அருள்பணியாளர்கள், மேய்ப்புப்பணி தன்னார்வத் தொண்டர்கள், மற்றும், பொதுநிலையினர் என, 3,400 பிரிதிநிதிகளும், 130க்கும் அதிகமான ஆயர்களும் கலந்துகொள்கின்றனர்.\n\"மறைபரப்புப் பணியின் சீடர்கள்: இறைவனின் சாட்சிகள்\" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இச்சந்திப்பிற்கு, திருத்தந்தை அனுப்பிய காணொளிச் செய்தி, இச்சந்திப்பின் துவக்க விழாவில் ஒளிபரப்பானது.\n1972ம் ஆண்டு, இஸ்பானிய கத்தோலிக்கரின் முதல் \"Encuentro\" நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 1977, 1985, 2000 என்ற மூன்று ஆண்டுகள், இச்சந்திப்புக்கள் நடைபெற்றத்தைத் தொடர்ந்து, இவ்வாண்டு, ஐந்தாவது சந்திப்பு நடைபெற்று வருகிறது.\nமுன்னாள் கம்யூனிச நாடுகளுக்கு போலந்து உதவி\nகாலநிலை மாற்றத்தை எதிர்க்கும் ‘வில்லன்கள்’\nதிருவருகைக் காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nமுன்னாள் கம்யூனிச நாடுகளுக்கு போலந்து உதவி\nகாலநிலை மாற்றத்தை எதிர்க்கும் ‘வில்லன்கள்’\nதிருவருகைக் காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nமீறமுடியாத மனித உரிமைகளை உள்ளடக்கியவர் மனிதர்\nஇலாபத்தை மையப்படுத்திய கலாச்சாரத்தில் உரிமைகளுக்கு இடமில்லை\nவாரம் ஓர் அலசல் - என்ன��க் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52806-12", "date_download": "2018-12-10T15:23:37Z", "digest": "sha1:7TEWYYIGAP5JEMTCW4ALUQOAS24CVVEU", "length": 17735, "nlines": 149, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறாரு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக ��ென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபடம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nபடம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\nசார்மியும் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும்\nஇணைந்து ‘மெக்பூபா’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்தனர்.\nஇதை பூரி ஜெகன்னாத் இயக்கினார். அவரது மகன் ஆகாஷ்பூரி\nஇந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. படம் வெற்றிகரமாக\nஓடி வசூல் குவிக்கும் என்று எதிர்பார்த்த சார்மிக்கு ஏமாற்றம்\nமிஞ்சியது. ரூ.18 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரிய\nஇதன்மூலம் பூரி ஜெகன்னாத்துக்கும், சார்மிக்கும் ரூ.12 கோடி\nநஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தெலுங்கு திரையுலகினர்\nஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீடு மற்றும் சில\nசொத்துக்களை விற்றுத்தான் இந்த படத்தை எடுத்ததாக\nபூரி ஜெகன்னாத் ஏற்கனவே கூறியிருந்தார்.\nஇந்த தோல்விக்கு பிறகு தயாரிப்பில் இருந்து விலகி விடலாமா\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழி��்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1983996", "date_download": "2018-12-10T16:23:18Z", "digest": "sha1:2VBQSMDD4JNBYQODI43ZFWG4LNDEUCWJ", "length": 20452, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்| Dinamalar", "raw_content": "\nஅக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\nசர்கார் விவகாரம்; இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nபொற்கோவிலில் செருப்புகளை சுத்தம் செய்த மத்திய ...\nஉர்ஜித் ராஜினாமா; ஜனாதிபதியிடம் முறையிடுவோம்: மம்தா 1\nநாட்டை மீட்பதே நோக்கம்: ராகுல் 39\nமல்லையா வழக்கில் திருப்பம்: நாடு கடத்த லண்டன் கோர்ட் ... 52\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா; பிரதமர் மோடி கருத்து 63\nசசிகலா நேரில் ஆஜராக பிறப்பித்த உத்தரவு ரத்து 13\nஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு 8\nவரலாற்றாசிரியரால் மாட்டிறைச்சி சர்ச்சை 44\n4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்\nபுதுடில்லி: தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டனர்.\nஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. அவை திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-��ிபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இந்த 6 மொழி குடும்பங்களில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\nதமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர். இதில் பழமையான மொழி தமிழ். சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags Tamil language Ancient language Tamil Dravidian language family தமிழ் மொழி பழமையான மொழி தமிழ் ஜெர்மனி மேக்ஸ் பிளான்க் ... டேராடூன் இந்திய வன உயிர் ... மொழி ஆராய்ச்சி திராவிட மொழிக்குடும்பம் 4500 ஆண்டுகள் பழமையான மொழி ...\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ் மிக பழமையான மொழிதான் ஆனால் அதை விரிவு படுத்தாமல் ஒலிக்கேற்ப எழுத்து சீர் திருத்தம் செய்யாமல் விட்டு விட்டதால் அறிவியல், மருத்துவம் சட்டம் ஆகிய துறை களில் உள்ள எல்லா வார்த்தைகளுக்கும் ஏற்ப சரியான எழுத்துக்கள் தமிழிலில் இல்லை என்பதே உண்மை உதாரணம் ga kha gha ka இந்த ஒலிகளுக்கு ஒரு க தான் இப்படியே ba bha pha fa . dha ta tha . முதலில் எழுத்து சீர் திருத்தம் செய்தால் நம் மொழியை மிஞ்ச எதுவும் இல்லை\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\n25 லக்ஸம் லைக்கிங்ஸ் நோக்கி அடி எடுத்துவைக்கும் தினமலருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.\nகல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முந்தோன்றி மூத்த தமிழ்குடி\nஅப்ப ஏண் தமிழை எல்லா துறைகளிலும் ஒதுக்கி வைக்கிறீர்கள் தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லியே ஆட்சியாளர்களும் வேறு மாநில மொழிக்கு மறைமுகமாக உதவி செய்வது சரியா தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லியே ஆட்சியாளர்களும் வேறு மாநில மொழிக்கு மறைமுகமாக உதவி செய்வது சரியா என்பதை சிந்தித்தால் நம் மக்களுக்கு உண்மை புரியும் ,நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பதும் புரியும் சிந்தியுங்கள் மக்களே .....முதலில் தமிழில் பேச முற்படுங்கள் பிறகு தமிழ் வளர்வதை நீங்கள் உணர்வீர்கள்..செய்வீர்களா செய்வீர்களா என்பதை சிந்தித்தால் நம் மக்களுக்கு உண்மை புரியும் ,நாம் எங்கே சென்று கொண்டிருக்கிற���ம் என்பதும் புரியும் சிந்தியுங்கள் மக்களே .....முதலில் தமிழில் பேச முற்படுங்கள் பிறகு தமிழ் வளர்வதை நீங்கள் உணர்வீர்கள்..செய்வீர்களா செய்வீர்களா \n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்\" என்பதே சரி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர��கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/malabe/higher-education", "date_download": "2018-12-10T16:32:44Z", "digest": "sha1:RJ2NE7KXXOMF5364JI27CH3DFCUEKDY6", "length": 3163, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "உயர் கல்வி | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1804", "date_download": "2018-12-10T15:03:46Z", "digest": "sha1:FFY3NJVHEWZMUUIFIQT7JEOV6WQDWNDC", "length": 5890, "nlines": 142, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1804 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1804 (MDCCCIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 1 - ஹையிட்டியில் பிரெஞ்சு ஆளுகை முடிவுக்கு வந்து ஹையிட்டி விடுதலை பெற்றது.\nபெப்ரவரி 14 - முதலாவது சேர்பிய எழுச்சி ஆரம்பமாயிற்று.\nமார்ச் 10 - பிரான்சிடம் ஐக்கிய அமெரிக்கா இருந்து லூசியானாவைக் கொள்வனவு செய்யும் அதிகாரபூர்வ நிகழ்ச்சி சென் லூயிஸ் நகரில் இடம்பெற்றது.\nஏப்ரல் 2 - போர்த்துக்கலில் அப்பல்லோ என்ற கப்பல் மூழ்கியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 5 - ஸ்கொட்லாந்தில் விண்கல் ஒன்று வீழ்ந்தது முதன் முதலாகப் பதியப்பட்டது.\nமே 18 - நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் அரசனானான்.\nஅக்டோபர் 9 - டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.\nடிசம்பர் 12 - ஸ்பெயின் பிரித்தானியா மீது போரை அறிவித்தது.\nஉலக மக்கள் தொகை ஒரு பில்லியனைத் தாண்டியது.\nபெப்ரவரி 8 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கில வேதியிய��் அறிஞர் (பி. 1733\nபெப்ரவரி 12 - இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர் (பி. 1724)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/padmaavat-movie-release-live-updates-day-before-release-violent-protests-in-several-parts-of-the-country/", "date_download": "2018-12-10T16:48:28Z", "digest": "sha1:RJ7CW4EOTIIRWIVRGWXMTOTIYTY3NHI4", "length": 14706, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'பத்மாவத்' ரிலீஸ் Live Updates: நாட்டின் பல இடங்களில் வலுக்கும் எதிர்ப்பு போராட்டம்! - Padmaavat movie release LIVE updates: Day before release, violent protests in several parts of the country", "raw_content": "\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n'பத்மாவத்' ரிலீஸ் : நாட்டின் பல இடங்களில் வலுக்கும் எதிர்ப்பு போராட்டம்\nபத்மாவத் பட ரிலீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்திப் படம் ‘பத்மாவத்’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.\nராஜ்புத் வம்சத்து அரசியான ராணி பத்மினியின் கதை இது. ராணி பத்மினியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. தீபிகா படுகோனே தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே, கடந்த மாதம் ரிலீஸாக வேண்டிய படம், பல கட்டப் பிரச்சனைகளுக்கு பிறகு நாளை (ஜன.25) வெளியாக இருக்கிறது.\nஇந்த நிலையில், பத்மாவத் பட ரிலீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கே,\nகாலை 11.15 – அகமதாபாத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.\nகாலை 11.10 – அகமதாபாத்தில் பத்மாவத் படம் திரையிடப்பட இருந்த மால் ஒன்றில் தீ வைக்கப்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், மிகப்பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.\nகாலை 11.00 – பத்மாவத் திரைப்படத்தின் ஐஇ தமிழ் விமர்சனம் இதோ\nகாலை 10.30 – பத்மாவத் படத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றி, பத்மாவத் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் ராஜ்புத் இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.\nகாலை 10.00 – பத்மாவத் திரைப்பட ரிலீசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடைபெற்று வருவதால், குர்கானில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nNSEL பணமோசடி வழக்கு : தேர்தல் தோல்விகளுக்கு பயந்து பழைய வழக்குகளை தூசி தட்டுகிறது பாஜக – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை: சோனியா, ராகுல், மன்மோகன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\n“பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் துணிவே” – சோனியா பிறந்தநாளில் நேரில் வாழ்த்திய ஸ்டாலின்\nமத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கன்னத்தில் அறைந்த இளைஞர்\nசிபிஐ சிறப்பு இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை – அலோக் வர்மா\nவிஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பிரஸ்மீட் ஆல்பம்\n‘யு டர்ன்’ தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சமந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது. தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்க�� யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ் சில நாட்களுக்கு […]\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\n14 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் விஜய் மல்லையாவிற்கு கால அவகாசம் அளித்திருக்கிறது\nIPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே\nஉண்மையில் தமிழகத்தை விட்டு கஜ புயல் கடந்து விட்டதா\nமகனுக்கும் 16.. தாய்க்கும் 16.. மனைவியை இப்படியும் வாழ்த்த முடியுமா சோயிப் மாலிக்\nபுயல் கரையை கடந்துவிட்டது.. ஆனால் கனமழை இனிமேல் தான் இருக்கு\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nமோடியின் ஆட்சி ஏமாற்றம் அளித்ததால் பதவியில் இருந்து விலகுகிறேன் – மத்திய அமைச்சர்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nதனுஷுக்காக மகனின் இசையமைப்பில் பாடிய இசைஞானி இளையராஜா\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு… லண்டன் நீதிமன்றம் அதிரடி\nOpposition Meet Photo Gallery: பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள், புகைப்படத் தொகுப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/cheap-striped+shirts-price-list.html", "date_download": "2018-12-10T15:20:25Z", "digest": "sha1:2TOKFCWAUEA4O6NAWQBCAOVYXXO7SXPO", "length": 22947, "nlines": 527, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ஸ்ட்ரிப்த் ஷிர்ட்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்��ள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ஸ்ட்ரிப்த் ஷிர்ட்ஸ் India விலை\nவாங்க மலிவான ஷிர்ட்ஸ் India உள்ள Rs.164 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. சுப்ப்பிலே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட் SKUPDbPh6d Rs. 539 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ஸ்ட்ரிப்த் ஷர்ட் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்ட்ரிப்த் ஷிர்ட்ஸ் < / வலுவான>\n1334 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ஸ்ட்ரிப்த் ஷிர்ட்ஸ் உள்ளன. 1,749. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.164 கிடைக்கிறது பெருகிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட் SKUPDbvLLJ ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசெமி சுட் ஆவாய் காலர்\nபெருகிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\nபெருகிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\nபெருகிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\nகரிஷ்மா வோமேன் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nஇவோக் மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்���ிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nமிஸ் ரிச் வோமேன் ஸ் ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் s ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nஉப்பிய பாய் S ஸ்ட்ரிப்த் காசுல ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/139451-thamirabarani-pushkaram-guidelines.html", "date_download": "2018-12-10T14:56:23Z", "digest": "sha1:RQKNY7ZAV4FAXKJJZSQQOHPCF3O2V46D", "length": 36324, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "மகா புஷ்கரம்... தாமிரபரணியில் நீராடி நவ திருப்பதி, நவ கயிலாயங்களைத் தரிசியுங்கள்! - ஒரு முழுமையான வழிகாட்டி #Vikatan360 | Thamirabarani Pushkaram Guidelines", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:55 (11/10/2018)\nமகா புஷ்கரம்... தாமிரபரணியில் நீராடி நவ திருப்பதி, நவ கயிலாயங்களைத் தரிசியுங்கள் - ஒரு முழுமையான வழிகாட்டி #Vikatan360\n144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கரம்... நீராடும் முறைகள், நீராடுவதன் பலன்கள்...\nபார்ப்பவர் மனதைப் பரவசப்படுத்த���வதில் பொங்கிப் பெருகி வரும் நதிகளுக்கு ஈடு இணையே இல்லை. எத்தனை முறை பார்த்தாலும் நதியின் அழகு நமக்குச் சலிப்பதே இல்லை. நம் நாட்டில் எத்தனையோ நதிகள் பாய்ந்து மனிதர்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தினாலும், நம் தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திலேயே கடலில் சங்கமிக்கும் தாமிரபரணிக்குத் தனிச் சிறப்பு உண்டு.\nமகா புஷ்கரம் செல்வோருக்காக படித்துறை வரைபடம்\nபொதிகையின் பொன்மகளான தாமிரபரணி, இந்த பூமி செழிக்கவேண்டி தமிழ் முனிவர் அகத்தியர் அருளிய தனிப்பெருங்கொடை என்றே சொல்லலாம். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியை, உலக நலனுக்காக விநாயகர் காகம் வடிவில் வந்து விடுவித்தார் என்பது காவிரி பற்றிப் புராணம் கூறும் செய்தி. ஆனால், பூமி செழித்து விளங்கவேண்டும் என்பதற்காக அகத்தியர் தாமே மனமுவந்து விடுவித்த நதி தாமிரபரணி\nதாமிரபரணி கரையோரத்தில் நவகயிலாயங்களுக்கான வழித்தடம் 360 டிகிரியில் இங்கே கிளிக் செய்து காணலாம்.\nவேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் தாமிரபரணி பெரிதும் போற்றப் பெற்றிருக்கிறது.\nபூவுலகுக்கு அகத்தியர் அருளிய இந்தக் கொடையைப் பற்றி வால்மீகி முனிவர் தம்முடைய ராம காவியத்தில், ``மலைய மலையின் உச்சியில் வீற்றிருக்கிறவரும் சூரிய பகவானைப் போல மிகுந்த ஒளியுடன் திகழ்பவருமான அகஸ்திய முனிவர் பெருமானை தரிசிப்பீர்கள். அந்த இடத்தில் அதுவரையிலும் தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த தீர்த்தத்தை, பூமி செழித்துச் சிறக்கவேண்டும் என்பதற்காக, மனம் உவந்து விடையளிக்க, அந்தத் தீர்த்தமே பெரிய பெரிய முதலைகள் நிரம்பப் பெற்ற பெரிய நதியாகிய தாமிரபரணி'' என்று வர்ணித்திருக்கிறார்.\nவால்மீகியின் இந்தக் கருத்தையே கம்பர்\nதென்தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு\nஎன்றும் அவன் உறைவிடமாம்; ஆதலினால்,\nபொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி...\nபொன் துகள்கள் கலந்து வரும் காரணத்தினால், `திருநதி’ என்று போற்றுகிறார் கம்பர்.\nநம்முடைய இந்து தர்மம், நதிகளைத் தெய்வமாகப் போற்றி வணங்கச் சொல்கிறது. நதிகள் இலக்கியங்களில் பெண்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. சக்தியின் அம்சமாகப் பெண்களைப் போற்றிக் கொண்டாடும் புண்ணிய பூமி அல்லவா நம் பாரத தேசம். வடக்கில் இருப்பது ஒரு கயிலாயம்தான். ஆனால், தாமிரபரணியால் செழிப்புற்று விளங்கிய நம் தமிழ்நாட்டிலோ நவகயிலாயங்கள் இருக்கின்றன. வடதிசையில் இருப்பது ஒரு திருப்பதிதான். இங்கேயோ நவதிருப்பதிகள்.\nஎண்ணற்ற சிறப்புகள் கொண்ட தாமிரபரணி தோன்றிய கதைதான் என்ன\nசிவன் - பார்வதி திருமண வைபவத்தைத் தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலையங்கிரிக்கு வந்ததால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகத்தைச் சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம் தான் அணிந்திருந்த முத்தாரத்தை அளித்தாள், அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.\nஉண்மையில் அது வெறும் முத்தாரம்தானா என்றால் அதுதான் இல்லை.\nபெண்களின் வடிவமாக நாம் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்துகொண்டிருந்தன.\nஅந்த முத்தாரம் அம்பிகையிடம் வந்து சேர்ந்த கதைதான் என்ன..\nசிவபெருமானின் தேவியான பார்வதிதேவி ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள் ஞானசக்தியாகிய பார்வதி தேவிக்குப் பணிவிடை செய்தனர். அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், `வேண்டும் வரம் கேளுங்கள்’ என்று சொல்ல, அவர்களோ, `தேவி,தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணக்கவேண்டும்' என்பதாக வரம் கேட்டனர். தன்னில் சரிபாதியைத் தனக்குத் தந்த சிவபெருமானைப் பிரிய மனம் இல்லாத தேவி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாராயணனாகவும், நாரணியாகவும் வடிவெடுத்தாள். நாரணியாக தன் நாயகன் ஈசனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.\nதம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர் விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல, அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து தாமிர நிறம் பெற்று முத்துகளாக மாறின. அம்பிகை அந்த முத்துகளைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள். நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.\nகாலங்கள் வேகமாகக் கடந்து செல்ல, தாட்சாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல் தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே தீயில் விழுந்து மாண்டாள்.\nபின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பித் தவம் இயற்றினாள். பராசக்தி, தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்குக் கொடுத்து அருளினாள். அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.\nஅகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது. அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிரவர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று அந்தப் பெண்ணைப் போற்றிக் கொண்டாடினர். பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், `தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்’ என்று கூறி, அவளையும் தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.\nமகா புஷ்கரத்தின் சிறப்புகளை விளக்கும் `சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்... வீடியோவைப் பார்க்க... இங்கே க்ளிக் செய்யவும்.\nகுடதிசைக் குடகுமலைப் பகுதியில் விநாயகப் பெருமான், அகத்தியருக்குத் தெரியாமல் அவருடைய கமண்டலத்தைக் கவிழ்க்க, அதிலிருந்து சிந்திய சிறிது நீரிலிருந்து தோன்றியதே காவிரி என்பது நமக்குத் தெரியும். பின்னர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்த அகத்தியர், கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார். மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர், வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார். கிழக்கு நோக்கிய அருவியாக கலம்பகர்த்தம் என்ற தடாகக் குழியில் விழுகிறாள் தாமிரபரணி. அதுவே பாணதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகம்தான், தமிழ் வளர்த்த தவமுனிவராம் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்ட தாமிரபரணியின் நட்சத்திரம் எ��்பதும் தாமிரபரணிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.\nதாமிரபரணி கரையோர நவதிருப்பதி வழித் தடங்கள்... தல வரலாறு\nஇந்த தாமிரபரணி நதிக்கரையில்தான் ஆதியில் தமிழர் நாகரிகம் தோன்றி வளர்ந்தது. நாகரிகத்துடன், பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் நெறிகள் அனைத்தும் தாமிரபரணிக் கரையில்தான் தோன்றி மனித மனங்களைச் செழுமைப்படுத்தின; அவர்தம் வாழ்க்கையை வளப்படுத்தின. இந்த வகையில் தாமிரபரணி என்பது நமக்குப் பார்வதி தேவியின் அருளால் கிடைத்த பெரும் கொடை என்றே சொல்லலாம்.\nஅமாவாசை தோறும் கங்கை, யமுனை போன்ற நதிகள் எல்லாம் தாமிரபரணியில் நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளுகின்றன என்பது ஐதீகம். எனவே, அமாவாசைதோறும் இங்கு வந்து பாணதீர்த்தத்தில் நீராடினால், அளவற்ற புண்ணியம் பெறலாம்.\nகாசியில் கங்கை புனிதநதியாகப் போற்றப்பெறுவதற்குக் காரணம், கங்கை அங்கே உத்தரவாகினியாகப் பாய்கிறாள் என்பதுதான். ஆனால், கங்கைக்கும் புனிதம் சேர்ப்பிக்கும் தாமிரபரணியோ, குப்தசிருங்கத்திலிருந்து பாணதீர்த்தம் வழியாக பூர்வவாகினியாக (கிழக்கு நோக்கி) கல்லிடைக்குறிச்சி வரையிலும், பிறகு உத்தரவாகினியாக (வடக்கு நோக்கி) கல்லிடைக்குறிச்சியிலிருந்து சேரன்மகாதேவி வரையிலும், பின்பு அங்கிருந்து வைகுண்டம் வரை மறுபடியும் பூர்வவாகினியாகவும் எனப் பல திசைகளிலும் போக்குக் காட்டி, ஆட்டம் காட்டி நடைபயின்று, தன் குழந்தைகளாகிய நாம் புண்ணியம் சேர்த்துக்கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தக் கட்டங்களை தன் இரு கரைகளிலும் வைத்திருக்கிறாள். வேறு எந்த நதிக்கும் இப்படி ஒரு சிறப்பு இருப்பதாகத் தெரியவில்லை.\nஆதி நாகரிகம் என்றால் அது தமிழர் நாகரிகம்தான். அந்தத் தமிழர் நாகரிகம் தோன்றி வளர்ந்தது தாமிரபரணிக் கரையில்தான். அந்த வகையில் தாமிரபரணி என்பது நமக்கு ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், கலாசாரம், பண்பாடு ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நதியாகப் புகழுடன் விளங்குகிறது.\nநமக்கு வளமும் பெருமையும் சேர்க்கும் தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெறுவது மகிழ்ச்சிக்கு உரிய வைபவம் மட்டுமல்ல, நாமும் கலந்துகொள்ள வேண்டிய மகத்தான வைபவமும்கூட\nமீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video\nநீங்க எப்படி பீல் ப��்றீங்க\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிகழ்ச்சிகள்\nடான் டர்றாவான்.. தவ்லத் கிர்றாவான்... 'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் #adchithooku\nரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் பின்னணியும்\n‘விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம்’ - லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய அரசுடன் மோதல் எதிரொலி - ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nவிண்வெளியில் விடப்பட்ட அயர்ன்மேன்... ஐடியா கொடுக்கும் நாசாவின் ட்வீட்\nபவர் ஸ்டார் கடத்தல் வழக்கில் நடந்தது என்ன\n`அ.தி.முகவுடன் இணைப்பு எந்தச் சூழலிலும் சாத்தியமில்லை\n`சித்தப்பா வந்தாங்க, அப்பா தூக்குல கிடந்தாங்க' - அம்மாவை சிக்கவைத்த மகனின்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டால\n380 டன் எடை பெருமாள் சிலை... திருவண்ணாமலையில் 1 கி.மீ சாலையைக் கடக்க 20 நாள்கள்\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்\n36 எக்ஸ்ட்ரா... 31 ரன்களில் தோல்வி... ஆஸியை வீழ்த்திய புஜாரா எஃபெக்ட்\n`இந்த 20 நாளில்தான் அத்தனை மாற்றங்களும்' - கனிமொழி பேச்சால் கடுகடுத்த ஸ்டாலின்\n`எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தாதான்... நாமளும் பெரிய ஆளாக முடியும்’ - ரஜினியைப் புகழ்ந்த விஜய் சேதுபதி\nகம்மின்ஸை வம்புக்கு இழுத்த பன்ட்; ஒரு ஓவர் முழுவதும் கமென்ட்ரி நிறுத்தப்பட்ட சுவாரஸ்யம்\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/05/blog-post_21.html", "date_download": "2018-12-10T16:39:51Z", "digest": "sha1:EHVWZ3XYXTBB5W3OII55LWRWMJ3C7QOC", "length": 24738, "nlines": 295, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி", "raw_content": "\nமூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி\nமே 15 , ஞாயிற்றுக் கிழமை, ஸ்பெயின் நாட்டில் மக்கள் எழுச்சி இடம்பெற்றுள்ளது. பெரியதும், சிறியதுமான ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். \"எமக்குத் தேவை நிஜமான ஜனநாயகம்\", \"நாங்கள், அரசியல்வாதிகளினதும், வங்கியாளர்களினதும் வியாபாரப் பண்டங்கள் அல்ல.\" என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. தற்போது இந்த மக்கள் எழுச்சி நிரந்தர வடிவம் பெற்று வருகின்றது. எகிப்து, கெய்ரோ தஹீர் சதுக்கத்தில் நடனத்தைப் போல, ஸ்பானிய நகர சதுக்கங்களில் கூடாரங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.\nதுனிசியாவில், எகிப்தில் நடந்த அதே பாணியில், ஸ்பானிய மக்கள் போராட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. \"Democracia Real Ya\" என்ற அமைப்பு, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டியது. பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த அரச செலவினைக் குறைப்புகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். போராட்ட இயக்கம், அனைத்து பாராளுமன்ற அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றது. \"மக்கள் ஜனநாயகம்\" மலர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. ஸ்பெயின் ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை சந்தித்த நாடென்பதால், ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்ட செலவுகளை சில மர்மமான நிறுவனங்கள் கொடுக்கின்றனவா போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா கைது செய்யப்பட்ட நபர்களை, \"இயக்கம்\" கைவிட்டு விடுமா\nமாட்ரிட் நகரைத் தவிர, பிற இடங்களில் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றது. மாட்ரிட் நகரில், கலகத் தடுப்பு போலிஸ் ஆர்ப்பாட்டக் காரரை அகற்றுவதற்கு பெரு முயற்சி எடுத்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். மே 17 அன்று, கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக போலிஸ் தலைமையாக வாசலில் குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nமே 17, வெள்ளிக்கிழமை, கல்வி தனியார் கைகளில் வணிக மயப்படுவதை எதிர்த்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரங்களில் வருமானம் குறைந்தோருக்கு ஏற்ற வாடகை வீடு கிடைப்பது அரிதாகி வருகின்றது. வீட்டுப் பிரச்சினை குறித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்தினார்கள். வங்கிகளுக்கு முன்னால், சிறு சிறு குழுக்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதி நெருக்கடிக்கு காரணமான வங்கியாளர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், என்ற ��ோரிக்கை முன் வைக்கப் பட்டது.\nஆர்ப்பாட்டத்தின் பொது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.\nLabels: புரட்சி, மக்கள் எழுச்சி, ஸ்பெயின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\n மைத்திரி- மகிந்த அரசின் \"பொல்லாட்சி\" ஆரம்பம்\n26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், ந...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\n சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...\nகார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், &quo...\nதமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு \nஇன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தே...\nஇலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது\nஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் \"வாழைப்பழக் குடியரசுகள்\" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்க...\nகந்தசாமி, எத்தனை இனத்திற்க�� சொந்தம் சாமி\n[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது - 8] (எட்டாம் பாகம்) \"முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.\" என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதோமஸ் சங்கரா : ஆப்பிரிக்காவின் சேகுவேரா\nசர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும் (அஸ்வத்தாம...\nமூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழ...\nஅமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம்\n\"இந்தியாவின் ஏழைகளுக்கு எதிரான போர்\" - பொதுக்கூட்ட...\nபாரிய இனவழிப்பின் இரண்டாவது வருட நினைவுகளும், தொடர...\nசுவிஸ் தமிழரின் சுவையற்ற வாழ்வு\nவலைப்பூவில் வரும் தகவல்களை நம்ப முடியுமா\n4 வருடங்கள் பிந்திய \"பின்லாடன் மரண அறிவித்தல்\"\nஎத்தியோப்பியா: ஆதி கிறிஸ்தவர்களின் அரசாட்சி\nபுலம்பெயர்ந்த தமிழரின் தெளிவற்ற எதிர்காலம்\n\"இஸ்லாமியத் தாயகம்\" கோரும் முஸ்லிம் தேசியவாதிகள்\nபின்லாடன்: நிழல் வேறு, நிஜம் வேறு\nமலேசிய கம்யூனிஸ்ட் இராணுவ அணிவகுப்பு வீடியோ\nபின்லாடன் வேட்டை - நினைவுக் குறிப்புகள்\nமே தினம் இராணியின் தினமாக மாறிய கதை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலு���்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiljatakam.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-12-10T15:47:12Z", "digest": "sha1:BUPNCYTGAM3SL5H6U4A7ULKWN7F7NXBW", "length": 9532, "nlines": 76, "source_domain": "tamiljatakam.blogspot.com", "title": "தமிழ் ஜாதகம்: சங்கடம் தீர்க்கும் சனி பகவான்", "raw_content": "\nஎளிய தமிழில் ஜோதிடம் கற்கவும், ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி செய்யவும், விவாதிக்கவும் ஏற்ற வலைப்பூ\nசங்கடம் தீர்க்கும் சனி பகவான்\nமனிதர்களாகிய நமக்கு பயம் என்பது கூடப் பிறந்தது. பயங்களிலேயே உச்சபட்ச பயம் என்பது, மரண பயம். ஆனால் அந்த மரண பயத்தை தரும் எமனுக்கு, எம தர்மராஜா என்று ஒரு பட்டம். ஏன் அவருக்கு, தர்மராஜா என்ற பட்டம் அனைத்து மதங்களிலும், மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றி மத குருமார்கள் பேசி இருக்கிறார்கள். பரலோக வாழ்க்கையைப் பற்றி ஏசுவும், ஜன்னத் பற்றி நபிகளும் பேசியிருப்பதனால், எல்லா மதங்களிலும் மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை பற்றிய நம்பிக்கை இருப்பது தெளிவாகிறது.\nபாரத நாட்டிலும், வேதம் மற்றும் உபநிஷத்துகள் இதைப்பற்றி கூறியுள்ளன. மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, உடல் தொடர்புடையது அல்ல. அது ஆன்மா தொடர்புடையது. ஆன்மா பண்பட்ட நிலையை, அதாவது முக்தி நிலையை அடைந்தால் மட்டுமே பரமாத்மாவுடன் சேர இயலும். இங்கே தான் ஆன்மாவை நன்கு சோதித்து, பரமாத்மாவுடன் சேரும் தகுதி உள்ளதா என்று அறிந்து அப்ரூவல் கொடுத்து ஹால் மார்க் முத்திரை இடும் பொறுப்பை எமதர்மனிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர் நாம் செய்த பாவ, புண்ணியத்தை, தர்ம, அதர்ம செயல்களை வைத்து தீர்மானிக்கிறார்.\nதர்மத்தை நிலைநாட்ட அவர், விருப்பு வெறுப்பின்றி தன் கடமையை செய்வதால்தான் அவருக்கு தர்மராஜன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு ஆன்மாவை சோதிக்கும்போது, அவர் தர நிர்ணயம் செய்கிறார். இது 24 கேரட்டா, 22 கேரட்டா அல்லது வெறும் 18 கேரட்தானா, என்று சோதித்து அறிந்த பின், அதனை தூய்மைபடுத்த வேண்டி, ஒரு பொற்கொல்லரிடம் அனுப்புகிறார். அந்த பொற்கொல்லர், அதனை, நெருப்பில் உருக்கி, தட்டி, தேய்த்து, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ செய்து, அதனை சொக்கத் தங்கமாக மாற்றி விடுகிறார்.\nஇப்பொழுது புரிந்தி��ுக்குமே ஆன்மாவை சொக்கத் தங்கமாக மாற்றும் அந்த பொற்கொல்லர் யார் என்று, அவர் வேறு யாருமல்ல, இந்தப் பதிவின் கதாநாயகன் சனி பகவான் தான்.\nஅவர் தான் நமக்கு பலவிதமான சோதனைகள், வேதனைகளைத் தந்து, நம்மை சொக்கத் தங்கமாக மாற்றுகிறார். இப்பொழுது புரிந்திருக்குமே, எம தர்மராஜனுக்கும், சனி பகவானுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) என்னவென்று. அதனால்தான் நவகிரகங்களில், சனிபகவானுக்கு ஆயுள்காரகன் என்ற அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்கள். இதுவே எம தர்மராஜனுக்கும், சனி பகவானுக்கும் உள்ள தொடர்பு.\nஎமதர்மராஜனுக்கு, எருமை மாட்டை வாகனமாக கொடுத்ததே, அவர் மெதுவாக வரட்டும் என்பதற்காகத்தான். சனிபகவானுக்கும் மந்தச்சனி என்று ஒரு பெயர் உண்டு, ஏனெனில் நவகிரகங்களில் அவர் தான் மிக மெதுவாக நகர்பவர். ஒரு இராசியிலிருந்து, அடுத்த இராசிக்கு இடம் பெயர சுமார் 2 ½ வருடம் எடுத்துக் கொள்கிறார். இராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்ற சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அதாவது, உங்களுடைய இராசியிலிருந்து, கிளம்பி மீண்டும் உங்கள் இராசிக்கு வருவதற்கு, சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.\nமேலும் பல விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.\nநண்பரே உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கின்றன. உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.\nபாராட்டுகளுக்கு மிக்க நன்றி. சனி பகவானைக்கண்டு யாரும் பயப்படத் தேவை இல்லை என்று மக்களுக்கு உணர்த்தவே இந்த பதிவாம். தொடர்ந்து வாருங்கள், தங்கள் மேலான ஆலோசனைகளைத் தாருங்கள்.\nசங்கடம் தீர்க்கும் சனி பகவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-12-10T15:14:25Z", "digest": "sha1:3EQMKJHAHO2IYCAXZ5JXE65HBWQ7YNSV", "length": 5950, "nlines": 77, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "சிம்பிள் காலிப்ளவர் முட்டை பொரியல் - Rtn கண்ணன் அழகிரிசாமி - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nசிம்பிள் காலிப்ளவர் முட்டை பொரியல் – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nகாலிப்ளவர் : 150 கிராம்\nமஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் : ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது : ஒரு தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் : அர�� தேக்கரண்டி\nதேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி\nவெண்ணெய் : 1 தேக்கரண்டி\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி , பின் சுடு நீரில் போட்டு எடுத்த நறுக்கிய காலிப்ளவர் போட்டு வதக்கவும், சிறுது தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு விழுது & உப்பு சேர்த்து வேக வைக்கவும்.\nநன்கு வெந்து சுண்டி வரும் போது முட்டைகளை உடைத்து அதில் ஊற்றி கிளறவும் . முட்டை வெந்து பொரியல் பதத்திற்கு வந்தவுடன் வெண்ணெய் , கரம் மசாலா & கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.\nசுவையான காலிப்ளவர் முட்டை பொரியல் தயார் \nபீர்க்கங்காய் ரோல் – வித்யா சவுந்தர்யா\nபேலியோ சில்லி சாஸ் – பிருந்தா ஆனந்த்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52704-topic", "date_download": "2018-12-10T16:02:48Z", "digest": "sha1:FV377XWGAN7MPOJOZD3ZTKO5SZP6WBYP", "length": 22702, "nlines": 192, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இரும்புத்திரை திரை விமர்சனம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பல்சுவை- தொடர் பதிவு\n» ஆயிரம் ஜன்னல் வீடு நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் நூல் ஆசிரியர் கவிஞர் இராம் பிரசாத் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.\n நூல் ஆசிரியர் : புதுகை மு. தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : மரபுமாமணி சங்கை வீ. செயராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி\n» பஞ்ச பூதங்களையும் வசப்படுத்த வேண்டுமா\n» தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை\n» தலைவர் ஏன் பேசப் பயப்படறா��ு...\n» அலெக்சாண்டர் டூமாஸ் - புகழ் பற்ற எழுத்தாளர்\n» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...\n» கஸல் கண்ணிகளின் தொடர்...\n» வலிகளைப் பழகலாம் வா\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு வனவாசம் \n மதிப்புரை பேராசிரியர் முனைவர் ச. சந்திரா\n நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் அணிந்துரை ;‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன் \n» பன்முக நோக்கில் சிலப்பதிகாரம் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ இரா. மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் பேராசிரியர் ‘தமிழ்ச்சுடர்’ நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» மாத்திரைகள் போடாத மெய்யுறக்கம் அது \n» தனிமையிலே இனிமை காண முடியுமா\n» வலைபாயுதே - தனிமையில் இருக்கும் கடல்\n» கதம்பம் - {பல்சுவை - தொடர்பதிவு}\n» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'...\n» இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை \n» உன் உறக்கத்தில் உண்மையை உறங்க விட்டு விடாதே \n» தர்ம்பிரபு - சினிமா\n» ஏண்டா, கையில என்னடா கத்தி..\n» மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}\n» நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த சர்பிரைஸ்\n» பல்சுவை- தொடர் பதிவு\n» புன்னகை செய்யலாம் வாங்க...\n» திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..\n» நடனதுறைக்கு வழங்கப்படும் விருது - பொது அறிவு தகவல்\n» மனதுக்கு இதமூட்டும் வார்த்தைகள்\n» சிரிப்’பூ’ - தொடர் பதிவு\n» காரணம் கூற வேண்டாம்...\n» பிரபலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை...\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nஒரு ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் இளைஞர்களுக்கு\nஇந்த உலகமே மறந்துவிடுகிறது. சமூக வலைத்தளங்கள்\nமுதல் சாதாரண விஷயங்கள் வரை அனைத்துக்கும்\nஸ்மார்ட்போன் நமக்கு உதவு செய்கிறது.\nஆனால் இந்த ஸ்மார்ட்போனால் ஒரு தனிமனிதனுக்கு\nமட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே ஆபத்து என்பதை புரிய வைக்கும்\nவிஷால் ஒரு ராணுவ மேஜர். பொறுப்பில்லாமல் கடன் வாங்கி\nகேவலப்படுத்தும் அப்பாவால் தலைக்குனிவுக்கு ஆளாகும்\nவிஷால் சமந்தாவின் அறிவுரையின்படி குடும்பத்தினர்களுடன்\nஅப்போதுதான் தங்கை ஒரு வாலிபனை காதலித்தது���், அந்த\nகாதல் மாப்பிள்ளை விட்டார் கேட்ட வரதட்சணையால் நின்று\nவிட்டது என்பதும் தெரிய வருகிறது.\nஇதனால் வேறு வழியின்றி தங்கையின் திருமணத்திற்காக\nவங்கியில் கடன் வாங்க முயற்சிக்கின்றார். ஆனால் வங்கி\nகடன் கொடுக்க செக்யூரிட்டி கேட்கிறது. இந்த நிலையில்\nஒரு ஏஜண்ட் மூலம் வங்கியில் பொய் சொல்லி ரூ. 6 லட்சம்\nஅதோடு தனது தாயின் நிலத்தை விற்ற ரூ.4 லட்சத்தையும்\nதங்கையின் திருமணத்திற்காக வங்கியில் போட்டு\nவைக்கின்றார். ஆனால் அந்த பணம் திடீரென காணாமல்\nபோகிறது. இதுகுறித்து விசாரணையில் இறங்கும் விஷாலுக்கு\nபல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன.\nஅவருடைய பணம் மட்டுமின்றி நூற்றுக்கணக்கானோர் பணம்\nஆன்லைனில் கொள்ளை போவதற்கு யார் காரணம் என்பதை\nகண்டுபிடிக்க களம் இறங்குகிறார் விஷால்\n என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை\nமேஜர் கேரக்டருக்கு அட்டகாசமாக பொருந்தும் பொருந்தும்\nவிஷால், வில்லனை தேடி செல்லும் காட்சிகளில் தனது\nஅபாரமான நடிப்பை தந்துள்ளார். அர்ஜூனுடன் மோதும்\nஒவ்வொரு காட்சியிலும் விஷாலின் நடிப்பில் தீப்பொறி\nசமந்தாவுடனான காதல் காட்சிகள் படத்திற்கு தேவையில்லை\nஎன்றாலும் ரசிக்கும் வகையில் உள்ளது.\nமனநல மருத்துவராக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு ஓகே\nஎன்றாலும் படத்தின் மெயின் கதையுடன் இவருக்கு அதிக\nதொடர்பு இல்லை என்பது ஒரு மைனஸ்\nவில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன், பல இடங்களில் விஷாலுக்கு\nசிம்மசொப்பனமாக நடித்துள்ளார். அவரது ஒவ்வொரு\nபுத்திசாலித்தனமான நடவடிக்கைக்கும் தியேட்டரில் கைதட்டல்\nரோபோசங்கர், டெல்லி கணேஷ், காளி வெங்கட், வின்செண்ட்\nஅசோகன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக\nஇயக்குனர் பி.எஸ்.மித்ரன், டிஜிட்டல் உலகில் உள்ள ஆபத்துகளை\nகண்முனே கொண்டு வந்துள்ளார். இதைவிட எளிமையாக புரிய\nவைக்க யாராலும் முடியாது. நம்முடைய ஸ்மார்ட்போனில்\nஉள்ள ஒவ்வொரு டேட்டாவும் நமக்கு மட்டும் சொந்தமில்லை,\nநம்முடைய போன் நம்பர் சுமார் 30 லட்சம் பேர்களிடம் உள்ளது\nஎன்பது உள்பட பல திடுக்கிடும் தகவல்களை காட்சிகள் மூலம்\nயுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர்.\nகுறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு அவர் போட்டுள்ள\nமொத்தத்தில் டிஜிட்டல் உலகின் மர்மங்களை வெளிக்கொண்டு\nவரும்சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல விழிப்புணர்வு படமே\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvpravi.blogspot.com/2008/02/blog-post_12.html", "date_download": "2018-12-10T16:36:40Z", "digest": "sha1:65ORIN3C6BPYOTGKYOUZC7AQMIFO5UQT", "length": 43926, "nlines": 800, "source_domain": "tvpravi.blogspot.com", "title": "இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி....", "raw_content": "\nஇலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி....\nஉங்கள்ல எத்தனைபேர் வீட்ல இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இருக்குன்னு எனக்கு தெரியாது...ஆனா என்னோட வீட்ல இருக்கு...சமீபமா ஊருக்கு போனப்போ, கிராமத்து வீட்ல இருந்த பழைய டயனோரா டீ.விய காணல...ஆனா அதுக்கு பதிலா ஜம்முனு உக்காந்திருந்தது ஒரு குட்டி டிவி...\nஎன்னடா இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்திட்டது போலிருக்கே நம்ம வீட்டுக்கு...அப்படீன்னு ஒரே குஜால்...பாரம்பரியமா எங்க ஊர்ல காங்கிரஸ் தான்...இருந்தாலும் ரேஷன் கார்டு இருக்கவங்க எல்லாருக்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்து சேர்ந்திட்டது...\nஐநூறு ரூவாய்க்கு ரெண்டுன்னு கொடுத்த ரிலையன்ஸ் போன் மாதிரித்தான் இருக்கப்போவுதுன்னு கொஞ்சம் அசமஞ்சமாத்தான் ஆன் பண்ணேன்...டப்புனு \"தமிழக அரசு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டீன்னு\" ப்ளூ ஸ்க்ரீனுக்கு பதிலா வந்தது...\nஅப்புறம் டப்புனு படம் தெரிஞ்சுது....மொதல்ல வந்த சானல் ஜெயா டி.வி...எங்க மம்மி கடிச்சா கோல்டாமே...அத பார்த்துக்கிட்டிருந்தது போட கடைசியா...படம் ப்ளாஸ்மா டி.வி அளவுக்கு பக்காவா இருந்தது...\nஅப்படியே சன் டிவி...அப்புறம் ஸ்டார் மூவீஸ்...அப்புறம் பேஷன் டி.வின்னு எல்லா சேனலையும் பார்க்குறேன்...படம் சும்மா பக்காவா கீது....அடப்பாவி மக்கா...டி.வி கம்பெனிக்காரன் பொழப்புல மண்ணை போட்டுட்டீங்களேன்னு நினைச்சுக்கிட்டேன்...\nமுன்னெல்லாம் நம்ம கிராமத்து ஏரியாவுல மக்களுக்கு ஒரு பணக்கஷ்டம்....கொழைந்தைக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரிக்கு தூக்கினு போவனும்...இல்லன்னா...புள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும்.....நோட்டு புக்கு வாங்கனும்...தீவாளி பொங்கல்னா நல்ல துணியெடுத்து கொடுக்கனும்...அப்படீன்னா...மக்கள் கூடுமானவரைக்கும் செய்ய முயற்சி பண்ணுவாங்க...\nஅப்படி முடியலன்னா...காதுல மூக்குல போட்டிருக்கறத அடகுவச்சுட்டு...காசு வாங்கிடுவாங்க...அப்படி எதுவுமே இல்லைன்னு வெச்சுக்கோங்க...இருக்கவே இருக்கு ரேஷன் கார்டு....அத்த கொண்டுபோய் டப்புன்னு காசு இருக்கவனுங்க கிட்ட அடகு வெச்சுட்டு....அய்நூறு ஆயிரம்னு வாங்கிட்டு வந்துருவாங்க...இது தாங்க ஏழை மக்களின் நிலை...\nரேஷன் கார்டை அடகு வெச்சுட்டா அத மூக்குற வரைக்கும் ( மீட்கும் வரை) கொஞ்சம் கஷ்டகாலம் தான்னு வெச்சுக்கோங்களேன்...ஏன்ன எண்ணை கிடைக்காது ( மண்ணென்னை)...அரிசி கிடைக்காது...கடையில காசு கொடுத்து வாங்கனும்...இல்லை ரேஷன்ல வாங்குறவங்க கிட்ட கடன் வாங்கனும்...\nஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி பெட்டியில ஒரு வசதி...ரொம்ப முடியல...கஷ்டம்னா, ஒரு ஆயிரம் ஆயிரத்தைந்நூறுக்கு வித்துத்தள்ளிட்டு காசு வாங்கிட்டு வந்திடலாம்....\nஇப்போல்லாம் ஊர் நாட்ல பஞ்சம் இல்லை...மூனு வேளை நல்லா சாப்புடறாங்க என்பது உண்மைதான்...(வேலைக்கு உணவு திட்டத்துல நூறு ரூபாய்க்கு ஊர் தலைவர் கமிஷன் போக எண்பது ரூபாய் கிடைக்குதுங்க மக்களுக்கு....இது பற்றி அப்பாலிக்கா எழுதறேன்...)..ஆனா இந்த வண்ணத்தொலைக்காட்சி திட்டமும் ஒரு நல்ல திட்டம் தானுங்க...அதை மறுக்கவே முடியாது.....\nஅப்புறம் ஊர் நாடெங்கும் குளம் வெட்டும் திட்டமும் அருமையான திட்டமுங்க...அது பற்றி போட்டோவோட ஒரு பதிவு போடும் எண்ணம் இருக்கு...\nஏம்பா குடுக்குறதுதான் குடுக்குராய்ங்க ஒரு சோனி 42 இன்ச் பிரேவியா LCD டீவி குடுக்கலாமுல. CRT டீவியில ஏதே ரேடியேசனோ கீடியேசனோ வந்து கண்ணக்கெடுக்குதாம்ல. அதுனால தமிழக மக்களின் கண்களை கருத்தில் கொண்டு இனிமேல் LCD டீவி குடுக்கச்சொல்லுங்கப்பா\nஅட எல்லாத்தையும் இப்பவே எலவசமா குடுத்துட்டா அடுத்த எலக்சனுல குடுக்குறதுக்கு ஒன்னும் இருக்காதுனு நெனக்கிரேன், மன்னிச்சுக்கங்கப்பா மேல உள்ள பாராவை தெரியாம டைப்பண்ணிட்டேன்.\nஇன்னும் ரேசன் கார்டு வச்சிருகவங்களுக்கெல்லாம் இலவச TVS Super XL குடுத்தா கொஞ்சம் வசதியாத்தான் இருக்கும்.\nகடத்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறதுல, புள்ளையாருக்கும் கஷ்டமில்லை, உடைக்கிறவனுக்கும் நஷ்டமில்ல கஷ்டமெல்லாம் கடைக்காரனுக்குத்தான் :-(\n//கடத்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறதுல, புள்ளையாருக்கும் கஷ்டமில்லை, உடைக்கிறவனுக்கும் நஷ்டமில்ல கஷ்டமெல்லாம் கடைக்காரனுக்குத்தான் :-(//\nபுள்ளையார் தான்தான் கடைக்காரன்ற உண்மையை உணர்வதெப்போ\n//கடத்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறதுல, புள்ளையாருக்கும் கஷ்டமில்லை, உடைக்கிறவனுக்கும் நஷ்டமில்ல கஷ்டமெல்லாம் கடைக்காரனுக்குத்தான் :-(//\n மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு தானே கொடுத்திருக்கு ..இதுல என்ன கடைக்காரன் ,வழிப்புள்ளையார் வேண்டிக்கிடக்கு.\n//வேலைக்கு உணவு திட்டத்துல நூறு ரூபாய்க்கு ஊர் தலைவர் கமிஷன் போக எண்பது ரூபாய் கிடைக்குதுங்க மக்களுக்கு....இது பற்றி அப்பாலிக்கா எழுதறேன்...///\n///கடத்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறதுல, புள்ளையாருக்கும் கஷ்டமில்லை, உடைக்கிறவனுக்கும் நஷ்டமில்ல கஷ்டமெல்லாம் கடைக்காரனுக்குத்தான் :-(///\n இங்கே யாரை வழிப்புள்ளையார் என்றும் யாரை உடைக்கிறவன் என்றும் சொல்கிறாய் \nமக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்தவனையும், மக்களையும் தானே \nகடைக்காரனுக்கு நட்டமானா ஆவட்டும்...அதனால் கடைக்காரன் என்ன பிச்சையா எடுக்கப்போகிறான் \n////ஏம்பா குடுக்குறதுதான் குடுக்குராய்ங்க ஒரு சோனி 42 இன்ச் பிரேவியா LCD டீவி குடுக்கலாமுல. CRT டீவியில ஏதே ரேடியேசனோ கீடியேசனோ வந்து கண்ணக்கெடுக்குதாம்ல. அதுனால தமிழக மக்களின் கண்களை கருத்தில் கொண்டு இனிமேல் LCD டீவி குடுக்கச்சொல்லுங்கப்பா\nஏழை மக்களுக்கு கொடுப்பதை கண்டு கிண்டல் செய்து வயிறு எரியும் நீ கண்டிப்பாக பஞ்சாயத்து போர்டு ஸ்கூலிலோ அரசு கல்லூரியிலோ படித்திருக்க முடியாது...\nபாடங்களை மணனம் செய்து கடம் அடித்து அய்.அய்.டியிலோ அல்லது வேறு எங்கோ படித்து ரெபரன்ஸ் மூலம் வேலைக்கு வந்த பார்ப்பணீய சொறி நாயாகத்தானிருக்கவேண்டும் நீ...\nராஸ்கல் உன்னுடைய வேலையை வேறு எங்காவது வைத்துக்கொள்...\nஏழை மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தோடு இந்த பதிவில் ஆட்டம் போட்டால் பிய்ந்த செருப்பு தான் பதில் சொல்லும்...\n///இன்னும் ரேசன் கார்டு வச்சிருகவங்களுக்கெல்லாம் இலவச TVS Super XL குடுத்தா கொஞ்சம் வசதியாத்தான் இருக்கும்.\nபாடு...அதை சோ'மாறி'யையோ அல்லது மோடி மஸ்தானையோ கொடுக்கச்சொல்...\nகுத்தியாச்சா முத்திரையை.... நல்லா இருங்கப்பா...\nஇங்கே யாரை வழிப்புள்ளையார் என்றும் யாரை உடைக்கிறவன் என்றும் சொல்கிறாய் \nஒரு வேளை சாப்பாட்டுக்காக காலையிலிருந்து கஷ்டப்படும் என் அப்பா-அம்மா போன்ற விவசாயிகளையும், இரவு பகலாக கல் உடைக்கும் எங்கள் ஊரில் உள்ளதைப்போல வேறு ஊர்களில் உள்ள, பாலிதீன் டென்ட்களில் (ரேஷன் கார்டு கூட இல்லாமல்) குடியிருக்கும் அடித்தட்டு மக்களையும், கிட்டத்தட்ட உயிரையே கொடுத்து படித்து வேலை வாங்கி வரும் சம்பளத்தில் பாதியை வரியாக கட்டும் என் போன்ற இளைஞர்களையும் கடைக்காரன் என்றேன்.\nஏற்கனவே உள்ள டயனோரா டீவியை மாற்றிவிட்டு, புதிதாக ஒரு டீவியை ஒசியில் வாங்கி சந்தோஷமாக பொழுதைப்போக்கும் உங்களைப் போன்றோரை வழிப்பிள்ளையார் என்றேன்.\nஏழை மக்களுக்கு ���ொடுப்பதை கண்டு கிண்டல் செய்து வயிறு எரியும் நீ கண்டிப்பாக பஞ்சாயத்து போர்டு ஸ்கூலிலோ அரசு கல்லூரியிலோ படித்திருக்க முடியாது...\nஉங்களை நினைச்சா சிப்பு சிப்பா தான் வருது... நடுவூரில் பிறந்து, தென்னை மரத்தடியில் கரும்பலகை ஊன்றிய பள்ளியில் படித்து, MBC மற்றும் Rural Area கோட்டாவில் கல்லூரில் சேர்க்கப்பட்வன் நான்.\nஏழை மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தோடு இந்த பதிவில் ஆட்டம் போட்டால்\n ஏழை என்பதன் அர்தமாவது தெரியுமா உங்களுக்கு விஷப்பாம்புகள் சூழ்ந்த வயல்காடுகளில் மாட்டுக்கொட்டகையில் வாழ்ந்ததுண்டா விஷப்பாம்புகள் சூழ்ந்த வயல்காடுகளில் மாட்டுக்கொட்டகையில் வாழ்ந்ததுண்டா நான் பிறந்த நாள் முதல் 16 வயது வரை மாட்டுக்கொட்டத்தில், உதவிக்கு ஆள் தேடக்கூட அரை மைல் தூரம் ஓடி வாழ்ந்தவன். ஏழை என்பதன் அர்த்தம் உங்களை விட, உங்கள் டீவியை வழங்கிய வள்ளளை விட பல ஆயிரம் மடங்கு எனக்குத் தெரியும்.\nபிய்ந்த செருப்பு தான் பதில் சொல்லும்...\nஅட நான் பதில் சொல்லுவது ரவி என்றல்லவா நினைத்தேன்\nபாடு...அதை சோ'மாறி'யையோ அல்லது மோடி மஸ்தானையோ கொடுக்கச்சொல்...\nமக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கும் போது கண்டிப்பாக கேட்கலாம்.\nகடைக்காரனுக்கு நட்டமானா ஆவட்டும்...அதனால் கடைக்காரன் என்ன பிச்சையா எடுக்கப்போகிறான் \nஎன்ன ரவி பெங்களூரில் ஆட்டோ ஓட்டுறீங்களா என்ன அவங்கதான் \"உனக்கு சம்பளம் அதிகம் குடுப்பான்ல அதுனால எனக்கு ஒரு 20ரூ மேல போட்டுக்குடுத்தா கொறஞ்சா போயிருவ\" அப்படீனு கேப்பாங்க.\nசரி இப்போது மேட்டருக்கு வருவோம்... எப்போதாவது வானம் பார்த்த பூமியை நம்பியிருப்போரை பார்த்தது உண்டா எங்கள ஊரில் வயலுக்கு சென்ற ஒரு விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்து ஒரு வாரமானது, அவரது குடும்பம் இப்போது படும் பாடு சொல்லி மாளாது. இவர்களுக்கெல்லாம் அரசாங்கம் ஏதாவது வழி செய்வதை விட்டுவிட்டு இலவச கலர் டீவி கொடுப்பதில் எந்த ஏழைக்கும் பெரிய வாழ்வாதார உதவி கிடைப்பதாக எனக்கு தெரியவில்லை.\nஉன்மையில் கலர் டீவியால் எந்த ஏழைக்கும் வாழ்வியல் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவ்வாறு கலர் டீவியால் சந்தோஷமாக வாழ்கிறேன் என்பவர் நிச்சயம் ஏழையாக இருக்க முடியாது.\nபாடங்களை மணனம் செய்து கடம் அடித்து அய்.அய்.டியிலோ அல்லது வேறு எங்கோ படித்து ரெபரன்ஸ் மூலம் வேலைக்கு வந்த பார்ப்பணீய சொறி நாயாகத்தானிருக்கவேண்டும் நீ...\nஇது போன்ற ஏக வசனங்கள் இயலாமையின் சிறந்த உதாரணங்கள். \"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு\" என்ற தமிழ் மூதாட்டியின் சொற்களை தங்களுக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.\nயாரு எத ஓசியில கொடுத்தாலும் வாங்கக்கூடாது. நம்ப ஆளுங்க நிவாரண நிதி கொடுத்தாலும் அடிசிபுடிச்சிகினு ஓடிப்போய் சாகராணுங்க... எந்த அரசாங்கமும் மக்களுக்கு டி.வி. கொடுக்கிறது, கடன் தள்ளுபடி பண்றது எல்லாமே வேஸ்ட். முதல்ல விலைவாசிய குறைக்கச் சொல்லுங்க. அப்புறம் மற்றதெல்லாம்.\nLG KU990 - இதுக்கு மேல என்ன வேனும் உங்க போன்ல \nபோடி லூசு...கொரங்கு மூஞ்சி...ஐ லவ் யூ....\nவிஜயகாந்த், கலைஞர், இராமதாஸ், சரத்குமார், ஜெயலலிதா...\nஇலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி....\nதமிழ் வலைப்பதிவர்களின் தனிப்பட்ட தகவல்கள் (தணிக்கை...\n(தமிழ்மணத்தை) சுத்தி சுத்தி வந்தேங்க.................\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் \nஇலங்கை LTTE இந்தியா DeadLock1\nஉலகின் சிறிய தமிழ் பதிவு1\nக்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக் க்ளிக்1\nசெவுட்டு அறையலாம் போல கீது1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ்1\nடேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடல்1\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே1\nதிருமங்கலம் - தி.மு.க முன்னிலை1\nநார்வே நாட்டுக்கு வரப்போகும் சோதனை1\nநானே கேள்வி நானே பதில்1\nபோலி டோண்டு வசந்தம் ரவி1\nமாயா ஆயா பெட்டி குட்டி1\nமு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது1\nலிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி1\nவீர வணக்க வீடி்யோ காட்சி்கள்1\nஹவுஸ் ஓனர் மற்றும் உருளை சிப்ஸ்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/oct/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-19-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-3019092.html", "date_download": "2018-12-10T14:53:47Z", "digest": "sha1:L4HP6XXFJ5JXOLC7YEKAABZYSDQSFYNO", "length": 12298, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "குடும்பத்தில் மூவரைக் கொன்றதாக 19 வயது மகன் கைது: இணையதள விளையாட்டுக்கு அடிமையானவர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nகுடும்பத���தில் மூவரைக் கொன்றதாக 19 வயது மகன் கைது: இணையதள விளையாட்டுக்கு அடிமையானவர்\nBy DIN | Published on : 13th October 2018 01:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவசந்த் குஞ்ச் பகுதியில் புதன்கிழமை ஒரே குடும்பத்தில் மூவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 19 வயது மகனான சூரஜை போலீஸார் கைது செய்தனர். \"பியுபீஜி' இணையதள விளையாட்டுக்கு அடிமையான இவர், தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்களுடன் இணையதள விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:\nவசந்த் குஞ்சில் வசித்து வந்த தந்தை மிதிலேஷ், தாய் சியா, தங்கையை புதன்கிழமை அதிகாலை சர்ணம் வர்மா எனும் அவர்களது 19 வயது மகன் சூரஜ் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிசாரணையில் சூரஜின் வாட்ஸ் ஆப் குழுவில், பெண்கள் உள்பட அவரது 10 நண்பர்கள் இருந்தனர். இவர்கள் வகுப்புகளை கட் அடித்துவிட்டு எப்படி நேரத்தை கழிப்பது என்று இந்தக் குழுவில் விவாதித்துள்ளனர். இந்தக் குழுவினருக்கு சூரஜ்தான் முன்னோடியாக திகழ்ந்துள்ளார். மெஹரோலியில் வாடகைக்கு அறை எடுத்து இணையதள விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். பள்ளிக்கு போகாத நாள்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த அறையில் தங்கி \"பியுபீஜி' இணையதள விளையாட்டுகளை விளையாடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். அந்த அறையில் ஒரு பெரிய தொலைக்காட்சியும் உள்ளது. வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள 10 பேரும் விசாரணைக்கு ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர்.\n12-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த சூரஜை அவரது தந்தை திட்டி வந்துள்ளார். வீட்டின் கட்டட பணிகளை மேற்பார்வை செய்ய வைத்ததே தனது தேர்வு தோல்விக்கான காரணம் என சூரஜ் நினைத்துள்ளார். குருகிராமில் சூரஜை அவரது தந்தை டிப்லோமா படிக்க வைத்துள்ளார். தனது வாழ்க்கை ரகசியங்களை பெற்றோரிடம் அவரது தங்கை புகார் அளித்து வந்ததால் சூரஜு அதிருப்தியில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில், புதன்கிழமை இரவு தனது பெற்றோருடன் சாதாரணமாக அமர்ந்து திருமண ஆல்பத்தை சூரஜ் பார்த்துள்ளார். பின்னர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து தந்தையை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். சப்தம் கேட்டு எழுந்த தாயையும் கத்தியால் குத்திவிட்ட���, தங்கை அறைக்கு சென்று அவரை தாக்கியுள்ளார். காயத்துடன் மகளைக் காப்பாற்ற வந்த தாயை மீண்டும் தாக்கியுள்ளார் சூரஜ். பின்னர் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருள்களை திருடிவிட்டு, கத்தியில் இருந்த கைரேகைகளை அழித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ளவர்களைக் கூப்பிட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றதைப்போல் கூறியுள்ளார்.\nகைது செய்யப்பட்டதில் இருந்து \"என்னை சட்டத்தின்பிடியில் இருந்து காப்பாற்றிவிடுங்கள்' என்று மட்டும் சூரஜ் கூறிவருகிறார். அவரது பெற்றோரின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சூரஜ் இறுதி அஞ்சலி செலுத்த அனுப்புமாறு அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் முறையிடவில்லை.\nசூரஜ் அமைதியானவன் என்றுதான் தாங்கள் கருதியதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் சுதந்திரதினத்தன்று சூரஜ் பட்டம் விடுவதற்கு அவரது பெற்றோர் தடை விதித்திருந்தினர். அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செயலில் சூரஜ் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா\nசங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pondihomeoclinic.com/2014/12/arum-triphyllum.html", "date_download": "2018-12-10T15:01:56Z", "digest": "sha1:PXCYEKGESLPHYWX2YOOIP5N2SOS6MGB4", "length": 9538, "nlines": 163, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: Arum Triphyllum- ஆரம் ட்ரைபைலம்", "raw_content": "\nArum Triphyllum- ஆரம் ட்ரைபைலம்\nArum Triphyllum- ஆரம் ட்ரைபைலம்\nஇம் மருந்துகாரர்கள் மச மசன்னு மந்தமா, கேனம் பிடித்த மாதிரி இருப்பார்கள். எதையும் யாரையும் கண்டுக்காமல் நகத்தை கடித்துக் கொண்டும், தோலை உறித்துக் கொண்டும், உதடு காய்ந்தும் இருக்கும். அதனால் உதட்டு தோலை உறித்து கொண்டும். அடிக்கடி நாக்கினால் எச்சி தடவி கொண்டும் இருப்பார்கள். இதே போல ஆவேசமாகவும், வேகமாகவும் பேசி, பேசி, தொண்டை கம்மி விடும். நம்மிடம் வந்து ஆசிரியர்களோ, ஏலக்கடைக்காரர்களோ, மேடை பேச்சாளர்களோ, மத பாதிரியார்களோ வந்து தொண்டை கம்மி விட்டது என்றால் இது தான் மருந்து. அதனுடன் மற்றதும் போய்விடும். மலேரியா, டைப்பாயிடு, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோயில் மனம் மந்தமாகி கேனமாட்டம் படுத்தப் படுக்கையாக இருக்கும் போது உதடு வெடித்து உலர்ந்து இருக்கும் போது, நாக்கால் உதட்டை எச்சில் தடவி, தடவி ஈரப்படுத்துவதும், உதட்டு தோலை ஆரஞ்சுப் பழ உள் தோலை உறிப்பது போல் உறிப்பதும் இதன் முக்கிய குறி. கத்தி, கத்தி பேசுவதும் முக்கிய குறியாகும். கல்யாண வீட்டில், மரண வீட்டில், கத்தி, கத்தி பேசி தொண்டை மங்கி விட்டால் ஒரே மருந்து இது தான்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=17&page=47", "date_download": "2018-12-10T16:05:03Z", "digest": "sha1:DHWLJPEGX6BMCXUWBRDR6CDT54P3GU2V", "length": 3143, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஇசையமைப்பாளராக அறிமுகமாகும் இசைப்புயலின் சகோதரி\nவெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும்- பிரிட்டனின் உயர்ஸ்தானிகர்\nசிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் ஆரம்பம்: ஹக்கீம்\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nபோதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – மீண்டும் சிறிசேன\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் ஒருவர் உட்பட ஐவர் காயம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் மாகாண சபை அமைச்சர் ஐ.தே.கவுக்கு தாவல்\nஇந்தியாவிடம் சொந்த மண்ணில் சரணடைந்த ஆஸி.\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-12-10T15:18:33Z", "digest": "sha1:EF4XYLYRC6IPBCOF2DQ246RBYM2NRYRO", "length": 21236, "nlines": 302, "source_domain": "lankamuslim.org", "title": "இந்தியாவில் அதிகரிக்கும் ஹிந்துத்துவாவின் மதவன்முறை !!! | Lankamuslim.org", "raw_content": "\nஇந்தியாவில் அதிகரிக்கும் ஹிந்துத்துவாவின் மதவன்முறை \nஇந்தியாவின் மும்பை நகரில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரி எழுதிய புதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளர்கள், அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஆர்வலரின் முகத்தில் கறுப்பு மையைப் பூசியுள்ளனர்.\nவலது சாரி ஹிந்து ஆதரவு கட்சியான சிவசேனைக் கட்சியினர் இந்த புத்தக வெளியீட்டு விழாவை ரத்து செய்யுமாறு,ஏற்பாட்டாளர் சுதீந்திர குல்கர்னியைக் கோரி இந்த செயலில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக எழுந்த கடும் கண்டனங்களை அடுத்து , சிவசேனைக் கட்சி, புத்தக வெளியீட்டு விழாவுக்கு எதிராக நடத்த திட்டமிட்டிருந்த போராட்டத்தை ரத்து செய்தது.\nஆனால், சுதீர் குல்கர்னி, இந்த கறுப்பு மையுடனே, பல்வேறு பத்திரிகையாளர் கூட்டங்களில் கலந்துகொண்டார்.பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபல இடங்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறஸ்தவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதுடன் , பலவந்தமாக முஸ்லிம்களையும் , கிறிஸ்தவர்களையும் ஹிந்துவாக மதம் மாற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன , இந்தியா பூராவும் ஹிந்துத்துவா சிவசேனாக்கள் மத சிறுபான்மையினரை தாக்கவும் ,கொலை செய்யவும் சிறுவர் ,சிறுமிகள் உட்பட வயது வந்தவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது\nபல சொந்த கிராமங்களுக்கு முஸ்லிம்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது , அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிகப் படுவதுடன் ,சொத்துக்கள் அழிக்கப்பட்டு படுகொலையும் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது\nகடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில�� மாட்டிறைச்சியை வைத்திருந்தார் என்ற வதந்திகள் காரணமாக, 50 வயது முஸ்லீம் ஒருவர் கும்பல் ஒன்றால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார்.சிவசேனைக் கட்சி பாகிஸ்தான பாடகர் குலாம் அலி கலந்துகொள்ளவிருந்த இசை நிகழ்ச்சியையும் ரத்து செய்ய வைத்தது.\nகடந்த வாரம் , காஷ்மீரில் ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், மாட்டிறைச்சி விருந்து கொடுத்த ஒரு சுயேச்சை முஸ்லீம் அரசியல்வாதியைத் தாக்கினர்.சிவசேனை மஹாராஷ்டிர மாநில அரசில் பாஜகவின் கூட்டணிக்கட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவசேனைக் கட்சி 1966ல் தென்னிந்தியாவிலிருந்து மும்பைக்குக் குடியேறும் மக்களுக்கு எதிராக உருவான கட்சியாகும். காலப்போக்கில், இந்தக்கட்சி மத மற்றும் இன வெறியைத் தூண்டும் கட்சியாகவும், சிறுபான்மையினரைக் குறிவைக்கும் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.\nஒக்ரோபர் 12, 2015 இல் 5:02 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« கல்வியின் மூலம் இன நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும்\nகொழும்பு பாபர் வீதி கோவில் தேர் விவகாரம், சுமுகமான தீர்வு காணப்பட்டது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇஸ்லாமிய சன்மார்க்க அஹதியா அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரிட்சை\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஉஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தின் கடைசி மனிதர் மரணமானார்\nகுடும்ப கட்டுப்பாடு ஊசி ஏற்றப்பட்ட பெண் மரணம்\nபுத்தளத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக எமது விசேட ஆங்கில கட்டுரை\nநவயுக இளைஞர், யுவதிகளுக்கு ஒரு சில வரிகள்...\nதம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும்\n2018 ஆம் ஆண்டில் மட்டும் 430 கிலோ ஹெரோயின் மீட்டப்பு 37,304 பேர் கைது\nமஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு\nஇது மைத்திரியின் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட விடயமல்ல அல்ல \nநவம்பர் 11 இல் உலகெங்கும் ஏற்பட்ட மர்ம அதிர்வு அலைக்காக காரணம் என்ன \nபொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது\nபிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டேன்: சஜித்\n« செப் நவ் »\nவிசாரணை நிறைவு : தீர்ப்பு வரை இடைக்காலத் தடை lankamuslim.org/2018/12/07/%e0… 3 days ago\nஇரண்டு தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காக முழு நாடுமே பணயம் வைக்கப்படக் கூடாது lankamuslim.org/2018/12/07/%e0… https://t.co/Atl0jQg6Rb 3 days ago\nஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்கால தடை நீடிப்பு lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/6lbuPwDVnB 4 days ago\nஎனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்கவேண்டும் lankamuslim.org/2018/12/06/%e0… https://t.co/Bp7UEAc6bW 4 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-12-10T16:21:36Z", "digest": "sha1:IIF5235FV5SJFXDFSDX3UMTZODNKYCUK", "length": 4141, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அறவழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கம���லும் கண்டறிக\nதமிழ் அறவழி யின் அர்த்தம்\n(போராட்டத்தில்) வன்முறையைத் தவிர்ப்பதை அறமாகக் கொண்ட முறை.\n‘அறவழியில் போராட்டம் நடத்தினால் மட்டுமே எங்கள் கட்சி பங்கேற்கும்’\n‘அடக்குமுறையை எதிர்த்து அறவழியில் போராட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-10T16:09:36Z", "digest": "sha1:7PIL5T3F34KTNQOS2DX3HSKBOV3QXWYM", "length": 5456, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மடங்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மடங்கு யின் அர்த்தம்\n(நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்று) தன் மீது மடிந்து படிதல்.\n‘புத்தகத்தை மூடியபோது ஒரு பக்கம் மடங்கிவிட்டது’\n‘வாதம் வந்த பிறகு வலதுகால் சரியாக மடங்குவதில்லை’\n‘ஆலாப் பறவையின் வெள்ளைச் சிறகுகள் மடங்கிமடங்கி விரிந்தன’\nதமிழ் மடங்கு யின் அர்த்தம்\nதன் அளவை ஒத்த மற்றொரு பங்கு அல்லது தன் அளவின் ஒரு பங்கு; -.\n‘முன்பு இருந்ததைவிட வரி மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது’\n‘நீ அல்வாவுக்குக் கால் மடங்கு சர்க்கரை அதிகமாகப் போட்டிருக்கலாம்’\n‘ஒரு டம்ளர் அரிசி என்றால் மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றிக்கொள்’\nஒரு எண்ணை வெவ்வேறு எண்களால் பெருக்கக் கிடைக்கும் எண்ணிக்கைகளில் ஒன்று; -.\n‘நான்கு, ஆறு, எட்டு ஆகியவை இரண்டின் மடங்குகளில் சிலவாகும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ruby-trichy-warriors-wins-a-thrilling-match-against-dindigul-dragons-010865.html", "date_download": "2018-12-10T16:09:39Z", "digest": "sha1:QW7O2NQQVKLH6W2HVICKJGEUK23MADKW", "length": 10668, "nlines": 134, "source_domain": "tamil.mykhel.com", "title": "முதல் ஆட்டமே சூப்பர் திரில்லிங்..... கடைசி ஓவரில் திண்டுக்கல்லை வென்றது திருச்சி! - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\nAUS VS IND - வரவிருக்கும்\n» முதல் ஆட்டமே சூப்பர் திரில்லிங்..... கடைசி ஓவரில் திண்டுக்கல்லை வென்றது திருச்சி\nமுதல் ஆட்டமே சூப்பர் திரில்லிங்..... கடைசி ஓவரில் திண்டுக்கல்லை வென்றது திருச்சி\nகடைசி ஓவரில் திண்டுக்கல்லை வென்றது திருச்சி\nதிருநெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 3வது சீசனின் முதல் ஆட்டமே பரபரப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை, 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வென்றது.\nஐபிஎல் பாணியில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இன்று முதல் ஆட்டம் நடந்தது. திருநெல்வேலியில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.\nஎன். ஜெகதீசன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 41. ரோஹித் 46 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரை கொடுத்தனர். ஆனால் மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்கள் எடுக்க ஸ்கோர் சற்று உயர்ந்தது. ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் தமிழ்குமரன், லட்சுமிநாராயணன், சஞ்சய் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். விக்னேஷ், சோனு யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\n173 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ரூபி திருச்சி வாரியர்ஸ் தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. பரத் சங்கர் 39 ரன்கள் எடுத்தார். பாபா இந்திரஜித் 14, அரவிந்த் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் எஸ். சுரேஷ் குமார் ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். சோனு யாதவ் 30 ரன்கள் எடுத்தார். சஞ்சய் ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் எடுத்தார்.\nதிண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் அஸ்வின் 2, மொகம்மது, அபினவ், திரிலோக், ஆதித்யா அருண் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில், 21 ரன்கள் எடுத்தது திருச்சி அணி. இறுதியில் 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தி்ல் வென்றது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஅசர வைத்த ரிஷப் பண்ட்\nஅரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்\nமோடியின் இந்த திடீர் உத்தரவால் காலியாகப்போவது யாரென தெரிந்தால் சந்தோசப்படுவீங்க...\nரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta\nகொழுகொழுன்னு இருந்து எலும்பும் தோலுமாயான நடிகைகள்\nமகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.\nஎனக்கு பிடித்த கேப்டன் யார் தெரியுமா கௌதம் கம்பீர் சொன்ன ஆச்சரிய பதில்\n இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..\n27 நட்சத்திரங்களுக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்க்கும் திருத்தலங்கள்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000034594/turtles-bike-zone_online-game.html", "date_download": "2018-12-10T16:13:05Z", "digest": "sha1:WYR6QXZZWSKHTNCNG77KKPCJIKL3IDB7", "length": 11910, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம்\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள்\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள்\nவிளையாட்டு விளையாட கடலாமைகள் பைக் மண்டலம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கடலாமைகள் பைக் மண்டலம்\nஇன்று பிழை ஒரு அசாதாரண வழி பயிற்சி வேண்டும்: அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் மாற்ற அவர்களை தங்கள் ஆசிரிய���் கொடுத்த தடைகளை நிறைய மூலம் நகர்த்த முயற்சி செய்வேன். தாண்டுதல், நடவடிக்கை சுடுதல் க்கும் குறைவான போ. . விளையாட்டு விளையாட கடலாமைகள் பைக் மண்டலம் ஆன்லைன்.\nவிளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம் சேர்க்கப்பட்டது: 05.02.2015\nவிளையாட்டு அளவு: 2.12 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம் போன்ற விளையாட்டுகள்\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள் கிங் திரும்ப\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள்: ஒரு பைக் அட்வென்ச்சர்ஸ்\nடீனேஜ் விகாரி நிஞ்ஜா ஆமைகள்\nஆமைகள் நிஞ்ஜா. பாதாள சாக்கடை சர்ப்\nநிஞ்ஜா டர்டில் இரட்டை டிராகன்கள்\nநிஞ்ஜா கடலாமைகள் நிஞ்ஜா டர்டில் பைக்\nநிஞ்ஜா கடலாமைகள் பவர் ரேஞ்சர்ஸ் Vs\nநிஞ்ஜா கடலாமைகள். நடுக்கங்கள் டோ\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nபாப் Motobike 2 கடற்பாசி\nவிளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடலாமைகள் பைக் மண்டலம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள் கிங் திரும்ப\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள்: ஒரு பைக் அட்வென்ச்சர்ஸ்\nடீனேஜ் விகாரி நிஞ்ஜா ஆமைகள்\nஆமைகள் நிஞ்ஜா. பாதாள சாக்கடை சர்ப்\nநிஞ்ஜா டர்டில் இரட்டை டிராகன்கள்\nநிஞ்ஜா கடலாமைகள் நிஞ்ஜா டர்டில் பைக்\nநிஞ்ஜா கடலாமைகள் பவர் ரேஞ்சர்ஸ் Vs\nநிஞ்ஜா கடலாமைகள். நடுக்கங்கள் டோ\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nபாப் Motobike 2 கடற்பாசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_30.html", "date_download": "2018-12-10T15:32:16Z", "digest": "sha1:4B74XVMHLICYKEQCJRH7OQAD4IVYVPSZ", "length": 6171, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பில் முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல்\nமட்டக்களப்பு நகருக்கு பஸ்சில் ஆயுதம் கொண்டுவந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் நான்கு பேரின் விளக்கமறியல் 06ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\n21-02-2017அன்று முல்லைத்தீவில் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை பஸ்சில் கொண்டுவந்தது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஇது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழடை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_87.html", "date_download": "2018-12-10T15:06:49Z", "digest": "sha1:I6WWOZJX42AXFAJD52XPYG55TDIJXTJ6", "length": 8157, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "கொக்குவில் மற்றும் சத்துருக்கொண்டான் கிராமத்தை மாற்றான் தாய் பிள்ளைகளாகவே பார்த்தனர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கொக்குவில் மற்றும் சத்துருக்கொண்டான் கிராமத்தை மாற்றான் தாய் பிள்ளைகளாகவே பார்த்தனர்\nகொக்குவில் மற்றும் சத்துருக்கொண்டான் கிராமத்தை மாற்றான் தாய் பிள்ளைகளாகவே பார்த்தனர்\nமட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கொக்குவில் மற்றும் ச��்துருக்கொண்டான் கிராமத்தை அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளாகவே கடந்த காலத்தில் பார்த்தனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nமட்டக்களப்பு மாநகர சபையின் அறாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nமட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட எனது மூன்றாம் வட்டாரத்தை உள்ளடக்கும் பகுதியான சத்துருக்கொண்டான், கொக்குவில் கிராமங்களில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களே உள்ளனர்.\nஇம் மக்கள் 1990ம் ஆண்டு முற்றாக இடம்பெயர்ந்தும் இன்னும் மாநகர சபையின் அபிவிருத்தி காணப்படாது மணல் பாதைகள் அதிகமாகவும், குடிசை வீடுகள் அதிகமாகவும் காணப்படுகின்றது.\nஇதுவரை காலம் இருந்த மாநகர சபை நிர்வாகமோ, ஆட்சியில் இருந்த கட்சியோ எமது பகுதியை அபிவிருத்தி செய்யவில்லை. மாநகர கிராமம் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக உள்ளது.\nஎனவே இந்த ஆட்சியிலாவது எமது பகுதி மக்களின் தேவையான வீடமைப்பு, குடிநீர், மலசலகூட வசதி, வீதி புனரமைப்பு என்பவற்றில் அதிக அக்கறை செலுத்தி எமது பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும்.\nஇதற்கு முன்னர் எங்களை மாற்றான் தாய் பிள்ளைகளாகவே அரச அதிகாரிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பார்த்தார்கள். எனவே எமது பகுதிக்கு வருகை தந்து நேரில் சென்று பார்வையிட்டு எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823348.23/wet/CC-MAIN-20181210144632-20181210170132-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}