diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0185.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0185.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0185.json.gz.jsonl" @@ -0,0 +1,747 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t147719-jai-hind-academy", "date_download": "2018-10-17T09:30:22Z", "digest": "sha1:N4I47CLK4YJJY5D5SNRF7VJY4INC5BG5", "length": 17876, "nlines": 173, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் JAI HIND ACADEMY வெளியிட்ட மாதிரித் தேர்வுகள் விடையுடன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை ச��ய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\nஅனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் JAI HIND ACADEMY வெளியிட்ட மாதிரித் தேர்வுகள் விடையுடன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஅனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் JAI HIND ACADEMY வெளியிட்ட மாதிரித் தேர்வுகள் விடையுடன்\nஅனைத்து போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் JAI HIND ACADEMY வெளியிட்ட மாதிரித் தேர்வுகள் விடையுடன்\nகுரூப்-2 தேர்வுக்கு தயாராவது எப்படி\ndownload செய்ய சந்தேகங்கள் வந்தால் இந்த வீடியோ பார்த்து download செய்யலாம்\nமேலும் இதனை டவுன்லோட் செய்ய சந்தேகம் வந்தாலும் whatsapp number 8056585364\nஉங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=22693", "date_download": "2018-10-17T10:33:30Z", "digest": "sha1:FD4PZQLOXZWZ2TCFF4D3D6DO4KFEUEUA", "length": 17786, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உலக செய்திகள் » சவுதியில் பாரிய தீ வெளிநாட்டவர்கள் 11 பேர் பலி – ஆறு பேர் காயம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nசவுதியில் பாரிய தீ வெளிநாட்டவர்கள் 11 பேர் பலி – ஆறு பேர் காயம்\nசவுதியில் பாரிய தீ வெளிநாட்டவர்கள் 11 பேர் பலி – ஆறு பேர் காயம்\nசவூதி நாட்டில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் வெளிநாட்டு வேலையாட்கள் பதினொரு\nபேர் சிக்கி பலியாகியுள்ளனர் .மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர் .\nகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகாதலியுடன் ஏற்பட்ட தகராற்றில் குழந்தையை சுட்டியலால் அடித்து கொன்ற கொடூர தந்தை\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் – பத்து பேர் பலி – படங்கள் உள்ளே\nதிருமணத்தில் மாமிச உணவு கேட்டதால் மணமகனை மாற்றிய இளம் பெண்\nபிள்ளையை பெற்று காட் போட்பெட்டியில் அடைத்து வீசிவிட்டு ஓடிய இளம் பெண் – படங்கள் உள்ளே\nகர்ப்பிணி பெண்ணை 16 கி.மீ தூரம் மூங்கில் குச்சியில் சுமந்து சென்ற கும்டுபம் -வல்லரசு இந்தியாவின் அசிங்கம்\nபிரிட்டனில் £20 மில்லியனை லாத்தரியில் வென்ற தம்பதிகள்\nஆற்றில் வீழ்ந்த பயணிகள் பேரூந்து -31 பேர் பலி – கண்ணீரில் உறவுகள்\nஐ.எஸ். தீவிரவாதிகள் இலக்கு வைத்து வேட்டை -200 பேர் கொன்றுகுவிப்பு\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்...\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை...\nபாரிய நில நடுக்கம் 5,8 ஆக பதிவு தப்பிய மக்கள்\n20 ஆண்டுகளாக தனியறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு...\nஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களை அனுப்பிய இந்திய விமானப்படை அதிகாரி கைது...\nதாய்வான் நில நடுக்கத்தில் சிக்கி ஐவர் பலி 200 பேர் காயம்...\nகாதில போட்டு வாயை ஆட்டுங்க – வீடியோ\nஅதில எனக்கு விருப்பமில்லை: இலியானா\nமீண்டும் ஒன்று சேரும் சிம்பு – ஓவியா\nபிறகு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பார்க்காமலேயே இறந்த தாய்...\nரஷியா ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள் – விமானி பலி...\nவேற்று மத பெண்ணை காதலித்த வாலிபர் குத்தி கொலை – காதலியின் பெற்றோர் வெறி செயல்...\n30 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தங்க சுரங்கத்தில் சிக்கிய 95௦ பேர் மீட்பு...\nமுட்டாக்கை விளக்கிய 20 பெண்கள் கைது – ஈரானில் வெடிக்கும் சர்வதிகார அடக்குமுறை ஆட்சி...\n« லண்டனில் நபர் மீது கோடாரி வெட்டு தாக்குதல் – மருத்தவமனையில் உயிர் ஊசல்\nபத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை இடைநிருத்த நடவடிக்கை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/blog/", "date_download": "2018-10-17T10:23:11Z", "digest": "sha1:UEKJJPX3QWGBMJMX47DUAR3CGNAEKD4X", "length": 14741, "nlines": 113, "source_domain": "orinam.net", "title": "வலைப்பதிவு | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும்\nNanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின் ’netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது.…\ntw: கள்ளம் கயமை தீண்டாத சூழ்ச்சி சூனியம் அண்டாத... தூய உலகத்தின் மன்னர்கள் நாங்கள்..\nபள்ளியறையில் வேள்வி வளர்த்து, ஐந்தாம் வேதம் சமைக்கின்றேன்...\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு\nஇந்த மசோதாவின் மூலம் அத்தகைய கொடும் அநீதியை எம்பாலினதவர்கு நீங்கள் இழைக்காது இருப்பீர்களாக...\nஇவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார். அம்மா இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா\nஇந்தியா எங்களை குடிமகள்களாக பார்க்காமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் நிச்சயம் நீங்கள் உங்களின் சகோதரிகளாகளே.. எங்களின் இத்தொடர் போராட்டத்திற்கு பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நேரடியாக வந்து ஆதரவு தரவேண்டும்.\nஊடக வெளியீடு: திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்\nதமிழக வாழ் திருநங்கைகளாகிய நாங்கள் நல்வேரு தளங்களில் மனரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இச்சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். இதற்கு இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகும் என கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வரும் 17.08.2015 திங்களன்று சுமார் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்த உள்ளோம்.\nகண்ணியமான வாழ்க்கைக்கு வழி மறுக்கப்பட்டு, சுயதொழில் செய்து வாழவும் போதுமான ஆதரவுவின்றி எது இருந்தாலும், இல்லையெனிலும் பசிக்கும் வயிற்றிற்க்காக தன் உடலை மூலதனமாகக் கொண்டு பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளுக்கு சட்டம்-ஒழுங்கு என்னும் போர்வையில் தண்டனைகளை தரும் பொறுப்பான இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்\nதிருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ் நாடு மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்\n இப்படிதான் கடைகடையா காசு கேப்பாங்களா பாலியல் தொழில்தான் செய்வாங்களா\" இவை போன்ற கேள்விகளுக்கு சமூக போராளி, திருனங்கை வைஷ்னவி, சொல்ற பதிலை பாருங்கள்.\nசாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை\nசமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுகள் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nஅன்புள்ள அம்மாவுக்கு Nov 14 2015\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(81,659 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,308 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(48,840 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(22,142 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(13,297 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=23&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:49:42Z", "digest": "sha1:DCU7ZNRN4KYZ7S4QZKFOZAVWAHS2KTS6", "length": 29553, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "புதினங்கள் (Novels) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ புதினங்கள் (Novels)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை மு���ுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் .\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby அனில்குமார் » பிப்ரவரி 28th, 2014, 5:42 pm\nநிறைவான இடுகை by அனில்குமார்\nகாதல் கொலைகள் - தொடர் கதை- யார் வேண்டுமானாலும் தொடரலாம்...\nநிறைவான இடுகை by கவிதைக்காரன்\nசுஜாதா கதை களஞ்சியம் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர�� 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/10/10.html", "date_download": "2018-10-17T09:21:27Z", "digest": "sha1:VRGH2UHITCGJCWCOVP7Y2MFSNOOBY55J", "length": 8284, "nlines": 56, "source_domain": "www.easttimes.net", "title": "விண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்!", "raw_content": "\nHomeWorldNewsவிண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்\nவிண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்\nகடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான \"விண்டோஸ் 10 செல்பேசிகளை\" மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவ��ம் அறிவித்துள்ளது.\nஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட தொடர் சிறப்பம்சங்களையும், மென்பொருள் மேம்பாடுகளையும் பெற்று வரும் சூழலில், இதை எதிர்பார்த்து காத்திருந்த விண்டோஸ் செல்பேசி பயனாளர்களுக்கு இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nகடந்த ஓராண்டாகவே விண்டோஸ் ஃபோன் பற்றி குறிப்பிடத்தக்க வகையில் எவ்வித மேம்பாட்டையும் அறிவிக்காத மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது நிலைப்பாட்டை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் அமைதி காத்து வந்தது.\nஇந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவின் துணைத்தலைவரான ஜோ பெல்ஃபியோர், ட்விட்டர் பயனாளி ஒருவரின் விண்டோஸ் போனின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், \"நிச்சயமாக நாங்கள் இந்த தளத்தை ஆதரிப்போம்... பிழை திருத்தங்கள், பாதுகாப்பு மேம்படுத்தல்கள், முதலியனவற்றை தொடர்ந்து அளிப்போம். ஆனால் புதிய அம்சங்களை உருவாக்குவதிலும்/ ஹார்டுவேர் என்னும் வன்பொருள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தப்போவதில்லை.\" என்று பதிவிட்டுள்ளார்.\nஅவர் தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், \"நாங்கள் டெவெலபேர்களுக்கு ஊக்கமளித்து மிகவும் கடினமாக உழைத்தோம் (சிறந்த செயலிகளை உருவாக்க), பணமும் அளித்தோம்.. அவர்களுக்காக செயலிகளை உருவாக்கினோம்..ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் முதலீடு செய்யும் அளவுக்கும் குறைவாக அச்செயலிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.\" என்று விண்டோஸ் போனை மேம்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும், தோல்விக்காக காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.\nமைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், சென்ற மாதம் தான் விண்டோஸ் போனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு மாறிவிட்டதாக தெரிவித்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களும் விரைவில் ஆண்ட்ராய்டு அல்லது iOS போன்ற வேறு இயங்குதளங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nவிண்டோஸ் 10 மொபைல், வாடிக்கையாளர்களின் கணினி மற்றும் செல்பேசிகளில் ஒரே மாதிரியான செயலிகளை பயன்படுத்தும் வகையில் வசதிகளை அளித்து அவர்களை ஈர்க்க முயன்றது. ஆனால், அந்த முயற்சி எதிர்பார்த்த பலனை��் தரவில்லை.\nவிண்டோஸின் இந்த முடிவு கடந்த சில காலமாகவே பேசப்பட்டு வந்ததாக மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.\n\"இந்த விண்டோஸ் 10 மொபைலை அதிக அளவிலான கருவிகளில் பயன்படுத்துவதில்லை. அதனால், இது சில்லறை வணிகர்களுக்கோ அல்லது மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கோ லாபகரமானதாக இல்லை\" என்று ஐடிசி நிறுவனத்தின் ஃபிரான்சிஸ்கோ ஜெரோனிமோ தெரிவித்துள்ளார்.\n\"மேலும், வாடிக்கையாளர்களைப் பொருத்தவரை, இது ஆண்ட்ராய்டு அல்லது iOS தளங்களைப் போல இது நடைமுறை ரீதியாக சிறப்பான அனுபவத்தைக் கொடுப்பதில்லை\" என்றும் அவர் தெரிவித்தார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187962/news/187962.html", "date_download": "2018-10-17T09:37:10Z", "digest": "sha1:2P3EHCPZ6FIKDE4WXV74SIAPP4LJ2ETG", "length": 7952, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இ-சிகரெட்டுக்குத் தடை விதித்தால் போதுமா?! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஇ-சிகரெட்டுக்குத் தடை விதித்தால் போதுமா\nஇ-சிகரெட் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைகாலர் திரவம் நிரப்பப்பட்டிருக்கும். இதை சூடுபடுத்த அதனுள் பேட்டரியும் இருக்கிறது. இதனால் சுவாசக் கோளாறுகள் மற்றும் கேன்சர் ஏற்படாது என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால், கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட நிகோடின் மட்டுமே போதும் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். உலக சுகாதார நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச புகையிலை பாதிப்பு 2017 அறிக்கையின்படி,\nமொரீஷியஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கொரியா, இலங்கை, சவுதி அரேபியா உள்ளிட்ட 30 நாடுகளில் இ-சிகரெட்டுகள் மற்றும் எண்ட்ஸ் தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இ-சிகரெட்டுகள் மிக அதிகளவிலான உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காரீயம், குரோமியம் மற்றும் நிக்கல் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் சிலவகை எண்ட்ஸ் தயாரிப்புகளில் காணப்படுகின்றன.\nபுகையிலைப் பொருட்களுக்கு இந்த இ-சிகரெட்டுகள் மாற்று என மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படவில்லை. ‘இ-சிகரெட்டுகள் விற்பனை, தயாரிப்பு, விநியோகம், வர��த்தகம், இறக்குமதி மற்றும் விளம்பரம் போன்றவை நடைபெறுவதைத் தடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்’ என்று விரிவாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிகரெட், மது பானங்கள் மற்றும் புகையிலைப் பொருட்களை முழுவதுமாக தடை செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டியது பொது மக்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்ட அரசின் பணி. ஆனால், அதை விட்டுவிட்டு இ-சிகரெட் விற்பனைக்கு மட்டும் தடை விதிப்பதென்பது பிரச்னைக்குக் காரணமாக இருக்கிற வேரை விட்டுவிட்டு அதன் கிளைகளை மட்டும் அகற்ற முயற்சிப்பது போன்று உள்ளது\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/arivom-tamil-maruthuvam-manjal/", "date_download": "2018-10-17T10:33:11Z", "digest": "sha1:FUYQWJCSK7646CKCENT2DX3J45LMBVOS", "length": 19987, "nlines": 99, "source_domain": "www.panithuligal.com", "title": "அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (14) – நலமும் அழகும் தரும் மஞ்சள் | பனித்துளிகள்", "raw_content": "\nHome » மருத்துவம் » அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (14) - நலமும் அழகும் தரும் மஞ்சள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (14) - நலமும் அழகும் தரும் மஞ்சள்\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். வகையில் | மருத்துவம் | 0 பதில்கள்\nமஞ்சள் நமது இந்திய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. இதன் தாவரவியல் பெயர் Curcumalongaஎன்பதாகும். இதன் பண்புகளை நமது முன்னோர்கள் நன்கு ஆராய்ந்தறிந்து இறைவழிபாட்டிலும், நோய்தீர்க்கும் மருந்துகளிலும், அழகூட்டும்பொருட்களிலும் பயன்படுத்தும் பல முறைகளைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.\nஎந்த நற்செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் முழுமுதற்கடவுளாக மஞ்சளை ஒரு பிடி நீரைத் தெளித்து பிடித்து வைத்து அகரம்புல் சொருகி அதை இறைவனாக எண்ணி வழிபடுபடுவது நாம் அறிந்ததே. மங்கலச் சின்னமான குங்குமம் மஞ்சளில்தான் உருவா���்கப்படுகிறது. நற்காரியங்கள், விழாக்கால உணவுக்கான மளிகைப் பொருட்களின் பட்டியலில் மஞ்சள் எழுதியபின்தான் மற்ற பொருட்களை எழுதுவார்கள். மஞ்சள் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, நச்சு எதிர்ப்புப்பொருள் என்பதால்தான் அது வழிபாட்டிலிருந்து எல்லா இடம், காலச் சூழ்நிலைகளிலும் நமது முன்னோர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.\nஉடலைப் பொற்சாயலாக்கி கெட்ட நாற்றத்தைப் போக்குகிற மஞ்சளினால் ஆண் வசப்படுத்தலும், பசியும் அதிகமாகும். வாந்தி, பித்த, வாத கோபங்கள், தலைவலி, சளி, நாசிரோகம், பிரமேகம், வலி, வீக்கம், வண்டுகடி நச்சு, பெருவிரணம் ஆகியவை நீங்கும். என்று அகத்தியர் குணவாகடம் கூறுகிறது.\nதாவரங்களில் கிழங்குப் பிரிவைச் சேர்ந்த இந்தச் செடி சம வெப்பநிலைப் பகுதிகளில் சராசரியாக மூன்றடி உயரம் வரை வளரக்கூடியதாகும். சுவையில் கார்ப்பும், துவர்ப்பும் கொண்டிருக்கும்.\nமஞ்சளில் பல வகைகள் இருந்தாலும், குண்டுமஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மரமஞ்சள் போன்றவையே அதிகம் பயன்படுகின்றன.\nஇதப்பயன்படுத்துவதால் புற்றுநோய் மற்றும் அல்சீமர் எனப்படும் நினைவாற்றல் இழப்புநோய் வராமல் தடுக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபெண்கள் குளிக்கும்போது நாள்தோறும் மஞ்சளை முகத்தில் பூசிக்கொண்டு குளிப்பதால் முகப்பரு மற்றும் தேவையற்ற முடிகளை வராமல் தடுத்து முக அழகையும் பொற்சாயலையும், மனதைக்கவரும் அழகையும் தருகிறது.\nதொற்றுநோய் பரவும் காலங்களில் வீட்டிலும் வாசலிலும் மஞ்சளை நீரில் கரைத்துத் தெளிப்பதால் கிருமிகள் அண்டாமல் காக்கும். தாவரங்களுக்கு ஏற்படும் பலவித நோய்களுக்கு மஞ்சள் கரைசலை இயற்கை வேளாண்மையில் பயன்படுத்துகிறார்கள்.\nகரப்பான், பாச்சை, சிலந்தி, மூட்டைப்பூச்சி உள்ள வீடுகளில் அடிக்கடி கரைத்து தெளித்து வருவதால் அவை அடியோடு நீங்கும்.\nஎறும்பு அதிகம் வீட்டில் தொல்லை செய்தால் மஞ்சள் பொடி தூவ ஓடிவிடும். சாக்கடை மற்றும் நீர் தேங்கியுள்ள இடங்களில் கரைத்துத் தெளித்தால் அதில் தோன்றும் கிருமிகள் அழிந்து கெட்டநாற்றம் அறவே ஒழியும்.\nவெள்ளைத்துணியை மஞ்சளுடன் சேர்ந்துக் கொதிக்கவைத்து சாயமேற்றிக் கட்டிக்கொள்வதால் தீராத இருமல், அரிப்பு, நச்சுக் காய்ச்சல், மலக்கட்டு மற்றும் நீர்க்கட்டு நீங்கும். ம���்சள் கலந்த நீரில் தூயவெள்ளைக் கைக்குட்டையை ஊறவைத்துப் பின் நிழலில் காயவைத்து “மெட்ராஸ் ஐ” எனப்படும் தொற்றுக்கண்வலிக்கு கண்களை அடிக்கடி துடைத்து வருவதால் கண்வலி, நீர்கோர்த்தல் தீரும்.\nமஞ்சள் சுட்டு வரும் புகையை மூக்கில் இழுத்தால் தலைபாரம், நீர்க்கோர்வை, தலைவலி, தும்மல், நீர்வடிதல், மூக்கடைப்பு தொண்டைப்புண் மற்றும் கிருமித் தொற்றுதல் தீரும்.\nகொதிக்கும் நீரில் மஞ்சள் பொடி, வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் போட்டு மூக்கு மற்றும் வாய்வழியாக ஆவிபிடித்தாலும் மேற்கண்ட தொல்லைகள் தீரும். குறிப்பாக தற்போது புவியெங்கும் பரவிவரும் பன்றிக்காய்ச்சல் கிட்டவே அண்டாது.\n2 குவளை தண்ணீரில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் கலந்து கொதிக்கவைத்து 1/2 குவளை அளவு சுருக்கி வடித்துக் குடித்தால் பிரசவித்த பெண்களின் வயிற்றில் ஏற்பட்ட நச்சுநீர்க்கட்டுக்கள் நீக்கி வெளியேற்றும். குடல் தன்னிலை மாறியதால் ஏற்பட்ட வயிற்றுப் பொருமலை நீக்கும்.\nசுண்ணாம்புடன் சரியளவு மஞ்சள் கலந்து நகச்சுற்றுக்குத் தடவினால் நலமாகும். மண்சட்டியில் மஞ்சள் துண்டுகளைப் போட்டு வறுத்துக் கரியாக்கித் தண்ணீர், தேன், பால் இவற்றுடன் 50 மில்லிகிராம் அளவு காலை மாலை தொடர்ந்து சாப்பிடுவதால் மேக நோய்கள் புண்களில் ஏற்படும் உறுத்தல்தீரும். மண்டையிடி, மார்வலி, மாரடைப்பு கட்டுப்படும். இதையே சாம்பலாகும்வரை விட்டு இதேபோல் சாப்பிட வேதியியல் மருந்துகள் அதிகம் சாப்பிடுவதால் உண்டாகும் நச்சுத்தன்மை உடலிலிருந்து நீங்கும். குடல்புண்கள், வயிறு கழிச்சல், அடிக்கடி நீர்பிரிதல் கட்டுப்படும். படை, சொறி, சிரங்கு, தேமலுக்கு தேங்காயெண்ணையுடன் சேர்த்துத் தடவ நலமடையும்.\nபசுமஞ்சள் சாறு 1 தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட சர்க்கரை நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் அடிக்கடி நீர்பிரிவது கட்டுப்படும். இரண்டு பொடிகளையும் சரியளவு கலந்து 1/2 கிராம் அளவு சாப்பிட்டாலும் சரியாகும்.\nகடுக்காய்ப்பொடியுடன் சரியளவு கலந்து சேற்றுப்புண்ணில் இரவுதோறும் தடவ சிலநாட்களிலேயே நலம்பெறலாம். இரவில் உணவுக்குப்பின் பசும்பாலில் 10 பல் பூண்டு, மஞ்சள் 1/4 தேக்கரண்டி மற்றும் சர்க்கரை சேர்த்துக்காய்ச்சி வடித்து பூண்டை மென்று சாப்பிட்டுப் பாலைக் குடித்துவிட கடும் இருமல���, தும்மல், நீர்வடியும் சளி நலமடையும்.\nமஞ்சள், வேப்பிலை, குப்பைமேனி இலை, அகரம்புல், சின்ன வெங்காயம் சேர்த்தரைத்து, சிறு கட்டிகள், கொப்புளங்கள், படைசொறி புண்களுக்கு வைத்துக்கட்டுவதால் நலமடையும். யானைக்கால் நோய்க்கு 2 தேக்கரண்டி பசுமூத்திரம், சிறிது வெல்லம், 1 கிராம் அளவு மஞ்சள் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து சாப்பிட நலமடையும். சுரம்தீரும்.\nதாது இழப்பினால் ஏற்படும் நலக்குறைவிற்கும், பித்தக்கோளாறுகளுக்கும், வலது பக்கத்தலைவலிகளுக்கும் ஓமியோபதி மருத்துவத்தில் இதனை வீரியப்படுத்தித் தருகிறார்கள். இதையும் பப்பாளியையும் மாற்றி மாற்றித் தருவதால் குழந்தைகளின் ஈரல்குலைக் கட்டிகளும் நலமடைகிறது.\nமஞ்சளிலிருந்து பிரித்தெடுக்கும் குர்குமின் என்ற எண்ணைய்ச் சத்து உதிரக் கொழுப்பையும், கல்லீரலில் பித்த நீர் அதிகம் சுரப்பதையும் கட்டியாவதையும் தடுக்கிறது.\nஉணவுக்குச் சுவைகூட்டி, நிறம் கூட்டி, பசியைத் தூண்டி, கிருமிகளை அழித்து நோயெதிர்ப்பாற்றலைத் தந்து மனமகிழ்ச்சியையும், தெய்வீகத் தன்மையையும் அழகையும் தரும் மூலிகையான மஞ்சளை முறையாகப் பயன்படுத்தி நலம் பெறுவோமாக.\nபிரம்மஸ்ரீ. விஜயராகவன். AVM மூலிகை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம். 41, K.N.K. நகர், அரங்கநாதபுரம், சூலூர், கோவை – 641402 தொலைபேசி: 0422-2688985 செல்லிடப்பேசி: 93603 36924 மின்னஞ்சல் avmvijayaragavan(at)yahoo(dot)com\nLatest posts by பிரம்மஸ்ரீ. விஜயராகவன். (see all)\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகு - May 29, 2012\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (18) - பித்தம் நீக்கும் வில்வம் - May 29, 2012\nஅறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்பு - May 29, 2012\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/sony-xperia-l1-price.html", "date_download": "2018-10-17T10:22:14Z", "digest": "sha1:JXMNQGRGRAKNO4QFMVVTJS5GEP5GGB4S", "length": 14885, "nlines": 193, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சொனி எக்ஸ்பீரியா L1 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சொனி எக்ஸ்பீரியா L1 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 19,900 இருந்து ரூ. 25,900 வரை 7 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா L1க்கு சிறந்த விலையான ரூ. 19,900 Smart Mobile யில் கிடைக்கும். இது The Next Level(ரூ. 25,900) விலையைவிட 24% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சொனி எக்ஸ்பீரியா L1 இன் விலை ஒப்பீடு\nDealz Woot சொனி எக்ஸ்பீரியா L1 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சொனி எக்ஸ்பீரியா L1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சொனி எக்ஸ்பீரியா L1 (கருப்பு)\nDoctor Mobile சொனி எக்ஸ்பீரியா L1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware சொனி எக்ஸ்பீரியா L1 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile சொனி எக்ஸ்பீரியா L1 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சொனி எக்ஸ்பீரியா L1 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சொனி எக்ஸ்பீரியா L1 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சொனி எக்ஸ்பீரியா L1 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சொனி எக்ஸ்பீரியா L1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசொனி எக்ஸ்பீரியா L1 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசொனி எக்ஸ்பீரியா L1 இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசொனி எக்ஸ்பீரியா L1 இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 19,900 , இது The Next Level இல் (ரூ. 25,900) சொனி எக்ஸ்பீரியா L1 செலவுக்கு 24% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசொனி எக்ஸ்பீரியா L1 விலைகள் வழக்கமாக மாறுபடும். சொனி எக்ஸ்பீரியா L1 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசொனி எக்ஸ்பீரியா L1 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சொனி எக்ஸ்பீரியா L1 விலை\nசொனி எக்ஸ்பீரியா L1பற்றிய கருத்துகள்\nசொனி எக்ஸ்பீரியா L1 விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J2 Pro 2018\nரூ. 19,950 இற்கு 4 கடைகளில்\nரூ. 19,990 இற்கு 9 கடைகளில்\nரூ. 19,700 இற்கு 2 கடைகளில்\nரூ. 19,700 இற்கு 2 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சொனி எக்ஸ்பீரியா L1 விலை ரூ. 19,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொ��ைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2018-10-17T09:40:25Z", "digest": "sha1:LSLPDXVHBYUITJT6XFPBWEFIOXZTEQPM", "length": 4573, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அதிகாரப்பரவல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அதிகாரப்பரவல் யின் அர்த்தம்\nநிர்வாக அமைப்புகள் கூடுதலான சுதந்திரத்துடன் செயல்பட, அதிகாரங்கள் ஒரு மையத்தில் குவிந்துவிடாமல் பரவலாக்கும் ஏற்பாடு.\n‘நாட்டில் அதிகாரப்பரவலுக்கு வகைசெய்யும் திட்டம் குறித்துப் பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்’\n‘அதிகாரப்பரவல்மூலம் சிறந்த நிர்வாகத்தைத் தர முடியும் என்ற கருத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரிக்கின்றன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-fixes-bug-that-let-hackers-take-over-app-when-answering-a-vedeo-call-019545.html", "date_download": "2018-10-17T09:24:09Z", "digest": "sha1:6OEAEZTRZRW36KOOULJREC7N3OCOXMDF", "length": 11904, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள் பொது மக்கள் அதிர்ச்சி | whatsapp fixes bug that let hackers take over app when answering a video call - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள்\nவாட்ஸ்-ஆப் வீடியோ காலில் நுழையும் ஹேக்கர்கள்\n\"உன் இடுப்போ உடு��்கை மார்போ படுக்கை\" ஆடியோவில் சிக்கினார் ஆபாச கவிஞர் வைரமுத்து.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nதற்போது வாட்ஸ்-ஆப் வீடியோ கால்களின் வாயிலாக ஹேக்கர்கள் நுழைந்து வருகின்றனர். மேலும் நாம் பயன்படும் ஆப்களையும் அவர்கள் கட்டுப்பாட்டி வைத்துக் கொள்ள முடியும் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் அவர்கள் நாம் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையும் வாட்ஸ் ஆப் வீடியோ கால் வழியாக நுழைந்து திருடவும் முடியும். இதனால் தற்போது அனைத்து பயனர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்போது வரை சமூக வலைத்தளங்களில் பயன்பாட்டில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்-ஆப். இதை பேஸ்புக் நிறுவனம் நிர்வகித்து வருகின்றது.\nஆன்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்பாடு :\nஇந்த வாட்ஸ் ஆப் ஆப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களில் ஓஎஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nவீடியோ கால் பேச மேம்பாடு :\nமுதலில் குறுந்தகவல்கள் மட்டும் பகிரப்பட்டு வந்த தற்போது வரை அதில் ஏராளமான வசதிகளும் இருக்கின்றன. இதில் ஒன்றாக வீடியோ கால் பேசும் வசதியும் இருக்கின்றது.\nவாட்ஸ் ஆப்பில் வீடியோ கால் பேசும் போது அதன் கணக்கை ஹேக் செய்யும் சம்பவங்களும் நிகழ்வதாக ZDnet and the register என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது. முதலில் பேஸ்புக் நிறுவனமும் இதை பெரிதாக காட்டிக் கொள்ளாத நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த சம்பவம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனம் தொழில்நுட்ப குறைபாட்டை சரிசெய்ய முயற்சியில் இறங்கியது.\nதற்போது வரை சமீபத்திய குறைபாடு மட்டும் சரிசெய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிரைவில்: சாம்சங் க்ரோம்புக் பிளஸ் வி2 அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா\n13-வயது வங்கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஆண்ட்ராய்டு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/now-we-can-make-it-rain-wherever-we-want-with-this-new-techn-009482.html", "date_download": "2018-10-17T09:15:46Z", "digest": "sha1:KR7VK7N2DDJYGULQKIXY6I7F7ZP67TJH", "length": 9640, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "Now We Can Make It Rain Wherever We Want With This New Technology - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி நினைச்ச இடத்துல மழை பெய்ய வைக்கலாம்..\nஇனி நினைச்ச இடத்துல மழை பெய்ய வைக்கலாம்..\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\n\" என்று ஆர்டர் செய்வது போல \"வருட பகவானே கொஞ்சம் மழை..\" என்று ஆர்டர் செய்தவுடன் மழை பொழிந்தால் எப்படி இருக்கும்..\" என்று ஆர்டர் செய்தவுடன் மழை பொழிந்தால் எப்படி இருக்கும்.. தோடா செம்ம ஜோக்குனு சிரிப்பீங்க தானே..\nஇந்த மேட்டர் அந்த நக்கல் சிரிப்பை ஸ்டாப் செய்து விடும் - தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் மழை பெய்ய வைக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது..\nடெசர்ட் கிரீன்னீங் நிறுவனம் பாலைவனங்களை விவசாயம் செய்ய ஏதுவான நிலங்களாக மாற்றும் பணியில் ஈடுபட��டு வருகிறது. அண்டார்ட்டிக்காவையும் சேர்த்து உலகின் மூன்றில் ஒரு பங்கு பாலைவனமாக இருக்கிறது.\nநம்மள விட பெரிய வித்தைக்காரனா இருப்பான் போல \nமேலும் அவைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை குறைத்துக் கொண்டே போகின்ற நிலையை மனதிற் கொண்டுதான் இந்நிறுவனம் 2005-ஆம் ஆண்டில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு, கடந்த 10 ஆண்டுகளில் பாலைவன விவசாயத்தை 300 மடங்கு உயர்த்தியுள்ளது..\nஅல்ஜீரிய பாலைவனத்தில் இந்த கருவியை பொருத்தி தற்போது அங்கே ஆப்பிள், எலுமிச்சம் போன்ற 3000 பழவகை மரங்கள், கணக்கில் அடங்காத காய்கறி செடிகள் உருவாக இந்த கருவி காரணமாக இருக்கிறது.\nஇதனினை கொண்டு 200 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்தும் கூட மழையை வரவழைக்க முடியுமாம்..\nவயர்லெஸ் கூகுள் இயர் பட்ஸ் இல் இப்படி ஒரு சேவையா\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34408", "date_download": "2018-10-17T10:40:26Z", "digest": "sha1:NPACHGLG4Z6NN4FD2D5I52CJQ5FIT3LR", "length": 11521, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« அம்மையப்பம் [புதிய சிறுகதை]\nதமிழில் நான் சுஜாதாவின் தீவிர ரசிகன். சில காலம் பாலகுமாரனை வாசித்துள்ளேன்\nஆனால் சுஜாதாவை மிஞ்சிய எழுத்தாளர் தமிழில் இல்லை என சொல்லி வந்தேன்\nகடல் படம் ஊத்திக்கிச்சே அதற்குக் கதை வசனம் நீங்கள் தானே அதனால் என்ன சப்பைக் கட்டு கட்டுவீர்கள் என பார்ப்பதற்காக முதல் முறையாக உங்கள் வலைதளத்தில் நேற்று நுழைந்தேன்\nமுதலில் படித்தது மனுஷ்யபுத்திரனுக்கு ஆதரவாக நீங்கள் எழுப்பிய குரல்\nபின் கைதிகள் என்ற கதை (மன்னிக்கவும்) காவியம் அதனைப் படித்தேன்\nஎன்ன ஒர் நடை சார் என்ன ஒர் வார்த்தை ப்ரயோகம்\nஇது வரை நான் தமிழில் படித்த கதைகளிலேயே இது தான் டாப் சார்\nஇனி துரத்தி துரத்தி உங்கள் படைப்புகளைப் படிப்பேன்\nஆஹா என்ன ஓர் அருமையான கதை சார்\nஅக்கதையின் பிரமிப்பிலிருந்து இன்னும் விடுபடமுடியவில்லை சார்\nஹேட்ஸ் ஆஃப் ஜெயமோஹன் சார்\nசரி, இனிமேல் வாசியுங்கள். சில கதைகள் என் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கே பிடிகிடைக்கும்\nசுப்ரபாரதிமணியனை செகந்திராபாத்தில��� நான் இருக்கையில் ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். 1988-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். வேலைதேடி நான் செகந்திராபாத் போயிருந்த நேரம் அது. செகந்திராபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், சித்தாபல் மண்டி என்ற இடத்தில் அவருடைய நண்பர் ஒருவர் சிறிய துணிக்கடை வைத்திருந்தார். எனக்கும் அறிமுகமானவர். அங்கே சுப்ரபாரதிமணியன் அடிக்கடி வந்து உட்கார்ந்திருப்பார்.\nஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு எழுத்தாளர் என்று எனக்கு அறிமுகம் செய்துவைக்கப் பட்டாலும், நான் அவருடைய கதைகள் எதனையும் அந்த நேரத்தில் படித்திருக்கவில்லை. சுஜாதாவும், அசோகமித்திரனும் எனது ஆதர்சமாக இருந்த நேரம் அது. என்னுடைய வேலைதேடல் குறித்து அவர் கனிவாகப் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன் பிறகு அவரைப் பலமுறை அந்தக் கடையில் வைத்துக் கண்டிருந்தாலும் ஒரு புன்னகையைத் தவிர வேறெதுவும் பேசியதாக நினைவில்லை. பின்னர் நான் மும்பை சென்றபிறகு ஒரு தினமணிகதிர் இதழில் அவருடைய கதை ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் முனைந்து அவருடன் நட்புக் கொண்டிருக்கலாமோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை\nஅருகர்களின் பாதை 1 - கனககிரி, சிரவண பெலகொலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/imai-based-on-true-story/", "date_download": "2018-10-17T09:55:18Z", "digest": "sha1:KRZVB5B7IH4JFSZMT23TQR3YHM4TNH7Y", "length": 6543, "nlines": 75, "source_domain": "www.v4umedia.in", "title": "இமை : ரயிலில் கேட்ட ஆச்சரிய உண்மைக்கதை திரையில் வருகிறது - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nஇமை : ரயிலில் கேட்ட ஆச்சரிய உண்மைக்கதை திரையில் வருகிறது\nஒரு முரட்டுத்தனமான காதல் கதையாக உருவாகியுள்ள படம் ‘இமை’. இது படு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை. இப்படத்தை இயக்கியிருப்பவர் விஜய் கே.மோகன் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம் ‘ ,’வேனல் மரம் ‘என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர்.படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார். முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.\nநாயகனாக சரிஷ் அறிமுகமாகிறார். நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் நடித்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன. பிரகாஷ் ராஜின் மைத்துனரும் டிஸ்கோ சாந்தியின் சகோதரருமான அருண் திருமொழி வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் விஜய் கே. மோகன் தான் இயக்கும் முதல் படம் பற்றிப் பேசும்போது, “திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.\nஅந்தத் தைரியத்தில் தான் தமிழில் படம் இயக்கியுள்ளேன் ” என்கிறார் இயக்குநர்.\n“ஒரு நாள் ரயிலில் கேட்ட ஒருவரது ஆச்சரியமான உண்மைக்கதையையே ‘இமை’ படமாக உருவாக்கியிருக்கிறேன்.” என்கிறார். சென்னை , பாண்டிச்ச���ரி ,பொள்ளாச்சி . ஊட்டி ,கேரளாவிலுள்ள கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஐம்பது நாட்களில் பம்பரமாகச் சுழன்று படத்தை முடித்திருக்கிறது படக்குழு. நல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும் படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப் . இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர். இசையமைப்பாளர்கள் மிக்கு காவில் மற்றும் ஆதி ஃப் என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.பாடல்கள்- யுகபாரதி , நடனம் _ தீனா, ஸ்டண்ட் – டேஞ்சர் மணி , ஒப்பனை மிட்டா ஆண்டனி .ஜூலையில் ‘இமை’ வெளியாகவுள்ளது.\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-10-17T10:03:07Z", "digest": "sha1:CDJQ3Q6P2NYIFHGFDPEA5JL2AE27DIQ6", "length": 6930, "nlines": 114, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : என் சமையல் அறையில்", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஎன் சமையல் அறையில் நான் படர பாட்டை இங்கே எழுத போறேன் .\nகல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு முழு சாப்பாடு சமைச்சதே கிடையாது . சின்ன சின்ன உதவிகள் செய்றதோட சரி. ஆனா எப்டி சமைக்கணும் என் பிரெண்ட்ஸ் கேட்டா என்னவோ நானே சமைச்ச மாதிரி நல்லா சொல்லுவேன் . நமக்கு வாய் தானே சொத்து ....\nஅம்மா ரொம்ப விதம் விதமா எல்லாம் சமைக்க மாட்டாங்க ..ஆனா நல்லா சமைப்பாங்க , காய்கறி , கீரை எல்லாம் நிறைய செய்வாங்க ...அதனால அம்மா சமையல் எப்பவுமே போர் அடிச்சது கிடையாது. அதுவும் வத்தல் குழம்பு , கறி குழம்பு,குருமா எல்லாம் ரொம்ப இஷ்டம் .\nகல்யாணத்துக்கு அப்புறம் உடனே சிங்கப்பூர் வந்துட்டதாலே போன்ல குறிப்பு கேக்குற பழக்கம் எல்லாம் இல்லை .. நானே தட்டு தடுமாறி கொஞ்சம் கொஞ்சமா பழகிட்டேன் . ஆரம்பத்துல சமையல் அவ்ளோ இஷ்டம் இல்லாத வேலை தான் ... ஆன போக போக ரொம்ப புடிச்சி போச்சு .. இப்போ எல்லாம் எந்த நண்பர்களை பார்த்தாலும் கண்டிப்பா அவங்க சமையல் குறிப்புக்கள் கேட்காம விடறது இல்லை .\nஅதுனால இப்போ யாரையாவது வீட்டுக்கு சாப்ட வாங்க ன்னு தைரியமா கூப்புடுற அளவுக்கு முன்னேறி இருக்கேன்.\nஅதுல வந்த துணிச்சல் தான் இப்டி என்னை ��திவ எழுத வைக்கிது....\nஎன் முதல் குறிப்பு All time favorite Potato தான் ...அடுத்த பதிவில் படிச்சு ருசியுங்க\nபி.கு : புது வருஷத்தின் முதல் போஸ்ட்\nLabels: என் சமையல் அறையில்\nஎல்லா இடுகையையும் வாசிச்சேன். அருமையா இருக்க்கு. தொடருங்கள்..\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nதமிழ்நாட்டு பள்ளி கல்வி முறை\nஈசி உருளை கிழங்கு சப்ஜி\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=13", "date_download": "2018-10-17T10:50:18Z", "digest": "sha1:JJEMBD7DG6T3MS5EEIG3Y2FFJX4W6HBY", "length": 5792, "nlines": 150, "source_domain": "mysixer.com", "title": "Chief Minister gave 10 L to NFDC", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nதமிழக முதல்வர் மு.கருணாநிதி தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கினார். Dr அம்பேத்கர் திரைப்படம் வெளிவரும் போது 10 லட்சம் வழ்ங்கப்படும் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார் அதன் படி இன்று Dr அம்பேத்கர் திரைப்படம் வெளியாவாதை முன்னிட்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக தலைவர் ராமகிருஷ்ணனிடம் 10 லட்சம் ரூபாயை வழங்கினார். Dr அம்பேதகர் திரைப்படம் தயாரிக்கப் பட்டதற்கும் வெளியிடுவதற்கும் தேசியத் திரைப்படக் கழகத்திற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.\nஐசரி கே கணேஷுக்கு விருது\nதமிழ்படிக்கத் தெரியாத ஹீரோவால் பிரச்சினையில்லை - ஆனந்த் ஷங்கர்\nNOTA பற்றி சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், நாசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/05/", "date_download": "2018-10-17T10:45:55Z", "digest": "sha1:RETXVGVGYXBGLU77HJUXQ7CUMRP3BTNP", "length": 9616, "nlines": 172, "source_domain": "paattufactory.com", "title": "May 2017 – Paattufactory.com", "raw_content": "\nவலி தீர்க்க வரவேண்டும் சாய்நாதனே \nவழி காட்ட வரவேண்டும் வரவேண்டுமே \nகேட்க கேட்க மெய் சிலிர்க்கும் \nசாயி லீலா…குரு சாயி லீலா \nஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல‌\nமாவிலை… தோரணம்…வீதி எங்கும் ஆடிடும் \nபூவினைத் தூவியே மேகம் வாழ்த்துப் பாடிடும் \nபாரினை ஆளும் ஷீரடி ராஜன்…\nஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி’ என்றழைத்திடு ஷீரடியின் நாதனை சாய்ந்திடுமே வேரடியாய் சூழுகின்ற வேதனை […]\nஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– எல்லாம் வல்ல‌ சிவனே …சிவனின் ரூபம் அவனே \nஆல்பம்: சர்வம் சாயி மயம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருணோதயம் ஆகின்றது ஆலய வாசல்கள் திறக்கின்றது கருணாகரன் சாயி தரிசனம் […]\nஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி ராமாயணம்” என்னும் “சாய் சரித்திரம்”… அனுதினமும் செய்திடுவாய் பாராயணம் \nஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– வேப்ப மரத்தடியிலே தோன்றி வந்த வேந்தனே வேதனைகள் தீர்த்தருளும் வைத்யநாதனே \nஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– பாண்டுரங்கன் கண்களிலேத் தெரியும் மின்னல் ஒளியை… உன்னிடமும் காணுகிறேன் சாயி நாதனே \nDevotional, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா\nஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருள் என்னும் தேனூறும் மகரந்தமே சாயி \nDevotional, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=7730&sid=c43dc7fa7be8c2dff6e5be85c8e7a363", "date_download": "2018-10-17T10:50:12Z", "digest": "sha1:PY2LLJQRMD67WG2YYJKFBPF3NVJUK4V6", "length": 31441, "nlines": 394, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... - Page 8 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nதனா wrote: கடல்ல இருக்கு நண்டு\nபூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு\nபூவில் ஓடுது பார் வண்டு\nபூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...\nஉனக்கு எப்படி இப்படி வருது தானா \nஎங்க அண்ணா பூ அட்டகருப்பு.\nஎன்ன சொன்னாலும் இருக்காது மொரப்பு.\nஏ மனசுல இருக்கறது எங்க அண்ணா பூ\nஎதுக்கு உனக்கு இந்த கடுப்பு\nஇடைஇடையே வேணும் நடிப்பு ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 11th, 2015, 8:16 am\nஅனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nRe: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...\nஇதெல்லாம் அண்ணன் வேட்டைஅவர்களின் சேட்டை தான்.....\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந��த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இ��ியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://softkelo.com/ta/tweakbit-speedtest-optimizer-crack-license-key-keygen/", "date_download": "2018-10-17T10:13:01Z", "digest": "sha1:X66TH7GYZOGPDT77NRXP4ZJBO2ZGQEJQ", "length": 11535, "nlines": 43, "source_domain": "softkelo.com", "title": "Tweakbit Speedtest Optimizer என்பது கிராக் - உரிமம் சாவி + keygen - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமுகப்பு » பிரீமியம் விரிசல் » Tweakbit Speedtest Optimizer என்பது கிராக் – உரிமம் சாவி + keygen\nமூலம் softkelo | செப்டம்பர் 25, 2017\nTweakbit Speedtest Optimizer என்பது கிராக் minutes.It உங்கள் கணினியை செயல்திறன் அதிகரிக்க உங்கள் கணினியில் வள நுகர்வு மேம்படுத்த மற்றும் உங்கள் இணைய இணைப்பு வேகப்படுத்த வேண்டும் மற்றும் உங்கள் இணைய பாதுகாக்க மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த கருவியாகும்.\nTweakbit வேகம் டெஸ்ட் Optimizer என்பது சாவி உங்கள் பிசி செயல்திறனை வலுப்படுத்தும் அதிகபட்ச பச்சை மென்பொருள். அதை நீங்கள் மந்தமாக கீழே இயக்க உங்கள் கணினியில் பாதிப்பை என்று அனைத்து பிரச்சினைகள் ஒழித்து வழியாக கணினியின் செயல்திறன் அதிகரிக்கும் உதவுகிறது. நீங்கள் இயக்க முடியும் tweakbit பிசி வேகத்தைத் கிராக் நீங்கள் பிரச்சனை உங்கள் கணினியை உணர போதெல்லாம் ஒவ்வொரு முறையும் மற்றும் மந்தமான உலாத்தி வேண்டும் முழுமையான மாதிரியை.\nTweakbit Speedtest Optimizer என்பது கிராக் பதிவிறக்க\nநீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் Tweakbit Speedtest Optimizer என்பது உரிமம் சாவி பிசி வேகத்தைத் உங்கள் கணினியில் செய்ய முழுமையான மாதிரியை தர முதல் விகிதம் ஒட்டுமொத்த செயல்திறன் உகந்ததாக. மேலும், கிராக் மற்றும் விசை உருவாக்கி இந்த பயன்பாடு முழு வலது இங்கே நாம் விகிதம் நேரடி பதிவிறக்க ஹைப்பர்லிங்க். நீங்கள் செயல்படுத்த முடியும் Speedtest Optimizer என்பது சாவி மற்றும் அதன் திறன்களை கட்டணம் இலவசமாக அனைத்து பயன்படுத்த. Pcspeedup 2015 சாவி உங்கள் கணினியில் ஒரு முழு சோதனை இயங்கும், பின்னர் அது கண்டறிந்து உங்கள் கணினியில் மேம்படுத்த ஒவ்வொரு சிரமம் சுத்தம். நாம் பதிவேட்டில் தவறுகள் உணர சக்திவாய்ந்த ஸ்கேனர் அமைப்பு உருவாக்கிய, துண்டாக்கும், தவறான இயந்திரம் கட்டமைப்பு மற்றும் இணைய வேகம் பிரச்சினைகள் அதே.\nநீயும் விரும்புவாய்: ரெவோ நிறுவல் நீக்கி புரோ கிராக் - இலவச பதிவிறக்க முழு பதிப்பு\nTweakbit Pcspeedup கிராக் உங்கள் லேப்டாப் வேலையை விரைந்து முழுமையாக வேலை செய்ய உங்கள் சாதனம் அனுமதிக்கிறது. எனவே, அது விரைவான உங்கள் கடினமான வட்டு டீஃப்ராக்மெண்ட் மற்றும் உங்கள் ராம் வேகம் அதிகரிக்க முடியும்.வேகம் டெஸ்ட் Optimizer என்பது சாவி பதிவேட்டில் சுத்தம் செய்ய மிகவும் பச்சை. நீங்கள் மாற்ற மற்றும் இணைய கிறுக்கல்கள் சாதனம் இணைக்க முடியும். நீங்கள் அமைத்து இந்த மென்பொருள் ரன் ஒருமுறை, சாதனம் பணிநிறுத்தம் வேகம் உங்கள் system.You இன் தெரியும் வேகமாக டெம்போ பதிவிறக்க முடியும் செய்ய விரைவாக இருக்கலாம் Tweakbit Speedtest Optimizer என்பது செயல்படுத்தல் சாவி.\nTweakbit வேகம் டெஸ்ட் Optimizer என்பது உரிமம் சாவி பாதுகாப்பு சாதனம் உண்மையான நேர ஒரு மேலும் வேகத்தில் அதிகரிப்பதாக இதில் அடங்கும் உதவியுடன் உங்கள் லேப்டாப் ஒட்டுமொத்த செயல்திறன் பூரிப்பு முடியும். நாம் தானியக்க கருவிகள் உங்கள் கணினி மிகவும் குறிப்பிடத்தக்க வேகத்தில் உலாத்தி பாதுகாக்க நீங்கள் அனுமதிக்க முடியும் பாதுகாக்கப்படுவதால��. Tweakbit Pcspeedup உரிமம் சாவி உங்கள் பழைய நினைவு வைத்திருப்பார், மற்றும் CPU நுகர்வு சமகால கடமைகளை உகந்ததாக, திறந்த உதவ மற்றும் கையாள செயலில் வட்டு உங்கள் கோப்புகளை வேகமாக நன்றி வைக்கும், கணினி தொடக்க மற்றும் பணிநிறுத்தம் முறை நேரத்தை குறைக்க. நீங்கள் அதனால் நீங்கள் தேடும் than.If முந்தைய விட மிகவும் வேகமாக இடம் எடுத்து பாடங்களில் களிப்பை முடியும் அதை நீங்கள் உண்மையான முடிவுகளை வழங்க கட்டப்பட்டது Speedtest Optimizer என்பது உரிமம் சாவி நீங்கள் சரியான இடத்தில் உள்ளன.\nTweakbit Speedtest Optimizer என்பது கிராக் பதிவிறக்க\nAdguard பிரீமியம் Apk – இலவச பதிவிறக்கம் தமிழ்ப்பற்று பிரீமியம் புரோ சாவி\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\n← ரெவோ நிறுவல் நீக்கி புரோ கிராக் – இலவச பதிவிறக்க முழு பதிப்பு பவர் சிடி + ஜி பர்னர் 2 குறியீடு திறக்க – இலவச பதிவிறக்க சீரியல் →\nசிறந்த படம் & பக்கங்கள்\nFonepaw சீரியல் சாவி - இலவச தரவு மீட்பு பதிவுக் குறியீடு + கிராக்\nபோஸ் 11 keygen - ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\nHDD ரிஜெனரேட்டர் கிராக் - இலவச பதிவிறக்க 1.71 வரிசை எண் + டொரண்ட்\nபவர் சிடி + ஜி பர்னர் 2 குறியீடு திறக்க - இலவச பதிவிறக்க சீரியல்\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி - இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nடிரைவர் கருவித்தொகுப்பைத் உரிமம் சாவி - 8.5 கிராக் keygen, + டொரண்ட்\nVoxal குரல் சேஞ்சர் கிராக் - பதிவு குறியீடு + சீரியல் சாவி\nVuescan கிராக் - முழு சீரியல் எண் X32\nஅடோப் அக்ரோபேட் ப்ரோ keygen, - ஷி புரோ சீரியல் எண் சாவி பதிவிறக்கம்\n4கே Stogram உரிமம் சாவி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/03/blog-post_30.html", "date_download": "2018-10-17T10:34:49Z", "digest": "sha1:WMVJVQI5SCZ5SOPTZXJ4CB4PTQQXTHRK", "length": 18712, "nlines": 294, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: வாழும்வரை தேவதையாய் ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசனி, 30 மார்ச், 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n30 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 4:32\nமிக்க நன்றி பிரியா தங்கள் வரவு��்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்\n30 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 4:44\n30 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 6:24\nஅந்தாதி என்பது போல முடில் தொடக்கமான கவிவரிகள் அழகு. சிறப்பு. மனதைக்கவர்ந்தது.\n30 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 6:43\nமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\n30 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:31\nமிக்க நன்றி இளமதி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ம்ம் இதுமுடிவல்ல என்றும் எப்போதும்\n30 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:32\n5 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:17\nஅவர்களே தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\n5 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:40\n5 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:51\nமிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் சார் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி\n6 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/07-1.php", "date_download": "2018-10-17T10:04:59Z", "digest": "sha1:LCORYXQCFSH5BML6TJ2QOEZDQ4YF2TPL", "length": 22110, "nlines": 128, "source_domain": "www.biblepage.net", "title": "நியாயாதிபதிகள் 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nஇந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 பதிப்பு Tamil Bible\n1 யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.\n2 அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.\n3 அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்து வா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூட போனான்.\n4 யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரையும் வெட்டினார்கள்.\n5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்���ண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள்.\n6 அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.\n7 அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.\n8 யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப்பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டிப், பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.\n9 பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள்.\n10 அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பேர்.\n11 அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பேர்.\n12 அப்போது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்.\n13 அப்போது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.\n14 அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள்; காலேப் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்றான்.\n15 அப்போது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்கு தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.\n16 மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.\n17 யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான், அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம் பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.\n18 யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.\n19 கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்த கூடாமற்போயிற்று.\n20 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.\n21 பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.\n22 யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.\n23 யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லுூஸ் என்று பேர்.\n24 அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.\n25 அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.\n26 அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லுூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள் மட்டும் அதின் பேர்.\n27 மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும், அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் ���ுடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலே தானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.\n28 இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்.\n29 எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.\n30 செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதி கட்டுகிறவர்களானார்கள்.\n31 ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், சேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.\n32 ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.\n33 நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.\n34 எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.\n35 எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கை பலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.\n36 எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொல���செயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45862-it-s-hard-to-digest-dinesh-karthik.html", "date_download": "2018-10-17T09:15:10Z", "digest": "sha1:TQ5WFSM5OO23HKMAEU743F6AFFLHAI7H", "length": 12468, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோல்வியை ஜீரணிக்க முடியலை: தினேஷ் கார்த்திக் வருத்தம் | It's hard to digest: Dinesh Karthik", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nதோல்வியை ஜீரணிக்க முடியலை: தினேஷ் கார்த்திக் வருத்தம்\nஐதராபாத் அணியுடன் அடைந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.\nகடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஐ.பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. இதற்கு முன், 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 56 லீக் போட்டிகள் நடந்தன. இதில் பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் முன்னேறின. முதலாவது தகுதி சுற்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\nஇந்நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிகண்ட கொல்கத்தா அணியும் இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் நேற்று மோதின. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ரஷித் கான், சஹா தலா 34 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் அந்த அணி தோல்வி அடைந்தது. ஐதராபாத் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது ஐதராபாத் அணி. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அந்த அணி எதிர்கொள்கிறது.\nதோல்விக்குப் பின் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. நாங்கள் தொடர் முழுவதும் சிறப்பாகவே விளையாடினோம். இந்தப் போட்டியில் தோற்றது சிறப்பானதாக இல்லை. சேஸிங்கை தொடங்கும் போது, போட்டி எங்கள் பக்கமே இருந்தது. ஆனால், சில மோசமான ஷாட்களும் ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டியை மாற்றிவிட்டது. நான், நிதிஷ், ராபின் உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலம் வெற்றியை நோக்கிச் செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார். இந்தத் தொடரில் நிறைய பாசிட்டிவான விஷயங்களும் நடந்துள்ளன. இளம் வீரர்கள் தங்கள் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது அணிக்கு சிறப்பாக அமையும்’ என்றார்.\nஉலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் முன்னேற்பாடுகள் தீவிரம்\nகுண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு விருதை அர்ப்பணித்த ரஷித்கான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n: உமேஷ் யாதவ் ஆதங்கம்\nபாலியல் புகார் ஆசிரியருக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி\nஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி அமோக வெற்றி\nவெற்றி பறிபோனதால் தேம்பித்தேம்பி அழுத சிறுவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த வீரர்கள்\n'நாட் அவுட்டுக்கு எல்லாம் அவுட் கொடுத்த அம்பயர் மகாபிரபு' கடுப்பான தோனியும், கார்த்திக்கும் \nஅநாகரிக ஆட்டம்: பாக், ஆப்கான் வீரர்களுக்கு அபராதம்\nரஷித் கானுக்கு பிடித்த ஆல்டைம் கிரேட் வீரர் இவர்தான்..\nபிறந்த நாளில் மிரட்டிய ரஷித்கான்: சுருண்டது பங்களாதேஷ்\nபிறந்தநாளி��் விளாசி தள்ளிய ரஷித் கான்\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் முன்னேற்பாடுகள் தீவிரம்\nகுண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு விருதை அர்ப்பணித்த ரஷித்கான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:59:42Z", "digest": "sha1:YZSOALGLZKDEJ44DUDGTBSEDZWTCQ2HH", "length": 6976, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆறுமுக நாவலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆறுமுக நாவலர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஅழியும் தறுவாயிலிருந்த, அழியும் தருவாயிலிருந்த - இரண்டில் எது சரி\nஅழியும் தறுவாய் தான் சரி.Mayooranathan 15:51, 16 ஜனவரி 2006 (UTC)\nஇந்தக் கட்டுரையை திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறேன். நன்றி. --சிறீதரன் 26 ஜனவரி 2006\nசிறீதரன், நல்ல விபரமான கட்டுரை. ஆயினும் ஒரு சார்பு நிலை இருப்பது போன்று தோன்றுகின்றது. தயவு செய்து இக்கருத்தை நீங்கள் ஒரு கடின நோக்கில் பாக்க வேண்டாம். ஆறுமுக நாவலர் நோக்கி பலதரப்பட்ட விமர்சனங்களும் உண்டு. அவற்றை நீங்களும் அறிவீர்கள் என்றே கருதுகின்றேன். அவற்றை நோக்கிய குறிப்புக்களையும் உங்கள் கட்டுரையில் சேர்த்தால் நன்று. நன்றி. --Natkeeran 00:42, 6 பெப்ரவரி 2006 (UTC)\nஇலங்கையில் ஆறுமுக நாவலருக்கும் அவர் கட்டி எழுப்பிய கொள்கைகளுக்கும் எதிர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.--ஜெ.மயூரேசன் 06:34, 6 பெப்ரவரி 2006 (UTC)\nNatkeeran, மயூரேசன், நாவலரின் பெயரில் சில விமரிசனங்கள் இருந்தன. அவற்றையும் பதியாவிட்டால் கட்டுரை முழுமையாக இராது என்பதை ஒப்புக் கொள்���ிறேன். எனவே ஒரு பத்தி இணைத்துள்ளேன். ஓரிரு குறைகள் மேகமூட்டமாக மறைத்தாலும் நாவலர் பெயரால் ஒரு மரபு, பரம்பரை தோன்றி சைவத்தையும், தமிழையும் பெரும் முனைப்புடன் வளர்த்தது என்பதும் உண்மை. நன்றி--சிறீதரன் 6 பெப்ரவரி 2006\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2011, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/naagin-fame-mouni-roy-will-not-be-the-part-naagin-3-045777.html", "date_download": "2018-10-17T10:38:38Z", "digest": "sha1:5OE5HGX4G3TC6FGRDF4YV7DQFICTDQCD", "length": 10608, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'நாகினி' மவுனி ராய் ரசிகரா?: அப்ப இந்த செய்தியை படிக்காதீங்க | Naagin fame Mouni Roy will NOT be the part of Naagin 3 - Tamil Filmibeat", "raw_content": "\n» 'நாகினி' மவுனி ராய் ரசிகரா: அப்ப இந்த செய்தியை படிக்காதீங்க\n'நாகினி' மவுனி ராய் ரசிகரா: அப்ப இந்த செய்தியை படிக்காதீங்க\nமும்பை: நாகினி தொலைக்காட்சி தொடரின் மூன்றாவது சீசனில் மவுனி ராய் இல்லையாம்.\nஇந்தி டப்பிங் சீரியலாக இருந்தாலும் தமிழகத்தில் சக்கை போடு போடும் சீரியல் நாகினி. பாம்பு தொடரான இதில் மவுனி ராய் நாகினியாக நடித்து வருகிறார்.\nமவுனி ராய்க்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.\nநாகினி தொடரின் முதல் மற்றும் இரண்டாவது சீசன்களில் மவுனி ராய் தான் பாம்பாக வந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது.\nநாகினி தொடருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மூன்றாவது சீசனையும் துவங்குகிறார். மூன்றாவது சீசன் நவம்பர் மாதம் ஒளிபரப்பாகும்.\n3வது சீசனில் மவுனி ராய் கிடையாதாம். அவருக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஏக்தா கபூர். புதுமுகத்திற்கான தேடல் ஏற்கனவே துவங்கிவிட்டதாம்.\nநாகினி 3ல் மவுனி ராய் நடிக்க மாட்டார் என்ற செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மவுனி ராய்க்கு பெயர் வாங்கிக் கொடுத்ததே இந்த சீரியல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தி���் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13113001/1169823/s-ve-sekar-roaming-with-police-protection.vpf", "date_download": "2018-10-17T10:41:34Z", "digest": "sha1:ZNVOI3WXEOK4WHTU4P4CWN6CMNBBXVSM", "length": 17643, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்- போலீஸ் அலட்சியத்தால் தொடரும் சர்ச்சை || s ve sekar roaming with police protection", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்- போலீஸ் அலட்சியத்தால் தொடரும் சர்ச்சை\nபெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் நிகழ்வு தொடர்கதை ஆகியுள்ளது. போலீசாரின் அலட்சிய போக்கு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.#svesekar\nபெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் நிகழ்வு தொடர்கதை ஆகியுள்ளது. போலீசாரின் அலட்சிய போக்கு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.#svesekar\nகாமெடி நடிகரும், பா.ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.\nஇதனால் எஸ்.வி.சேகர் எந்தவித பயமும், பதட்டமும் இன்றி சர்வ சாதாரணமாக சுற்றி வருகிறார். இதற்கிடையே எஸ்.வி.சேகர் கோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியானது. இதனால் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதன் பிறகும் எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை பாயவில்லை.\nஇந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எஸ்.வி.சேகர் பொது நிகழ்ச்சிகளில் பலத்த பாதுகாப்புடன் பங்கேற்பது தொடர் கதையாகியுள்ளது.\nதாம்பரம் அருகே படப்பையில் உள்ள ஓட்டலுக்கு நேற்று மாலை எஸ்.வி. சேகர் சென்றார். அப்போது அவருடன் 2 போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர்.\nஎஸ்.வி.சேகர் கைது செய்யப்படாத விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக 50 நாள் ஆவதாகவும் பதிவுகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசாரின் அலட்சியமான நடவடிக்கைகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. #svesekar\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nதிருவரங்குளம் பகுதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் தி.மு.க.வினர் ஆய்வு\nஅரும்பார்த்தபுரம் பாலத்தை அரசு கண்டுகொள்ளவில்லை- பாரதீய ஜனதா குற்றச்சாட்டு\nபாகூரில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு\nநிதி நிறுவன ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள் - வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nகரூர் கோர்ட்டில் எஸ்வி சேகர் அடுத்த மாதம் ஆஜராக உத்தரவு\nபெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு கருத்து- அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்வி சேகர் ஆஜர்\nதமிழக பா.ஜனதா தலைவர் பதவி ஏற்க தயார்- எஸ்வி சேகர்\nபெண் பத்திரிகையாளர் குறித்த அவதூறு வழக்கு- நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் ஆஜராகவில்லை\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/508361431/razbivanie-zvezd_online-game.html", "date_download": "2018-10-17T10:07:50Z", "digest": "sha1:MDWSWGJL73RYBAQ3ZBSQQQKIZVHYOAN5", "length": 10280, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட உடைத்து நட்சத்திரங்கள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் உடைத்து நட்சத்திரங்கள்\nஅனைத்து சங்கிலி எதிர்வினை நட்சத்திர சுட அதனால் நீங்கள் நல்ல நோக்கம் மற்றும் உங்கள் ஷாட் கணக்கிட இதில் மாறாக சிக்கலான புதிர் விளையாட்டு. . விளையாட்டு விளையாட உடைத்து நட்சத்திரங்கள் ஆன்லைன்.\nவிளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டது: 27.01.2011\nவிளையாட்டு அளவு: 0.36 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.7 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள் போன்ற விளையாட்டுகள்\nடோரா ஊதா பிளானட் சாதனை\nபென் 10 - ரோபோ படையெடுப்பு\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு உடைத்து நட்சத்திரங்கள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடோரா ஊதா பிளானட் சாதனை\nபென் 10 - ரோபோ படையெடுப்பு\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/21/news/32997", "date_download": "2018-10-17T10:51:58Z", "digest": "sha1:BJNXFM5GNW5DSBH4ZW7PBYNLRFPHJFSD", "length": 9503, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஎக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது\nSep 21, 2018 | 3:02 by கார்வண்ணன் in செய்திகள்\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 7 ஆவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியான, லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் என்ற அதிகாரியே நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த லெப்.கேணல் ஏரந்த பீரிஸ், பின்னர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.\nஅதேவேளை, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் இன்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.\n2010ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: பிரகீத் எக்னெலிகொட, லெப்.கேணல் ஏரந்த பீரிஸ்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி��ள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/nokia-8110-4g-price.html", "date_download": "2018-10-17T09:13:33Z", "digest": "sha1:VVD6C6ADUYAHKHOURDHIDST4NLOXZ5H7", "length": 13950, "nlines": 189, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா8110 4G சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் நொக்கியா8110 4G இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 10,900 இருந்து ரூ. 13,000 வரை 8 கடைகளில்\nநொக்கியா8110 4Gக்கு சிறந்த விலையான ரூ. 10,900 Smart Mobile யில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 13,000) விலையைவிட 17% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 4 ஜிபி RAM\nஇலங்கையில் நொக்கியா8110 4G இன் விலை ஒப்பீடு\nDealz Woot நொக்கியா8110 4G (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா நொக்கியா8110 4G (Yellow) நிறுவனத்தின் உத்தரவாதம்\nநொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்த��வாதம்\nநொக்கியா8110 4G (Yellow) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nOrange Mobile நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா8110 4G (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா8110 4G (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nநொக்கியா8110 4G இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nநொக்கியா8110 4G இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 10,900 , இது daraz.lk இல் (ரூ. 13,000) நொக்கியா8110 4G செலவுக்கு 17% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nநொக்கியா8110 4G விலைகள் வழக்கமாக மாறுபடும். நொக்கியா8110 4G இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய நொக்கியா8110 4G விலை\nநொக்கியா8110 4G விலை கூட்டு\nரூ. 11,000 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J1 Nxt\nரூ. 10,990 இற்கு 2 கடைகளில்\nரூ. 10,990 இற்கு 8 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் நொக்கியா8110 4G விலை ரூ. 10,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் ப���ன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/sony-xperia-xa1-ultra-price.html", "date_download": "2018-10-17T09:45:32Z", "digest": "sha1:3YRNUNO2QY5CXCXFXFSBWDUVV24ACKG4", "length": 13135, "nlines": 170, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultra\nவிலை வரம்பு : ரூ. 46,500 இருந்து ரூ. 52,800 வரை 3 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultraக்கு சிறந்த விலையான ரூ. 46,500 New Present Solutionயில் கிடைக்கும். இது Smart Mobile (ரூ. 52,800) விலையைவிட 12% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra இன் விலை ஒப்பீடு\nNew Present Solution சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultra இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultra இன் சிறந்த விலை New Present Solution இல் ரூ. 46,500 , இது Smart Mobile இல் (ரூ. 52,800) சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra செலவுக்கு 12% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultra விலைகள் வழக்கமாக மாறுபடும். சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultra விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra விலை\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultraபற்றிய கருத்துகள்\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultra விலை கூட்டு\nசியோமி Mi A2 128ஜிபி\nரூ. 45,800 இற்கு 3 கடைகளில்\nரூ. 45,500 இற்கு 2 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA1 Ultra 64ஜிபி\nரூ. 46,800 இற்கு 4 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XA1 Ultra விலை ரூ. 46,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hc-bench-order-cbi-probe-ramajayam-case-300982.html", "date_download": "2018-10-17T10:04:00Z", "digest": "sha1:KZBC57HZ6LWXPB5SVF57GFRB5VPMUL4X", "length": 16850, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - குற்றவாளி சிக்குவார்களா? | HC bench order CBI probe in Ramajayam case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - குற்றவாளி சிக்குவார்களா\nராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - குற்றவாளி சிக்குவார்களா\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டம்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்- வீடியோ\nமதுரை: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமஜெயம் மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.\nதிருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார். பிறகு அன்றே அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.\nகொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கை தமிழக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை விசாரணை செய்துவருகிறது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து விட்டனர் சிபிசிஐடி போலீசார். கொலை நடந்து 5 ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.\nகொலை நடந்து 5 ஆண்டுகள்\nராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரையும் கைது செய்யவில்லை. ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இதுவரை ரகசிய அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகளின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.\nஇந்த வழக்கு தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர், இந்த வழக்கை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை 12 தனிப்படைகளை அமைத்து விசாரித்துவருவதாகக் கூறிய அவர், தொழில்போட்டி, அரசியல் விரோதம், குடும்பப் பிரச்சனை ஆகியவற்றால் இந்தக் கொலை நடந்திருக்கலாமோ என விசாரித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.\nஇந்த வழக்கில் இதுவரை 1,100 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டிருப்பதாகவும் 2910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் பழனிச்சாமி கூறியிருக்கிறார்.\nராமஜெயத்திற்கு தொழில்ரீதியா��வும் தனிப்பட்ட வழியிலும் பல விரோதங்கள் இருந்துள்ளன என்றும் இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானர்கள் கூடுதல் விவரங்களை அளித்தால், அவை விசாரணை செய்யப்படும் என்றும் சட்டசபையில் கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.\nரூ. 2 லட்சம் பரிசு\nராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇந்த கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ராமஜெயம் மனைவி தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.\n3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி யார் என்று சிபிஐ விசாரணையில் தெரியவருமா என்பது அந்த ஸ்ரீ ரங்கநாதருக்கே வெளிச்சம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=7303", "date_download": "2018-10-17T09:42:39Z", "digest": "sha1:ETX57IXZDMWX2LLJIFD57YJOOHYC72JJ", "length": 19744, "nlines": 162, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » போலிக் கடவுச்சீட்டுடன் இலங்கையர் இருவர் இந்தியாவில் சிக்கினர்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபோலிக் கடவுச்சீட்டுடன் இலங்கையர் இருவர் இந்தியாவில் சிக்கினர்\nபோலிக் கடவுச்சீட்டுடன் இலங்கையர் இருவர் இந்தியாவில் சிக்கினர்\nபோலிக் கடவுச்சீட்டுக்களுடன் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவின் கொல்கொத்தாவின் நேதாஜீ சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஸ் மற்றும் ஜெபநேசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த இருவரும் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியா சென்றுள்ளதாகவும் போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇரண்டு தினங்களுக்கு முன்னதாக சீனா ஊடாக இருவரும் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வேளை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் கடவுச்சீட்டு பரிசோதனை செய்ய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஜெர்மனியில் 1000 புலிகள் செயல்பாடுகள் தீவிரம் – புலனாய்வு துறை எச்சரிக்கை\nஅரசியல்தீர்வு காண ஒத்துவாருங்கள் – மகிந்தாவிடம் கெஞ்சிய ரணில் ,சம்பந்தன்\nஎழுச்சி கொள்ளும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்- படங்கள்உள்ளே\nஉள்ளூர் இழுவைப்படகுகளும் எம்மை வஞ்ஞிக்கின்றன-நெடுந்தீவு மீனவர்கள் – படங்கள் உள்ளே\nசிறுவனை கழுத்தில் கட்டி தூக்கி அடிக்கும் தந்தை – கதறும் சிறிசுகள் – நெஞ்சு பதற வைக்கும் video\nநோர்வேயில் 200 மில்லியனுக்கு ஆட்டையை போட்ட 7௦ தமிழர்கள் – மடக்கி பிடித்த பொலிஸ்\nமைத்திரி அரசை சாடியுள்ள ஐநா – தயாராகும் பெரும் ஆப்பு – உதயமாகும் தமிழீழம் .\nவியாபாரியை அறைக்குள் பூட்டி வைத்து தாக்கிய ரவுடி வியாபாரிகள் – யாழில் அரங்கேறிய கொடூரம்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« நீங்கள் ATM பயன்படுத்துபவரா: ATMஇல் கமரா பொருத்தி வங்கிக் கணக்கு தகவல்களை திருடிய நால்வர் கைது\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கம்: இந்தியா கண்டுகொள்ளவில்லை என மஹிந்தா அழுகை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/11/blog-post_5.html", "date_download": "2018-10-17T10:25:55Z", "digest": "sha1:J457ZDGIVXGREEXB5AXW3FY5NGWON4YI", "length": 10617, "nlines": 218, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: நமக்கான கவிதை...", "raw_content": "\nசனி, 5 நவம்பர், 2016\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 11:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரந்தை ஜெயக்குமார் 5 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:10\nதிண்டுக்கல் தனபாலன் 5 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:33\nஉங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...\nபரிவை சே.குமார் 5 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:52\nநமக்கான விடியல் இனியும் இருக்குமா..\nவிழித்துக் கொண்டால் ஒருவேளை விடியலாம் அண்ணா...\nNesam 2008 11 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4138-i-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-man-causes-explosion-by-biting-replacement.html", "date_download": "2018-10-17T09:06:49Z", "digest": "sha1:XWKIKGQN36OPG5PG5VOKSVKYORIUMJPA", "length": 5971, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" I \" போன் பெட்டரியை கடித்து பார்த்தவருக்கு நடந்ததை பாருங்கள் !!!! - Man causes explosion by biting replacement iPhone battery - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" I \" போன் பெட்டரியை கடித்து பார்த்தவருக்கு நடந்ததை பாருங்கள் \n\" I \" போன் பெட்டரியை கடித்து பார்த்தவருக்கு நடந்ததை பாருங்கள் \nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nஉலகம் முழுதும் யூ டியூப் தளம் இடைநிறுத்தம்\nஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்து விடை பெறுகிறேன்.. மரணித்த இளைஞனின் இறுதிக் கடிதம்...\nசிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2017/12/13/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-2/", "date_download": "2018-10-17T09:32:35Z", "digest": "sha1:ULYBCE2QG2RO35CHHEY3KBHGDILTK5YD", "length": 2262, "nlines": 28, "source_domain": "varnamfm.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்கள் ”ரஜினியின் விஸ்வரூபம்” நிகழ்ச்சியில் – இணைப்பு ஒலிப்பதிவு- பகுதி 1 « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்கள் ”ரஜினியின் விஸ்வரூபம்” நிகழ்ச்சியில் – இணைப்பு ஒலிப்பதிவு- பகுதி 1\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/13/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:30:35Z", "digest": "sha1:EPZLRHQ4PFOUXQVAMUU2RLNBGYPFU6KL", "length": 3357, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "ரசிகர்களின் பார்வையை தன்மீது குவிக்கும் பிரகாஷ் ராஜின் கியூட்டான மகனை பாருங்களேன் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nரசிகர்களின் பார்வையை தன்மீது குவிக்கும் பிரகாஷ் ராஜின் கியூட்டான மகனை பாருங்களேன்\nதமிழ்,ஹிந்தி .தெலுங்கு என பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்.\nஇவரைப்போல கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பது பல நடிகர்களின் கனவாக இருக்கிறது.\nஇந்நேரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜின் மனைவி போனி வர்மா தன்னுடைய மகனின் அழகான புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதில் ”பள்ளிக்கு போக ஆரம்பித்துவிட்டார் ” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரகாஷ் ராஜின் மகன் ரொம்ப கியூட் என்று கமெண்ட் செய்துள்ளனர்.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/science.html?start=99", "date_download": "2018-10-17T09:09:52Z", "digest": "sha1:LDONGT7FKKDQYY3VAQEPHRSMB37BAT3Z", "length": 58376, "nlines": 169, "source_domain": "viduthalai.in", "title": "அறிவியல்", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\nவியாழன், 29 ஜூன் 2017 15:42\nகடந்த, 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் மற்றும் இரட்டையர் மத்தியில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள், மரபணுவுக்கும், உளவியல் நோய் களுக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரிவிக்கின்றன. அண்மையில் அய்ஸ்லாந்தில் மன நோய்கள் உள்ள ஒரே குடும்பத் தைச் சேர்ந்த, 10 பேரிடம் நடத்திய ஆய்வில், மன நோய்க்கும், மரபணு அமைப்புக்கும் தொடர்பிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த ஆய்வு, ‘நேச்சர் ஜெனடிக்ஸ்’ இதழில் பதிப்பிக்கப் பட்டுள்ளது.\nபலவித நோய்களை எதிர்க்கும் புதிய ஆன்டி பயாடிக்குகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகி வருகிறது. இந்நிலையில், ‘செல்’ என்ற ஆராய்ச்சி இதழ், ‘சூடோஇரிடிமைசின்’ என்ற புதிய ஆன்டி பயாடிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கிறது. இத்தாலியில் உள்ள ஒரு பகுதியின் மண் ணிலிருந்து எடுத்து உருவாக்கப்பட்ட இந்த ஆன்டிபயாடிக் மருந்து, ஆய்வுக்கூட எலிகளுக்குப் பயன்படுத்தியதில், அவை, ‘ஸ்ட்ரெப்டோகோகஸ்’ 20 வகை நோய்க்கிருமிகளை கொல்வதாகத் தெரிகிறது.\nதினசரி பிரச்சினைகளால் ஏற்படும் மனச் சுமை, நம் உடலிலுள்ள மரபணுக்களின், டி.என்.ஏ.,க்கள் வரை சென்று பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. தியானம், சீன யோகக் கலையான டாய்ச்சி போன் றவை, நம் மனதை அமைதிப்படுத்துவதோடு, மரப ணுக்களில் கவலையால் ஏற்படும் சேதாரத்தையும் வெகுவாக குறைப்பதாக, இங்கிலாந்திலுள்ள கோ வென்ட்ரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்ட றிந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தியானம் போன்றவற்றின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட, 18 ஆராய்ச்சிகளின் புள்ளிவிபரங்களை தொகுத்து ஆராய்ந்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.\nசூரிய சக்தியால் உப்பு நீரை குடிநீராக்கலாம்\nபல நாடுகளில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, கடல் நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் தீர்வாக முன் வைக்கப்படுகிறது. ஆனால், இத்தொழில் நுட்பத்திற்கு அதிக மின்சாரம் தேவை.அமெரிக்காவிலுள்ள, ரைஸ் பல்கலைக் கழகத்தின் நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவு, ஏற்கனவே பரவலாக உள்ள சவ்வு மூலம் உப்பு நீரை வடிகட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.\nஇந்தப் புதிய தொழில்நுட்பத்தில், சூரிய ஒளி வெப்பத்தை உறிஞ்சும், நேனோ கரித் துகள்கள் தடவிய சவ்வு ஒன்று உள்ளது.இந்த சவ்வின் மீது சூரிய ஒளி படும்போது, அதன் வெப்பத்தால் நீர் ஆவியாகிறது.\nநீராவி குளிர்ந்ததும் தூய நீர் கிடைக்கிறது. சூரியஒளியை சவ்வின் மீது குவிக்க ஒரு குவி ஆடியை பயன்படுத்துவதால், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை விட, 25 மடங்கு சூடு உண்டாகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு மின்சாரம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று சதுர மீட்டர் பரப்பளவுள்ள சவ்வுப் பலகை மூலம் மணிக்கு, 20 லிட்டர் தண்ணீரை இத்தொழில்நுட்பம் சுத்திகரிக்கும் என ரைஸ் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவ ரான, கிவிலின் லீ தெரிவித்துள்ளார். எங்கும் தூக்கிச்செல்லும் பெட்டி வடிவில் இந்தக் கருவி இருப்பதால், மின்சாரம் இல்லாத பகுதிகளில் கூட, உப்பு நீரை சுத்திகரிக்க முடியும்.\nட்ரோன்கள் மூலம் வனப்பகுதிகளில் கண்காணிப்பு\nவிலங்குகளை கடத்தும் வனக் கொள்ளையர்களை கண்காணிக்க, ‘ட்ரோன்’கள் எனப்படும் ஆளில்லாமல் பறக்கும் சிறு வாகனங்களை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. நியூராலா என்ற அமெரிக்க நிறுவனம், ட்ரோன் களுடன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை பயன் படுத்துகிறது.இதன் மூலம் வழக்கொழியும் ஆபத்திலுள்ள விலங்குகளை கடத்தல் பேர்வழிகளிடமிருந்து காக்கும் பணியை மேலும் வலுப்படுத்தும் என்கிறது நியூராலா. தென்னாப்ரிக்கா, மலாவி மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின், அரசு வனத்துறையினருடன் நியூராலா இணைந்து இப்பணியில் களமிறங்கியுள்ளது.\nஆளில்லாமல் பறக்கும் வாகனங்களில் உள்ள வீடியோ கேமராக்கள் எடுக்கும் நேரலை காட்சிகளை, நடமாடும் கட்டுப்பாட்டு அறையிலுள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அவற்றை அலசுகிறது.\nகாட்சிகளில் தெரியும் விலங்குகள், ஆட்கள், வாக னங்கள் போன்றவற்றை உடனுக்குடன் அடையாளம் காண்கிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதும் தென்பட்டால், உடனே வனக் காவலர்களுக்கு மொபைலில் தகவல் அனுப்புகிறது. அகச் சிவப்பு ஒளிக் கேமராக்களும் ட்ரோன்களில் உள்ளன. எனவே, ராப்பகலாக நியூராலாவின் மென்பொருளால் கண்காணிக்க முடியும்.\nஆப்ரிக்கக் காடுகளில் யானைகளும், காண்டா மிருகங் களும், 10 ஆண்டுகளுக்குள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன. எனவே, லிண்ட்பர்க் பவுண்டேஷன் அமைப்பும், நியூராலாவும் இணைந்து நடத்தும், ‘ஆப ரேஷன் ஏர் ஷெப்பர்ட்’ என்ற கண்காணிப்பு திட்டம், அவ்விரு விலங்குகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. இதுவரை நியூராலா, 4,000 முறை ட்ரோன்களை பறக்கவிட்டு, 5,000 மணி நேரங்கள் கண் காணிப்பு செய்திருக்கிறது.\nதமிழக வனத்துறையும் சில ட்ரோன்களை வாங்கி யுள்ளது. நியூராலா போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் அதற்கு உதவக்கூடும்.\nசுவரை ஊடுருவிப் பார்க்கும் தொழில்நுட்பம்\nஒரு செங்கல் சுவரின் மறுபக்கம் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடியுமா ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களை புதிய வகையில் பயன்படுத்தி, அது முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கின்றனர் விஞ்ஞானிகள்.அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் யாசமின் முஸ்தாபி மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவி ஆர்.சித்ரா கரணம் ஆகிய இருவரும், இரண்டு ட்ரோன்கள் வைபை சமிக்ஞைகளை அனுப்பி பெறும் சாதனங்களை மட்டுமே வைத்து இந்த கண்டுபிடிப்பை சாத்தியமாக்கி யுள்ளனர்.\nசோதனைகளில், இரண்டு ட்ரோன்கள் செங்கல்லாலான நான்கு சுவர்களை வட்டமிட்டன. ஒருபுறமிருந்து ட்ரோன் அனுப்பும் வைபை சமிக்ஞையை, மறுபுறமிருந்த ட்ரோன் பெற்றுக்கொண்டது. நடுவே உள்ள சுவர்களுக்குள்ளே, சில பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. சமிக்ஞை சுவர்களைக் கடந்து செல்கையில் ஏற்படும் சமிக்ஞை இழப்பை வைத்து, உள்ளே இருக்கும் பொருட்கள் என்ன என்பதை சரியாக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த கண்டுபிடிப்பு, கட்டட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என்பதை கண்டறியவும், கட்டடங்களில் விரிசல் போன்றவை உள்ளனவா என்பதை கண்டறியவும், புதைபொருள் ஆராய்ச்சியிலும் உதவும் என, இரு விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.\nசில மாதங்களுக்கு முன், கூகுள், ஒரு விளையாட்டு இணையதளத்தை துவங்கியது. ‘குயிக் ட்ரா’ என்ற அந்த தளத்தில், எவரும், கோட்டோவியங்களை வரையலாம்.\nஅந்தத் தளத்தை இயக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள், ஒரு பொருளின் பெயரை அறிவிக்கும். உடனே சில வினாடிகளில் அதை கோட்டோவியமாக நீங்கள் வரைய வேண்டும். அது எப்படி இருந்தது என்பதை, கூகுளின் புத்திசாலி மென்பொருள் மதிப்பிடும்.பல லட்சம் பேர் பங்கேற்று வரும் அந்த தளத்தின் தகவல்களை வைத்து, அண்மையில், ‘ஆட்டோ ட்ரா’ என்ற தளத்தை துவங்கியிருக்கிறது. இதில், நீங்கள் ஒரு பொருளை வரைய வரைய, அந்தத் தளத்தின் மேல் பகுதி, ‘மெனு’வில், ‘’நீங்கள் வரைந்துகொண்டிருப்பது இதுவா’’ என்று நீங்கள் வரையும் பொருளை ஒத்த பல படங்களை காட்டும்.\nஅதில் சரியானதை நீங்கள் தேர்ந்தெடுத்ததும், நீங்கள் வரைந்த கோட்டோவியத்துக்குப் பக்கத்தில், அதைவிட அசத்தலான ஓவியம் வந்துவிடும். இதை வீட்டுப்பாடம், அலுவலக அறிக்கை போன்ற எதற்கும் எடுத்துப் பயன்படுத்தலாம். வரையத் தெரியாதவர்களுக்கான தளம் இது என்று கூகுளே விளம்பரப்படுத்தி வருகிறது\nவியாழன், 15 ஜூன் 2017 14:14\nமிதமிஞ்சிய போக்குவரத்து இரைச்சலுக்கும், இதய நோய் வருவதற்கும் தொடர்பிருப்பதாக, ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள், நார்வே மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த, 1.44 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தினர். அதிக போக்குவரத்து இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டுக்கு மத்தியில் வாழும் அவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலம் சோதித்தனர். அதில் பலருக்கு இரைச்சலால் ஏற்படும் நாள்பட்ட மனச்சோர்வு போன்ற காரணங்களால், ரத்தத்தில், இதயநோய் பாதிப்பைக் காட்டும் புரதங்கள் இருப்பது தெரிய வந்தது. காற்று மாசுபாடும் இதய நலனை பாதிப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nபிரிட்டனின் வேல்ஸ் பகுதியிலுள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் மிலானைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இணைய அடிமைகளுக்கு ரத்த அழுத்தம் மற்றும் படபடப்பு ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர். தினமும் அதிக நேரம் இணையத்தை பயன் படுத்தும் வழக்கம் உள்ளதாக ஒப்புக்கொண்ட, 144 பேரிடம் நடத்தப் பட்ட அந்த ஆய்வில், இணையத்தை பயன்படுத்தி முடித்து எழும்போது, ரத்த அழுத்தம், 3-4 சதவீதம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. அதேபோல ஆய்வில் கலந்து கொண்டவர்களின் இதயத் துடிப்பும் கூடுதலாக இருந்தது. இந்த அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவை அல்ல. என்றாலும், அவர்களுக்கு உளவியல் பதற்றம் தொற்றிக் கொள்வதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆய்வு, ‘பிலோஸ் ஒன்’ இதழில் வெளியாகியுள்ளது.\nபிரபஞ்சத்தின் காலவெளிப் பரப்பில் ஏற்படும் ஈர்ப்பு அலைகளை கண்டறியும், ‘லிகோ’ ஆய்வகம், அண்மையில் மூன்றாவது முறையாக, ஈர்ப்பலைகளை கண்டறிந்துள்ளது. முதல் இரு ஈர்ப்பலைகளைப் போலவே, இந்த ஈர்ப்பு அலையும், இரு பெரும் கருந்துளைகள் இணைவதால் ஏற்பட்டவையே என, லிகோ விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். சூரியனைவிட, 49 மடங்கு பெரிய கருந்துளைகள் அவை என்றும், அவற்றின் இணைப்பு பூமியிலிருந்து, 3 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்றும், லிகோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமூக்கின் வழியே நுரையீரலை சென்று தாக்கும���, புளூ வைரஸ்களை தடுக்க, புதிய முறையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நுரையீரலில், வைரஸ்களை எதிர்க்கும் டி.ஆர்.எம்.எஸ்., என்ற செல்கள் உண்டு. ஆனால், ஆய்வகத்தில் அந்த செல்கள், அதிக காலம் உயிரோடு இருப் பதில்லை. இதனால் அவற்றை வைத்து தடுப்பு மருந்தை உரு வாக்க முடியாமலிருந்தது. மெல்போர்ன் விஞ்ஞானிகள், மனித மூக்கில் உள்ள திசுக்களிலும் அந்த செல்கள் இருப்பதையும், அவை அதிக காலம் உயிரோடு இருக்க முடியும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். மூக்கில் உள்ள, டி.ஆர்.எம்.எஸ்., செல்களை வைத்து புளூ வைரசுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க முடியுமா என, தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.\nதோலை ஊடுருவிப் பார்க்கும் லேசர்\nசொரியாசிஸ் எனப்படும் சொறி நோய் ஏற்பட்டால், அதன் தன்மையையும் வகையையும் தெரிந்து கொள்ள, தோல் மருத்துவர் தனது கண் களைத் தான் நம்ப வேண்டும்.\nஆனால் ஜெர்மனியிலுள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஜென்ட்ரம் முன்சன் மற்றும் மியூனிச் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், சொறி நோயை துல்லியமாக மதிப்பிட, ஒரு கையடக்க கருவியை உருவாக்கியுள்ளனர்.\n‘ஆர்சம்‘ என சுருக்கமாக அழைக்கப்படும், ‘ராஸ்டர் ஸ்கேன் ஆப்டோ அக்கஸ்டிக் மீசோஸ் கோப்பி’ தொழில்நுட்பம் மெல்லிய லேசர் துடிப்பு களை பயன்படுத்துகிறது.\nலேசர் பட்டதும் தோலின் திசுக்கள் வெப்ப மடைந்து, விரிவடைகின்றன. அப்படி விரிவடையும் பகுதி, மீஒலி அலைகளை எழுப்பும். இந்த ஒலியை ஒரு உணரி சாதனம் உள்வாங்கி, தோலின் வடிவமாக திரையில் காட்டுகிறது.ஆய்வுக்கூடத்தில் ஆர்சம் கருவி மூவமான சோதனைகளில், நோயாளியின் தோலின் தடிமன், ரத்தக் குழாய்களின் அடர்த்தி, ரத்தத்தின் அளவு போன்றவற்றை கண்டறிய முடிந்ததாக, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇந்தக் கருவியை பயன்படுத்துவது எளிது. இதில் வேதிப் பொருளோ, கதிர்வீச்சோ இல்லை என்பதால், பக்க விளைவுகள் கிடையாது.\nஇந்தக் கருவி மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து சொரியாசிசின் தன்மை, தோலின் நிலை போன்றவற்றை துல்லியமாக அறிய, தோல் மருத்து வரால் முடியும் என்கின்றனர் இதை உருவாக்கிய விஞ்ஞானிகள்.\nஅடுத்த கட்டமாக தோல் புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றை கண்டறியவும் இக்கருவியை மேம் படுத்த உள்ளனர்.\nகுட்டி சில்லில் 30 பில்லியன் டிரான்சிஸ்டர்கள்\nநகத்தின் அளவே உள்ள, 5 நானோ மீட்டர் சிலிக்கன் சில்லில், 30 பில்லியன் டிரான்சிஸ்டர்களை பதித்து, புதிய சாதனை படைத்திருக்கிறது, அய்.பி.எம்., இந்த சாதனைக்கு ‘சாம்சங் மற்றும் குளோபல் பவுண்டரீஸ்’ ஆகிய இரண்டும் உதவி யுள்ளன.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன், 7 நானோ மீட்டர் சிலிக்கான் தகடுகளில், 20 பில்லியன் டிரான் சிஸ்டர்களை, அய்.பி.எம்., பதித்து சாதனை புரிந்தது. ‘எக்ஸ்ட்ரீம் அல்ட்ராவயலட் லித்தோகிராபி’ என்ற அச்சு முறை மூலம், நேனோ அளவே உள்ள டிரான்சிஸ்டர்களை கச்சிதமாக பதித்துள்ளது, அய்.பி.எம்.தகவல்களை சேமிக்கவும், பரிமாறவும், அலசவும் டிரான்சிஸ்டர்கள் உதவுகின்றன.\nஇவ்வளவு டிரான்சிஸ்டர்களை, மிகக் குறுகிய இடத்திற்குள் குவித்திருப்பதால், இந்த சில்லுகள் மற்ற சில்லுகளை விட, மூன்று மடங்கு குறைவாகவே மின்சாரத்தை உறிஞ்சும். மேலும், இவற்றின் தகவல் பரிமாற்ற வேகமும், பல மடங்கு அதிகரிக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அய்.பி.எம்., உரு வாக்கிய, 7 நேனோ மீட்டர் சில்லுகளே, 2018இல் தான் சந்தைக்கு வரவுள்ளன.\nஎனவே, 5 நானோ மீட்டரில், 30 பில்லியன் டிரான்சிஸ்டர்களைக் கொண்ட இந்த சாதனைச் சில்லு, சந்தைக்கு வர நான்கு ஆண்டுகளாவது ஆகும் எனத் தெரிகிறது.\nஅழிவை நோக்கி இந்திய தேனீக்கள்1\nஇந்தியாவில் தேனீக்களின் எண்ணிக்கை அழிந்து வருவதாக, ‘பயாலஜிகல் கன்சர்வேஷன்’ ஆய்விதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது. ஒடிசா, திரிபுரா, பஞ்சாப், மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, ஒடிசாவில் சில வகை தேனீக்களின் வரத்து, 2002லிருந்தே காணவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித் துள்ளனர். காடுகள் அழிப்பு, பூச்சி மருந்துகளின் பயன் அதிகரிப்பு, ஒரே பயிர் வகையை விதைப்பது போன்றவை தேனீக் களுக்கு ஆபத் தை விளைவித்திருப்பதாக, அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.\nமேற்கு அண்டார்டிகா பகுதியில் உள்ள, ‘லார்சன் சி’ என்ற பிரம்மாண்ட பனிப்பாறை, அண்மையில், 17 கி.மீ., நீளத்திற்கு பிளவு பட்டுள்ளது. இந்த பிளவு மேலும் தொடர்வதாக, பிரிட்டனைச் சேர்ந்த, ‘புராஜக்ட் மிடாஸ்’ என்ற விஞ்ஞானிகளின் அணி கணித்துள்ளது.\nஏற்கெனவே லார்சன் ஏ என்ற பனிப்பாறை, 1995லும், லார்சன் பி என்ற பனிப்பாறை, 2002லும் உடைந்து கடல் நீரில் மிதக்க ஆரம்பித்தன. இப்போது அவற்றுக்கு அருகில் உள்ளதும், அந்த இரண்டையும் விட பெரியதுமான, லார்சன் சி பனிப்பாறை அதே ஆபத்தில் உள்ளது. பனிப்பாறைகள் உடைந்தால், கடல் மட்டம் உயரவும், நிலப்பரப்பு குறையவும் நேரும் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nஇந்தியாவில் 319 புதிய வகை தாவரங்கள்\nஇந்திய தாவரவியல் கணக்கெடுப்பு துறை, 2016இல் மட்டும், 319 புதிய தாவர வகைகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதில், 206 தாவரங்கள், அறிவியலுக்கே புதியவை. மீதமுள்ள 113 தாவரங்கள், இதற்கு முன் காணப்படாத, புதிய பகுதிகளில் செழித்து வளர ஆரம்பித்துள்ளவை. காட்டு ஏலம், காட்டு இஞ்சி, காட்டு நெல்லி போன்ற புதிய வகைகள், மருத்துவம் மற்றும் விவசாயத்திற்கு உதவக்கூடும் என, கணக்கெடுப்புத் துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் எல்லா பகுதிகளிலும், புதிய தாவரங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. என்றாலும், அதிகபட்சமாக, மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில், 17 சதவீதமும், கிழக்கு இமாலய பகுதிகளில், 15 சதவீதமும், மேற்கு இமாலய பகுதிகளில், 13 சதவீதமும் புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nநடைப்பயிற்சியால் நல்ல கொழுப்பு கூடுமா\nதிங்கள், 12 ஜூன் 2017 16:17\nஉணவிலிருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரைவதில்லை; இது புரதத்துடன் இணைந்து கொழுப்புப் புரதமாக’ மாறி, ரத்தத்தில் பயணம் செய்யும். அப்போது அதன் அளவு சரியாக இருக்க வேண்டும்; அதிகரித்தால், ஆபத்து காத்திருக்கும்.\nகொழுப்புப் புரதம் எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., வி.எல்.டி.எல். என மூன்று வகைப்படும்: இவற்றில், எல்.டி.எல்.லும் வி.எல்.டி.எல்.லும் கெட்டவை. ரத்தத்தில் எல்.டி.எல். 100 மி.கி./ டெ.லி.க்குக் குறைவாகவும், வி.எல்.டி.எல். 25 மி.கி./டெ.லி.க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். அளவு அதிகரித்தால், இவை இரண்டும் கல்லீரலிலிருந்து கொழுப்பை இதயத்துக்கு எடுத்துச் சென்று, இதயத் தமனிக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பை ஏற்படுத்தும். ஆகவே இவற்றைக் கெட்ட கொழுப்பு’ என்கிறோம்.\nஅதேவேளையில் ஹெச்.டி.எல். புரதம் இதயத்துக்கு நன்மை செய்கிறது. எப்படி இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலுக்கு எடுத்துச் சென்று கரைத்துவிடுகிறது. இதன்மூலம் இதயத் தமனியைக் கொழுப்பு அடைப்பதைத் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாப்பு தருகிறது. ஆகவே, ���தற்கு நல்ல கொழுப்பு’ என்று பெயர். இது ரத்தத்தில் ஆண்களுக்கு 40 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும், பெண்களுக்கு 55 மி.கி./டெ.லி.க்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.\nகொழுப்பு என்றாலே அது இதயத்தை மட்டும் தாக்கும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். அப்படியில்லை. அது மூளையைத் தாக்கிப் பக்கவாதத்தை ஏற்படுத்தும்; சிறுநீரகத்தைப் பாதிக்கும்; கல்லீரலைக் கெடுக்கும்; கை, கால் ரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டால், கை, காலை அகற்ற வேண்டிவரும். எனவே, ரத்தக் கொழுப்பைக் குறைத்தால், இதயம் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.\nரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிப்பதற்கு முதல் வழி தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தினமும் 45 நிமிடங்கள் வீதம் குறைந்தது வாரத்துக்கு அய்ந்து நாட்களுக்குத் தொடர்ந்து தீவிர நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது கல்லீரலில் ஹெச்.டி.எல்.லை சுரக்கிற என்சைம்கள் தூண்டப்படுகின்றன. இதன் பலனால் இரண்டு மாதங்களில் 5%, ஹெச்.டி.எல். அதிகரித்துவிடும். மேலும், நல்ல நடைப்பயிற்சி உடல் எடையையும் குறைக்கும். அப்போது, 3 கிலோ எடை குறைந்தால் 1% ஹெச்.டி.எல். அதிகரித்துவிடும். நடைப்பயிற்சியின்போது மன அழுத்தம் குறைவதால், சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்துக் கல்லீரல் என்சைம்களைத் தூண்டுகின்றன. அப்போது ஹெச்.டி.எல். அதிகரிக்கிறது. என்றாலும், நல்ல கொழுப்பை அதிகரிக்க இவை மட்டுமே போதாது.\nஉடல் எடை சரியாக இருக்க வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. மது ஆகாது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகுந்த உணவைச் சாப்பிட வேண்டும். ஸ்டேட்டின்’ மாத்திரைகளைச் சாப்பிடலாம். செக்கில் ஆட்டப்பட்ட தாவர எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண் ணெய், கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை அளவோடு சேர்த்துக்கொள்ளலாம். நார்ச்சத்துள்ள பட்டாணி, அகத்திக்கீரை, அவரைக்காய், பாகற்காய், புடலங்காய் போன்ற காய்கறிகளை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த வழிகளும் நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்.\nமுட்டை, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, நெய், வெண்ணெய், பாலாடை, தயிர், இனிப்பு உணவுகள், ஐஸ்கிரீம், பீட்ஸா, பர்கர், கிரீம் கேக், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு ஆகியவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இவற்றை அடிக்கடி சாப்பிடாதீர்கள். வனஸ்பதி, பாமாயில் பயன்பாட்டைத் தவிருங்கள். வடை, பஜ்ஜி, போண்டா, சமோசா, மிக்சர், முறுக்கு, காரச்சேவு, சீவல், சிப்ஸ், முட்டை போண்டா போன்ற நொறுக்குத்தீனிகளுக்கும், குக்கீஸ், வேஃபர், நூடுல்ஸ், கிரில்டு சிக்கன், ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற உடனடி உணவுகளுக்கும் துரித உணவுகளுக்கும் விடை கொடுங்கள். இவற்றில் ஊடுகொழுப்பு அதிகம். அது கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும்.\nசுகமான உறக்கத்துக்குப் படுக்கையும் தலையணையும் சரியாக அமைய வேண்டும். முக்கியமாக, கழுத்து எலும்புகளையும் நரம்புகளையும் வளைவுகளையும் சரியான உயரத்திலும் கோணத்திலும் தாங்கும் வகையில் தலையணை இருக்க வேண்டும். அப்போதுதான் நிம்மதியான உறக்கம் வரும். அவரவர் விருப்பத்துக்குத் தலையணை வைத்துக்கொண்டால், உறக்கம் வராமல் தவிப்பதற்கு தலையணையும் ஒரு காரணமாகிவிடும்.\nபொதுவாக, ஒரு டர்க்கி டவல் அளவுக்கு மென்மை யான துண்டை, நான்காக மடித்தால் வரும் உயரம் போதும். இன்னும் தேவைப்பட்டால், சிறிய துண்டு ஒன்றைத் தலையணையின் மேல் விரித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு கையை மடக்கித் தலையணையில் வைத்துக் கொள்ளலாம்.\nமிருதுவான தலையணையைப் பயன்படுத்த வேண் டியது முக்கியம். இரண்டு தலையைணைகளை வைத்துக் கொள்வது, உயரம் அதிகம் கொண்ட தலையணை அல்லது கெட்டியான தலையைணையைப் பயன்படுத்துவது போன் றவற்றால் மட்டுமே பிரச்சினைகள் ஏற்படும்.\nசிறு குழந்தைகளுக்கு எலும்புகள் மென்மையாக இருக்கும். இவர்களுக்கு உயரமான தலையணையும் ஆகாது. கரடுமுரடான தலையணையும் கூடாது. மிகவும் குறைந்த உயரமுள்ள இலவம் பஞ்சுத் தலைணையைப் பயன்படுத்தினால் நல்லது.\nகழுத்துவலி உள்ளவர்கள் தலையணையைத் தவிர்ப் பதே நல்லது. இது எல்லோருக்குமான பொதுவான ஆலோசனை. இதைப் பின்பற்ற முடியாதவர்கள், சிறிய தலையணையைக் கழுத்துக்கு வைத்துக் கொள் வதோடு, சிறிது இறக்கி, தோள்களுக்கும் சேர்த்து வைத்துக் கொண்டால், கழுத்துத் தசைகளுக்கு முழுவதுமாக ஆதாரம் கிடைக்கும். இதனால், கழுத்து வலி குறைய வாய்ப்புண்டு. செர்விகல் தலையணை என்ற பெயரில் சிறப்புத் தலை யணை உள்ளது. மருத்துவர் ஆலோசனைப்படி அதையும் பயன்படுத்தலாம்.\nகழுத்துவலி உள்ளவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது. அப்படிப் படுத���தால் கழுத்துத் தசைகளுக்கு அழுத்தம் அதிகரித்து கழுத்துவலி கடுமையாகிவிடும். காற்றடைத்த தலையணைகளைக் கழுத்துவலி உள்ளவர்கள் கண்டிப் பாகப் பயன்படுத்தக்கூடாது. அடுத்து, கழுத்துவலி உள்ள வர்களுக்கு முதுகுவலியும் இருக்குமானால், முழங்காலுக்கு அடியில் சிறு தலையணை ஒன்றை வைத்துக்கொள்ளலாம்.\nஉயரமான தலையணையைப் பயன்படுத்தினால், கழுத்துப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படும். இதனால் கழுத்தைத் திருப்பும்போது வலி ஏற்படும். கழுத்தைத் திருப்ப முடியாத அளவுக்கும் சிரமம் உண்டாகலாம்.\nஇதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் செல்லும் முக்கியமான ரத்தக் குழாய் கழுத்துப் பகுதியில் உள்ளது; கைக்கு ரத்தம் செல்லும் ரத்தக் குழாயும் உள்ளது. இந்த இரண்டும் அழுத்தப்பட்டால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உறக்கம் தொலையலாம்; கைக்கு ரத்தம் குறைந்து, உறக்கம் கெடலாம்.\nஉடற்பருமன் உள்ளவர்கள் உயரமான தலை யணையைப் பயன்படுத்தினால், தொண்டைத் தசைகளில் அழுத்தம் ஏற்பட்டு குறட்டை வரலாம். சுவாசம் தடைபட லாம். இதனால் உறக்கம் கெடலாம்.\nகுறை ரத்தஅழுத்தம் உள்ளவர்கள், கழுத்து எலும் புகளில் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்து எலும்புகளில் சவ்வு விலகியவர்கள், வெர்டிகோ எனும் தலைச்சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோர் தலையணையைத் தவிர்த்து, சமநிலையில் படுப்பதே நல்லது. மற்றவர்கள் தலையணையைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இல்லை.\nபருவநிலை மாற்றத்தால் வெளுத்துப்போகும் பவள பாறைகள் எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nவெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/13/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-571496.html", "date_download": "2018-10-17T10:14:34Z", "digest": "sha1:UZIHDJGS4CVU7LXKHGQLBDK4SDQUEII3", "length": 9228, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "துரை தயாநிதிக்கு பிடிவாரண்ட்: மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு- Dinamani", "raw_content": "\nதுரை தயாநிதிக்கு பிடிவாரண்ட்: மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nBy தினமணி | Published on : 13th October 2012 01:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி மற்றும் கிரானைட் அதிபர்கள் மீதான கிரானைட் முறைகேடு வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கக்கோரிய மனு மீதான தீர்ப்பை மேலூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nகனிமவள நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்திலிருந்து கிரானைட் கற்களை ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் முறைகேடாக வெட்டிச் சென்றதாக கீழவளவு போலீஸில் வழக்குப் பதிவானது.\nஇந்த வழக்கில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனப் பங்குதாரராக இருந்த துரை தயாநிதி, பங்குதாரர் நாகராஜன் ஆகியோரைப் போலீஸôர் தேடிவருகின்றனர்.\nதலைமறைவான இவர்களைத் தவிர பி.ஆர்.பி. மகன்கள், உறவினர்களையும் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கக்கோரி, கிரானைட் முறைகேடு தொடர்பான தனிப்படை டி.எஸ்.பி. தங்கவேலு மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து துரை தயாநிதி ஆட்சேப மனுவும் தாக்கல் செய்திருந்தார்.\nஇம்மனுக்களை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெய்குமார் மனுக்கள் மீதான தீர்ப்பை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nபி.ஆர்.பி. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: சிறையில் இருக்கும் பி.ஆர்.பழனிச்சாமி மீதான மேலும் 6 வழக்குகளில் அவரை கைது செய்ய அனுமதிகோரி கீழவளவு, மேலூர் போலீஸôர் மனு தாக்கல் செய்தனர்.\nபழனிச்சாமியை போலீஸôர் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து விசாரணை அக்டோபர் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமுன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் துரை தயாநிதி தாக்கல் செய்திருந்த மனு ஏற்கெனவே தள்ளுபடியானது. இதையடுத்து அவர் சில விளக்கங்களுடன் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇம்மனு நீதிபதி டி.மதிவாணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டியுள்ளதால் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/04/25/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-17T09:39:25Z", "digest": "sha1:N5TQ4FZNNG5VZXYMUU5UM75YL52WGSJ2", "length": 9349, "nlines": 193, "source_domain": "sathyanandhan.com", "title": "நீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை\nஅன்னியமாய் ஓர் உடல்மொழி →\nநீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள்\nPosted on April 25, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nநீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள்\nநீதித்துறையில் நீதிபதிகள் இல்லாத காலி இடங்கள் மற்றும் தேங்கி நிற்கும் கோடிக்கணக்கான வழக்குகள் சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்காமற் செய்யும் என்று குறிப்பிடும் போது தலைமை நீதிபதி அவர்களின் கண்ணில் கண்ணீர் வந்த செய்தி படித்தேன்.\nஆனால் அவருக்கு மற்றும் பிற நீதிபதிகளுக்கு கீழ்க்காணும் விஷயங்கள் தெரிந்தால் எந்த அளவு மனம் வருந்துவார்களோ\n1.நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரணைக்கு வரும் வரை ஊழியர்களின் கைப்பிடியில் இருக்கும் நடைமுறை – அதை வைத்து அங்கு பரிமாறப்படும் லஞ்சப் பணம். இது எந்த நீதிமன்றங்களில் எந்த அளவு இருக்கிறது என்பது தணிக்கை செய்யப்பட்டால் நிறைய விஷயங்கள் வெளி வரும்.\n2.பல இடங்களில் நீதிபதிகள் தரும் தீர்ப்பு மற்றும் அவர்களது சொத்துக் கணக்கை வைத்துப் பார்க்கும் போது ஊழல் எந்த அளவு விரவி இருக்கிறது என்னும் கேள்வி.\n3.அரசு வழக்கறிஞர்கள் அரசு வழக்குகளைக் கையாளும் முறை.\n4.எதிர்க் கட்சி வழக்கறிஞருடன் கைகோர்த்து இழுத்தடிக்கும் போக்கு.\n6. சட்டத்தை மதிக்காது நடக்கும் வழக்கறிஞர்கள். 5,6 ன் சதவிகிதம் யாருக்குமே சரியாகத் தெரியாது.\n7.காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்குள் எத்தனை இடங்களில் ஊழல் கூட்டணி இருக்கிறது என்பது பற்றிய முழு விவரம் யாருக்குமே தெரியாது.\nஇவை முழுமையாகத் தெரிய வரும்போது எல்லோருமே மனம் வருந்துவார்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை\nஅன்னியமாய் ஓர் உடல்மொழி →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08030021/The-private-textile-company-has-been-threatened-with.vpf", "date_download": "2018-10-17T10:22:27Z", "digest": "sha1:R53XSUAD2VVRL6YIVNPITMEQLXAAONF5", "length": 16169, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The private textile company has been threatened with a collector of Rs 7 lakh for a social activist || தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பறிப்பு சமூக ஆர்வலர் மீது கலெக்டரிடம் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பறிப்பு சமூக ஆர்வலர் மீது கலெக்டரிடம் புகார்\nசேலத்தில் தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சம் பறித்த சம்பவத்தில் சமூக ஆர்வலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மக்கள் இயக்கம், பா.ம.க.சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகரும், அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீலுமான ஏ.பி.மணிகண்டன் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர், அவர் கலெக்டர் ரோகிணியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nசேலத்தில் ஓமலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி ரூ.7 லட்சத்தை பறித்த சேலத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நபர் சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார். இவர், மீது மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதல்- அமைச்சர், பிரதமர் ஆகியோரை பற்றி மிகவும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சேலம் விமான நிலைய விரிவாக்கம், சேலம்-சென்னை இடையே பசுமை வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகிறார்.\nஎனவே, சமூக அமைதிக்கு எதிராக செயல்பட்டு வரும் அந்த சமூக ஆர்வலரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், இவரது பராமரிப்பில் உள்ள மூக்கனேரி, குமரகிரி ஏரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கையகப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தேசிய மக்கள் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோல், பா.ம.க.மாநில துணை பொதுச்செயலாளர் இரா.அருள் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், தனியார் ஜவுளி நிறுவனத்தை மிரட்டி சமூக ஆர்வலர் அவரது அறக்கட்டளைக்கு ரூ.7 லட்சம் வாங்கி உள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து தனியார் நிறுவனம் பணம் வழங்கியுள்ளது. இதற்கு உள்ளூரை சேர்ந்த 2 பிரமுகர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.\n1. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்; அம்பத்தூர் போலீஸ் இணை கமி‌ஷனரிடம் புகார்\nதனக்கு தொலைபேசி மூலம் தொடர் மிரட்டல் வருவதாக நடிகை ���ட்சுமி ராமகிருஷ்ணன் அம்பத்தூர் போலீஸ் இணை கமி‌ஷனரிடம் புகார் அளித்தார்.\n2. மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க தனி குவாரி கலெக்டரிடம், தொழிற் சங்கத்தினர் கோரிக்கை\nமாட்டு வண்டிகளில் மணல் எடுக்க தனி குவாரி அமைத்து தரவேண்டும் என்று இந்திய தொழிற் சங்க மையம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n3. அரசு பெண் ஊழியர் தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்\nஅரசு பெண் ஊழியர் சாவில் மர்மம் இருப்பதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. பொய் வழக்கில் கைது செய்யும் போலீசார்; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்\nபொய் வழக்கில் போலீசார் கைது செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.\n5. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள், கலெக்டரிடம் மனு\nநாமக்கல்லில் குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், மதுக்கடைக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்���ு இரவு வரையில் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121628-req", "date_download": "2018-10-17T10:47:50Z", "digest": "sha1:NJC74UNUVQQ26UYFGNZIOKARA4XJQCAL", "length": 31424, "nlines": 313, "source_domain": "eegarai.darkbb.com", "title": "[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி\n» கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\n[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஅமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய \"சிவா trilogy\" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nநண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா \nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\n@badri2003 wrote: நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா \nமேற்கோள் செய்த பதிவு: 1147252\nஎன்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஎன்னிடம் தமிழில் உள்ளது .யாரவது பதிவேற்ற சம்மதம் இருந்தால் ,நூல்களை தருவதற்கு நான் ரெடி\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஎன்னிடம் கொடுங்கள் பதிவேற்றம் செய்கிறேன்\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\n@badri2003 wrote: நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா \nமேற்கோள் செய்த பதிவு: 1147252\nஎன்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1147267\nநண்பரே, அந்த புத்தகங்களை பற்றி ஒன்று இரண்டு வரிகளில் கூற முடியுமா எது பற்றி என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் .\nஆங்கிலம் இருந்தாலும் பரவாஇல்லை தருவீர்களா \nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\n@badri2003 wrote: நண்பரே ஆங்கிலத்தில் உள்ளது. பரவாயில்லையா \nமேற்கோள் செய்த பதிவு: 1147252\nஎன்னிடமும் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் மொழியில் வாசிக்க ஆசைப்படுறேன். மற்றும் எனது அம்மா விற்காக, அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1147267\nநண்பரே, அந்த புத்தகங்களை பற்றி ஒன்று இரண்டு வரிகளில் கூற முடியுமா எது பற்றி என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் .\nஆங்கிலம் இருந்தாலும் பரவாஇல்லை தருவீர்களா \nமேற்கோள் செய்த பதிவு: 1159049\nமிகவும் விறுவிறுப்பான novel கள். இந்து மதம், சிவ பெருமான், மற்றும் கடவுள்கள் பற்றிய நூல். ஆனால் மாறுப்பட்ட கதை. கடவுள்களை மனிதர்களாக காட்டும் கதை. 3 parts.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nதிரிபாதி இந்த சீரிஸில் மூன்று புத்தகங்களை –Immortals of Meluha (2010),Secret of Nagas (2011), Oath of the Vayuputras (2013) – எழுதி இருக்கிறார். இரண்டு லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றனவாம். ஐம்பது கோடி டர்ன்ஓவராம். இது வரை வெளிவந்த எல்லா தமிழ் புத்தகங்களிள் மொத்த விற்பனைத் தொகை ஐம்பது கோடி இருக்குமா என்று தெரியவில்லை.\nபுத்தகங்களின் களம் இந்தியக் கடவுள்கள், தொன்மங்கள். தட்சனின் மகள் சதி (தாட்சாயணி) சிவனை மணந்தது, சிவனுக்கும் தட்சனுக்கும் பிணக்கு ஏற்பட்டது, சதி தட்சனின் யாகத்திற்குச் சென்று அங்கே உயிர் நீத்தது, சிவ-பார்வதியின் பிள்ளைகளாக பிள்ளையாரும் முருகனும் அவதரித்தது, சிவன் திரிபுரத்தை எரித்தது, முருகன் சூரனை வென்று தேவ சேனாதிபதி ஆனது எல்லாம் நம் தொன்மங்கள். அவற்றை எல்லாம் கலந்து கட்டி ஒரு pulp fiction-ஐ உருவாக்கி இருக்கிறார். பிருகு முனிவர்தான் வில்லன். பரசுராமரும் பகீரதனும் பிருஹஸ்பதியும் சிவனின் தோழர்கள்-பக்தர்கள். அது எப்படி என்று கேள்வி கேட்பவர்கள் இதைத் தவிர்த்து விடுங்கள்.\nபுத்தகத்தின் பலம் அவரது கற��பனை வளம். பிள்ளையாருக்கு யானை முகம் எப்படி வந்தது காளிக்கு பல கைகள் எப்படி வந்தது காளிக்கு பல கைகள் எப்படி வந்தது சரஸ்வதி நதி மறைந்தது எப்படி சரஸ்வதி நதி மறைந்தது எப்படி இவற்றுக்கெல்லாம் சில சுவாரசியமான hypothesis-களை முன்வைக்கிறார். குறிப்பாக பிள்ளையாரின் யானை முகத்துக்கான காரணமாக அவர் சொல்வது நன்றாக இருக்கிறது.\nபுத்தகத்தின் பலவீனங்களோ பல. ஏறக்குறைய இன்றைய அறிவியல் அன்றே இருப்பதாக வைத்துக் கொள்கிறார். சரி இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக அன்றைய மனிதர்களும் கிலோமீட்டர் மாதிரி இன்றைய அளவைகளைப் பயன்படுத்தினால் எப்படி இன்றைய அறிவியல் மட்டுமல்ல, இன்றைய மாநிலப் பிரிவுகள் (ராஜஸ்தான், குஜராத் என்று அப்போதே பேசுகிறார்கள். ராஜஸ்தான் என்ற அமைப்பு உருவானதே 1950-களில்தான்.), இன்றைய மொழியே கதை மாந்தர்களால் பயன்படுத்தப்படுகிறது.\nதிரிபாதி இலக்கியம் படைக்கவில்லை. ஏறக்குறைய மார்வெல் காமிக்ஸ் போன்ற கதை அமைப்பை முன் வைக்கிறார். பதின்ம வயதினர்கள் ரசிக்கலாம். அவர்களுக்கு நம் தொன்மங்கள் பற்றி கொஞ்சம் அறிமுகம் கிடைக்கலாம். மற்றவர்களுக்கு இது டைம் பாஸ்.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nநன்றி கண்ணன் அவர்கள் .\nநன்றி sinjanthu அவர்கள் .\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எதுவாக இருந்தாலும் தயைகூர்ந்து பதிவேற்றம் செய்தால் இந்த மானுடம் நன்றி சொல்லுமே...............\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\n@veemohan wrote: ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எதுவாக இருந்தாலும் தயைகூர்ந்து பதிவேற்றம் செய்தால் இந்த மானுடம் நன்றி சொல்லுமே...............\nமேற்கோள் செய்த பதிவு: 1161677\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nதாங்கள் பதிவேற்றம் செய்த புத்தகங்களை நான் பதிவிறக்கம் செய்து கொண்டேன். மிக்க நன்றி.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஅமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய \"சிவா trilogy\" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். அன்பர்கள் யாரிடமாவது தமிழில் இருந்தால் தயைகூர்ந்து பதிவேற்றம் செய்ய வேண்டுகிறோம்\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்���ூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம��� - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=18539", "date_download": "2018-10-17T09:20:08Z", "digest": "sha1:SPE5L5FYERURTES5ZSICBJKEG2KXOWPF", "length": 17313, "nlines": 156, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » நாட்டு நடப்பு » பள்ளிக்கு போவதாக கூறி காருக்குள் செக்ஸ் கூத்தடிக்கும் தமிழ் பொண்ணுக -நாறும் வெளிநாடு ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபள்ளிக்கு போவதாக கூறி க���ருக்குள் செக்ஸ் கூத்தடிக்கும் தமிழ் பொண்ணுக -நாறும் வெளிநாடு ..\nபள்ளிக்கு போவதாக கூறி காருக்குள் செக்ஸ் கூத்தடிக்கும் தமிழ் பொண்ணுக -நாறும் வெளிநாடு ..\nஇலங்கையின் போர் காரணமாக அந்த நாட்டை விட்டு உயிருக்கு அஞ்சி புலம் பெயர் நாடுகளுக்கு வந்தனர் ,\nதிருமணம் முடித்து பிள்ளைகளும் பெற்றனர் ,அவர்கள் வயதுக்கும் வந்தனர் .\nபிடித்தது சனியன் ,பாடசாலை போவதாகவும் ,வேலைக்கு போவதாகவும் கூறி விட்டு செல்லும் பிள்ளைகள்\nவெளி இடத்தில் பல நாட்டவர்களுடன் உல்லாச கூத்தடிப்பு ,அது போக பள்ளிக்கு போவதாக கூறி விட்டு செல்லும் இவர்கள்\nஅதை கட்டடித்து விட்டு கருப்பு கண்ணாடி போட்ட காருக்குள் ஓகோ எண்டு உல்லாச கூத்து .\nஇவ்வாறு மகள் குழவிக்கு கொண்டிருக்கு வாடகை கார் ஒன்றை பெற்று வெளி மாவட்டம் ஒன்றுக்கு சென்ற தந்தை இவர்களின் காருக்கு பின்னால்\nதனது காரை பார்க்கிங் செய்துள்ளார் .\nமுன்னே நின்ற கார் ஆட சந்தேகம் அடைந்த அவர் தனது பார்வையை திருப்பினார்\nதிடிரென சென்று கார் கதவை தட்டியுள்ளார் .\nஅதற்குள் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி அது மகள் .இப்போது தந்தை மன நிலை எதுவாக இருக்கும் ..\nதனி நபர் சுதந்திரம் என்ற போர்வையில் வழி கெட்டு நடக்கும் பல தமிழ் பெண் பிள்ளைகளின் உடல் அசைவுகள் ,மற்றும் உடல்\nதோற்றத்தை பெற்றவர்கள் கண்காணிக்க மறுப்பதன் விளைவே இந்த சீரழிவுக்கு காரணமாகும் .\nஐரோப்பா,கனடா போன்ற நாடுகளில் இவை பரந்து இடம்பெறுவதாக பல தமிழர்கள் முணு முணுக்கின்றனர் .\nகன்னி சோதனை நடத்தி தான் திருமண விழா வைக்க வேண்டும் என புலம்பும் நிலையில்\nஆண்கள் மாறி போனார்கள் .\nஎல்லாம் காலம்டா சாமி .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஅரச பணம் பெற்று லண்டனில் சீட்டு ,வட்டிக்கு பணம் கொடுத்த தமிழருக்கு வீழ்ந்த ஆப்பு –\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்...\nஅரச பணம் பெற்று லண்டனில் சீட்டு ,வட்டிக்கு பணம் கொடுத்த தமிழருக்கு வீழ்ந்த ஆப்பு –...\n« இது உடம்பா ரப்பரா ..\nபோனில் கடவுளுடன் இவரு பேசிராராம் – அடேய் புடிங்கடா இவனை video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=c91e003a8ddea2da2a3e9f556b1a0727", "date_download": "2018-10-17T10:40:43Z", "digest": "sha1:TDJHW4PAQIXA3HRJ4B5ZOOIH4364LBFG", "length": 31118, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இர���க்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல��� இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/04/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:22:29Z", "digest": "sha1:WL6MBLCTJP3DABHL7D2BDQM5FJBP3MCQ", "length": 7205, "nlines": 109, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்: காங்கிரஸ் - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nபார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்: காங்கிரஸ்\nஉளவுத்துறை : ஐயா… பார்வதி அம்மா… சென்னைல…\nகருணாநிதி : யோவ்வு.. யாருய அது…\nகருணாநிதி : என்னது… பிரபாகரனா…\nஉளவுத்துறை : ஐயா… அதிர்ச்சி அடையாதீங்க… பிரபாகரன் அம்மா தான்…\nகருணாநிதி : அதானே பார்த்தேன்… ஒரு வேலை சோறு போச்சுயா அவனாலே… சும்மா உட்கார்தேன்…உண்ணாவிரதம்ட்டனுங்க… வேற வழியில்லாம போச்சு…\nஉளவுத்துறை : ஐயா… . சிகிச்சைகாக இந்தியா வந்துருக்காங்க….\nகருணாநிதி : மத்தியில கூட்டாச்சி… மாநிலத்தில் சுயாட்சி… தேர்தல் வர நேரத்துல… இப்ப தான் செ��்மொழி அது இதுனு ஒரு மாதிரி மக்கள மயக்கி வச்சிருக்கேன்… இது என்னைய புது பிரச்சனை… இந்திய தானே வந்திருகாங்க… தமிழ்நாட்டுக்கு இல்லல…\nஉளவுத்துறை : ஐயா… .சென்னை விமான நிலையத்தில…\nகருணாநிதி : நிறுத்துயா… ( மனசுக்குள் “விட்டா வைகோ சிந்துபாடிவிடுவான்” )….\nகண் ஜடை கட்ட ஒரு அல்லக்கை தொலைபேசியை நீட்ட…\nயோவ்வு..எனக்கு தான் ஹிந்தி வராதே… அந்த அம்மாவை அப்படியே… அனுப்ப மேடம் கிட்ட வழி இருக்கானு கேள்யா …\nஅல்லக்கை ஏதோ பேசி தொலைபேசியை துண்டிக்க…\nகருணாநிதி : என்னயா ஏதாவது வழி இருக்கா…\nஅல்லக்கை : அந்தம்மா… போன ஆட்சியில…\nகருணாநிதி : நீ ஒண்ணு சொல்லத… (எதோ புரிந்தது போல்…உளவுத்துறை அதிகாரியை நோக்கி…) உள்ள விடாதயா…\nஉளவுத்துறை : வயசானவங்க.. கொஞ்சம் தங்கவச்சு அனுப்பட்டுமா…\nகருணாநிதி : பேர் என்ன…\nஉளவுத்துறை : ஐயா… போயிட்டுவரேங்க…\n* இப்ப புரியுதா தலைப்பு…..\nஇந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்\nவாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_14.html", "date_download": "2018-10-17T09:20:28Z", "digest": "sha1:D7BIF2KOKEPS7Q6TWF47M7JAYVZ5XCP4", "length": 68495, "nlines": 457, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: குஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் கண்டேன் மயில் கண்டேன்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதிங்கள், 14 மே, 2018\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் கண்டேன் மயில் கண்டேன்\nஇரு மாநில பயணம் – பகுதி – 38\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nமான் கண்டேன்... மானும் எங்களைக் கண்டது...\nஎட்டு சிங்கங்களை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி. வேறு எதைப் பார்க்க முடிகிறதோ இல்லையோ, சிங்கங்களுக்குப் பெயர் போன Gகிர் வனத்திற்குள் வந்துவிட்டு சிங்கங்களைப் பார்க்க முடியாமல் போனால் என்ன பலன் அதுவும் கேரளத்திலிருந்து இதற்காகவே வந்து என்ன பலன் அதுவும் கேரளத்திலிருந்து இதற்காகவே வந்து என்ன பலன் அதனால் கேரளத்திலிருந்து வந்த நான்கு நண்பர்களும் “வாழ்க்கையின் பலனையே அடைந்த” ஒரு உணர்வில் இருந்தார்கள். நானும் இந்த மாதிரி நிறைய வனப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன் – அனைத்திலுமே எனக்கு பிடித்தது – அசாமின் காசிரங்காவும் குஜராத்தின் இந்த Gகிர் வனமும் தான். எங்களுடன் வந்திருந்த வழிகாட்டியும் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் போலும் என்று சொல்லிக் கொண்டு வந்தார். சிலர் ஒரே நாளின் இரண்டு மூன்று பயணங்களை மேற்கொண்ட பிறகும் சிங்கங்களைப் பார்க்க முடியாமல் போனதுண்டு என்றும் சொன்னார்.\nஎன்ன ஒரு அலட்சியப் பார்வை.....\nகாய்ந்த சருகுகளில் மறைந்து விடும் சிங்கங்கள்...\nகொஞ்ச நேரம் தாச்சி தூச்சி.......\nபெரிய பெரிய மரங்களின் சருகுகள் [காய்ந்து போன இலைகள்] வண்ணமும் சிங்கங்களின் வண்ணமும் ஒரே மாதிரி இருப்பதால் சிங்கங்கள் மறைந்து கொள்ள நல்ல வசதி. அதற்கு பசி இருந்தால் மட்டுமே வேட்டையாடும் எனவும், மற்ற சமயங்களில் மற்ற மிருகங்கள் அருகில் சென்றால் கூட ஒன்றும் செய்யாது என்றும் சொல்லிக் கொண்டு வந்தார். மேலே கொடுத்திருக்கும் படத்தில் மூன்று சிங்கங்கள் இருக்கின்றன – கொஞ்சம் தடுமாற்றம் தான் இதைக் கண்டுபிடிக்க – குறிப்பாக நேரில் பார்த்தபோது – படத்தினை Zoom செய்து எடுத்ததால் பின்னால் படுத்துக் கொண்டிருக்கும் சிங்கத்தினையும் நமக்குத் தெரிகிறது – நேரில் பார்த்தபோது கண்டுபிடிக்கக் கஷ்டப்பட்டோம். வழிகாட்டி தேவ்சியா தான் ஒவ்வொன்றாகக் காண்பித்தார்.\nகொஞ்சம் தூங்க விடுங்கப்பு.... எத்தனை ஃபோட்டோ புடிப்பீங்க...\nஇந்தப் படத்திலும் சருகுகளோடு மறைந்திருக்கும் சிங்கங்கள்..\nமற்ற வனங்களைப் போலவே இங்கே நிறைய புள்ளி மான்களை பார்க்க முடிந்தது. மான்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகம் என்பதால் சுலபமாக பார்க்க முடியும். ஆனால் மான்களுக்கு மருட்சி அதிகம். அதனால் கொஞ்சம் சப்தம் கேட்டால் கூட அந்த இடத்திலிருந்து ஓடி ஒளிந்து விடும். அதனால் ���ான்களைப் பார்த்தால் சற்றே தொலைவில் வண்டியை அணைத்து விடுகிறார் ஓட்டுனர் கிம் Bபாய். நிறைய மான்களின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். எவ்வளவு வேண்டுமானாலும் படம் எடுத்துக் கொள்ளாலாம் மான்கள், மயில்கள் என நிறையவே பார்க்க முடிந்ததே தவிர வேறு காட்டு விலங்குகளை அவ்வளவாக பார்க்க முடியவில்லை. சிங்கங்கள் முதலில் தென்பட்ட பிறகு வேறு இடங்களில் பார்க்க முடியுமா எனத் தொடர்ந்து கண்களை விரித்து வைத்தபடியே வனப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தோம்.\nமரங்களுக்கு இடையே உதித்த சூரியன்....\nநடுவே ஒரு இடத்தில் வாகனத்தினை நிறுத்தி வனப்பகுதியில் இறக்கி விடுகிறார் ஓட்டுனர் கிம் Bபாய். சற்றே வாகனத்திலிருந்து இறங்கி நிற்கலாம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த ஜீப்பில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பயணித்ததில் கொஞ்சம் ஓய்வு தேவையாக இருந்தது. காலை நேரத்திலேயே தங்குமிடத்திலிருந்து புறப்பட்டதால், சற்றே இயற்கை உபாதைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டுமே என வழிகாட்டி தேவ்சியா சொன்னார் – காட்டுக்குள் அதற்கென்று தனி இடங்கள் ஒன்றுமில்லை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த ஜீப்பில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பயணித்ததில் கொஞ்சம் ஓய்வு தேவையாக இருந்தது. காலை நேரத்திலேயே தங்குமிடத்திலிருந்து புறப்பட்டதால், சற்றே இயற்கை உபாதைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டுமே என வழிகாட்டி தேவ்சியா சொன்னார் – காட்டுக்குள் அதற்கென்று தனி இடங்கள் ஒன்றுமில்லை திறந்த வெளி தான் ஆண்களுக்குப் பரவாயில்லை என்று சொல்லக் கூடாது ஆண்களுக்கே சரியில்லை எனும்போது பெண்கள் நிலை ஆண்களுக்கே சரியில்லை எனும்போது பெண்கள் நிலை வனத்துறை இதற்கும் ஏதாவது ஏற்பாடு செய்யலாம்.\nநாங்கள் வனத்தில் பயனித்த வாகனமும் வழிகாட்டி தேவ்சியாவும்...\nஅங்கிருந்து புறப்பட்டு வனத்திற்குள் இன்னும் பயணித்தோம். வழியில் சில ஆதிவாசி குடும்பங்களின் வீடுகள் பார்க்க முடிந்தது. வனத்திற்குள் மின்சார விளக்குக் கூட இருக்கிறது – சோலார் பேனல் வீட்டின் கூரைக்கு அருகே சின்னதாய் குஜராத்தில் பிடித்த விஷயம் இந்த மின்சார தன்னிறைவு குஜராத்தில் பிடித்த விஷயம் இந்த மின்சார தன்னிறைவு ஆதிவாசிகளின் குடிசைகளையும் சில ஆதிவாசிகளைய���ம் பார்த்துக் கொண்டே வனத்திற்குள் மேலும் பயணித்தோம். வனத்திற்குள் நிறைய பறவைகளையும் பார்க்க முடிந்தது – கிங்ஃபிஷர் உட்பட ஆதிவாசிகளின் குடிசைகளையும் சில ஆதிவாசிகளையும் பார்த்துக் கொண்டே வனத்திற்குள் மேலும் பயணித்தோம். வனத்திற்குள் நிறைய பறவைகளையும் பார்க்க முடிந்தது – கிங்ஃபிஷர் உட்பட வழிகாட்டி தேவ்சியா திடீரென வாகனத்தினை நிறுத்தச் சொன்னார். அப்படி நிறுத்தி அவர் காட்டியது – Spotted Owl\n180 டிகிரி தலையைத் திருப்பி வைத்திருக்கும் Spotted Owl .\nஇந்த Spotted Owl பறவைக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு என்று அவர் சொல்லிய விஷயம் – இவை தனது கழுத்தை 180 டிகிரி வரை திருப்ப முடியும் பின்பக்கத்தில் யார் வருகிறார் என கழுத்தைத் திருப்பிப் பார்க்க வசதி பின்பக்கத்தில் யார் வருகிறார் என கழுத்தைத் திருப்பிப் பார்க்க வசதி நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கையில், எங்களுக்காகவே கழுத்தினைச் சுற்றிச் சுற்றிக் காண்பித்தது அதுவும் நாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கையில், எங்களுக்காகவே கழுத்தினைச் சுற்றிச் சுற்றிக் காண்பித்தது அதுவும் என்ன ஒரு வசதி – மனிதனுக்கு இந்த வசதி இருந்திருந்தால்…. என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை என்ன ஒரு வசதி – மனிதனுக்கு இந்த வசதி இருந்திருந்தால்…. என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை இப்படி மான்கள், மயில்கள், பறவைகள், தவிர ஆதிவாசிகளையும் பார்த்து, இயற்கையை ரசித்த படியே வனப் பயணத்தினை தொடர, ஒன்பது மணிக்கு முன்னர் எங்கள் வனப்பயணத்தின் இறுதியை அடைந்திருந்தோம்.\nஉங்கூட பேச மாத்தேன் போ.... இரண்டு பறவைகள்......\nஇந்த வனப்பகுதி வழியே ஒரு இருப்புப்பாதை இன்னமும் இயங்குகிறது என்பது கூடுதல் தகவல் வனத்திலிருந்து வெளியே வந்த பிறகு நாங்கள் வனத்துறையின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே இருந்த வனத்துறையின் அலுவலகத்தில் சில நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டோம். அங்கிருந்து நேராக நாங்கள் தங்கியிருந்த ஷிவ் ஃபார்ம் ஹவுஸ் தான் வனத்திலிருந்து வெளியே வந்த பிறகு நாங்கள் வனத்துறையின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே இருந்த வனத்துறையின் அலுவலகத்தில் சில நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டோம். அங்கிருந்து நேராக நாங்கள் தங்கியிருந்த ஷிவ் ஃபார்ம் ஹவுஸ் தான் பிறகு என்ன செய்தோம் என்பதை வரும் ��திவில் சொல்கிறேன்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், இருமாநில பயணம், குஜராத், பயணம், புகைப்படங்கள், பொது\nகுட்மார்னிங்க் வெங்கட்ஜி ஆஜர் படங்கள் சூப்பர் பதிவு வாசித்து வரோம்\nஸ்ரீராம். 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:42\nகீதா ரெங்கன்.. கணினி ஓகே ஆகி விட்டது போலவே...\nஸ்ரீராம் நேற்று ஆஃப் பண்ணாமல் தூங்கிவிட்டேன்...ஹிஹிஹி...பார்ப்போம் இன்று எப்போது வரை ஓடுகிறது என்று..ஹா ஹா ஹா ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:15\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:41\nகுட்மார்னிங் வெங்கட். முதல் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய பாடல் \"மான் கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன்.. நான் பெண்ணைக் காணேன்...\"\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:40\nநல்லதொரு பாடல் தான் உங்கள் நினைவுக்கு வந்திருக்கிறது. மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:41\nதூங்கும் சிங்கங்களைத் தட்டி எழுப்பவில்லையே...\nஅருகில் ஆள் நடமாட்டம் இருக்கும்போதும் நிம்மதியாய்த் தூங்குகின்றனவே.. பார்த்தால் அடுத்த படத்தில் அந்த சிங்கம் விழித்துக் கொண்டு குறுகுறுவெனப் பார்க்கிறது\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:42\nசிறிது நேர உறக்கத்திற்குப் பிறகு எழுந்து அருகே வந்தது கொஞ்சம் நடுக்கம் இருந்தது உண்மை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:41\nவனத்திற்குள் வீடு கட்டிக்கொண்டு வாழும் ஆதிவாசிகளின் தைரியம் பிரமிக்கத்தக்கது.\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:43\nஅவர்களுக்குப் பழகிய விஷயம் தானே...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nசிங்கங்கள் வெகு அழகு. அதுவும் சருகுகளில் சிங்கங்கள் மறைந்து இருப்பது ஆம் ஒரே நிறம் பார்த்துக் கண்டுபிடிப்பது கடினம் தான்...\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:43\nஅழகு தான் - ஆபத்தான அழகோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nஸ்ரீராம். 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:42\n180 டிகிரி தலையைத் திருப்பி.. வா......வ்..\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:44\nஅப்படி திரும்பி இருக்கும்போது படம் பிடிக்க முடிந்ததில் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகேமராவைப் பார்க்கும் சிங்கம் சூப்பரா இருக்கு....அதன் பார்வை செமையா இருக்கு. கேமராவைப் பார்க்கும் இரு சிங்கப் படங்கள்...ரொம்ப அழகு கண்கள்...\nதொட்டுக் கொஞ்ச வேண்டும் போல் இருக்கு ஹா ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:46\nதொட்டுக் கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது ஹாஹா.... ஆனாலும் கிட்டே நெருங்க முடியாது ஹாஹா.... ஆனாலும் கிட்டே நெருங்க முடியாது பழகும் வரை பயம் இருக்கிறதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nஅந்தத் தாச்தி தூச்சி சிங்கம் ஓட்டைக் கண் போட்டுப் பார்ப்பது போல் இருக்கு ஹா ஹா ஹா ஹா குழந்தையின் ஃபீல் முகத்தில் என்ன அழகு.\nதாச்சி என்ற வார்த்தையைப் பார்த்ததும்.....என் மகனுக்கு இப்போது 28 வயசு இருந்தாலும் சில சமயம் நான் வாட்சப்பில் பகல் நம் நேரம் 11, 11.30க்கக் கூப்பிட்டால் (அவனுக்கு இரவு 11..) அம்மா பாப்பா இப்பத்தான் வந்துது...பாப்பா தாச்சி...பாப்பா நாளைக்குப் பேசும் என்று மெசெஜ் கொடுப்பான்...இதைப் பார்த்ததும் அவன் பேசவில்லையே என்ற வருத்தம் எல்லாம் கரைந்து விடும்... சின்னக் குழந்தை போலப் பேசுவது...இப்போதும் அவனுக்கு உண்டு..\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:47\nதாச்சி தூச்சி - நான் அவ்வப்போது சொல்லும் வார்த்தை - இப்போதும் மகளிடம் அப்படித்தான் சொல்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nவனத்திற்குள் ஆதிவாசிகள் வீடுகள் வியப்பு பயமில்லாமல் இருக்கிறார்களே சிங்கங்களுடன்...\nஆம் சிங்கம் பசித்தால் மட்டுமே அடிக்கும். இல்லை என்றால் பேசாமல் இருக்கும் பசி எடுக்கும் சிங்கம் என்பது எப்படித் தெரியும் ஹிஹிஹி..புலிகள் அப்படி இல்லை பசிக்கலைனாலும் அடிச்சுப் போட்டுட்டுப் போகும்....அந்தக் காவலர் அருகில் இருப்பது போல இருக்கே...ஹையோ...\nஹை நீங்களும் வனத்தில் இறங்கினீர்களா...அப்போ சிங்கம் எதுவும் வரலையோ...ஹா ஹ ஹா வந்திருந்தால் என்று என் கற்பனை ஓடியது ஹா ஹா ஆ\nமான் மயில் ஆந்தை கொக்குகள் அனைத்தும் செமையா இருக்கு...ஒற்றை மான் மயிலைப் பார்த்ததும் ஹ���யோ சிங்கம் வந்துவிடாமல் அதுவும் பசியுடனான சிங்கம் வந்துவிடக் கூடாது என்று தோன்றியய்து...\nவனம் மிக அழகாக இருக்கிறது...ஜி ரசித்தோம் பதிவை\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:51\nவனக் காவலர் மிக அருகில் தான் நின்று கொண்டிருந்தார். அவர்களுக்குப் பழக்கம்.\nஆதிவாசிகளும் பயமில்லாமல் தான் இருக்கிறார்கள். நமக்குத் தான் பயம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nகரந்தை ஜெயக்குமார் 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:25\nதங்களால் நாங்களும் வனப் பகுதியைச் சுற்றிப் பார்த்த மன நிறைவு\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதுளசி கோபால் 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:08\n நம்மூர் லைன்சஃபாரியில் நிறைய சிங்கங்கள் அங்கங்கே இருக்கும். ஆனாலும் காட்டுக்குள்ளே பார்ப்பது விசேஷம்தான்\nலேடீஸ் டாய்லெட் கட்டிவுட்டு, நாம் அதுக்குள்ளே இருக்கும்போது.... மேலே இருந்து சிங்கம் எட்டிப்பார்த்தால்......... ஐயோ........... மொத்தப்பயண தூரம் நாலுமணி நேரம் என்றால் சமாளிக்க முடியும், சிங்கம் நம் மேல் பாயாமல் இருந்தால்.... இல்லே\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:54\nகாட்டுக்குள் பார்ப்பதில் ஒரு வித த்ரில் இருக்கத்தான் செய்கிறது - அதுவும் இத்தனை அருகில்.\nசிங்கம் நம் மேல் பாயாமல் இருந்தால்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nடில்லி தமிழ் சிங்கம் எடுத்த படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஅழகான படங்கள். கிர்வனத்திலும் மக்கள் இருப்பது ஆச்சரியம்தான். பயமாக இருக்காது போல பழகியிருக்குமாக இருக்கும். நல்லதொரு அனுபவம் இல்லையா. நேரில் இல்லை என்றாலும் எங்களுக்கும் உங்கள் மூலம் நல்ல அனுபவம் கிட்டியது.\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 14 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:41\nஅழகிய படங்களுடன் தகவல்களும் அருமை...\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nவனத்தில் உலாவும் மான்களை சிங்கங்கள் வேட்டையாடுமா\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:58\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nராஜி 14 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 4:21\nசிங்கத்தை தூங்கவிடாம இம்சிச்சா எப்படிண்ணே\nவெங்கட் நாகராஜ் 17 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:59\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனி��ூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியட��ஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நான��ம் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\nகுஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்கள...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு ...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகள...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nகதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உண...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்கும...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் க...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன...\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில்...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வ...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்ப...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nகுஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குள...\nமனதை விட்டு அகலாத காட்சி…\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்ன...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்���ர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/08/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88--797589.html", "date_download": "2018-10-17T09:15:53Z", "digest": "sha1:MJAGO4DTUG56LCYBBXUFLENOLNN4B6G7", "length": 8788, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பழனி சண்முக நதியில் முதலையை பிடிக்க வனத்துறை தீவிரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி சண்முக நதியில் முதலையை பிடிக்க வனத்துறை தீவிரம்\nBy பழனி, | Published on : 08th December 2013 12:25 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபழனியை அடுத்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு அருகே உள்ளது அமராவதி வனப்பகுதி. அமராவதி அணை அருகே அமராவதி வனத்துறையின் முதலைப் பண்ணை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையின் போது அங்கிருந்த முதலை ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு ஆண்டிபட்டி அருகே பிடிக்கப்பட்டது. அதை பழனி மற்றும் உடுமலை வனத்துறை அலுவலர்கள் பிடித்து சென்றனர்.\nஇந்நிலையில் பழனி சண்முகநதியில் முதலையை பார்த்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். பழனி சண்முகநதியில் இருந்து மானூர் வரையிலான நீரோடைப் பகுதியில் இது ஊர்ந்து செல்வதை சிலர் பார்த்துள்ளனர். சுமார் ஏழு அடி நீளத்தில் உள்ளதாகவும், பாறையில் பகல் நேரத்தில் படுத்திருந்ததாகவும் தெரிவித்த விவசாயிகள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து வனத்துறையினர் சண்முகநதி முதல் மானூர் வரையிலான ஆற்றங்கரையில் யாரும் மீன்பிடிக்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ, ஆடுகளை மேய்க்கவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் முதலை இருப்பதாக சந்தேகப்படும் இடத்தில் கார்டு மற்றும் வாட்ச்சரை கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்தப் பகுதியில் முதலைக்கான இரைகளை போட்டு அதை பிடித்து விடலாம். அது கண்ணுக்கு தென்படும் பட்சத்தில் அந்த பகுதி ஊராட்சி கவுன்சிலர் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றி தீயணைப்புத்துறை உதவியுடன் முதலை பிடிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். முதலை அங்கு வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாத பட்சத்தில் இப்பகுதிக்கு அது எப்படி வந்தது என்பதும் புரியாத புதிராக உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:50:51Z", "digest": "sha1:PECMJVKWM3MADYGWLLBYVC3F7MCOX3MG", "length": 17825, "nlines": 132, "source_domain": "www.envazhi.com", "title": "இந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n இந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்\nஇந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்\nஇந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்\nஒரு காலமிருந்தது… மாதம் ரூ 4000 சம்பளம் கிடைத்தால் போதும், வீடு, வாகனம், வசதியான வாழ்க்கை என நிம்மதியாக இருக்கலாம் இந்தியாவில், என்ற காலம் ஒன்றிருந்தது.\nஆனால் இன்று… ரூ 40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் மாதக் கடைசி கடன்கள் நின்றபாடில்லை. வருமானம் இருக்கிறதோ இல்லையோ, விலை கூடவோ குறைவோ… தேவைக்கும் அதிகமாகவே நுகர் பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில், பெரும் கடனாளிகளாகிக் கொண்டிருக்கும் நிலை.\nஇந்த நுகர்வுக் கலாச்சாரத்தை கண்ணை மூடிக் கொண்டு அனுபவிக்கத் தொடங்கியதன் விளைவு… கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாட்டின் விலைவாசி சராசரியாக 126 சதவீதம் உயர்ந்துவிட்டது.\nமத்திய அரசின் புள்ளி விவரத்துறை அறிக்கையின்படி, இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணவான அரிசி விலை 2006-ல் குவின்டாலுக்கு ரூ 3031 ஆக இருந்தது. இன்று அதே அரிசி, அதே எடை, ஆனால் விலை ரூ 6859\nவெங்காயத்தின் விலை 98 சதவீதம் உயர்ந்துள்ளது. இறைச்சியின் விலை 44 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது (கோழி / ஆடு). மீன் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது 25 ரூபாய் விற்ற ஒரு கிலோ பூண்டு, ரூ 200-ல் வந்து நிற்கிறது. இவையெல்லாம் சும்மா… சாம்பிள்கள்தான��.\nநுகர்வோர் விலைக் குறியீட்டெண்களைப் பொறுத்தவரை 30 சதவீத உயர்வு காணப்படுகிறது. இதற்கு முன் எப்போதுமே பார்த்திராத மோசமான விலை உயர்வு, என அலறுகிறார்கள் நிபுணர்கள்.\nபொருளியல் நிபுணர்களிடம் பேசியதில், “இந்த விலை உயர்வு பற்றி வெளிவந்திருக்கும் விவரங்கள் எல்லாமே, ஐஸ் மலையின் ஒரு சிறிய நுனிப்பகுதிதான். அதற்குக் கீழே உள்ள பிரமாண்ட ஐஸ் மலை இருக்கிறதே… அதுதான் இந்த நாட்டின் பொருளாதார முதுகெலும்பையே உடைக்கக் கூடியதாக உள்ளது. யார் சொல்லி இந்த லைஃப் ஸ்டைலுக்கு மாறினோம்…. நாமாக… விளம்பரங்கள், மார்க்கெட்டிங் உத்திகளைப் பார்த்துத்தானே… இப்போதாவது ஒரு நிதானத்துக்கு வரவேண்டும் மக்கள் . இல்லாவிட்டால், இந்தக் கப்பல், விலை என்ற ஐஸ் மலையில் மோதிச் சிதறுவதைப் பார்த்துக் கொண்டு அழும் அமெரிக்க நிலைதான் இந்தியாவுக்கும்…” என்கின்றனர் கவலையுடன்.\nநாட்டின் நான்கு பெரு நகரங்களில் விலை நிலையை ஆராய்ந்ததில், இருப்பதிலேயே தலை நகர் டெல்லியில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. ஆனால் சென்னை மகா மோசம். நாட்டின் சராசரி விலைவாசி உயர்வை விட அதிகமாக, 146 சதவீத உயர்வாக உள்ளது.\nலைஃப்ஸ்டைல் மாற்றம்தான் இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றனர் பொருளியலறிஞர்கள். இந்த லைஃப்ஸ்டைல்தான் ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ செலவுக்கென்று தனி பட்ஜெட் போட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது. வாழ்க்கை, சுகாதாரம்… இரண்டையுமே பாதித்துள்ள இந்த நவீன வாழ்க்கை முறை விபத்தில் முடியும் முன், இப்போது தேவை ஒரு உடனடி ப்ரேக்\nஅதை எப்படி, எந்த கட்டத்தில் போட்டுக் கொள்ளப் போகிறோம்\nTAGconsumerism cost of living food prices India இந்தியா நுகர்வோர் கலாச்சாரம் விலை உயர்வு\nPrevious Postஇலங்கையின் போர்க்குற்றம்... ஆதாரமிருந்தால் நீங்களும் தரலாம் - ஐநா புதிய ஏற்பாடு Next Postரஜினியின் அடுத்த படம்... இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்\nஉடன்பாட்டை மீறி கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி\nகடைசி சாம்பியன் ட்ராபியை வென்று சாதனை படைத்தது இந்தியா\n3 thoughts on “இந்தியாவில் வசிப்பது இனி ரொம்ப காஸ்ட்லி சமாச்சாரம்\nஅணைக்கு ரெண்டு ரூபா,மூணு ரூபான்னு வித்த , ஒரு கிங்க்ஸ் விலை இன்னைக்கு அஞ்சு ரூபா\nஎந்திரன் டிக்கெட் ஐநூறு ரூபாய்…\nவாவ்… இப்பட�� ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/popcorn/", "date_download": "2018-10-17T10:23:59Z", "digest": "sha1:OTS3JPIJV4GHWVVP4B4URQZI4TF7IIXD", "length": 33474, "nlines": 495, "source_domain": "www.envazhi.com", "title": "Popcorn | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரஜினியை வரவேற்கிறேன்… கமல் பத்தி கேட்காதீங்க\nசென்னை: அரசியலுக்கு ரஜினியை வரவேற்கிறேன். ஆனால் கமல்ஹாசனைப்...\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nசென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் ரஜினியிடம்...\n‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’ பஞ்சு அருணாச்சலம்\nசூப்பர் ஸ்டார் நடித்த பாண்டியன் ரீமேக்கில் ஆர்யா\n சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை...\nஅமலா – நாகர்ஜூனா மகனை தமிழில் அறிமுகப்படுத்த ரஜினியிடம் கோரிக்கை\nஅமலா – நாகர்ஜூனா மகனை தமிழில் அறிமுகப்படுத்த ரஜினியிடம்...\n‘நல்லா படம் பண்ணு… எச்சரிக்கையா செலவு பண்ணு’ – இது ரஜினி அட்வைஸ்\n‘நல்லா படம் பண்ணு… எச்சரிக்கையா செலவு பண்ணு’ – இது...\nகபாலி… புதுசா என்ன சேதி\nகபாலி… புதுசா என்ன சேதி\nபோக்கிரி ராஜா… காளி… ஜானி\nபோக்கிரி ராஜா… ஜீவா – ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனைகளுக்கு ஒரு பெரிய சல்யூட்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனைகளுக்கு ஒரு பெரிய சல்யூட்\nஇன்று பிறந்திருப்பது நாளல்ல.. ஒரு நட்சத்திரம்\nஇன்று பிறந்திருப்பது நாளல்ல.. ஒரு நட்சத்திரம்\nஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு தலைவன் சூப்பர் ஸ்டார்தான் – இது தனுஷின் ட்வீட்\nஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே ஒரு தலைவன் சூப்பர் ஸ்டார்தான்\nசூப்பர் கண்ணா கலக்கிட்ட… மெட்ராஸ் பட இயக்குநரைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி\nசூப்பர் கண்ணா கலக்கிட்ட… மெட்ராஸ் பட இயக்குநரைப் பாராட்டிய...\nஇப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்… சினிமாவில் நேர்மைக்கு இடமே இல்லையா\nஇப்படியெல்லாம் கூடவா செய்வார்கள்… சினிமாவில் நேர்மைக்கு...\nசவுந்தர்யா, நீங்கள் பிறந்த இடம் பெரிது… அடைந்திருக்கும் உயரம் பெரிது.. சில்லறைகளுக்கு பதில் எதற்கு\nகருணாநிதியை கோச்சடையான் படம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன்\nசூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிற்கும் கோச்சடையான்\nசூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிற்கும்...\nஅரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்\nஅரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் விக்ரம் பிரபு –...\n‘என் வழி ரஜினி வழி’..\nஎன் வழி ரஜினி வழி.. – சூர்யாவின் தெளிவு சினிமாவில் என் வழி...\nரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ்… – வீக் எண்ட் சினிமா\nரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ்… – வீக் எண்ட் சினிமா\nரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதில் மனிதத்தன்மை இருக்கும்\nரஜினி என்ன முடிவெடுத்தாலும் அதில் மனிதத்தன்மை இருக்கும்\nஅவசரப்படாதீங்க.. சீக்கிரம் வந்திடறேன் – அஞ்சலி செய்தி\nஎந்த விஐபியும் இல்லாத வடிவேலு வீட்டு திருமணம்\nஅரசியல் பத்தி ரஜினி எங்கிட்ட பேசறதில்ல.. அவர் பெரிய ஆளு\nஅரசியல் பத்தி ரஜினி எங்கிட்ட பேசறதில்ல.. அவர் பெரிய ஆளு\nநாகேஷ் வேடம் பவர் ஸ்டாருக்கு… சௌகார் ஜானகி வேடம்\nநாகேஷ் வேடம் பவர் ஸ்டாருக்கு… சௌகார் ஜானகி வேடம்\nஜெ மலரும் நினைவுகள்… தன்னோடு நடித்த சோ உள்ளிட்ட நடிகர்களுக்கு போயஸ் கார்டனில் விருந்து\nசங்கீதத்தோடு இங்கிதமும் கொஞ்சம் தெரியும் எனக்கு… இத்தோட...\n‘ரஜினி சார் பாராட்டுதான் எனக்கு ரீ சார்ஜ்\n‘ரஜினி சார் பாராட்டுதான் எனக்கு ரீ சார்ஜ்\nமூன்று நாடுகளில் கோச்சடையான் போஸ்ட் புரொடக்ஷன்\nதெலுங்கில் கோச்சடையானுக்கு தலைப்பு ‘விக்ரம் சிம்ஹா\nஒருநாள் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் ரஜினி\nஒருநாள் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் ...\nகோச்சடையானுக்காக காத்திருக்கும் ஜப்பான் ரசிகர்கள்\nகோச்சடையானுக்காக காத்திருக்கும் ஜப்பான் ரசிகர்கள்\n‘பாட்ஷா ஒரு க்ளாஸிக்.. அதை ரீமேக் பண்ண முடியாது’ – பிரபு தேவா\nஅவர���ர் தாய்மொழியில் பேசி கோச்சடையான் குழுவை அசத்தும் ரஜினி...\nசெய்தியாளருக்கு ரஜினி தந்த சர்ப்ரைஸ்\n ரஜினி நடிக்கும் 3 டி படமான...\nநானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும் – ஷங்கரைக் கேட்ட ரஜினி\nநானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படியிருக்கும்\n – சூப்பர் ஸ்டார் தரும் ‘ஸ்வீட் ஷாக்’\n – சூப்பர் ஸ்டார் தரும்...\n’ – நிருபர்; ‘கடவுளைத் தெரியுமா என்று கேட்பதைப் போல இருக்கிறது’ – மும்பை நடிகை\n‘3 படத்தில் ரஜினி நடிக்கல நடிக்கல நடிக்கல\nராணாவுக்கு ரஜினி கொடுத்த இன்னொரு அசத்தல் போஸ்- ஸ்பெஷல் படம்\nராணாவுக்கு ரஜினி கொடுத்த இன்னொரு அசத்தல் போஸ்- ஸ்பெஷல் படம்\nஇரண்டு வாரங்களில் ஒரு டஜன் தமிழ்ப் படங்கள்… தேறியவை எத்தனை\nஇரண்டு வாரங்களில் ஒரு டஜன் தமிழ்ப் படங்கள்… தேறியவை எத்தனை\nகோச்சடையானில் ரஜினியின் மூன்று நிமிட ருத்ர தாண்டவம்\nகோச்சடையானுக்காக சென்னை வந்த தீபிகா என்ன ஆனாலும் சரி தீபிகா...\nசிஎன்என் – ஐபிஎன் சிறந்த இந்தியன் விருது -2010 .. ரஜினிக்கு வாக்களிக்க மறக்காதீங்க\nசிஎன்என் – ஐபிஎன் சிறந்த இந்தியன் விருது -2010… ரஜினிக்கு...\nமுதல்வர் விழாவில் ‘இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி’\nமுதல்வர் விழாவில் ‘இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி’\nரஜினியின் அண்ணாமலை பாட்டுப்பாடி பசு தானம் கொடுத்த விஜய்\nரஜினியின் அண்ணாமலை பாட்டுப்பாடி பசு தானம் கொடுத்த விஜய்\n’ – பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர்\nரஜினியை பேட்டி எடுக்க ஆசை – கரண் ஜோஹர் பாலிவுட்டின் சூப்பர்...\nரஜினியின் ‘ஹரா’வில் வித்யா பாலன்\n இந்தக் கேள்வியை நிறைய நண்பர்கள்...\nதாக்குப் பிடிக்க முடியாத புதிய படங்கள்: போட்டியின்றி தொடரும் எந்திரனின் ஓட்டம்\nபோட்டியின்றி தொடரும் எந்திரனின் ஓட்டம்\nபால் தாக்கரேவைச் சந்தித்த ரஜினி\nகொழும்பு… முதல் நாளில் 12000 பேர் எந்திரன் பார்த்தனர்\nரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி\nரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி\nபோதை மருந்து விவகாரத்தில் த்ரிஷா… உண்மை என்ன\n பாலாவின் அவன் இவன் படத்தில் திருநங்கையாக...\nபில்லா -2வில் கைகோர்க்கும் விஷ்ணு – அஜீத்\nயார் கூப்பிட்டாலும் இலங்கைக்குப் போயிருக்க மாட்டேன்\nகடிதம் ரெடி… கலவரத்தில் ஹீரோக்கள்\nமணிரத்னம் புது படம் பூக்கூடை\nசிவப்புக் க���்பள வரவேற்பு… Z பிரிவு பாதுகாப்பு… ஆனந்தத்தில் அசின்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் விஜய் ஆண்டனி\nகைட்ஸ், ராவணன் தோல்வி… ரிலையன்ஸ் பிக் நிறுவனத்துக்கு நஷ்டம் ரூ 100 கோடி\nரிலையன்ஸ் பிக் நிறுவனத்துக்கு நஷ்டம் ரூ 100 கோடி\nகருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும் சினிமாக்காரர்கள்\nகருணாநிதிக்கு அடுத்த பாராட்டு விழா… ரெடியாகும்...\n அடுத்த வெடியை ரஜினியே எடுத்துக் கொடுக்க, கொஞ்சமும்...\nஅஜீத் – கவுதம் மேனன் லடாய்\n16 வயதினிலே… ஸ்ரீதேவியின் மகள் சிவகாசியில் பிறந்து 16 வயதில்...\n‘ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா\n‘ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா\nவிஜய்யின் 52-வது படம் ‘வேலாயுதம்’\n விஜய் தன் அடுத்த படத்துக்கு வேலாயுதம்...\nகமலோடு படம் பண்ணலை… ஹேப்பியா இருக்கேன்\nபாக்யராஜ் சொன்ன ‘பலூன் மேட்டர்’\nபுதுசா வேஷம் கலைச்ச கூத்தாடி விஜய்\nபா விஜய் படம்… தலைமறைவு லாட்டரி அதிபர்… பரபர சர்ச்சை\n – அஜீத் மே 1-ம் தேதி அஜீத்துக்கு பிறந்தநாள்....\nஅஜீத் பேச்சு.. முதல்வரைப் பாராட்டும் பகுதி மட்டும் இடம்பெறுகிறது\nஅஜீத் பேச்சு.. முதல்வரைப் பாராட்டும் பகுதி மட்டும்...\nபுவனேஸ்வரி… இனி முழுநேர அரசியல் தலைவி\nகலைஞருக்கு விருது கொடுக்கப் போவது யாரு\nரஜினி படம்… பேரரசுவின் ஆசை\nஓடற எல்லா படமும் சிவாஜியாகிடாது – கலைப்புலி சேகரன் சமீப...\n சிவாஜி படத்தில் ஒரு காட்சியில்...\nவருது வருது வருது… ஓடுஓடுஓடு…\nவருது வருது வருது… ஓடுஓடுஓடு…\nஅழுத குழந்தையை புன்னகைக்க வைக்கும் ரஜினி ஸ்டைல்\nஅழுத குழந்தையை புன்னகைக்க வைக்கும் ரஜினி ஸ்டைல்\nகருணாநிதியைத் ‘தோற்கடிக்கும்’ முயற்சியில் சரத்குமார்\nகருணாநிதியைத் தோற்கடிக்கும் முயற்சியில் சரத்\n நல்ல படம் என்ற பெயரைச்...\n ஜெயம் ரவி நடிக்கும் புதுப்படத்தை இயக்குகிறார் பிரபு...\nகாலில் விழுந்து, பொன்னாடை போர்த்தி, குரூப் போட்டோ எடுத்து… விட்டதைப் பிடிக்கணுமில்ல\n ஈழப்போர் முடிந்து 6 மாதங்கள்...\n‘நான்கு தருவதாகச் சொல்லி ஒன்று மட்டும் கொடுத்தா எப்படி\n‘நான்கு தருவதாகச் சொல்லி ஒன்று மட்டும் கொடுத்தா எப்படி\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி ��ேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/21/news/32999", "date_download": "2018-10-17T10:53:24Z", "digest": "sha1:GPWUFZSCM43EQ27R3XHR2TMJIQBV75CG", "length": 9304, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா படைகளை தப்பிக்க வைக்கும் திட்டத்துடன் அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா படைகளை தப்பிக்க வைக்கும் திட்டத்துடன் அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nSep 21, 2018 | 3:14 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபோர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவிக்கும் திட்டங்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.\nஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் நாளை நியூயோர்க் செல்கிறார். வரும் 25ஆம் நாள், மாலை ஐ.நா பொதுச்சபையில் அவர் உரை நிகழ்த்தவுள்ளார்.\nஇதன் போது, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து – அவர்களை விடுவிப்பதற்கான யோசனைகளை முன்வைக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் ஏற்கனவே கூறியிருந்தார்.\nநியூயோர்க்கிற்கான இந்தப் பயணத்தின் போது, பக்க நிகழ்வாக, சில உலகத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார்.\nமேலும் ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nTagged with: ஐ, ஐ.நா பொதுச்சபை, நா பொதுச்செயலர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/xiaomi-mi-a2-lite-price.html", "date_download": "2018-10-17T09:41:52Z", "digest": "sha1:54TTUCJGWUS6C4XLJQCBFXLRA3IY3GVI", "length": 13630, "nlines": 183, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சியோமி Mi A2 Lite சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சியோமி Mi A2 Lite இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 27,600 இருந்து ரூ. 30,490 வரை 7 கடைகளில்\nசியோமி Mi A2 Liteக்கு சிறந்த விலையான ரூ. 27,600 Smart Mobile யில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 30,490) விலையைவிட 10% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 3 ஜிபி RAM 32 ஜிபி\nசியோமி Mi A2 Lite 64ஜிபி\nஇலங்கையில் சியோமி Mi A2 Lite இன் விலை ஒப்பீடு\nSelfie Mobile சியோமி Mi A2 Lite (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சியோமி Mi A2 Lite (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சியோமி Mi A2 Lite (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசியோமி Mi A2 Lite (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சியோமி Mi A2 Lite (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சியோமி Mi A2 Lite (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சியோமி Mi A2 Lite (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசியோமி Mi A2 Lite இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nசியோமி Mi A2 Lite இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 27,600 , இது Dealz Woot இல் (ரூ. 30,490) சியோமி Mi A2 Lite செலவுக்கு 10% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசியோமி Mi A2 Lite விலைகள் வழக்கமாக மாறுபடும். சியோமி Mi A2 Lite இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசியோமி Mi A2 Lite விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சியோமி Mi A2 Lite விலை\nசியோமி Mi A2 Liteபற்றிய கருத்துகள்\nசியோமி Mi A2 Lite விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J5 டுவல் சிம் LTE\nரூ. 27,700 இற்கு 6 கடைகளில்\nரூ. 27,850 இற்கு 7 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சியோமி Mi A2 Lite விலை ரூ. 27,600 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava ம���பைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-17T09:56:48Z", "digest": "sha1:GMVGO7BY7KGCP4JKYPUQQSXBCTQQDGL4", "length": 6871, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒமேகா-டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒமேகா-டி மென்பொருள் லிப்ரே ஆபீஸ் மென்பொருளை ஆங்கிலத்தில் இருந்து பாஸ்க் மொழிக்கு மொழிபெயர்க்கிறது\nதிதியர் பிரையல், அலெக்ஸ் புலோய்ச்சிக், சோல்டன் பார்ட்கோ, தியாகோ சபாகோ\nஒமேகா-டி என்னும் கட்டற்ற மென்பொருள் ஜாவாவில் எழுதப்பட்டது. இது சோர்ஸ்போர்ஜில் தனி திட்டமாக தொடங்கப்பட்டது. இது மொழிபெயர்ப்புக்கு உதவும். இதைக் கொண்டு சுருங்குறித்தொடர் பயன்படுத்தவும், இணையான சொற்களை கண்டறியவும், பிழை திருத்தவும், இலக்கணத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கவும் முடியும்.\nஇது லினக்சு, மேக் ஓஎஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு[1] ஆகிய இயங்குதளங்களில் இயங்குகிறது. இந்த மென்பொருள் 27 மொழிகளில் கிடைக்கிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2015, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/hbd-surya-marriage-video/", "date_download": "2018-10-17T10:47:34Z", "digest": "sha1:7FPN3KPEWX56YF4GBASSSDN6KJQJIK7U", "length": 8168, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "HBD சூர்யா : திருமண வீடியோ - hbd-surya : marriage video", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nHBD சூர்யா : திருமண வீடியோ\nHBD சூர்யா : திருமண வீடியோ\nநடிகர் சூர்யா – ஜோதிகா திருமண விடியோ, சூர்யாவின் பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்காக மீண்டும் இணைத்துள்ளோம்.\nசிங்கத்திற்கு பிறந்ததும் சிங்கமே… கிரிக்கெட்டில் கலக்கும் சூர்யாவின் செல்லமகள்\nமணிரத்னம் இயக்கத்தில் ஒரே படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சுவாமி , ஜோதிகா\nமகளிர் மட்டும் – அத்திப்பூக்களை தினமும் சூடுவோம்\nநயன்தாராவுக்கும் ஜோதிகாவுக்கும் என்ன தகராறு\nவரிசையாக உருவாகும் பீரியட் படங்கள்\nHBD சூர்யா : வெற்றியின் ரகசியம்\nபொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று துவக்கம்\nமுதல்வர், துணை முதல்வர் செய்தது நாகரீமற்ற செயல் : சீமான் குற்றச்சாட்டு\nமரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமறைந்த நடராஜனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்\nசொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138812-justice-arumugasamy-commission-plans-to-issue-summon-to-ops.html", "date_download": "2018-10-17T09:13:36Z", "digest": "sha1:EBLDQ24WJW5F34LBEVQNLFAPLZ3IWAIT", "length": 19043, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "`பன்னீர்செல்வத்துக்குக் குறி!’ - ஆறுமுகசாமியின் அடுத்த பிளான் | Justice Arumugasamy commission plans to issue summon to OPS", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:54 (04/10/2018)\n’ - ஆறுமுகசாமியின் அடுத்த பிளான்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம் ஓர் ஆண்டைக் கடந்துவிட்டது. இந்நிலையில், வரும் அக்டோபர் 24-ம் தேதியோடு ஆணையத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதுவரை ஆணையத்தில் 107 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவுக்குக் கடைசி நேரத்தில் சிகிச்சையளித்த ரமேஷ்வெங்கட்ராமன், அறுவைசிகிச்சை நிபுணர் வி.எஸ்.ரெட்டி உள்ளிட்டவர்கள் இன்னும் முதற்கட்ட விசாரணைக்கே அழைக்கப்படவில்லை. அதேபோல, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறிய `துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. இவர்களோடு அமைச்சர்கள் பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களையும் ஆணையத்தின் தரப்பில் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறி���ர் ராஜா செந்தூர்பாண்டியன் கோரிக்கை வைத்திருந்தார்.\nஆணையமும் அவர்களை விசாரணைக்கு அழைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இவர்களை எல்லாம் வரிசையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உள்ளது. அதற்கு, ஆணையத்திற்குப் போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலை உள்ளது. இதனால், விசாரணை ஆணையர் நீதிபதி ஆறுமுகசாமி, இன்று அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆணையத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அரசு தரப்பும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என்றே தெரிகிறது. நீடிப்பு உத்தரவு வந்த பிறகு, லண்டனில் உள்ள ரிச்சர்ட் பெய்லிடம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த சிறப்பு வசதிகளையும் ஆணையத்தில் செய்ய உள்ளார்கள். மேலும், ஆணையத்தின் செயலாளராக இருந்த கோமலாவைப் பணிமாற்றம் செய்வதற்கு ஆணையர் ஒப்புக்கொண்டுவிட்டார் என்கிறார்கள் ஆணைத்தின் தரப்பில். அடுத்த மூன்று மாதங்களில் ஆணையத்தின் விசாரணை முழுமைபெற்றுவிடும் என்றே தெரிகிறது.\nவிபத்து நடந்து 54 மணி நேரத்துக்குப் பிறகே தெரிந்தது... கல்லட்டிச் சாலையில் கவனம் தேவை.. ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`சபரிமலை போர்டிலிருந்து பதில் வரவில்லை' - பயணத்தை ஒத்திவைத்த பெண்கள் அமைப்பு\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்\n`என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி’ - மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒ���்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelaiilayavan-keelaiilayavan.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-10-17T10:04:32Z", "digest": "sha1:CDSYYEXRZOKJOUVBHB6J7RWC4YUZGSSL", "length": 33851, "nlines": 110, "source_domain": "keelaiilayavan-keelaiilayavan.blogspot.com", "title": "கீழை இளையவன் பக்கம்: நோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் ! - இலங்கையில் இருந்து கட்டுரையாளர் எம்.ரிஷான் ஷெரீப்", "raw_content": "\n ஒன்றாய் சேருங்கள்.. புத்தகங்கள் ஏந்தி பூமியை வலம் வருவோம்...\nநோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் - இலங்கையில் இருந்து கட்டுரையாளர் எம்.ரிஷான் ஷெரீப்\nநோன்புப் பெருநாளை அண்மித்த நாட்களில் இப்பொழுது நாம் இருக்கிறோம். ‘எவ்வளவு விரைவாக நோன்பு முடியப் போகிறது நேற்றுத்தான் முதல் நோன்பு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது’ என்றெல்லாம் வியந்தபடி கதைத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய வீடுகளிலும் பெருநாளுக்கான முதலாவது ஆயத்தம் குடும்பத்தவர்களுக்கான புத்தாடைகள் குறித்தான தேடல் தான். புனித ரமழானின் இறுதிப் பத்து நோன்புகளும் அனேகமாக, நமது புத்தாடைகளின் கொள்வனவிற்காகவும், அவற்றைத் தேடுவதற்காகவுமே கழிந்துவிடுகின்றன.\nரமழான் மாதம் குறித்து அந்நிய சமய நண்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். “நோன்பு மாதத்தில்தான் இரண்டு வகையான முஸ்லிம் பெண்களை வீதிகளில் பரவலாகக் காண முடிகிறது.\nபுத்தாடைகளையும் புதுப் புதுப் பொருட்களையும் வாங்குவதற்காகக் கடை கடையாக ஏறி இறங்கும் முஸ்லிம் பெண்கள் ஒரு வகை. கந்தல் ஆடைகளோடு தெரு வழியே வீடுகள் தோறும், கடைகள் தோறும் யாசகம் கேட்டு வரும் முஸ்லிம் பெண்கள் மற்றொரு வகை”.\nஇது அந்நிய மதத்தவர் ஒருவரது பார்வை மட்டுமல்ல. அனேகமானவர்களது கருத்தும் இதுவாகவே இருக்கிறது. உண்மைதான்....\nஇக்காலத்தில், தெருவுக்குத் தெரு, பளபளப்பான விளக்குகளாலும், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாலும் மின்னும் புடைவைக் கடைகளிலும் ஆபரணக் கடைகளிலும் தான் நமது முஸ்லிம்களின் புனித ரமழானுடைய இறுதிப் பத்து நோன்புகளும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆடைகளின் வடிவங்களில் நாளுக்கு நாள் மாறும் ஃபேஷன் குறித்து அறிந்து, புதுப் புது ஃபேஷன்களில் ஆடைகளைத் தேடியும், தனது தெருவில் உள்ளவர்கள், தனது அயலவர்கள்,\nநண்பர்கள் வாங்கியிருப்பதைக் காட்டிலும் மேலானதாகவும் பெருமதியானதாகவும் வாங்கி உடுத்தி, அவற்றின் பெருமையைப் பீற்றிக்கொள்ளவும் ஆசைப்பட்டு, பல கடைகள் வழியே ஏறியிறங்கித் தமது காலத்தையும் பணத்தையும் வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று நம்மில் அனேகம் பேர். ஒரு சுன்னத்தான வழிமுறையைப் பின்பற்றுவதற்காக, பல பர்ளுகளை விட்டு விடும் அபாயமும் இக் காலத்தில்தான் மிக அதிகமாக நிகழ்கின்றது.\n‘பெறுமதியானதை வாங்கிவிட்டேன். ஒரு முறைதான் அணிந்தேன். வீட்டுப் பாவனைக்கும் உடுத்த முடியாது. வெளிப் பயணங்களுக்கும், வைபவங்களுக்கும் உடுத்தலாமென்றால் வாங்கிய சில மாதங்களிலேயே அவற்றின் ஃபேஷன் சீக்கிரம் மாறிவிட்டிருக்கிறது’ என்று நம்மில் எத்தனை பேர் போன பெருநாட்களுக்கு வாங்கிய உடைகளை, ஒருமுறை அணிந்துவிட்டு அப்படியே எடுத்துப் பத்திரமாக மடித்து வைத்திருக்கிறோம்\nநோன்புப் பெருநாளுக்கொரு புத்தாடை. ஹஜ்ஜுப் பெருநாளுக்கொரு புத்தாடை. அடுத்த பெருநாட்கள் வரவிருக்கும் ஒரு வருட இடைவெளியில் வரும் வைபவங்களுக்காக வாங்கப்படும் புத்தாடைகள் என நமது அலமாரிகள் ஒவ்வொரு வருடமும் எத்தனை புத்தாடைகளால் நிறைகின்றன உண்மையில் நாம் நமது தேவைக்காகத்தான் அவற்றை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறோமா\nநமது முன்னோரின் காலத்திலென்றால் வீட்டு வேலைகளும் தோட்ட வேலைகளும் நிறைந்து காணப்பட்ட காலமென்பதால், அணிந்திருந்த ஆடைகள் எளிதில் கிழிசல் கண்டிருக்கும். ஆனால் இக்காலத்தில் எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்த பிறகு, நம்மில் யாருமே கிழிந்து கந்தலாகும் வரை எந்த உடையையுமே அணிவதில்லை.\nஒரு ஆடையில் நிறம் சற்று மங்கியதும், அல்லது பொத்தானொன்று கழன்றதுமே அந்த ஆடையை ஓரமாக்கி விடுகிறோம். மானத்தை மறைக்க ஆடையணிவதற்குப் பதிலாக ஒரு பகட்டுக்காகவும், பிறரிடம் தனது அந்தஸ்தினை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே ஆடையணியும் பழக்கம் இன்று தோன்றியிருக்கிறது.\nமறைக்கப்பட வேண்ட��ய உடலை வெளிக்காட்டும் விதமான மெல்லிய துணியாலான ஆடைகளையும், இறுக்கமான ஆடைகளையுமே நாகரீகமான உடைகளாக இன்று ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியபடி உள்ளன. அவற்றில் மதிமயங்கிப் போன நாமும் அவ்வாறான ஆடைகளைத் தேடியவாறே கடை கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கெல்லாம் அதிக பணத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் ஆடைகளை வாங்குவது எப்படி எனப் பார்ப்போம்.\nமுதலாவதாக பெருநாளைக்கு ஆடைகள் வாங்கத் தீர்மானிக்கும்போதே அதற்கான செலவையும் வரையறுத்து விடுங்கள். இவ்வளவு ரூபாய்க்குள்தான் எமது குடும்பத்துக்கான ஆடைகளை வாங்க வேண்டுமெனவும், வாங்கவேண்டிய ஆடைகளையும் தீர்மானித்து விடுங்கள். அந்தக் குறிப்பிட்ட தொகைக்குள் உங்களுக்கு விருப்பமான, கண்ணியமான ஆடைகளை வாங்கி விடுங்கள். ஆடைகள் நமக்கு கண்ணியத்தை வழங்கக் கூடியவை. ஒரு சக மனிதன் நமது ஆடையைத்தான் முதலில் காண்கிறான். அந்த ஆடையானது நம் மீது கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக அமையட்டும். நாகரிகமெனும் பெயரில் அங்கும் இங்கும் கிழிசலுற்றுத் தொங்கும் ஆடைகளை நடிகர்களே அணியட்டும். இஸ்லாமியர்களான எமக்கு அவை வேண்டாம்.\nஆடைகளை வாங்க முற்படும்போது அவை உருவாக்கப்பட்டிருக்கும் துணியின் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். நமது தோலுக்கும், நாம் வசிக்கும் பிரதேசத்தின் கால நிலைக்கும் அவை ஒத்து வருமா, தாக்குப் பிடிக்குமா என்பவற்றையும் தீர்மானித்து, பொருத்தமானவற்றை மட்டுமே வாங்குங்கள். மிக அதிகமான விலையுடைய ஆடைதான் நல்ல ஆடை எனவும் தரத்தில் சிறந்த ஆடை எனவும் எண்ணமிருந்தால், அந்த எண்ணத்தை முதலில் விட்டொழியுங்கள்.\nபிரமாண்டமான கடைகளில் உள்ள ஆடைகளின் விலையானது, அக் கடைகளின் மின்சாரச் செலவு, ஊழியர்களுக்கான வேதனம், இறக்குமதி வரிகள், இலாபம் என அனைத்தும் உள்ளடங்கியதென்பதை நினைவில் வைத்திருங்கள். எனவே நல்ல தரமான ஆடைக்கும், அவற்றின் விலைக்கும் சம்பந்தமேயில்லை. நேர்த்தியான, ஒழுங்கான ஆடைகள் வீதியோரத்திலுள்ள சிறிய கடைகளிலும் கூட மலிவு விலைககளில் கிடைக்கும்.\nஇன்றைய காலத்தில் பட்டுத் துணியால் நெய்யப்பட்ட நாகரீகமான ஆடைகளை ஆண்கள் பரவலாக அணிகிறார்கள். ஹராமென இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள பட்டாடைகளை அணிவதை விட்டும் ஆண்கள் தவிர்ந்திருங���கள். அதேபோல பெண்கள், மெல்லிய துணிகளாலான மற்றும் உடலோடு ஒட்டிப் பிடிக்கும் இறுக்கமான ஆடைகளை வாங்குவதை விட்டும் தவிர்ந்திருங்கள். அடுத்தது முக்கியமாக, பெரிய கடைகள், வாங்கப் போகும் ஆடையை அணிந்து பார்க்கவென்று சிறிய அறைகளைக் கொண்டிருக்கும். அவற்றின் கண்ணாடிச் சுவர்களில், மேற்கூரையில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள், ஆடை மாற்றுபவர்களைப் படம்பிடித்து இணையத்தில் உலவவிட்ட சம்பவங்கள் பரவலாக இருப்பதால், அவற்றில் போய் ஆடை மாற்றிப் பார்ப்பதை இயன்றவரை தவிர்ந்துக்கொள்ளுங்கள்\nவளர்ந்து வரும் குழந்தைகளுக்கான ஆடைகள், சப்பாத்துகளை வாங்கும்போது சற்றுப் பெரிய அளவில் உள்ளதையே வாங்குங்கள். குழந்தைகளை அலங்கரித்துப் பார்க்கும் ஆசை எல்லாப் பெற்றோர்களுக்குமே உள்ளதுதான். எனினும் இக் காலத்தில் எளிதில் உடைந்துவிடக் கூடிய, மணிகள் கோர்க்கப்பட்ட, கண்ணாடி ஆபரணங்களை சிறு குழந்தைகளுக்கு வாங்கி அணிவிப்பதைத் தவிர்ந்துகொள்வது நல்லது. குழந்தைகளை அவை காயப்படுத்திவிடக் கூடும். சிறு ஆபரணங்களைக் குழந்தைகள் விழுங்கி, பெரிய சிகிச்சைகளுக்கு அவை இட்டுச் சென்றதைச் செய்திகள் மூலம் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.\nஇவ்வாறாக, பெருநாளைக்கான ஆடைகளை வாங்கிவிட்டோம். இனி அவற்றைப் பெருநாளன்று குளித்து, ஆசையோடு அணியப் போகிறோம். பிறகு அவற்றைக் கழுவி, அலமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா அவற்றைக் கழுவி, அலமாரிக்குள் நிறைந்திருக்கும் மற்ற ஆடைகளோடு மடித்துவைத்து விடுவதால் நன்மை கிடைத்துவிடுமா எல்லாம் வல்ல இறைவன், நமக்கு வசதியைத் தந்திருக்கிறான். விருப்பம் போல புத்தாடைகளை வாங்கிக்கொள்ள நம்மால் முடிந்தது. ஆனால் தொழுகைக்கு அணிந்து செல்வதற்குக் கூட ஒழுங்கான ஆடையில்லாமல் நமது ஊரில், அயல் கிராமங்களில், யாசகம் கேட்டு வருவோரில் என எத்தனை பேர் வருந்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா\nஎங்கோ ஒரு ஊரில் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள், யுத்தச் சூழலால், சுனாமியால், வெள்ளத்தால் இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலிருந்து, உதவி கேட்டு நம்மிடம் வருகிறார்கள். அவர்களுக்குச் சில்லறைகளையும், அரிசியையும் கொடுத்து விடுவதோடு நமது ஸதகாக் கடமைகள் நிற���வு பெற்றுவிடுகின்றன என எப்படி இருந்து விட முடியும் தொழுகைக்குச் செல்ல வழியில்லாமல், கந்தலாடைகளோடும் கண்ணீரோடும் அவர்கள் நின்றிருக்கையில், மனம் நிறைந்த பூரிப்போடு பெருநாளை எவ்வாறு நம்மால் பூரணமாகக் கொண்டாடிவிட முடியும்\nரமழான் என்பது ஏழைகளின் பசியை மாத்திரம் உணரச் செய்யும் மாதமல்ல. அவர்களது அத்தனை குறைகளையும் நீக்கிவிடவென வரும் மாதம் அது. வசதியும், உதவுவதற்கான உள்ளமும் கொண்ட எல்லா இஸ்லாமியரும், தன்னிடம் மேலதிகமாக உள்ளவற்றைக் கொடுத்து உதவுவதில் ஒரு பொழுதேனும் தயங்கக் கூடாது. அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு, வீணாகப் பூச்சிகளரிக்க விடப்பட்டுள்ள உங்களது ஆடைகள், இன்னுமொரு ஏழையின் மானத்தை மறைக்க உதவும்.\nஃபேஷன் போய்விட்டதெனச் சொல்லி நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஆடைகள், இன்னுமொரு வறியவருக்கு புத்தாடைகளாகத்தான் இருக்கும். உங்கள் குழந்தைகளின் பாதங்களின் அளவை விடச் சிறிதாகிவிட்டன என்று மூலையில் போட்டு வைத்திருக்கும் சப்பாத்துகள், கல்லும் முள்ளும் தீண்டும் ஏழைக் குழந்தைகளின் பாதங்களை அலங்கரிக்கட்டும். இவ்வாறாக இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவது, உங்களுக்கு மனநிறைவைத் தருவதோடு, இவை போன்ற உங்கள் ஸதகாக்களும், அவர்களது பிரார்த்தனைகளும் உங்களுக்கான நன்மைகளையும் அதிகரிக்கச் செய்யும்.\nஅபூ ஹுரைரா(ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்.\n“ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே இது (பெரும்) நன்மையாகும்)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;\nதர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப���பணமாகட்டும் இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம் நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன் நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்” என்றார்கள். (ஸஹீஹ் புஹாரி – 1897)\nரமழான் மேற்கூறிய அனேகக் கடமைகள் ஒன்றாகச் சங்கமிக்கும் மாதம். இம் மாதத்தில் அதிகம் அதிகமாக ஸதகாக்கள் கொடுத்து ஏழை மக்களை இன்புறச் செய்வதோடு, நமது நன்மைகளையும் அதிகப்படுத்திக் கொள்வோம். புனித ரமழானின் பகல்களில் நோன்புகளை நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, ஸகாத், ஸதகா கொடுத்து, பாவ மன்னிப்பு வேண்டிக் கையேந்தி நிற்கும் நாம், வாங்கப் போகும் புத்தாடைகளிலும் இஸ்லாமிய நடைமுறையைப் பின்பற்றுவோம் இன்ஷா அல்லாஹ்.\nஇது, ரமழானில் மாத்திரமல்ல. புதிதாக ஒவ்வொரு ஆடை வாங்கும்போதும், நீங்கள் அணியாமல் வெறுமனே வைத்திருக்கும் நல்ல ஆடையொன்றை, சப்பாத்துச் சோடியொன்றை இல்லாதவரொருவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வையுங்கள். பரீட்சைகளுக்காக நீங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை, அந்தப் பரீட்சை முடிந்ததும், அவை உங்களுக்குத் தேவையற்றதெனில், பரீட்சையை எதிர்பார்த்திருக்கும், புத்தகங்களை வாங்க வசதியற்றிருக்கும் ஏழை மாணவர்களுக்கு அவற்றைக் கொடுத்துவிடுங்கள். அத்தோடு ஏழை, எளியோருக்கு, தேவையுள்ளோருக்கு எதைக் கொடுக்கும் போதும் உங்கள் குழந்தைகளை முன்னிலைப்படுத்துங்கள்.\nகுழந்தைகள் கைகளினால் அவற்றைக் கொடுக்கும்படி செய்யுங்கள். ஸதகா கொடுக்கும் அந்நற்பழக்கம், குழந்தைகளையும் தொற்றிக் கொள்ளும். உங்களை முன்மாதிரியாகக் கொண்டே உங்கள் குழந்தைகள் வளருவார்கள் என்பதால் ஈகைக் குணம் கொண்ட ஒரு நல்ல சந்ததி உங்களிலிருந்து உருவாகி விடுவார்கள். அவர்களிலிருந்து வரும் நன்மைகள், நீங்கள் மரணித்த பின்பும் உங்களைச் சேர்ந்துகொண்டே இருக்கும்.\nசிந்திப்பத்ற்கு ஒன்றுமே இல்லை. செயல்படுவோம் என உறுதி கொள்வோம வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் ரட்சித்து காத்தருள்வானாக, ஆமீன்\nகீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை \nகீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் தித்திக்கும் 'அச்சார் ஊறுகாய்' - சகோதரர் சர்புதீன் அவர்களின் ஸ்பெசல் தயாரிப்பு \nகீழை இளையவன் 'பேசும் சட்டம்'\nவங்கிக்கடன் வசூலிப்பில் தொடரும் அத்துமீறல்கள் - \"கடன் வாங்கலியோ, கடன்..\nகீழை இளையவன் IAS வழிகாட்டி\nஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, கடை பிடிக்க வேண்டிய 7 வழி கோட்பாடுகள் \nஈகைத் திருநாளே வருக.. ஈருலகிலும் நன்மைகள் தருக \nநோன்புப் பெருநாளும் புத்தாடைத் தேடலும் \nமக்கள் சட்டம் - வலை தளம்\nஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரையாளர். கீழக்கரை ஸஹிருதீன்\nகீழக்கரையில் காலாவதியான காகித கடிதத்திற்கான காத்திருப்புகள் - கட்டுரையாளர் கீழை இளையவன் \nஇன்றைய சூழலில் இளைஞர்கள் மீது சமூக வலைதளங்களின் தாக்கம் - கட்டுரையாளர் கீழை இளையவன்\nபூரண மது ஒழிப்பு சாத்தியமே கட்டுரையாளர் - எம்.பஹ்ஜத் குபுரா, கீழக்கரை\n'புதுக் கல்லூரி' ஒரு புதுக் கவிதை - நண்பர் 'தமீமுன் அன்சாரி' அவர்களுடன் கல்லூரி கால மலரும் நினைவுகள் \nகளை கட்டும் 'கல்வி விளம்பரங்களும்', கண்ணீரோடு காத்திருக்கும் 'கனவு விண்ணப்பங்களும்' \nசாதிக்க ஆசைப்படும் மாணவ பருவத்தினருக்கான புத்தகம் - 'சாதிக்க ஆசைப்படு' \nஇணைய தளங்களை முடக்கும் நவீன வலைத் திருடர்கள் - 'ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை' விழிப்புணர்வு கட்டுரை \nதெரிந்து கொள்வோம் - அறிஞர் அண்ணாவின் வியக்க வைக்கும் ஆங்கிலத்திறமை \nஇ‌ன்று ( 08.03.2012) உலக மக‌ளி‌ர் ‌தின‌ம் - 'பெண்ணடிமை சாத்திரங்கள் ஒழிப்போம்' கட்டுரையாளர் கீழை இளையவன்\nதடம் பதிக்கும் IP முகவரிகள்\nஅபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) தொடர்பு எண் : 0091 9791742074\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2016/08/blog-post_12.html", "date_download": "2018-10-17T09:40:23Z", "digest": "sha1:KHWWT3P66M4BDNLTIJMNTGDNYKISWFUP", "length": 9478, "nlines": 194, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: மண்ணில் இந்த....", "raw_content": "\nவெள்ளி, 12 ஆகஸ்ட், 2016\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at பிற்பகல் 1:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிசுAWESOME 13 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 10:37\n150 க்கு வாழ்த்துக்கள் நண்பரே.. அசத்துங்கள் ..\nGeetha M 13 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 7:57\nவெங்கட் நாகராஜ் 14 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 10:45\nவாவ்.... அருமை நண்பரே. வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் சக்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://try2get.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-10-17T10:01:59Z", "digest": "sha1:RELCBJ2BYTGKLBBRO7YYCAKKOTFRDMRS", "length": 4008, "nlines": 55, "source_domain": "try2get.blogspot.com", "title": "முயற்சி வெற்றி தரும்: நாவல்கள்", "raw_content": "\nரமணிசந்திரனின் நாவல்கள் சில இடம்பெற்றுள்ளன, இதை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nDownload - வைகரை வெல்லும்\nDownload - வல்லமை தந்துவிடு\nDownload - அவள் எங்கே பிறந்திரிக்கிறாளோ\nDownload - யாரடி நீ மோகினி\nDownload - வாழ்வென்பது உன்னோடுதான்\nDownload - வசந்த மல்லி\nDownload - வந்து போகும் மேகம்\nDownload - வண்ணவிழி பார்வையிலே\nDownload - தந்துவிட்டேன் என்னை\nDownload - தண்ணீர் தணல் போல் தெரியும்\nDownload - இது ஒரு உதயம்\nDownload - முத்தின் ஒளி வீச்சினிலே\nDownload - உறங்காத கண்கள்\nDownload - உன்னைத் தழுவடல�� கண்ணம்மா\nஉங்கள் பின்னூட்டங்கள் (Comments) வரவேற்கப்படுகின்றன.\n(முக்கிய குறிப்பு: இந்த நாவல்கள் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டதாகும்)\nரொம்ப ரொம்ப அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு... நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக டவுன்லோட் பண்ணிக்கொள்கிறேன்.\nபதிவுகளை Email - ல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_24.html", "date_download": "2018-10-17T10:11:53Z", "digest": "sha1:J3FJXICNQ25R35WZLGCX6JGNOT32G5T4", "length": 60185, "nlines": 530, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: திருமண நாள்.....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nவியாழன், 24 மே, 2018\nபதினாறு வருட நிறைவான வாழ்க்கை ஒருசில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் பெரும்பாலும் ஒன்று போலவே சிந்திப்போம்.. கைப்பிடித்த நாளில் இருந்த அன்பும், அக்கறையும் இன்றும் தொடர்கிறது..\nதிருமணம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருவருமே கரம் பற்றியிருக்கிறோம்..அப்படியே ஏற்றுக் கொண்டு புரிதலுடன் வாழ்கிறோம்.. அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் மனம் ஒன்றித் தான் செயல்படுகிறோம்..\nவாழ்வில் இனி வரும் தருணங்களிலும் இதே அன்பு நீடித்து, நல்ல உடல்நலத்தோடும், மன வலிமையோடும், புரிதலோடும் வெற்றி பெற கடவுளின் அருளோடு உங்கள் வாழ்த்துகளும், ஆசிகளும் கிடைக்கட்டும்\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 7:23:00 முற்பகல்\nமனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி\nபல்லாண்டு வாழ்க வளமுடன், நாளும் நலமுடன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:25\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 24 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:04\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:25\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\n பல்லாண்டு இதே புரிதலுடன் நலமுடன், நல்ல ஆரோக்கியத்துடன், வளமுடன் வாழவும் எங்கள் இருவரின் வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:26\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nமனம் நிறைந்த வாழ்த்துகள் ஆசிகள். கருத்து வேற்றுமை நன்மையே தரும். அப்போத் தான் அலசி ஆராய்ந்து இருவரில் யாருடைய கருத்து சரியாக இருக்குனு புரியும், புரிந்து கொள்ள முடியும். நாங்க \"கத்தி\"ச் சண்டையே போட்டுப்போம். அதுவும் மாமா மார்க்கெட் போயிட���டு வந்தால் வாங்கிட்டு வந்திருக்கிற சாமான்கள் பத்துப் பேருக்குக் காணும். நான் ஷாப்பிங்கே போக மாட்டேன். கிட்ட இருக்கும் கடைகளில் இருப்பதை வைச்சே ஒப்பேத்துவேன். அவர் போனால் திரும்ப வீட்டுக்குக் கொண்டு வரது பெரிய பாடு வாங்கிட்டு வந்திருக்கிற சாமான்கள் பத்துப் பேருக்குக் காணும். நான் ஷாப்பிங்கே போக மாட்டேன். கிட்ட இருக்கும் கடைகளில் இருப்பதை வைச்சே ஒப்பேத்துவேன். அவர் போனால் திரும்ப வீட்டுக்குக் கொண்டு வரது பெரிய பாடு :))))) இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சம் குறைச்சுட்டு வரார்\nஸ்ரீராம். 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:23\nஅக்காவின் கருத்தைக் கன்னாபின்னானு ஆதரிக்கிறேன்\nஅக்காவின் கருத்தைக் கன்னாபின்னானு ஆதரிக்கிறேன்\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீ.. இதில ஸ்ரீராம் கீசாக்கா கட்சியா இல்ல மாமா கட்சியாஆஆஆஆ\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:27\nகருத்து வேற்றுமை நன்மையும் தரும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:29\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் - ஹாஹா....\nகீசாக்கா கட்சியா இல்ல மாமா கட்சியா ஹா ஹா நல்ல கேள்வி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:29\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி\nஅன்புடன் என்றும் இதே போல் ஒற்றுமை தழைத்தோங்கி, நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nதங்கள் இருவருக்கும் என் அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:29\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:30\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:30\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முகுந்த் ஜி....\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:31\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்���ி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nகாமாட்சி 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:50\nஉங்கள் இருவருக்கும் அன்புடன் கூடிய வாழ்த்துகளும் மனமார்ந்த ஆசிகளும். அன்புடன்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:32\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா...\nவை.கோபாலகிருஷ்ணன் 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:58\nமிகப்பொருத்தமான ஜோடியான தங்கள் இருவருக்கும் எங்கள் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.\n’பேறுகள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க \nஎன மனதார ஆசீர்வதித்து மகிழ்கிறோம்.\nநெ.த. 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:50\nநல்ல வேளை கோபு சார்.. 'பேறுகள் பதினாறும்' என்று ஜாக்கிரதையாகப் போட்டிருக்கீங்க. 'பதினாறும் பெற்று பெருவாழ்வு' என்று சொல்லியிருந்தீர்களென்றால், எனக்கு சந்தேகம் வந்திருக்கும். ஹா ஹா ஹா.\nவை.கோபாலகிருஷ்ணன் 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:06\nஎனப் பொதுவாகச் சிலர் 16-ஐச் சொல்கின்றனர்.\nநாம் இன்று வாழும் உலகில் ......\nஉள்ளத்திற்கு நிறைவு தரும் வேலை,\nபை நிறைய + கை நிறைய வரும் ஊதியம்,\nபுரிந்து கொண்ட வாழ்க்கைத் துணை,\nதடையில்லா மின்சாரம் + குடிநீர்\nஊழல் செய்யா அரசியல் வாதிகள்,\nநன்கொடை கோராக் கல்விச் சாலைகள்\nஎன இந்தப் பதினாறையும் மாற்றி வைத்துக்கொள்ளலாம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:32\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:33\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:33\nபழைய பதினாறும், புதிய பதினாறும் - சிறப்பாகச் சொன்னீர்கள்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nநெ.த. 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 1:43\nநல் வாழ்த்துகள் வெங்கட், ஆதி வெங்கட்... எல்லா வளமும் பெற்று வாழ்க.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:34\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nமனம் நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள் இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் வர வாழ்த்துகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:34\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி\nசீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:34\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nராஜி 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 2:39\nஇருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:35\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.\nகோமதி அரசு 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:08\nஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள், ஆதி, வெங்கட் இருவரும் எல்லா வளமும் , நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க \nபடம் மிக அழகாய் இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:35\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nகோமதி அரசு 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:09\nவை.கோ சார் வாழ்த்து அருமை.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:35\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nஸ்ரீராம். 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:22\nஇனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.\nதுரை செல்வராஜூ 24 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 6:52\nஇறைவன் திருவருளால் எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க..\nஅன்பின் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:36\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:37\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:37\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஎனது 20 வருட மண வாழ்க்கையில் மொத்தம் ஒன்றை மாதம்தான் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து இருக்கிறோம் ப்ளஸ் கடந்த வாரம் 2 நாட்கள் ஊரில் இருந்து சொந்தம் வந்ததால் அவர்களை அழைத்து ப்ளோரிடா சென்றார்கள் அந்த இரண்டு நாளும் என் கூட செல்ல நாய்குட்டி இருந்தாலும் மிகவும் கஷ்டமாக இருந்தது... ஆனால் உங்களை போல் உள்ளவர்கள் அனேக நாட்கள் பிரிந்து வாழ்வது எனக்கு ஆச்சிரியம் அளிக்கிறது\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:38\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ம���க்க நன்றி ம்துரைத் தமிழன்.\nசில விஷயங்கள் இப்படித்தான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை. அதை அப்படியே ரசித்துப் போவது தான் நல்லது.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:39\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Bandhu ஜி.\nதி.தமிழ் இளங்கோ 25 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 5:13\nஇருவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:39\nதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிக��ரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும��� ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சி���்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\nகுஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்கள...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு ...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகள...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nகதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உண...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்கும...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் க...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன...\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில்...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வ...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்ப...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nகுஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குள...\nமனதை விட்டு அகலாத காட்சி…\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்ன...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒ���ிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_19.html", "date_download": "2018-10-17T09:15:04Z", "digest": "sha1:GQTSF3MCSJC5BCK7KNQCXNCCEKJY5N2Y", "length": 2810, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "நான் பதவி விலக மாட்டேன் ; பிரதமர் உறுதி", "raw_content": "\nHomeHotNewsநான் பதவி விலக மாட்டேன் ; பிரதமர் உறுதி\nநான் பதவி விலக மாட்டேன் ; பிரதமர் உறுதி\nஅரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.\nதேசிய அரசாங்கமொன்றில் பிரச்சினைகள் நிலவுவது சாதாரண விடயம் எனவும் இரண்டு தலைவர்கள் இருப்பதனால் நல்லாட்சி பயணத்திற்கு பாதிப்பு இல்லை எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.\nஅதேபோல் , இம்முறை தேர்தலில் பொதுமக்களிடம் இருந்து கிடைந்த எச்சரிக்கையை தாம் ஏற்பதாக தெரிவித்த பிரதமர் அதன்படி, எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:38:42Z", "digest": "sha1:2BU7RTMFBVPT3YEMXXY5KZBMLJZBEYJF", "length": 9093, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் உலகில் முதன் முறையாக மனித கறி விற்பனையா \nஉலகில் முதன் முறையாக மனித கறி விற்பனையா \nஜப்பானில் இருக்கும் ‘சாப்பாட்டு சகோதர்கள்’ என்ற உணவகம் ஒன்று மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது. ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து அந்த உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த உணவகத்துக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.\nஇங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. 100 டாலரில் இருந்து உணவுகள் கிடைக்கிறது. அதிகபட்சமாக 1193 டாலர் வரை உணவுகள் கிடைக்கிறது. மேலும் பல விதமான வகைகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூப்களும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு மனித உடல்கள் கிடைக்கும் ரகசியத்தையும் அந்த உணவகம் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி ஏற்கனவே இறந்த பின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர்.\nஒரு உடலை இவர்கள் 35,799 டாலர் கொடுத்து வாங்குகின்றனர். மேலும் 30 வயதுக்கும் குறைவான நோய் இல்லாத உடலை மட்டுமே வாங்குகின்றனர். தற்போது அந்த உணவகத்தில் சாப்பிட்ட சில மக்கள் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒருவர் ”இங்கு உணவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகவும் மசாலா தடவி வித்தியாசமாக இருக்கிறது.பன்றி கறி போலவே இருப்பதால் மனித கறியில் எதுவும் வித்தியாசம் தெரியவில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இது முழுவதும் கற்பனையாக எழுதபட்ட ஒரு செய்தி என தெர���ய வந்து உள்ளது.\nஜூலை 2016 ல், ஒரு ஸ்பானிஷ் “நையாண்டி தினசரி” வலை தளம் ஒன்று ‘சாப்பாட்டு சகோதர்கள் என்ற ஒரு செய்தியை வெளியிட்டது. நவம்பர் 2017 இதனை பல இணைய தளங்கள் வெளியிட்டன. ஒரு மெக்சிகன் செய்தி தளம் ஒன்று , 29 நவம்பர் 2017 அன்று கதையை போலியானது என கூறி உள்ளது.\nPrevious articleதனக்கு தானே தீவைத்து எரித்து கொண்ட வாலிபர் 3 மணிநேரம் கேட்பாரற்றுக் கிடந்த உடல் வீடியோ எடுத்த பயணிகள்\nNext articleபெண்கள் பற்றி கூறிய கருத்திற்காக மன்னிப்பு கேட்ட ஆப்கானிஸ்தான் அதிபர்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_530.html", "date_download": "2018-10-17T09:09:22Z", "digest": "sha1:GPJFN4JDRBSL6CBYP25UWVDQCHL2HGG5", "length": 3637, "nlines": 47, "source_domain": "www.malar.tv", "title": "ஹைதராபாத்தில் படமாகும் ரஜினி பாட்டு - aruns MALAR TV english", "raw_content": "\nHome ஹைதராபாத்தில் படமாகும் ரஜினி பாட்டு\nஹைதராபாத்தில் படமாகும் ரஜினி பாட்டு\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் படம் ‘2.0’. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான். பிரமாண்டத்துக்குப் பெயர்போன ஷங்கர், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இன்னும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்படாமல் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஷங்கர் தெரிவித்திருந்தார். அந்தப் பாடலை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதற்காக, கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் மிகப்பெரிய டீமே செட் போடும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/author/shadotnawas/", "date_download": "2018-10-17T09:54:26Z", "digest": "sha1:D2YYO5QAJE7XP275ZKTDUZMWITM2U3RU", "length": 15559, "nlines": 109, "source_domain": "www.meipporul.in", "title": "ஷான் நவாஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > ஆசிரியர்: ஷான் நவாஸ்\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nஉண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் Empirical evidence, Empiricism, அறிவியல், காலம், நாத்திகம், பட்டறிவு, பட்டறிவுச் சான்று, பட்டறிவுவாதம்0 comment\nகாலம் என்று ஒன்று இருக்கிறதா நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம் நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம் இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்\n“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\nரஜப் 06, 1439 (2018-03-24) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் நாத்திகம், மரணம், மறுமை வாழ்வு0 comment\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன’, ‘அதன் நோக்கம் என��ன’, ‘அதன் நோக்கம் என்ன’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.\nஅறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா\nஜுமாதுல் ஆஃகிர் 26, 1439 (2018-03-14) 1440-01-16 (2018-09-26) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் Daniel Haqiqatjou, இஸ்லாமும் அறிவியலும், டேனியல் ஹகீகத்ஜூ0 comment\nபலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்ல��ம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?page=8", "date_download": "2018-10-17T10:00:58Z", "digest": "sha1:OK3NDUUGQIGYKX5J66Z5T2B3FEENRVBV", "length": 8820, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமெரிக்கா | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரண��்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nஅமெரிக்க விமானப்படை வைத்தியர்களின் இலவச மருத்துவம் ; வவுனியாவில்\nவவுனியாவில் கடந்த ஒருவார காலமாக அமெரிக்கா விமானப்படை வைத்தியர்களுடன், இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து இலவச மருத்த...\nசீன, ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் புதிய தடை\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை விதித்த பொருளாதார தடைகளை மீறியமைக்காக சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் மீது அமெரிக்கா பொருளா...\nகர்ப்பிணியாகவிருந்த பிரபல நடிகை அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை லிரிக் மெக்கென்ரி கடந்த செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலையில் அரை நிர...\nஅழகியின் சிதைந்த முகத்தின் கதை\nஅமெரிக்காவில் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்து முகச் சிதைவுக்குள்ளான இளம் பெண்ணிற்கு அறுவை சிகிச்சையின் மூலம்...\nஅந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்...\nவெளியானது சிறுவர் துஸ்பிரயோகம் குறித்த அமெரிக்காவின் அதிர்ச்சி அறிக்கை\nமுக்கிய பொறுப்பிலிருந்தவர்கள் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக இவற்றை மறைத்தனர் அல்லது அலட்சியம் செய்தனர் எனவும் விசாரணை அறி...\nகோபத்தில் நபரொருவர் செய்த அநாகரீகச் செயல்: உயர் அதிகாரியின் பானத்தில் இதை கலக்கலாமா\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் அபூர்வமான விடயம் ஒன்று நடந்தேறியுள்ளது.\nசீனா செல்வாக்கை அதிகரிக்க முயற்சி- அமெரிக்கா இலங்கைக்கு இராணுவநிதியுதவி\nசீனா தனது புதியபட்டுப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் துறைமுகங்களிலும் ஏனைய உட்கட்டமைப்பு திட்டங்களிலும் முதலீட...\nஅமெரிக்க சமாதானப்பட���க்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து\nஅமெரிக்க சமாதானப்படையின் தன்னார்வத் தொண்டர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதன் மூலம் ஆங்கிலக் கல்விக்கான ஒத்துழைப்பை...\nஇந்திய-பசுபிக் நிதியுதவியின் நோக்கம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளோம் - ஹெதர் நௌர்ட்\nஇந்திய-பசுபிக் நிதியுதவியானது எமது வங்காள விரிகுடா முன்னெடுப்புக்கும் இலங்கையின் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த பதில்வி...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/young-athelete-devlivers-unborn-baby-flight-011074.html", "date_download": "2018-10-17T09:45:15Z", "digest": "sha1:LHGG5AAQDYU37O6TLFRT7B755GFQ7WN4", "length": 9542, "nlines": 116, "source_domain": "tamil.mykhel.com", "title": "விமான டாய்லெட்டில் சிசு... கர்ப்பம்னா தெரியாதாம்.... 19 வயது வீராங்கனையின் சோகக் கதை! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» விமான டாய்லெட்டில் சிசு... கர்ப்பம்னா தெரியாதாம்.... 19 வயது வீராங்கனையின் சோகக் கதை\nவிமான டாய்லெட்டில் சிசு... கர்ப்பம்னா தெரியாதாம்.... 19 வயது வீராங்கனையின் சோகக் கதை\nடெல்லி: டெல்லிக்கு வந்த விமானத்தின் டாய்லெட்டில் உயிரிழந்த நிலையில், முழுமையாக வளர்ச்சி அடையாத ஒரு சிசு கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக\nநடத்தப்பட்ட விசாரணையில், தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாது. ரத்தப் போக்குதான் என்று நினைத்ததாக, 19 வயது டேக்வாண்டோ வீராங்கனை கூறியுள்ளார்.\nகுவஹாத்தியில் இருந்து டெல்லிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தின் டாய்லெட்டில், காகிதத்தில் சுற்றப்பட்ட நிலையில், இறந்த நிலையில், முழுமையாக வளர்ச்சி அடையாத ஒரு சிசு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக நடத்தப்பட்ட உடனடி விசாரணையில், அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு இளம் பெண்தான், அந்தக் கருவின் தாயாக இருக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் அந்தப் பெண்ணை நிறுத்தி விசாரித்துள்ளனர்.\nகடந்த சில நாட்க���ாக வயிற்று வலி இருந்ததால், சில மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால், விமான பயணத்தின்போது திடீர் என ரத்தப் போக்கு ஏற்பட்டதாக அந்தப் பெண் கூறியுள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவருடைய குடும்பத்தாரும், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியாது என்று கூறியுள்ளனர்.\n19 வயதாகும் அந்தப் பெண் ஒரு டேக்வாண்டோ வீராங்கனை. தென்கொரியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அவருடன், அவருடைய கோச்சும் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.\nஇன்னும் சில வாரங்களில் பிறக்கும் நிலையில் கரு இருக்கும் நிலையில், தான் கர்ப்பமாக இருப்பது கூட தெரியாமல் அந்தப் பெண் இருந்துள்ளார். அதைவிட தற்போது அவருடைய கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports விளையாட்டு டேக்வாண்டோ கர்ப்பம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/14225833/1170251/job-offered-Rs-30-lakh-fraud.vpf", "date_download": "2018-10-17T10:41:18Z", "digest": "sha1:ODUPJX3DBCMJF36K623SE7XEPPWOH7AA", "length": 15679, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி || job offered Rs 30 lakh fraud", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி\nராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது\nராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ.30 ���ட்சத்து 25 ஆயிரம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது\nதிருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த 2 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் 2 பேரும் ராணுவத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும் கூறினர். இதனை உண்மை என நம்பிய நான் ரூ.3 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன்.\nபின்னர் இதுகுறித்து எனது நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்தேன். அதன்பேரில் 9 பேர் ராணுவத்தில் வேலை வாங்கி தரக்கோரி ரூ.27 லட்சத்து 25 ஆயிரத்தை 2 பேரிடமும் கொடுத்தனர். ஆனால் அவர்கள் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், விரைவில் வேலை வாங்கி தருவதாக கூறி காலம் கடத்தியும், நாங்கள் கொடுத்த ரூ.30 லட்சத்து 25 ஆயிரத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து வருகிறார்கள்.\nஎனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் கொடுத்த ரூ.30 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.\nமனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nதிருவரங்குளம் பகுதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் தி.மு.க.வினர் ஆய்வு\nஅரும்பார்த்தபுரம் பாலத்தை அரசு கண்டுகொள்ளவில்லை- பாரதீய ஜனதா குற்றச்சாட்டு\nபாகூரில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு\nநிதி நிறுவன ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள் - வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10093", "date_download": "2018-10-17T10:16:47Z", "digest": "sha1:UXRIFW5Q3XQYQMNXZUTI6RGD7Q6PGCFJ", "length": 5492, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Gbari: Jezhu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Gbari: Jezhu\nISO மொழியின் பெயர்: Gbari [gby]\nGRN மொழியின் எண்: 10093\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gbari: Jezhu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGbari: Jezhu க்கான மாற்றுப் பெயர்கள்\nGbari: Jezhu எங்கே பேசப்படுகின்றது\nGbari: Jezhu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gbari: Jezhu\nGbari: Jezhu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இத��வரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallpro.com/tamil/LongLive-Tamil.html", "date_download": "2018-10-17T10:31:16Z", "digest": "sha1:XIEQTZIQKPRYF4SZKNWMQE4ONW64MT26", "length": 9693, "nlines": 59, "source_domain": "nallpro.com", "title": " NallPro's Tamil Projects", "raw_content": "நான் 1989 ஆண்டு எங்கள் பாடசாலைக் கண்காட்சின் போது 7 கம்பியூட்டர்களில் தமிழில் இதைச் (தமிழ்) செய்துவைத்தேன். அப்போது இன்டர்நெட் (Internet) இல்லை, ஏன் கணனி கூட ஒரு சிலரிடம்தான் இருந்து (கணனியின் விலை கிட்டத்தட்ட $5,000). அதுவும் தமிழில் எழுதுவது என்றால், எவ்வளவு கஷ்டம் என்று சொன்னால் இலகுவில் விளங்காது, அதை அப்போது செய்தவர்களுக்குத்தான் தெரியும். 20 வருடங்களிற்கு முன், இப்ப மாதிரி அப்ப விண்டோஸ் (Windows) இல்லை, Tamil Fonts உம் இல்லை, ஏன் Monitor இல் கூட ஒருவகைக் color (Mono) தான்\n[அதன் Windows வடிவத்தை இங்கு தருகிறேன் இது உங்கள் பிள்ளைகலின் தமிழ் அறிவுக்கும் உதவும்.]\nஉலகப் பழம் பெரும் மொழிகளுள் தமிழும் ஒன்றாகும்.\nஉலகில் ஏறக்குறைய எட்டுகோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.\nதமிழ் ஐயாயிரம் ஆண்டுகள���க்கு முன்னயைது என மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்\nஇதை நிரூபிக்க தொல்காப்பியம், அகநாநூறு புறநாநூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க நூல்களில் இருந்து மேற்கொள்கய் காட்டுகின்றனர்.\nஆதியில் மூவேந்தர்கள் தமிழ் வளர்த்தார்கள்.\nஅவர்கள் தமிழ் வளர்க்க முச்சங்கங்கள் வைத்திருந்தனர்.\nமுதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பன அவை.\nமுதற்சங்கம் பஃறுளி ஆற்றங்கரையில் இருந்த கபாடபுரத்தில் இருந்து.\nஇப்போது அவை இல்லை, கடல் கொண்டுபோய்விட்டது.\nபுறநானூற்றில் \"பஃறுளி ஆற்றின் மணலிலும் பலவே\" என ஒரு அடி வருகிறது.\nதமழில் 247 எழுத்துக்கள் உண்டு.\nஇதில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்-மெய் எழுத்துக்கள் 1 ஆய்தம்.\nவல்லினம், மெல்லினம், இடையினம் என ஒலி எழுப்பும் எழுத்துக்கள் உண்டு.\nஇயல், இசை, நாடகம் என மூவகைத் தமிழ் உண்டு.\nநாடகம் நடனமும் இசையும் கலந்தது இசை-சங்கீதம், இயல் இலக்கணத்தமிழ்.\nஇவற்றிக்கு தனித்தனியே இலக்கணங்கள் உண்டு.\nஉலகம் உள்ள வரை தமிழ் இருக்கும் \nஅந்த தமிழ் எழுத்துக்களின் வடிவம்\nகண்காட்சின் போது; ஒரு பகுதிக் கணனியுடன்\nஅன்று என் வாழ்விலும் திருப்பு முனையாக அமைந்தது, காரணம் இதைவிட இன்னும் செய்யலாம் என்ற தன் ஆர்வமும், தன்நம்பிக்கையும், தைரியமும் எனக்கு உண்டானது. [ஆனாலும் என்னால் 1991 ஆண்டின் பின் அந்த வேகத்தில் இயங்க முடியவில்லை தெடர் இழப்புக்கள்..... இப்ப நாட்டையும் தெடர் இழப்புக்கள்..... இப்ப நாட்டையும்\nIn 1989 First time, I published Tamil Fonts (Not a Windows edition) to public in Canada. [கனடாவில் 1989 ஆம் ஆண்டு தமிழ் எழுத்துக்களை கணனியில் முதல் முதலில் நான் அறிமுகப்படுத்தினேன்.]\n நான் 9ஆம் வகுப்பு படித்துகொண்டிருக்கும்போது, நான் ஒரு என்ஜினீயராக வரவேண்டும் என்று எண்ணினேன்.]\nஅன்று கண்காட்சிக்கு வந்த பலர் தமிழர்கள் இதைப் வரிசையில் நின்று அச்சுப்படி (Print-out) எடுத்து சென்றார்கள்.\nஅப்பேது இருந்த தமிழ் பத்திரிகையிலும் இதைப்பற்றி பாரட்டி எழுதி இருந்தர்கள். (ஒரு பத்திரிகையில் நான் பல கம்பியூட்டர்களில் தமிழ் பிரதிபலிப்புக்கள், செய்திகள் வைக்கப்பட்டிருந்தன என்றும், ஆனால் வரலாற்றில் தமிழ்க்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் என்று படித்தாக நினைவிருக்கு...)\nஅறிவியல் (Science), கணனித் தொழில் நுட்பம் (Computer Technology) இப்ப எங்கயே சென்றுவிட்டது. இப்ப இதுகளைச் செய்வது சுலபம் ஆனால் அப்பேது இது எவ்வளவு கஷ்டம் என்று சொன்னால் இலகுவில் விளங்காது, எலியும் (Mouse), யன்னலும் (Windows) இல்லாத காலம் அது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/04/154.html", "date_download": "2018-10-17T09:40:21Z", "digest": "sha1:OLEXYKJULA754RIBDFIRLH5SRWN7ZLJD", "length": 18962, "nlines": 151, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 154. காலை முதல் மாலை வரை", "raw_content": "\n154. காலை முதல் மாலை வரை\nடாக்டர் பரந்தாமனுடன் ஒரு நாள் முழுவதும் இருந்து அவரை அருகிலிருந்து கவனிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nபரந்தாமன் ஒரு பொருளாதார நிபுணர். கல்லூரிப் பேராசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், கல்லூரி மாணவர்களுக்காகப் பொருளாதாரப் புத்தகங்கள் எழுதிக் கல்வித் துறையில் பிரபலமானார்.\nஅதைத் தொடர்ந்து, இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரம் ஆகியவை குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி முதலில் தேச அளவிலும், பிறகு உலகளவிலும் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு பொருளாதாரம் குறித்த கருத்தரங்குகளில் அவரது பங்கேற்பு இன்றியமையாததாகக் கருதப்பட்டது.\nவிரைவிலேயே நாட்டின் மிகச் சிறந்த பொருளாதார வல்லுனர்களில் ஒருவராகக் கருதப்பட்டு, திட்டக் குழு உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு நிபுணர் குழுக்களிலும் பங்கு வகித்தார். வெளிநாடுகள் பலவற்றிலிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்தன.\nபொருளாதாரத்தைப் பற்றிப் பேசும் எவரும் பரந்தாமனைக் குறிப்பிடாமல் பேச முடியாது என்ற அளவுக்கு அவரது செல்வாக்கும், பங்களிப்பும் மிகுந்திருந்தன.\nஅறுபது வயதைக் கடந்தபின் தனது துறை சார்ந்த செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டு ஆன்மீகப் பணிகளில் ஈடுபடத் துவங்கினார். ஒரு பிரபல தொண்டு நிறுவனத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு, நிர்வாக ரீதியாக அவர்களின் செயல்பாடுகளில் பங்கேற்று வந்தார்,\n'ஒரு முழுமையான மனிதர்' என்ற தலைப்பில் அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக என் பத்திரிகையின் சார்பில் ஒருநாள் முழுவதும் நான் அவர் அருகில் இருந்து கவனித்து அவரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதுவது என்று முடிவானது.\nகாலை 7 மணிக்கு நான் பரந்தாமனின் வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்தியபோது, அவரே வந்து கதவைத் திறந்தார்.\nஎன்னை அறிமுகப் ���டுத்திக்கொண்டதும், என்னை வரவேற்று உட்கார வைத்து, காப்பி கொடுத்து உபசரித்தார்.\nபிறகு என்னிடம், \"மிஸ்டர் மணி நான் என் வேலைகளை செஞ்சுக்கிட்டே இருப்பேன். நீங்க என் கூடவே இருந்து பாருங்க. எங்கிட்ட ஏதாவது கேக்கணும்னா கேளுங்க. முடிஞ்சா அப்பவே பதில் சொல்லுவேன். பிஸியா இருந்தா அப்புறம் சொல்லுவேன்\" என்றார்.\n நீங்க அதுக்குள்ளே குளிச்சு ரெடியாயிட்டீங்களே எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க\n\"பத்தரை மணிக்குத் தூங்கப் போகணும்கறது என்னோட டைம் டேபிள். ஆனா பல நாள் பதினொண்ணுக்கு மேல ஆயிடும்\" என்றார்.\nஅதன் பிறகு அவர் செய்தவற்றை கவனித்துக் குறிப்பெழுதிக் கொண்டே வந்தேன்.\nஅவருடைய அறிவுக்கூர்மை, சுறுசுறுப்பு, பல விஷயங்களில் அவருக்கிருந்த ஆர்வம் மற்றும் ஞானம், சோர்வோ, சலிப்போ இல்லாமல் அவர் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு வந்தது ஆகியவை என்னை பிரமிக்க வைத்தன.\nநான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தபோதும், அவர் இயல்பாக என்னென்ன செய்வாரோ அவற்றையெல்லாம் செய்துகொண்டு வந்தார், செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது, குறிப்புகள் எழுதுவது, தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றில் அவர் ஈடுபடும்போது நான் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅவர் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் நான் எழுந்து அறைக்கு வெளியே சென்று விடுவேன். ஆனால் சில சமயம், அவர் என்னை இருக்கச் சொல்லிக் கை காட்டுவார். பொருளாதாரம் மற்றும் பல விஷயங்கள் பற்றி அவர் தொலைபேசியில் பேசும்போது, நான் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சைகை செய்வார்.\nகாலை உணவுக்குப் பிறகு அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் நானும் காரில் சென்றேன். அவர் சேவையாற்றி வந்த தொண்டு நிறுவனம், வேறு சில அலுவலகங்கள் ஆகிய இடங்களுக்கு அவருடன் சென்றேன். அவர் யாரிடமாவது தனிப்பட்ட முறையில் உரையாடும் சமயங்கள் தவிர, மற்ற சமயங்களில் நான் அவருடனேயே இருந்தேன்.\nமாலையில் அவர் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு பார்வையாளர் வரிசையில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டேன். மாலை வீட்டுக்கு வந்து, மீண்டும், படித்தல், எழுதுதல், தொலைபேசியில் பேசுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டார். இரவு உணவு முடிந்ததும் 9 மணிக்கு மேல்தான் அவரிடமிருந்து விடைபெற்றேன்.\n\" என்றார் நான் கிளம்பும்போத��.\n ஒங்க பக்கத்தில இருந்து பாத்ததில, உங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்\" என்றேன்.\n\" என்று சிரித்துக்கொண்டே சொன்னவர், \"என்ன எழுதறீங்கன்னு பாக்கறேன்\nபரந்தாமனைப் பற்றிய என்னுடைய கட்டுரை வெளியான அன்று மாலை அவர் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். \"என்னப்பா இப்படில்லாம் எழுதியிருக்கே\" என்றார் கோபத்துடன். (நான் அவருடன் இருந்தபோது என்னை மரியாதையாக விளித்து வந்தவர், இப்போது என்னை ஒருமையில் விளிப்பதை கவனித்தேன்\" என்றார் கோபத்துடன். (நான் அவருடன் இருந்தபோது என்னை மரியாதையாக விளித்து வந்தவர், இப்போது என்னை ஒருமையில் விளிப்பதை கவனித்தேன்\n\"என்ன ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேக்கறே நான் ரொம்ப முன்கோபி, சிடுமூஞ்சி அப்படிங்கற மாதிரி எழுதி இருக்கே நான் ரொம்ப முன்கோபி, சிடுமூஞ்சி அப்படிங்கற மாதிரி எழுதி இருக்கே\n அப்படிப்பட்ட வார்த்தைகளை நான் பயன்படுத்தல. உங்களோட அறிவுக்கூர்மை, பல் விஷயங்களைப் பற்றிய உங்க பரந்த அறிவு, ஒரு நிமிஷத்தைக் கூட வீணடிக்காம, நேரத்தை நீங்க பயன்படுத்தற அற்புதம், உங்களோட சேவைகள் இதையெல்லாம் பத்தி எழுதி இருக்கேனே சார்\n\"அதை மட்டும் எழுதியிருந்தா பரவாயில்லயே நான் ஏதோ பொறுமையில்லாதவன் மாதிரியும், எல்லார்கிட்டயும் எரிஞ்சு விழறவன் என்கிற மாதிரியும் எழுதி இருக்கியே நான் ஏதோ பொறுமையில்லாதவன் மாதிரியும், எல்லார்கிட்டயும் எரிஞ்சு விழறவன் என்கிற மாதிரியும் எழுதி இருக்கியே\n நடந்த சம்பவங்களை அப்படியே எழுதியிருக்கேன். நீங்க பொறுமை இல்லாம நடந்துக்கிட்டீங்கன்னு விமர்சனம் பண்ணல. நீங்க எல்லார்கிட்டயும், எல்லா விஷயத்திலேயும் பர்ஃபெக் ஷனை எதிர்பாக்கறவரு. அது இல்லாதபோது நீங்க கோபப்பட்டுப் பேசறீங்க. காலையில பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடறப்ப தண்ணி வெக்கலேன்னு சமையல்காரரைக் கோவிச்சுக்கிட்டீங்க. அது மாதிரி டின்னர் சாப்பிடறப்ப, தோசை முறுகலா இல்லேன்னு கோவிச்சுக்கிட்டீங்க. கார்ல வரும்போது கார்ல ஏசி அதிகமா இருந்ததுங்கறதுக்காக டிரைவரைக் கோவிச்சுக்கிட்டீங்க. சாயந்தரம் நீங்க மீட்டிங்கில பேசறப்ப மைக் சரியா வேலை செய்யலைங்கறதுக்காக 'ஒரு மைக் கூட ஒழுங்கா அரேஞ்ஜ் பண்ண முடியாதவங்க என்னைப் பேசறதுக்குக் கூப்பிடாதீங்க'ன்னு கூட்டத்தை ஏற்பாடு பண்ணினவர்கிட்ட சத்தமா சொன்னீங���க. மைக் இல்லாமலேயே அது எல்லார் காதிலேயும் விழுந்தது இது மாதிரியான சம்பவங்களை அப்படியே நடந்தது நடந்தபடி எழுதியிருக்கேன். நடக்காதது எதையாவது நான் எழுதியிருந்தா சொல்லுங்க இது மாதிரியான சம்பவங்களை அப்படியே நடந்தது நடந்தபடி எழுதியிருக்கேன். நடக்காதது எதையாவது நான் எழுதியிருந்தா சொல்லுங்க\nஅவரிடமிருந்து பேச்சு வரவில்லை, கோபமான பெருமூச்சு மட்டும் தொலைபேசியில் கேட்டது.\nநிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறயுடைமை\nஎல்லாவற்றிலும் நிறைவாக இருக்கும் தன்மை ஒருவரை விட்டு நீங்காமல் இருக்க வேண்டுமானால், அவர் பொறுமை என்னும் குணத்தைப் போற்றிக் காக்க வேண்டும்.\n157. வஞ்சம் தீர்க்க ஒரு வாய்ப்பு\n154. காலை முதல் மாலை வரை\n152. நினைக்கத் தெரிந்த மனமே\n144. பெண்ணே நீ வாழ்க\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/10/blog-post_38.html", "date_download": "2018-10-17T10:26:18Z", "digest": "sha1:YNWRHQHCHUFSHXGMNKGPRZU5KBZNFQPU", "length": 3277, "nlines": 50, "source_domain": "www.easttimes.net", "title": "ஒலுவில் மதீனாவில் சிறுவர் தின நிகழ்வுகள்", "raw_content": "\nHomeHotNewsஒலுவில் மதீனாவில் சிறுவர் தின நிகழ்வுகள்\nஒலுவில் மதீனாவில் சிறுவர் தின நிகழ்வுகள்\nஒலுவில் அல் மதீனா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று வித்தியாலய முன்றலில் அதிபர் KL அமீர் தலைமையில் இடம்பெற்றன.\nஇந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி அல்ஹாஜ் MAA . வஸீர்டீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் PT ஜமால்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்.\nமாணவர்களின் ஊர்வலம் மற்றும் காலை நிகழ்வுகளை பெரிதும் ஊக்குவித்த பெற்றோர், எமது பிரதேசத்தில் இவ்வாறான மாணவர் சிறுவர் மேம்படுத்துகை நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். பெற்றோர் மற்றும் கல்விச் சமூகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தன.\nஅத்துடன் நிகழ்வுகளில் கலந்து சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்பாளர் AC . ரிஷாட் மாணவர்களுக்கான அன்பளிப்புகளை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/02/blog-post.html", "date_download": "2018-10-17T10:21:20Z", "digest": "sha1:4GJF3MKYBUF5RIFJSNLP7CTPF5XSTYRL", "length": 13993, "nlines": 295, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இது ஒரு காதல் அறிமுகம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 14 பிப்ரவரி, 2014\nஇது ஒரு காதல் அறிமுகம்\nஅன்பை அள்ளிச் சொரிந்தாலும் - உன்\nஒருவன் அன்புக்கு நிகர் எதிலும் காணேன்\nகாலங்கள் வேகமாய் பறந்து சென்றாலும்\nநாளும் பூக்கும் மலர்கள் போல்\nசாரமெல்லாம் இழக்கின்றேன் – உன்\nஎன்னைத் தவிர விளக்கம் சொல்ல யாருண்டு\nஉன் நினைவு மனதில் பூத்ததனால்\nவார்த்தைகளால் இனிய ராகம் இசைக்கின்றாய்\nபார்வையால் காதல் பாடம் நடத்துகின்றாய்\nஉன் நகர்விலே ஓராயிரம் பூப்பந்தல்கள்\nஉன் சிரிப்பிலே என் சிந்தை சிக்கித் தவிக்கிறது\nஉன் புகழ்ச்சியில் என்னை நான் இழக்கின்றேன்\nஉன் இதய வருகை என் இதய ராகம்\nஎன் கவிதைகளுக்கு கருத் தந்தவனே\nயாரோ காதலை என்னிடம் சொல்ல\nயானோ உன்னிடம் அதனைச் சொல்ல\nஉன் மனம் எனக்கு அறிமுகமானது\nஉன் காதலே எனக்குக் காணிக்கையானது\nஉன் காதலை என் மனம் ரசித்தது\nஒரு காதல் இழப்பு ஒரு காதல் உதயம்\nஉச்சிமுதல் பாதம் வரை ஓவியமாய்\nஉன் உருவம் என் மனதில் பதிந்திருக்க\nவிழுந்து விட்டேன் உன் அடியில் – இனியும்\nகாத்திருக்க நேரமில்லை நானும் இன்று\nகாதலர் தினத்தினிலே காதலை சொல்லி\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்\nநேரம் பிப்ரவரி 14, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n/// காதல் மனதில் பெருக்கெடுத்தால்\nகோழை உலகில் மறைந்திடுவான் // தன்னையும் மறந்திடுவான்...\nஅன்பு தினம் - என்றும் வேண்டும்...\nதினம் என்றும் - அன்பாக வேண்டும்...\n14 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 2:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎன் குற்றமா அவன் குற்றமா\nஇது ஒரு காதல் அறிமுகம்\nமுடிவைச் சொல்லிவிடு (பாகம் 4\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:34:31Z", "digest": "sha1:7QYLC5NXKJWUUWWGDR5TP6WS5YQTY4IA", "length": 3277, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஆசிட் | 9India", "raw_content": "\nகாதலன் மீது ஆசிட் வீச்சு – காதலி துணிகரம்\nஉத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் எனும் பகுதியில் வசிப்பவர் அப்ரீன் (20). அவர் அதே ஊரைச்சேர்ந்த சுராஜ்(22) என்பவரை காதலித்து வந்தார். சுராஜ், ஹரித்துவாரில் வேலை செய்துவருகிறார். இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்ததில் இருந்தே காதலித்து வந்தனர். சுராஜின் காதலை அவரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை என்பதால, அவர் தனது வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_37.html", "date_download": "2018-10-17T10:46:45Z", "digest": "sha1:N3ZDIHALQEPIYRI2REOCXU4I2T3RP4TY", "length": 22065, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "புதிய அரசியலமைப்பினால் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு; மைத்திரியிடம் விமல் வீரவங்ச எடுத்துரைப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » புதிய அரசியலமைப்பினால் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு; மைத்திரியிடம் விமல் வீரவங்ச எடுத்துரைப்பு\nபுதிய அரசியலமைப்பினால் ஒற்றையாட்சிக்கு பாதிப்பு; மைத்திரியிடம் விமல் வீரவங்ச எடுத்துரைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையில் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கும், பௌத்தத்துக்குமான முதலிடத்துக்கான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இதன்போதே, விமல் வீரவங்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சி, பாராளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்படுவதற்கு முன்னர், அமைச்சரவை மட்டத்திலேயே இல்லாது செய்யப்பட வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி எடுத்துரைத்துள்ளது.\nசந்திப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விமல் வீரவங்ச, “குறித்த இடைக்கால வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கும் பௌத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைக்கும், பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஜனாதிபதிக்கு விளக்கினோம்.\nஅறிக்கையை மேற்கோள்காட்டி, ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டினோம். இந்த முன்மொழிவுகள், மக்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதற்காக, மிகவும் கவனமான முறையில் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஇந்தியாவின் அழுத்தத்தின் கீழ் 13வது திருத்தத்தின் போது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, அரசியலமைப்பைக் காப்பதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இப்போது, அவற்றையும் நீக்குவதற்குத் திட்டமிடப்படுகிறது.\nஅதற்கு ஜனாதிபதி, \"ஜனாதிபதி ஜயவர்தனவால் கூடத் தொடப்படாத ஒரு விடயத்தை, நான் எப்படி அனுமதிக்க முடியும்\" எனக் கூறினார்” என்றுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்க��ம் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%20%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.&news_id=6146", "date_download": "2018-10-17T10:11:28Z", "digest": "sha1:P7VA6P4HW6ZZDPM5JXIIZIPEIH34IOPX", "length": 22873, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஒடிசாவில் தித்லி புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52ஆக அதிகரிப்பு\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nநிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு\nநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆவத்திபாளையம், பெரியார் நகர் உள்ளிட்ட 6 சாயப்பட்டறைகள் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இடித்து அகற்றம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் பரமுல்லா நகரின் பட்டன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nதிருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்\nவேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்\nராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nமீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டபடி விசைப்படகுகள் செயல்பட வேண்டும் - நாட்டுப்படகு மீனவர் சங்கம் கோரிக்கை\nநாமக்கல் அருகே முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்ட 300 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nஆந்திரா - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொலை\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nபியூஷ் கோயலுக்கு அமெரிக்கா உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது\nகோவா - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாக தகவல்\nமனிதர்களின் முக பாவங்களை வைத்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடும் ரோபோட்\nசர்வர் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் யுடியூப் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு\nதுருக்கியில் காணாமல் போன சவூதி அரேபிய பத்திரிகையாளரின் நிலை குறித்து மன்னர் சல்மானைச் சந்தித்து ஆலோசனை\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nசேலம் பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனித்திறன் போட்டிகள்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nபுரோ கபடி லீக் போட்டியின் பெங்கா���் வாரியர்ஸ் அணி வெற்றி\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய�� 77 காசுகளாக உள்ளது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - உலக வறுமை ஒழிப்பு நாள்\n1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்\n1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் நாள் - ஸ்மித் ,கார்லஸ்-ன் ஒலிம்பிக் பதக்கங்கள் திரும்பப்பெறப்பட்டன\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\nஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேச வேண்டும் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.\nஇளம் தலைமுறையினர் ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளை தடையின்றி சரளமாக பேச கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என வின் தொலைக்காட்சி நிறுவனர் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.\nஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கொடுக்கும் வீட்டா நிறுவனத்தின் புதிய கிளை பழைய வண்ணாரப்பேட்டையில் இன்று தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக வின் தொலைக்காட்சி நிறுவனர் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் பங்கேற்று, அந்த மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வீட்டா அமைப்பின் நிர்வாகிகளான ஷங்கர், கோவிந்தராஜன், ஷைலேந்தர், ஹேமலதா ஷங்கர், டெல்லி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 37 ஆண்டுகளாக ஆங்கிலம் கற்றுக்கொடுத்து வரும் இந்நிறுவனத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து படிக்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் ஆங்கிலம் சரளமாக பேச முடியும் என்றும் வீட்டா நிறுவன பிராந்திய மேலாளர் பிரகாஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nஇந்திய உளவு அமைப்பான “ரா” என்னைக் கொலை செய்ய சதி செய்தது - மைத்ரிபால சிறீசேனா\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nஇந்திய உளவு அமைப்பான “ரா” என்னைக் கொலை செய்ய சதி செய்தது - மைத்ரிபால சிறீசேனா\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nதிருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்\nவேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்\nராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nஆந்திரா - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2017/10/24/first-blog-post/", "date_download": "2018-10-17T10:39:12Z", "digest": "sha1:SOXLBZZF6PWUMQ6JVXI3GA5GE4SR434P", "length": 4952, "nlines": 86, "source_domain": "muthusitharal.com", "title": "First blog post – எதற்கிந்த வலைப்பூ – முத்துச்சிதறல்", "raw_content": "\nFirst blog post – எதற்கிந்த வலைப்பூ\nவாசிப்பு ஒருவரை எங்கு இழுத்துச் செல்லும் என்பதைக் காட்டுவதற்கா\nஇல்லை, பெரும்பாலும் சுஜாதா, கொஞ்சமாக இந்திரா பார்த்தசாரதி என்றிருந்த என் வாசிப்பை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற ஜெமோவின்(ஜெயமோகன்) புகழ் பாடவா\nஇல்லை, நானும் எழுத்தாளனென்று பறைசாற்றிக் கொள்ளவா\nஇப்போதைக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் மிகத் தெளிவு; வாசிப்பை விட அதைத் தொகுத்து எழுதும் போது கிடைக்கும் தெளிவுதான் என்னை இயக்குவதாக எண்ணிக் கொள்கிறேன். மேலும், என்னுடைய இந்த இயக்கத்திற்கான எரிபொருள் ஜெமோவின் எழுத்துக்களும், அவர்வழியாக நான் கண்டடைந்தவர்களின் எழுத்துக்களுமே.\nஒருவகையில் தான் என்ற தன்முனைப்பு கொண்ட அறிவுஜீவித்தனம் அல்லது ஒரு மேதாவித்தனம் என்னை எழுதத்தூண்டுகிறது என்றாலும், இறுதியில் கிடைக்கும் அத்தெளிவே என்னை இயக்குவதாக மீணடும் எண்ணிக் கொள்கிறேன்.\nNext Post மெழுகுவர்த்தியுடன் ஒரு இரவு\n உங்கள் சேவையை கீச்சகத்திலும் (twitter) விரிவு படுத்தலாமே\nதலித்தியம் – ஒரு புரிதல் October 2, 2018\nடால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய் September 16, 2018\nவாலியின் அவதார வரிகள் September 13, 2018\nபடைப்பும் கல்வியும் September 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/27182041/Once-God-namaskari.vpf", "date_download": "2018-10-17T10:24:54Z", "digest": "sha1:D7KSUJAMBHUO77HNZXYAST722XZZVKDB", "length": 13728, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Once God namaskari || இறைவனை நமஸ்கரிக்கும் முறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇறைவனை நமஸ்கரிக்கும் முறை + \"||\" + Once God namaskari\nஇறைவனை வழிபடுவதற்காக கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இறைவனை வணங்கும் போது மூன்று வழிகளை பின்பற்றி வணங்கலாம் என்று ஆகம சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.\nஇறைவனை வழிபடுவதற்காக கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இறைவனை வணங்கும் போது மூன்று வழிகளை பின்பற்றி வணங்கலாம் என்று ஆகம சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன. அவை உத்தம நமஸ்காரம், அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் ஆகியவை ஆகும். இதில் உத்தம நமஸ்காரத்தை அனைவரும் செய்யலாம். ஆனால் அஷ்டாங்க நமஸ்காரம் என்பது ஆண்களுக்கான வழிபாட்டு முறை. அதே போல் பஞ்சாங்க நமஸ்காரம் என்பது பெண்களுக்கான முறையாகும்.\nலட்சுமி வாசம் செய்யும் வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார நினைத்து வணங்க வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.\nஇந்த வகை நமஸ்கார முறை ஆண்களுக்கு மட்டுமே உரியது. இந்த வழிபாட்டு முறையில் அஷ்ட அங்கங்களும் (அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள். அங்கம் என்பது உடல் பாகங்களைக் குறிக்கும்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணக்கம் தெரிவிக்கும் முறை. தலை, மார்பு, இரண்டு கரங்கள், இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனி ஆகிய உடற்பாகங்கள் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, இறைவனின் திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.\nஇந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணக்கங்களில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற் பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்���்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாத நுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கினால் நன்மைகள் வந்து சேரும்.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்\n2. புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்\n3. திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்\n4. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\n5. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/01/06082848/1138711/Spiritual-politics-is-a-lie-k-veeramani.vpf", "date_download": "2018-10-17T10:39:36Z", "digest": "sha1:6JBDHGBONZ2SZFW22HEURJWRTRQJZ3OF", "length": 18657, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி || Spiritual politics is a lie k veeramani", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி\nதமிழகத்தில் ஆன்மிக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது பித்தலாட்டம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.\nதிருச்சி பெரியார் மணியம்மை பள்ளி வளாகத்தில் நாத்திகம் தொடர்பான புத்தகத்தை கி.வீரமணி வெளியிட்ட போது எடுத்த படம்\nதமிழகத்தில் ஆன்மிக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது பித்தலாட்டம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.\nதிராவிடர் கழகம், ஆந்திர நாத்திக மையம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு திருச்சி சுந்தர்நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். பொது செயலாளர் அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குனர் டாக்டர் லட்சுமண் தமிழ் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து நாத்திகம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது.\nமனித குலத்தின் உரிமைகளை சட்டப்படி மீட்டு எடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம் தான். இந்த மாநாடு கடவுள் மறுப்பு மட்டும் அல்ல, சமூகத்தில் நிலவி வரும் தீண்டாமை, சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் நடத்தப்படுகிறது. நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது. இந்தியாவில் நிலவிய சாதி, தீண்டாமைகளை அகற்ற முயற்சி செய்தவர் பெரியார். அது இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.\nமுன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபெரியார் கற்பித்த கடவுளை மற, மனிதனை நினை என்ற வாசகத்துக்கு உலகம் முழுவதும் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. மதம் மக்களை பிரிக்கிறது. ஆனால் இணைப்புகளை உருவாக்குவது நாத்திகமும், பகுத்தறிவும் தான். தமிழகத்தில் ஆன்மிக அரசியல் நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறார். ஆத்மா, ஆன்மிகம் என்பது பித்தலாட்டம். இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்கிறார்கள். உணர்வுகளை உருவாக்கும் ஆத்மா, கூடு விட்டு, கூ���ு பாயுமாம் என்பது போல் பலர் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். எனவே ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்.\nமாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன், பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றிய லண்டன் தலைமை செயல் அதிகாரி கேரே மெக்கலாண்ட் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த மாநாடு தொடர்ந்து 7-ந்தேதி வரை நடக்கிறது. #tamilnews\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவுத்துறை திட்டமா - இலங்கை அரசு மறுப்பு\nஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதை எதிர்த்து போராட்டம் - திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கைது\nஒடிசா வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு\nநிதி திரட்டுவதற்காக கேரளா மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு\nடிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nசெயல்படாத ரஜினிமன்ற நிர்வாகிகள் திடீர் நீக்கம் - புலனாய்வு குழு நடவடிக்கை\nரஜினி பிறந்த நாளில் புது கட்சி தொடக்கம் - பெயர், கொடியை அறிவிக்க முடிவு\nரஜினிகாந்த் டிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்குவார்- ஏசி சண்முகம் தகவல்\nமாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது\nரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_15.html", "date_download": "2018-10-17T09:33:11Z", "digest": "sha1:PWIBEEV2POSVCWH6V6POKW4P2UOQZ6Q5", "length": 5939, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "கண்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு நோன்புப் பெருநாள் பரிசுகள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கண்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு நோன்புப் பெருநாள் பரிசுகள்\nகண்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு நோன்புப் பெருநாள் பரிசுகள்\nகண்டி வை. எம். எம். ஏ. கிளையினரின் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அனாதைச் சிறார்களுக்கும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக புத்தாடைகள், பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கின்ற நிகழ்வு கண்டி வை. எம். எம். ஏ. அலுவலகத்தில் தலைவர் கஸாலி தலைமையில் 10-06-2018 இடம்பெற்றது.\nமற்றுமொரு விசேட அம்சமாக இந்நிகழ்வில் கண்டி அமெரிக்கன் கோணர் நிலையத்தில் பணிபுரியும் சிங்கள, தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இன நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நோன்புப் பெருநாள் பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.\nஇந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டி. முத்தலிப், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்க முன்னாள் தலைவர்களான இஸ்மாயீல், மன்சூர். கணக்காளர் முபாரக் மற்றும் வை. எம். எம். ஏ. இயக்கத்தின் அதிகாரிகளான ரிசான உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரு��் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/12/happy-new-year-2011.html", "date_download": "2018-10-17T10:01:25Z", "digest": "sha1:WEBJ4NQA5QZAE2HMDRW65JU4APNJ7AWW", "length": 4092, "nlines": 108, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : Happy New Year 2011", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nசிங்கப்பூரில் என்னை கவர்ந்த சில விஷயங்கள்....அங்...\nகுடுக்க மாட்டேன் போ .........\nதாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா.\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_2.html", "date_download": "2018-10-17T10:28:19Z", "digest": "sha1:AW3KHZRKTJ5UQWI5YWBT57SLJ7FMLUNH", "length": 4211, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "ஆண்கள் இரண்டாவது திருமணம��� இல்லா விட்டால் சிறை ; புதிய சட்டம்", "raw_content": "\nHomeWorldNewsஆண்கள் இரண்டாவது திருமணம் இல்லா விட்டால் சிறை ; புதிய சட்டம்\nஆண்கள் இரண்டாவது திருமணம் இல்லா விட்டால் சிறை ; புதிய சட்டம்\nவடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. #TwoWivesMandatory #Eritrea\nஇந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nஎரித்திரியா ஒரு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இது செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது. அந்நாட்டில் அடிக்கடி போர் நடந்து வருகிறது. இப்போர்களில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் சதவிகிதத்தை விட பெண்களின் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகின்றது\nஇதனை சரிக்கட்ட அந்நாட்டில் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி அந்நாட்டை சேர்ந்த ஆண்கள் இரண்டாவது கண்டுப்பாக இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_881.html", "date_download": "2018-10-17T09:50:43Z", "digest": "sha1:LDWB7H7RKH4PG7ZVUSF44XOYHBPWT3P6", "length": 5833, "nlines": 57, "source_domain": "www.easttimes.net", "title": "அரசமைக்கும் அதிகாரத்தில் முஸ்லீம் காங்கிரஸ் ; கொழும்பு அரசியல் அதிர்கிறது", "raw_content": "\nHomeHotNewsஅரசமைக்கும் அதிகாரத்தில் முஸ்லீம் காங்கிரஸ் ; கொழும்பு அரசியல் அதிர்கிறது\nஅரசமைக்கும் அதிகாரத்தில் முஸ்லீம் காங்கிரஸ் ; கொழும்பு அரசியல் அதிர்கிறது\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது தொடர்பான கூட்டத்தை புறக்கணித்த ஹக்கீம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பது தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று நடத்தப்பட்ட ஐக்கிய தேசி��� முன்னணியின் கூட்டத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கேற்கவில்லை.\nகூட்டு எதிரணியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nஇதனை எதிர்கொள்வது தொடர்பாக நேற்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை நடத்தினார்.\nஅலரி மாளிகையில் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி சுமார் 3 மணிநேரம் இந்தச் சந்திப்பு நடந்தது.\nஇந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஊடகங்கள் இந்தச் சந்திப்புக்கு அனுமதிக்கப்படவில்லை.\nஇந்தக் கூட்டத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கேற்கவில்லை.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு தேசியப் பட்டியல் அடங்களாக 06 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக 01 உறுப்பினர் என மொத்தமாக 7 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையில், ஹக்கீம் இந்தக் கூட்டத்துக்கு வராதமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதாக ஹக்கீம் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன், உள்ளூராட்சி சபைகளில் ஐதேக தமக்கு துரோகம் இழைப்பதாகவும், அது தொடர்ந்தால் பாடம் கற்பிக்க வேண்டிய நிலை வரும் என்றும் ஹக்கீம் சில நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26555", "date_download": "2018-10-17T10:06:15Z", "digest": "sha1:QRUF4EQDNNYCJMSAWXSINIGJAKAU5PLA", "length": 14374, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "வருட இறுதி விற்பனைக்காக The Outlet Store தயார் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\nஉடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nவருட இறுதி விற்பனைக்காக The Outlet Store தயார்\nவருட இறுதி விற்பனைக்காக The Outlet Store தயார்\nமுழுக் குடும்பத்துக்குமான பிரத்தியேகமான சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில், இலங்கையின் முன்னணி நவநாகரீக ஆடைகள் விற்பனையாக திகழும் நோக்குடன் இயங்கி வரும் The Outlet Store வருட இறுதி சொப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.\nஇதன் பிரகாரம் மொத்த கட்டணப்பட்டியல் பெறுமதியில் 50 சதவீதம் வரை விலைக்கழிவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.\nஇந்த ஆண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்ட The Outlet Store, சகல சொப்பிங் பிரிவுகளிலும் அதிகரித்த ஈடுபாடு மற்றும் தன்னிறைவையும் எய்தியுள்ளது. கொழும்பில் காணப்படும் அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த ஆடைகள் விற்பனையகமாக அமைந்துள்ளது.\nதனது தெரிவுகளில் புதிய உள்ளடக்கங்களை அறிமுகம் செய்துள்ளதுடன், வாடிக்கையாளர்கள் எப்போதும் ஏதேனும் புதிய பொருளை கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nவியப்பூட்டும் 15000 சதுர அடி சொப்பிங் இடவசதியை கொண்டுள்ளதுடன், ஒரு ஆடை விற்பனையகம் என்பதை விட, ஆடை விற்பனைத்தொகுதி என அழைக்கப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது.\nஇதில் உயர் தரம் வாய்ந்தரூபவ் நீடித்து உழைக்கும் மற்றும் சகாயமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நவநாகரீக ஆடைகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக காணப்படுகின்றன. மேலும், இதில் இல்லங்களுக்கு வழங்கக்கூடிய அன்பளிப்புகள், அணிகலன்கள், ஃபேர்ஃபியும் வகைகள், அழகுசாதனப்பொருட்கள், கைக்கடிகாரங்கள்,விளையாட்டுப்பொருட்கள், பாதணிகள், ஆபரணங்கள் போன்றனவும் உள்ளடங்கியுள்ளன.\nThe Outlet Store குளோதிங் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஷர்ஹான் மன்சூர் கருத்துத் தெரிவிக்கையில்,\n“எமது வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு விலைக்கழிவுகளை வழங்க முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மொத்தக்கட்டணப்பட்டியல் பெறுமதியில் 50 சதவீதம் வ��ை கழிவை பெறலாம். இந்த தடவை நாம் பெருமளவு தெரிவுகளை சகல பிரிவுகளிலும் அறிமுகம் செய்துள்ளோம். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் சொப்பிங் செய்வதை காண்பதையிட்டு நாம் திருப்தியடைகிறோம்” என்றார்.\nThe Outlet Store போதியளவு வாகன தரிப்பிட வசதிகள் காணப்படுவதுடன், ஒரே நேரத்தில் சுமார் 30 வாகனங்களை தரித்துவைத்திருக்கக்கூடிய இடவசதியை கொண்டுள்ளது. கண்கவர் உள்ளக வடிவமைப்பு மற்றும் சர்வதேச சொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் The Outlet Store பிரத்தியேகமான மற்றும் உயர்தர தெரிவுகளை முழுக்குடும்பத்துக்கும் வழங்குகிறது.\nஅண்மையில் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்வூட்டும் வகையிலமைந்த தனது சிற்றுண்டி பகுதியான ‘Brew Bar’ ஐ அறிமுகம் செய்திருந்தது. தமக்கு பிடித்த ஆடைகளையும் இதர அழகுசாதனப்பொருட்களை தெரிவு செய்யும் போது தமக்கு புத்துணர்ச்சியை சேர்த்துக்கொள்ளும் வகையில் இந்த சிற்றுண்டி பகுதி அமைந்திருக்கும். இதில் குளிர் பான வகைத்தெரிவுகள், brownies, cupcakes, deserts, items in jars, snacks போன்ற பல வகைகள் அடங்கியிருக்கும்.\nபுதிய தெரிவுகள் மற்றும் நவநாகரீக அலங்காரங்களை கொண்டுள்ளதன் காரணமாக, அதிகளவானோரின் கவனத்தை ஈர்த்த சொப்பிங் பகுதியாக The Outlet Store புகழ்பெற்ற வண்ணமுள்ளது. இலங்கையில் எதிர்காலத்தில் மேலும் பல புதிய காட்சியறைகளை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் திறப்பதற்கு The Outlet Store திட்டமிட்டுள்ளது. www.facebook.com/TheOutletStore.lk ஊடாக புதிய தயாரிப்புகள், செய்திகள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.\nசிங்கர் ஸ்ரீலங்கா, Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி அறிமுகம்\nசிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளன.\n2018-10-12 13:56:59 சிங்கர் ஸ்ரீலங்கா HDRதொலைக்காட்சி நுகர்வோர் சாதனங்கள்\nHuawei யின் nova 3i White Edition ஸ்மார்ட்போன் இலங்கையில் அறிமுகம் \nநீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட nova 3i White Edition ஸ்மார்ட்போனை Huawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது.\n2018-10-12 12:19:32 Huawei ஸ்மார்ட்போன்கள் அதிநவீனம்\nபாதியா டிரேடிங் குரூப்க்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருது வழங்கல் விழா\nநாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் ,தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.\n2018-10-10 12:46:54 பாதியா டிரேடிங் குரூப் ஆசிய பசுபிக் தொழில் கொழும்பு ஷங்கிரி-லா\nDIMO Academy for Technical Skills (DATS) கற்கைமையத்தின் பட்டமளிப்பு விழா\nDIMO Academy for Technical Skills (DATS) கற்கைமையத்தின் 27 ஆவது பட்டமளிப்பு வைபவம் நிறுவனத்தின் அதிநவீன Mercedes Benz மையமான DIMO 800 இல் அண்மையில் இடம்பெற்றிருந்தது.\nஆசிய நாணயங்கள் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்கின்றன\nஇந்திய ரூபாய் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2016/10/", "date_download": "2018-10-17T10:38:22Z", "digest": "sha1:BFP3EXPGVFTOMFKEGKRZNXJQBSABPCTW", "length": 13442, "nlines": 137, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "October | 2016 | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nக்ரிக்கெட்: இந்திய சுழலில் மூழ்கிய நியூஸிலாந்து\nதொடரின் கடைசிப் போட்டிக்கான கும்ப்ளே-தோனியின் சுழல் வியூகம் தீபாவளியன்று (29-10-16), விசாகப்பட்டினத்தில் விஸ்வரூபமெடுத்தது. அமித் மிஷ்ரா & Co.- வின் அசுரத் தாக்குதல்களில் நிலைகுலைந்தது நியூஸிலாந்து. முதலில் பேட் செய்த இந்தியா 280-க்குக் குறையாமல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டவேளையில், அதனால் முடிந்தது 269. அத்திபூத்தாற்போல் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் ரோஹித் ஷர்மா 65 பந்துகளில் தீபாவளிப் … Continue reading →\nPosted in அனுபவம், கிரிக்கெட், சமூகம், புனைவுகள்\t| Tagged அம்மா, கும்ப்ளே, கோஹ்லி, சுழல், டேய்லர், தோனி, நியூஸிலாந்து, மிஷ்ரா, ரோஹித், வந்தனம், விசாகப்பட்டினம், வில்லியம்சன்\t| 1 Comment\nக்ரிக்கெட்: தோனி ஆடாத ஆட்டம்\nஅவருடைய சொந்த மைதானமான ராஞ்சியில் நேற்று (26-10-16), தோனியின் ஆட்டத்தைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம் வந்து ஆவலோடு காத்திருந்தது. ஆனால், கோஹ்லி அவுட்டானபின் மைதானத்தில் இறங்கிய தோனியின் ஆட்டம், ஈரப்பட்டாசாகப் பிசுபிசுத்தது. அபாரமாகப் பந்துவீசி, கேட்ச்சுகளையும் விரட்டிப் பிட���த்த நியூஸிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்து ஒரு-நாள் க்ரிக்கெட் தொடரை 2—2 என சமன் செய்தது. டாஸை வென்று … Continue reading →\nPosted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள்\t| 2 Comments\nநேற்று(23-10-16) பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் விராட் கோஹ்லி ஆடிய ஆட்டமிருக்கிறதே, அடடா ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாக மட்டையைச் சுத்த விரும்பினார் போலும். விளைவு ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாக மட்டையைச் சுத்த விரும்பினார் போலும். விளைவு 154 நாட் அவுட் `இலக்கைத் துரத்த ஆரம்பித்துவிட்டால், கோஹ்லியை நிறுத்தமுடியாது` இது வில்லியம்சனின் கமெண்ட். இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து முதலில் பேட் செய்தது. டாம் … Continue reading →\nPosted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட்\t| Tagged கோஹ்லி, ஜாதவ், தோனி, நீஷம், மொஹாலி, யாதவ், வில்லியம்சன்\t| 1 Comment\nதமிழின் தற்காலக் கவிதைகள் தனக்குப் பிடித்ததென அவர் போட்ட தொகுப்பில் ஐம்பது இவர் போட்டதில் நூறு எடுத்துப் பார்த்தேன் எதிலும் இல்லை என் கவிதை புரிகிறது ஐம்பதிலும் நூறிலும் அடங்கிவிடும் எழுத்தா என்னுடையது அட போங்கடா \nPosted in இலக்கியம், கவிதை, நகைச்சுவை, புனைவுகள்\t| Tagged அவர், இவர், கவிதை\t| 2 Comments\nகிரிக்கெட்: டெல்லி மேட்ச்சை நழுவவிட்ட இந்தியா\nநியூஸிலாந்துக்கெதிரான ஒரு-நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று(20-10-16) டெல்லியில் நடந்தது. வழக்கம்போல் நியூஸிலாந்து முதல் பேட்டிங் செய்தது. உமேஷ் யாதவின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாத மார்ட்டின் கப்ட்டிலை முதல் ஓவரிலேயே இழந்தது. தோல்விமேல் தோல்வியாகப் பார்த்து அலுத்துப்போன கேப்டன் வில்லியம்சன் நியூஸிலாந்தின் விதியைத் தன் கையில் எடுத்துக்கொண்டார்போலும். இந்தியா டூரில் முதன்முதலாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய … Continue reading →\nPosted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள்\t| Tagged சௌதீ, டெல்லி, பும்ரா, போல்ட், மிஷ்ரா, வில்லியம்சன்\t| 2 Comments\nஒருநாள் கிரிக்கெட்: தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றி\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என்று விராட் கோஹ்லியின் தலைமையில் வென்ற இந்தியா, மகேந்திர சிங் தோனியின் தலைமையில் ஒரு-நாள் தொடரை அக்டோபர் 16-ல், ஹிமாச்சல் பிரதேஷின் தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது. டெஸ்ட் தொடரிலிருந்து மாறுபட்ட அணி, தோனிக்குக�� கொடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மேட்ச்-வின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் இல்லை. அவரோடு முகமது ஷமி, … Continue reading →\nPosted in கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள்\t| Tagged உமேஷ் யாதவ், கோட்லா, டாம் லேத்தம், தர்மசாலா, தோனி, நியூஸிலாந்து, விராட் கோஹ்லி, ஹர்தீக் பாண்ட்யா\t| Leave a comment\nஆப்பிரிக்காவின் கொம்பாக ஒரு நாடு\nஆப்பிரிக்காவின் வடபகுதியில் இருக்கும் சோமாலியா எனும் சிறுநாட்டில் சில வருடங்கள் நான் வசிக்க நேரிட்டது. ஏனைய நாடுகளிலிருந்து வெகுவாக மாறுபட்ட, வினோதமான சமூக வாழ்க்கை. பொதுவான பயணக்குறிப்புகள் போலல்லாது, அனுபவங்களின் சிறுதொகுப்பாக நான் எழுதிய கட்டுரை ஒன்று `உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா` என்கிற தலைப்பில் `சொல்வனம்` இணைய இதழில் (இதழ்:159 தேதி:16-10-2016) வெளியாகியுள்ளது. எனது வாசகர்களை … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள்\t| Tagged ஆப்பிரிக்கா, சொல்வனம், சோமாலியா\t| 5 Comments\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aditya-chopra-thinks-god-has-cursed-him-getting-him-married-to-rani-045518.html", "date_download": "2018-10-17T09:16:05Z", "digest": "sha1:IN5ZUWOYOAES7VWGMAIXJCVKF2PDOR6R", "length": 11834, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த நடிகையை கல்யாணம் பண்ண வச்சு கடவுள் என்னை சபிச்சுட்டாரே: புலம்பும் இயக்குனர் | Aditya Chopra Thinks God Has CURSED Him By Getting Him MARRIED To Rani - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த நடிகையை கல்யாணம் பண்ண வச்சு கடவுள் என்னை சபிச்சுட்டாரே: புலம்பும் இயக்குனர்\nஇந்த நடிகையை கல்யாணம் பண்ண வச்சு கடவுள் என்னை சபிச்சுட்டாரே: புலம்பும் இயக்குனர்\nமும்பை: உன்னை திருமணம் செய்ததன் மூலம் கடவுள் என்னை சபித்துவிட்டார் என இயக்குனர் ஆதித்யா சோப்ரா தனது மனைவி ராணி முகர்ஜியிடம் அடிக்கடி கூறுவாராம்.\nபாலிவுட் நடிகை ராணி முகர்ஜி இயக்குனர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஆதிரா என்ற மகள் உ���்ளார். ஆதிராவை யார் கண்ணிலும் காட்டாமல் வளர்க்க விரும்புகிறார் ஆதித்யா.\nஇந்நிலையில் இது குறித்து ராணி முகர்ஜி கூறுகையில்,\nஆதிராவின் புகைப்படங்கள் வெளியாவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அவளின் தந்தைக்கு அதில் இஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன். நான் ஆதியின் உணர்வுகளை மதிக்கிறேன்.\nஎன் ரசிகர்கள் ஆதிராவை பார்க்க ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆதிராவின் புகைப்படத்தை அளிக்க விரும்புகிறேன். நான் ஒரு பிரபலம் என்பதால் நிச்சயம் ஆதிராவின் புகைப்படங்கள் வெளியாகும்.\nஆதிரா கைக்குழந்தையாக இருப்பதால் அவளின் புகைப்படத்தை தற்போது வெளியிட வேண்டாம் என நினைக்கிறார் ஆதித்யா. ஆனால் அவரால் தொடர்ந்து ஆதிராவை யாரும் புகைப்படம் எடுக்காமல் பாதுகாக்க முடியாது.\nஆதிரா அவள் தந்தையுடன் வெளியே சென்றபோது யாரோ எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. நல்ல வேளை ஆதிராவை என்னுடன் வைத்து யாராவது புகைப்படம் எடுத்திருந்தால் அவ்வளவு தான். ஆதித்யா பயங்கரமாக கோபப்பட்டிருப்பார்.\nஉன்னை கல்யாணம் செய்ய வைத்து கடவுள் என்னை சபித்துவிட்டார் என்று ஆதித்யா அடிக்கடி என்னிடம் கூறுவார். ஏனென்றால் அவருக்கு மீடியா கண்ணில் படாமல் வாழ ஆசை என்றார் ராணி முகர்ஜி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/6593-soori-opens-up-how-he-get-six-pack-for-seemaraja.html", "date_download": "2018-10-17T10:20:42Z", "digest": "sha1:D3DPQFAU6NCHGL2LULM66EDQNJXP5JE3", "length": 23695, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "'சீமராஜா'வுக்காக சிக்ஸ்பேக் வைத்தது ஏன்? எப்படி? - மனம் திறக்கும் சூரி | soori opens up how he get six pack for seemaraja", "raw_content": "\n'சீமராஜா'வுக்காக சிக்ஸ்பேக் வைத்தது ஏன் எப்படி - மனம் திறக்கும் சூரி\n’சீமராஜா’ படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து ஏன், எப்படி என்று முதல் முறையாக தெரிவித்திருக்கிறார் சூரி.\n’சீமராஜா’ பட வெளியீட்டுக்கு முந்தைய நாள், சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை வெளியிட்டார். இப்படம் ட்விட்டர் பயங்கர வைரலாக பரவியது. சிக்ஸ்பேக் வைத்தது ஏன், எப்படி என்று சூரியிடம் பேசியதிலிருந்து...\n’சீமராஜா’ படத்துக்காக 6 பேக் வைக்கணும் என்றவுடன் என்ன நினைத்தீர்கள்\nமுதல்ல டைரக்டர் கதையைச் சொன்னாரு. ரொம்ப பிடிச்சிருந்துச்சு. இப்படத்துக்காக நீங்க முக்கியமான ஒரு விஷயம் பண்ணனும்னு சொன்னாரு. என்னன்னு கேட்டவுடனே நீங்க 6 பேக்ஸ் வைக்கணும்னு சொன்னார். ஷங்கர் அண்ணன் படத்துல விஜய் அண்ணன் ஒரு காஸ்ட்டியூம் போட்டு வருவாரே அதா அண்ணே என்றேன். நிஜத்துல வைக்கணும் சூரி என்று சீரியஸாக சொன்னார்.\nசார்.. தம்பி சிவாக்கிட்ட போய் சொல்லுங்க ஒரு நியாயமிருக்கு. நான் ஒரு காமெடியன். நான் எதுக்கு வைக்கணும். அதெல்லாம் கஷ்டமான விஷயமாச்சே பிரதர்.. உடனே எல்லாம் வராதே என்றபடியே யோசிச்சேன். 6 பேக் அப்படினு கேட்டாலே நான் பயப்படுவேன். என்னைப் போய் வைக்கச் சொல்றீங்களே பிரதர் என்று கேட்டேன். எவ்வளவு நேரம் அந்த சீன் வரும் என்றவுடன் ஒரு நிமிஷம் தான் என்று மல்யுத்தப் போட்டியில் கிண்டல் பண்ணுவார்கள். ஹீரோ சிவா வந்து உங்க டி-சர்ட் கழட்டி 6 பேக்கை அறிமுகப்படுத்துற விஷயத்தைச் சொன்னார். ரொம்ப பிடிச்சுருச்���ு. அதுமட்டுமல்லாமல், பொன்ராம் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு. ஓ.கே ப்ரதர் வைக்கிறேன் என்று சொன்னேன்.\n6 பேக்கை எப்படி கொண்டு வந்தீர்கள்\nமுதல்ல 4 நாள் ஜிம்முக்குப் போனேன். அதுக்குப் பிறகு பொன்ராமுக்கு போன் அடிச்சேன். என்னோட 6 பேக்கு வேணுமா, நான் உயிரோடு இருக்கணுமானு கேட்டேன். என்னாச்சு சூரி என்று பதறிட்டார். என்னை ஜிம்ல மாஸ்டர் கொல்றான் ப்ரதர். கத்துக்கிட்ட மொத்த வித்தையும் என் மேல இறக்குறான், தயவுசெய்து காப்பாத்துங்க என்றேன். உங்களால் முடியும் சூரி பண்ணுங்க என்று போனை வைச்சுட்டார். அப்படியே 10 நாள், ஒரு மாசம், 2மாசம்னு போயிடுச்சு. ஆனால், ஒரு மாசத்துலயே எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. 21 நாள் மட்டும் தொடர்ச்சியா வாங்க, அதுக்கு அப்புறம் நீங்க முடிவெடுங்கனு சொன்னார் மாஸ்டர் சரவணன். அவர் சொன்ன மாதிரியே என் உடம்பைப் பார்த்து எனக்கே 6 பேக் வைச்சுத்தான் பார்ப்போமே என்ற ஆசை வந்துருச்சு. ஒரு கட்டத்துல ரொம்ப வெறிக் கொண்டு ஜிம்முக்கு போக ஆரம்பிச்சுட்டேன். ஆனால், வெவ்வேற பட ஷுட்டிங் இருந்ததால் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். சரியா 4 மாசத்துல 6 பேக் கொண்டு வந்துட்டேன்.\nஜிம்முக்கு தொடர்ச்சியாக போகும் போது, ஒரு கட்டத்துல உடம்பு குறைய ஆரம்பிச்சது. வெளியே பாக்குறவங்க எல்லாம் உன் உடம்புக்கு எதுவும் வியாதியா அப்படினு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. 6 பேக் வைக்குறனு சொல்லவும் முடியாது, இதனால் ஒரு கட்டத்துல என்னடா சொல்றதுனு பதில் சொல்ல முடியாம தவிச்சேன். ஜிம்முக்கு போய் உடம்பைக் குறைக்கேன்னு சொன்னா, நக்கல நீயெல்லாம் எதுக்கு போறனு சிரிப்பாங்க. படத்துக்காக போறேன்னு சொல்லவும் முடியாது. தொடர்ச்சியா ஷுட்டிங், அதனால தூக்கமில்ல என்று சொல்லி சமாளிச்சேன். ஒரு முறை எங்கம்மா பாத்துட்டு என்னடா நம்ம பையன் ரொம்ப ஒல்லியா ஆயிட்டான்னு கேட்க ஆரம்பிச்சாங்க. பொன்ராம் படத்துக்காக உடம்பைக் குறைச்சுட்டு இருக்கேன்னு சொன்னேன். என் பொண்டாட்டிக்கு எல்லாம் போன் பண்ணி, பையனுக்கு என்னாச்சுனு அழ ஆரம்பிச்சுட்டாங்க. இல்ல அத்தை.. டைரக்டர் சொல்லியிருக்காருனு 6 பேக் வைக்கிறாரு அப்படினு என் மனைவி சொல்லிட்டாங்க. அதென்ன எழவு பாக்கெட்டு, அது எதுக்கு இவ வைக்கிறான். அதுக்காக பிள்ள இப்படி போயிட்டு இருக்கானே என்று அம்மா வருத்தப்பட்டு இர���க்காங்க. அதுக்குப் பிறகு சொந்த ஊருக்கு போறதே விட்டுட்டேன். ஏன்னா... எல்லாருமே ஊர்ல கேட்பாங்களே என்ன சொல்றது அப்படிங்கிற பயம் தான்.\n6 பேக்குக்காக யாரெல்லாம் உதவியாக இருந்தது\nமாஸ்டர் சரவணுக்குத் தான் முதல் நன்றி. ஊசி எல்லாம் போட்டு கொண்டு வருவாங்ளே அதை நானும் விரும்பல, என் மாஸ்டரும் விரும்பல. ஹெவி வொர்க்-அவுட், பக்கா டயட் இதுலயே கொண்டு வந்தேன். இந்த நேரத்துல என் மனைவி ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்கள விட ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு என்னோட உதவியாளர்கள் மணி மற்றும் சுரேஷ். காலைல 4 மணில இருந்து நைட் 12 மணி வரைக்கும் கூடவே இருப்பாங்க. 4 மணிக்கு ப்ளாக் காப்பி கொடுப்பாங்க. அப்போதிலிருந்து 1 மணி நேரத்துக்கு ஒருக்கா ப்ரெட், முட்டை வெள்ளை கரு, ஓட்ஸ் இப்படி ஏதாவது ஒன்னுக் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. நானா இருந்திருந்தேன்னா கூட இப்படி இருந்திருப்பேன்னா அப்படினு கேட்டா மாட்டேன். வொர்க்-அவுட் பண்ணிட்டு வந்தேன்னா சாப்பிடாம தூங்கிடுவேன். சார்.. சாப்பிடுங்க என்று எழுப்பி ஏதாவது கொடுப்பாங்க. மணி, சுரேஷ் ரெண்டு பேருமே என்னை அப்படிப் பாத்துக்கிட்டாங்க.\nஉங்களுக்கு 6 பேக் வந்ததைப் பார்த்தவுடன் மனநிலை எப்படி இருந்தது\nரொம்ப சாதிச்சவங்க மட்டும் வைச்சிருப்பாங்க. அதெல்லாம் பார்த்து வியந்துருக்கேன். முதல் முறையா கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு சட்டையத் தூக்கிவிட்டு பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன். லைட்டா வர்ற மாதிரி தெரியும். மாஸ்டர் சரவணன் உடனே பூஸ்ட் பண்ணுவார். அவ்வளவு தான் வந்துருச்சு.. சூப்பர் சூப்பர்.. இன்றைக்கு கொஞ்சம் ஹெவியா வொர்க்-அவுட் பண்ணுங்க. நாளைக்கு இன்னும் வரும்னு சொல்வார். நமக்கு 6 பேக்கானு அவ்வளவு சந்தோஷம். 6 பேக் வந்தவுடனே நடை, உடையெல்லாம் மாறிடும். ரொம்ப தைரியமா இருக்கும். ஆனால், பாக்குறவங்களுக்கு ரொம்ப பாதிக்கப்பட்டவன் போல தெரியும். உள்ளுக்குள்ள நாலு பேரை விட்டு சாத்தணும்னு தோணும். கண்ணாடியில் முகத்தை மட்டும் பாத்துட்டு இருந்தவன், குளிச்சுட்டு வந்தவுடனே 6 பேக்கைப் பார்க்க ஆரம்பிச்சேன். அப்படி பார்த்து பார்த்து என் உடம்பை நானே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்.\nகிராமத்து ஆள் நீங்க. பழைய சோறு சாப்பிடாமல் எப்படி இருந்தீங்க...\nஇடையே மாஸ்டருக்கு போன் பண்ணி, கஞ்சி குடிக்க ஆசையா இருக்கு எ���்று கேட்பேன். கஞ்சி குடிச்சா.. இன்றைக்கு 3 மணி நேரம் வொர்க்-அவுட் பண்ணனும்னு பயமுறுத்துவார். அப்படியிருந்தும், 2 வாரத்துக்கு ஒரு முறை கஞ்சி குடிக்க சொல்லிடுவார். கஞ்சி குடிக்கிற அன்றைக்கு நைட் சாப்பிட மாட்டேன்.\n'சீமராஜா'வில் ஒரே ஒரு காட்சிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும்னு நினைச்சீங்களா\nகண்டிப்பா இல்ல. தமிழ் சினிமாவுல முதன் முறையாக ஒரு காமெடியன் 6 பேக் வைச்சுட்டு வர்ற சீனுக்கு அவ்வளவு விசில் அடிக்குறாங்க. இந்திய சினிமாவுல தெலுங்கு ஆக்டர் சுனிலுக்கு அப்புறம் நான் தான் காமெடியன்ல சிக்ஸ் பேக் வைச்சுருக்கேன்னு நினைக்கேன். காமெடியன் பன்ச் வசனம் பேசாம, தியேட்டரே கைதட்டும் போது கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. 6 பேக்காக பட்ட கஷ்டமெல்லாம் என் கண் முன்னாடி வந்துட்டு போச்சு. சூர்யா சார், விஷால் சார், ஆர்யா சார், விஷ்ணு எல்லாரும் போன் பண்ணி பாராட்டினாங்க. 6 பேக்னு நெட்ல தேடினீங்கன்னா ஆமிர்கான் சார், சூர்யா அண்ணா, தனுஷ் சார் இவங்களோட போட்டோ கூட என் போட்டோவும் வருது. இது காமெடியனுக்கு கிடைச்ச எவ்வளவு பெரிய கொடுப்பனை.\nஒரே ஒரு சீனோட முடிஞ்சிருச்சே.. இன்னும் அதிகரித்திருக்கலாம் என்று பேசுகிறார்கள். உங்களது எண்ணம் என்ன\nஉண்மைத் தான். இன்னுமொரு 4 ஷாட் வைச்சுருந்தா நல்லாயிருந்துக்கும். ஆரம்பித்துலயே 40 விநாடி தான் டைரக்ட்ரு சொன்னதுனால எனக்கு பெரிசா தெரியல. என்கிட்ட சொல்லாமல் பண்ணியிருந்தாங்கன்னா தோணியிருக்கும். அறிமுகத்துக்கே அவ்வளவு க்ளாப்ஸ் பார்த்ததுனால சந்தோஷமாயிடுச்சு. ஏன் தோற்குற மாதிரி, ஜெயிக்கிற மாதிரியெல்லாம் வைச்சுருக்காலாமே என்று மக்கள் சொல்றாங்க. இயக்குநர் நம்மள காமெடியனாவே பார்த்துட்டு போயிடுணும் என்கிற எண்ணத்துல தான் சீனையே சொன்னார். அனைத்துமே இயக்குநருடைய ஐடியா.\nஅந்த சண்டக்கோழி விஷால் வேற; இப்போ விஷால் லெவல் வேற - இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்\nரித்விகா ஜெயிக்கட்டும்; அதான் என் ஆசை - ஐஸ்வர்யாவின் அன்பு மனசு\nகேட்டவுடனே பிடிக்காதாம் கேக்க கேக்கத்தான் பிடிக்குமாம்\nதமிழ் பொண்ணுங்கதான் ஜெயிக்கணும்... ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடாதீங்க - ஆர்த்தி மறைமுக ட்வீட்\nஇந்தியாவில் வலுக்கும் #MeToo இயக்கம்: நடிகை சமந்தா ஆதரவு\nதங்களையே கலாய்த்துக் கொண்ட ‘சூப்பர் டீலக்ஸ்’ படக்குழு. வைரலாகும் போஸ்டர்\nசில கறுப்பு ஆடுகளால் ஒட்டுமொத்த திரையுலகின் பெயருமே கெடுகிறது: சமந்தா வேதனை\n'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: இந்தியளவில் ட்ரெண்ட்டாகும் #SuperDeluxe #FahadhFaasil #ThiagarajanKumararaja\nஆன்லைன் விமர்சகர்களை சாடும் சூரி: சினிமாவை வாழ வையுங்க என வேண்டுகோள்\nசிவகார்த்திகேயனைப் பார்த்து பெருமைப்படுங்க; முட்டுக்கட்டை போடாதீங்க\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n'சீமராஜா'வுக்காக சிக்ஸ்பேக் வைத்தது ஏன் எப்படி - மனம் திறக்கும் சூரி\nஅந்த சண்டக்கோழி விஷால் வேற; இப்போ விஷால் லெவல் வேற - இயக்குநர் லிங்குசாமி பெருமிதம்\nரித்விகா ஜெயிக்கட்டும்; அதான் என் ஆசை - ஐஸ்வர்யாவின் அன்பு மனசு\nஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை கலைத்துவிடுங்கள்: முன்னாள் வீரர் வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/cinemadetail/1898.html", "date_download": "2018-10-17T09:41:12Z", "digest": "sha1:H2BVOTTZJRLCMSP6QZVDCG5LP2NQ6OSE", "length": 5108, "nlines": 77, "source_domain": "cinemainbox.com", "title": "‘Kaali’ crosses the finishing line at a monstrous pace!", "raw_content": "\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nகல்யாண் மீதான பாலியல் புகார் பொய்யானது - சின்மயின் தவறால் நடந்த குழப்பம்\n’சண்டக்கோழி 2’-வில் பிரபல நடிகர்\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி - தேர்வு பெற்றவர்களுடன் படக்குழு கலந்துரையாடல்\nபைரசி விவகாரம் - திரையரங்கங்கள் மீது அதிரடி நடவடிக்கை\n’வட சென்னை’ இந்த படத்தின் காப்பியா - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n‘நாட்டாமை’ படத்தில் கவர்ச்சி டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணி, தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் சண்முகராஜான் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்...\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ தீபாவளியன்று வெளியாக உள��ள நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nபிரபல குணச்சித்திர நடிகையான லஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது நடிப்பதை குறித்துக் கொண்டு திரைபடங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=2303", "date_download": "2018-10-17T09:41:01Z", "digest": "sha1:ODHWBPRFN6KXZFUHIVGMA2R3TVKRJWLZ", "length": 20909, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » சர்வதேச நாடுகளின் தலைமையில் போர் விசாரணை நடைபெறாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காது -முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிரடி அறிவிப்பு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா ��ாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nசர்வதேச நாடுகளின் தலைமையில் போர் விசாரணை நடைபெறாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காது -முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிரடி அறிவிப்பு\nசர்வதேச நாடுகளின் தலைமையில் போர் விசாரணை நடைபெறாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காது -முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதிரடி அறிவிப்பு\nசர்வதேச நாடுகளின் தலைமையில் போர் விசாரணை நடைபெறாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஇன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய பொதுநலவாய அலுவலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் பரோனீஸ் அன்லி பிசி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்\nஇக்கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்தார்\nமேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் வடக்கில் நிலை கொண்டிருப்பதால் தமிழர்கள் பெரும் பாதிப்புகளிற்கு உள்ளாவதாகவும் குறித்த வெளிநாட்டு அமைச்சரிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார்\nபிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் ஜோன்ஸ் டய்யூறிஸ் தலைமையில் யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன்,த.குருகுலராசா.பா.சத்தியலிங்கம் ப.அடனீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்’\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் அதிரடிப்படையால் வெடிபொருட்கள் மீட்பு\nஐரோப்பிய நாடுகளில் குடியேறிய தமிழர்களை இலங்கைக்கு மீள் அழைக்க ரணில் நரி திட்டம் – தமிழர்களுக்கு ஆப்பு ..\nயாழ் -கிளியில் பெட்ரோலுக்கு தட்டு பாடு – மக்கள் கியூவில் அவதி\nபற்றி எரிந்த பயணிகள் பேரூந்து – சாரதியால் உயிர் தப்பிய பயணிகள் .\nசகோதரர்கள் திட்டியதால் யாழ்தேவி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற 17 வயது யுவதி: தப்பியது இப்படி தான்…\nபால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்���ும் நோக்கில் விற்பனையாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டி PHOTO\nஇன்று கண்ணீரால் நனைந்த முள்ளி வாய்க்கால்- கண்ணீர் video\nலண்டன் ரயில் தாக்குதலின் போது அரை நிர்வாணத்தில் போலீசாரை ஓட வைத்த தீவிரவாதிகள் -காட்டி கொடுத்த கமரா video\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\nரூ.50 கோடி மதிப்புள்ள ஓவியம் மும்பையில் திருட்டு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\n���து தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44053/", "date_download": "2018-10-17T09:18:48Z", "digest": "sha1:J5GK7LMOVC6MSCKMUFDDJFRWJQCPNIJC", "length": 11533, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கவுரி லங்கேஷ் கொலை – ஒரு மாதம் கடந்தும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகவுரி லங்கேஷ் கொலை – ஒரு மாதம் கடந்தும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை:-\nபெங்களூரில் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு ஒரு மாதம் கடந்தும் கொலையாளிகளை கைது செய்ய முடியா���ல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கடந்த மாதம் 5ம் திகதி இனம் தெரியாதவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\nஇதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன் மேலும் கொலையாளிகளை கைதுசெய் சிறப்பு விசாரணை குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுரி லங்கேசை சுட்டுக் கொன்ற ஒரு நபரின் உருவம் அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகி இருந்த போதும் அந்த காட்சிகள் தெளிவாக இல்லாத காரணத்தால் கொலையாளிகளை கைது செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக லட்சக்கணக்கான செல்போன் அழைப்புகளையும் காவல்துறையினர் ; ஆய்வு செய்துள்ளனர்.\nஇதேவேளை கவுரி லங்கேசை நக்சலைட்டுகள் இலக்கு வைத்தார்களா, அவரது பத்திரிகையில் சிலருக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதால் அவர் கொலை செய்யப்பட்டாரா, அவரது பத்திரிகையில் சிலருக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதால் அவர் கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களிலும் சிறப்பு விசாரணை குழுவினர் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsindia tamilnews எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலையாளிகள் பத்திரிகையாளர் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டத்தரணி சர்மினி மீதான வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்த, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மறுப்பு..\nஅத்துமீறிய விமர்சன��்கள் – சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமா உச்ச நீதிமன்றம்..\nதிட்டமிட்டாறு இன்றைய தினம் போராட்டம் நடத்தப்படும் – நாமல் ராஜபக்ஸ\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை… October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishangini.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-10-17T09:30:24Z", "digest": "sha1:YKY2GFY7RWCWWVNWNKLVPVYLRLYKKRJ5", "length": 50154, "nlines": 86, "source_domain": "krishangini.blogspot.com", "title": "க்ருஷாங்கினி: முன்னுரை", "raw_content": "\nதெளிவு குருவின் திருமேனி காண்டல்\nதெளிவு குருவின் திருநாமம் செப்பல்\nதெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nகுருவின் மேன்மையை திருமூலர் மிகவும் அழகாக, மிகவும் தெளிவாக, மிகவும் எளிமையாக எடுத்துரைத்துள்ளார். மாதா, பிதா, குரு, தெய்வமென்பது எல்லோருமே அறிந்த கூற்று. இதை அவரவர்களின் புரிதல் மூலம் தெளிவுரை கூறியும், கண்டடைந்தும் வருகின்றனர். பிறப்பு என்பதோ, தாய் தந்தையர் யார் என்பதோ பிறக்கும் யாராலும் தீர்மானிக்க முடியாதது. பிறப்பும் இறப்பும் நமது கட்டுக்குள் நிலைப்பது இல்லை. எனவே, பிறக்கும் ஒரு ஜீவன் முதன்முதலில் சில நாட்களுக்குள் அறிந்து கொள்வது தனக்குப் பாலூட்டி, ஊன் வளர்க்கும் தாயையே. அவளின் மொழிதலின் மூலமாகவே தந்தையின் அறிமுகம் கிடைக்கிறது. உயிரின் வளர்ச்சிக்குத் தாய் தந்தையரின் பங்கு பெரியது. ஆனால் அறிவின் வளர்ச்சிக்கு குருவின் பங்கு அளவுகடந்தது. ஆரம்பப் பாடத்திற்கான, கல்விக்கான, புரிதலுக்கான குரு தந்தையால் சுட்டிக் காட்டப்படுவது என்பது என்னவோ உண்மைதான். ஆனால், தாய், தந்தை வழி பிறெப்பெடுத்தாலும் கூட மனிதனின் வாழ்க்கைப் பாதை அவன் வளர்ந்த பின் தனித்தனியாக மாறிப் போகிறது. தாய் தந்தையால் உரு கொண்டாலும்கூட ஜீவன் தனக்கான தனிவழி கொண்டது. உருவம் ஒற்றுமை கொண்டிருக்கலாம். ஆனால், எண்ணமும் ஒன்றே போல இயங்குதல் இயலாது. எல்லாப் பிள்ளை களும் தாய் தந்தையரின் வழி காட்டுதலில் தமக்கான பாதையைத் தேர்ந் தெடுத்து அதில் பயணித்து வாழ்கின்றனர்.\nமனிதன் வாழ்க்கையில் தான்சார்ந்திருக்கும் துறையில் உள்ளவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்வதும், அதில் ஏற்றமும், மாற்றமும் பெருவதும், தனி லட்சியத்தை அடைவதும், எண்ணமும், செயலும், தான்சார்ந்த, தன் துறை சார்ந்த இயங்குதலில் வாழ்க்கை கழிகிறது. தனது லட்சியத்தை அடையப் பெரும் துணையாய் இருப்பவர் குருவே. தாய், தந்தையரை நாம் தேர்ந்தெடுக்க இயலாது என்று முன்னமே சொன்னோம். னால் குரு சிஷ்யனைக் கண்டுணர்வதும், சிஷ்யன் குருவைத் தேடித்தேடி அலைவதும் அந்த உறவின் ரகசியம். தேடி அலைந்த குரு தனது சீடனை விருப்பப் பாதையில் முன்னேற்றி, அவன் தன் லட்சியத்தை அடைய ஒரு பாதையாய் நிற்கிறார். குருவின் வழிகாட்டலின் மூலமே எந்தத் துறையில் இயங்கும் மனிதனும் மேன்மை அடைய முடியும். மனித மேன்மை, ஒவ்வொரு மனிதனும் மனிதன் என்ற நிலையிலிருந்து மேம்பட்டு, கடவுளைக் கண்டடைய, அல்லது மனித நிலையிலிருந்து மேம்பட்டுத் தன்நிலை உணர்தல் என்பதாகத் தான் அமையும். எல்லாவகைப் பாதைக்கும் அவரவர் வாழ்க்கைத் துறை சார்ந்த ஆசிரியர் அமைவதும், அதற்கான கதவு திறத்தலும் உலகில் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் துறை சார்ந்த மற்றவர்களுடன் பயணிப்பதாகவே இருக்கும். ஒரு பழ வியாபாரி, தனது அறிவையும், உறவையும் பழ வியாபாரியுடன் இணைத்துக் கொள்கிறார். வளர்கிறார். ஒரு விஞ்ஞானி தனது துறைசார்ந்த விஞ்ஞானியுடன் பயணிப்பார்.\nஇந்த நூல் இசைத்துறை சார்ந்தது. எனவே சம்பவங்கள், தகவல்கள், பயணங்கள் இசைத்துறை சார்ந்த ஒரு கொத்துப் பூக்கள் போலக் காட்சி அளிக்கும். இசைப் பயண வழ்க்கை வரலாறுகளாவே இவை அமைந்திருக் கின்றன. இசை, அதன் நுணுக்கம் என்று 'தியரி' எனப்படும் விளக்கம் சார்பாக சிறிதும், குரு-சிஷ்ய உறவு, அதனதன் மேம்பட்ட நிலை, குருவே பெற்றோராக மாறும் மாயம், பெற்றோரே குருவாகும் நிலை என்று அவரவர் வாழ்வின் உணர்வு நிலைகளைச் சொல்வதே \"குருவே சரணம்\" நூல்.\nதற்காலத்தில் எந்தத் துறைக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் குரு சிஷ்ய உறவு இசைத் துறையில் அருகிவிட்டது என்றே சொல்லலாம். காரணம், கலையை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டு பயணம் செய்த, அதையே மூச்சாகக் கொண்ட, இந்த புத்தகத்தில் உள்ளவர்கள் போன்ற வாழ்க்கை தற்காலத்தில் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. காலம் வேக வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. கல்வி அறிவு பெறாத வாழ்க்கை பயத்தைக் கொடுக்கிறது. கலையையே வாழ்க்கையாகக் கொள்ள மிகவும் போராட வேண்டி வருகிறது. உண்மை வைரங்களை விடவும், செயற்கைக் கற்கள் மின் வெளிச்சத்தில், இரவில், சூர்ய வெளிச்சத்தில் பகலில் கூடுதல் வர்ண ஜாலங்களுடன் பிரகாசித்து மயங்கச் செய்கிறது. உண்மையின் ஒளியை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இறுதியில் வெற்றியடையும் உண்மைக் காக மனிதன் தன் வாழ்வில் பல சோதனைகளைக் கடக்க நேரிடுகிறது. உடன் பயணிப்பவர் அதிக தூரத்தையும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்ற பட்டத்தையும் கூடப் பெற்றுவிடுகிறார்.\nஇத்தொகுப்பில் இசை சார்ந்த அக்கால சாதனை, சோதனை என்பதாக பேசப் பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆசான் களுமே சங்கீதத்துறையில் உன்னமாக மிளிர்ந்தவர்கள். மறைந்து விட்டவர்கள். இசைக்கு உயிர் கொடுத்தவர்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட பாணி, இசைப் பாதை இன்னமும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் உன்னதப் பாதை. வாழையடி வாழையாக வளர்ந்து வரும் பாதை. இந்தத் தொகுப்பில் தனது குரு பற்றிக் கூறியிருக்கும் சங்கீத வித்வான்களும் மிகுந்த மேன்மை கொண்டிருப்பவர்கள். குருவின் வழிகாட்டுதலுடன��� சங்கீதத்தையும், தன்னையும் வளர்த்திக்கொண்டு மேம்பட்டவர்கள். உயர்ந்த இடத்தை அடைந்தவர்கள். குருவின் பாதையில் தன்னை இணைத்துக்கொண்டு சங்கீதத் துறைக்கு பெரும் பங்காற்றியவர்கள். மேன்மேலும் சங்கீதத்தில் தனக்கான வழியைக் கண்டடையக் கடுமையாக உழைத்தவர்கள். வாழ்வின் சோதனைகளைத் தாங்கிக் கடந்தவர்கள். இந்த நூலில் குரு சிஷ்ய உறவைச் சொல்லும் வித்வான்கள், இவர்களின் வழிகாட்டுதலில் தாமே குருவாகி நின்று பலருக்கும் சங்கீதத்தில் தெளிவையும் வழிகாட்டுதலையும் வழங்கியவர்கள், சிஷ்யர்களை இத்துறையில் சாதிக்க வைத்தவர்கள். இது ஒரு முதல் முயற்சி. இது தொடரும் முயற்சியுமாகும். ஒரு சில வித்வான்களை மட்டுமே இத்தொகுப்பில் இடம் பெறச்செய்ய முடிந்தது. அடுத்து, அடுத்து இன்னமும் பல புத்தகங்கள் இப் பாதையில் வர உள்ளன.\nதொகுப்பு என்று இணைக்கும் போது வரும் சில நெருக்கடிகள் இங்கும் ஏற்பட்டன. பேட்டியில் அன்று இடம்பெற்ற சில வித்வான்கள் இன்று நூலைத் தொகுக்கும் போது நம்மிடையே இல்லை. முதலில் அவர்களைத் தொகுப்பில் இணப்பதா, வேண்டாமா என்ற வினா எங்களுக்குள் எழுந்தது. அவர்களையும் இணைக்கத்தான் வேண்டுமென்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். அவர்களின் பாதையும் உண்மைகளைக் கொண்டது. எனவே அதன் தனித் தன்மையும் தொகுப்பில் இடம் பெறச்செய்ய வேண்டும். தொகுப்பு என்று வரும்போது இவைகள் எல்லாம் நேரும்தான்.\nகுரு சிஷ்யர் புகைப்படம் இணத்து வெளியிடவேண்டும் என்று விரும்பினோம். இன்றுவரை அதற்கான வேலை செய்து கொண்டிருக்கிறேன். கிடைத்தவரை பதிவு செய்துள்ளேன்.\nசங்கீதத்துறை சார்ந்த வித்வான்களிடம் ஏறக்குறைய ஒரே மாதிரியான கேள்விகள்தான் முன் வைக்கப்பட்டன. அவை அவர்களின் வாழ்க்கைப் பதிவு போல, வாழ்க்கை வரலாறு போலப் பதிவாகியிருக்கிறது. தொழில் நுணுக்கக் கேள்விகளாக மட்டும் முன் வைக்கப்படவில்லை. இசையையும், உணர்வு களையும் சார்ந்த கேள்விகளாக அவை அமைக்கப்பட்டன.\nஅக் கேள்விகள் பின் வருமாறு:\n1. வித்வான்களின் பிறப்பு, பெற்றோர்கள் இசைச்சுழல்\n2. முதல் குரு, இசை ரம்பம்.\n3. குருகுல வாசம், அதில் அவர்களின் குருவைப்பற்றிய பதிவு, மறக்க முடியாத சம்பவங்கள்.\n4. முதல் கச்சேரி, தொடர் கச்சேரி\n5. கச்சேரிகளில் மறக்க முடியாத சம்பவம் (உள்ளூர் மற்றும் சபாக்கள்)\n6. வெளிநாட்டு அனுபவம், ஒலிப்பதிவு; குறுந்தகடுப் பதிவுகள், வானொலி நிகழ்ச்சிகள்.\n7. இவர்கள் வளர்ந்தடைந்த நிலை, இவர்களின் வழிகாட்டுதலில் மேம்பட்ட மாணாக்கர்கள், அதன் பதிவு\n8. மடங்களுடன், அரசர்களுடன் இவர்களின் தொடர்பு, மற்றும் அது சார்ந்த பதிவுகள்.\nஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட பேட்டி இவை. என்னிடம் வந்து சேர்ந்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. நான் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி, எழுத்து வடிவம் கொடுத்து, தட்டச்சும் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இது புத்தகமாக வரவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். எல்லா வித்வான்களின் பேட்டியுமே நான் எழுத்தாக மாற்றும் போது அது பேச்சின் பாதையில் திசை மாறி மாறி எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நீளம் கருதிச் சிலவற்றை நீக்க வேண்டி வந்தது. மேலும், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லும் வார்த்தைகளை நாம் அப்படியே பதிவும் செய்ய இயலாது. யாருடைய மனமும் புண்பட்டுவிடக் கூடாது. யாருடைய பேட்டியையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. வாழ்வின் அழகு வெளிப்படும் விதமாகவும் இதை உருவாக்க வேண்டும். முன் பின்னாக சொல்லிய சம்பவங்களை நான் முடிந்த வரை கேள்விகளின் அருகாமையில் இருக்கும் படி ஒன்று திரட்டி எழுதி உள்ளேன். வித்வான்கள் கூறாத ஒற்றைச் சொல் கூட இத்தொகுப்பில் கிடையாது. ஒலிப் பதிவு நாடாக்கள் எங்கள் வசம் உள்ளன. பேட்டியின் இறுதியில் அவர்களின் பேச்சிலிருந்தே எடுத்த சில வார்த்தைகள் வாழ்க்கையின் நீதிகளைச் சொல்வதைப் போலவோ, சங்கீதத்தை இன்னமும் உன்னதத்தை நோக்கி எடுத்துச் செல்ல தூண்டும் வாக்கியங்களாகவோ வடிவமைத்திருக்கிறேன். அடுத்த தலைமுறைக்கு அவர்களின் வழிகாட்டுதலும் இறுதி வார்த்தைகளாக அமைந்திருக்கலாம். தம் பதிவில் சிலர் அதிகம் கூறியிருக்கிறார்கள், சிலர் குறைவாகக் கூறியிருக்கிறார்கள். அது அவரவர்களின் பேச்சுப் பாணியை பொறுத்ததே தவிர, வேறு ஏதுமல்ல.\nதனது குருவைப் பற்றிப் பேசிய அனைத்து வித்வான்களும் நெகிழ்ந்து, மகிழ்ந்து கூறியிருக்கிறார்கள். அவர்களின் உரலில் அவர்களின் குரு பக்தி துல்லியமாக வெளிப்படுகிறது. தனது கலைத்தரு குருவால்தான் முளைத்தது என்றும் அவரிட்ட பிச்சைதான் தனது இசை என்றும் அனைவருமே கூறியிருக்கின்றனர். குரு-சிஷ்ய ��றவு பெற்றோரின் நிலையைவிட உயர்ந்தது என்பது ஒவ்வொருவரின் கூற்றும் நமக்கு எடுத்து உரைக்கிறது.\nஇதில் பதிவாகியுள்ள அனைத்து வித்வான்களும் மிகப் பெரிய அந்தஸ்தும், புகழும், பெருமையும் பல பட்டங்களும் கொண்டவர்கள். அனைவரும் மனமுவந்து அளித்த பேட்டிகளை எழுத்துருவாக்கியதை எனக்குக் கிடத்த பெரும்பேறாகக் கருதுகிறேன்.\nஇவ்வளவு பேரும், புகழும், வித்வத்தும் உள்ள இவர்களை பொருளடக்க வரிசையில் எப்படி பட்டியலிடுவது என்பது எனக்கும், திருமதி. சூடாமணி பாஷ்யம் திரு. பாஷ்யம் அவர்களுக்கும் குழப்பமாகவே இருந்தது. எனவே என் புத்திக்கு எட்டியபடி அவரவர்களின் பெயரின் ஆங்கில முதலெழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்துவது எனத் தீர்மானித்தோம்.. வயதில் மூத்தவர்கள் அவர்களைவிட ஓரிரு வயது குறைந்தவர்கள் என வரிசைப் படுத்தும்போதும் கூட சிலர் ஒரே வயதுடையவர்களாகவும் இருக்கிறார்கள். எனவேதான் ஆங்கில எழுத்து வரிசையை பயன் படுத்தினேன். இது வெறும் 1, 2 என்ற எண்ணிக்கை மட்டுமே என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத் தொகுப்பில், வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கருவிகள் ஒருங்கிணந்து பேட்டிகள் இடம்பெற்றுள்ளன\nதற்காலத்தில், குரு சிஷ்ய உறவு இன்னமும் சிலருக்கு வாய்க்கப் பெற்றிருந்தாலும் கூட, மெல்ல மெல்ல மறைந்து கொண்டே வருகிறது என்பதை நாமனைவரும் அறிவோம். அது சார்ந்த என் எண்ணத்தையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இசையின்மீதான வெறி, அதன் மீதான தீராத தாகம் தற்காலத்தில் கலை கற்போரிடம் குறைந்து கொண்டேதான் போயிருக்கிறது. இது இசைக்கு மட்டும் வந்தது என்று கூற முடியாது. எல்லாக் கலைகளிலும் இதுதான் இன்றைய நிலை. காரணம் கற்போரின் எதிர் பார்ப்பும் அவர்தம் பெற்றோரின் எதிர்பார்ப்பும். எனவே இயல்பான வளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், ரசாயன உரமிட்டு வளரும் செடிபோல பெரிய பலன்களைத் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. அதுவே வேகமான வளர்ச்சிக்கும், அதன்பின், அதனினும் அதிவேகமான மறைவிற்கும் காரணமாகிறது. பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் குருவை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பிள்ளைகளை ஒரு ரேஸ் குதிரையைப் போன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதனால் பிள்ளைகள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். நெருக்கடி அதிகமாகும்போது அவர��கள் கலையிலிருந்து விலகவும் துவங்குகிறார்கள். எனவே கற்கும் பிள்ளைகள் ஒரு நீண்ட பருவம் கூட ஒரே குருவிடம்பயிலுவதில்லை. கற்கும் போதே பள்ளிப் போட்டி, கல்லூரிப் போட்டிகளில் முதலிடம் பெறத் தயார் செய்ய எண்ணுகிறார்கள். தவிரவும், புகழ் பெற்ற கலைஞர்களிடம் தங்கள் பிள்ளைகளை விட்டவுடன் பிளாட்டிங் பேப்பர் போல கலையை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறர்கள். நம்புகிறார்கள். புகழ் பெறுவதற்கு முன்னான அவர்களின் உழைப்பு இவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. புகழ் பெற்றவர்களின் சீடர்கள் என்று சொல்லிக் கொண்டு பெயரைப் பயன் படுத்தி நிறைய நிகழ்ச்சிகள் அளிக்கத் திட்டமிடுகிறார்கள். எல்லோரும் இது போல என்று ஒட்டுமொத்தமாகக் கூறக்கூடாது; கூறவும் முடியாது. அது பெரும் ஆறுதலைத் தருகிறது. ஆனாலும் கூட சிலரிதுபோன்ற வழியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களே என்ற ஆதங்கத்தில் சொல்ல வேண்டியுள்ளது. நிகழ்ச்சிகள் பணம் கொடுத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பணம் கொடுத்துப் பத்திரிகையில் அதுபற்றி விமர்சனம் வரச் செய்கிறார்கள். அந்தப் பதிவுகளை முதலீடாக்கி இன்னமும், இன்னமும் என முன்னேறப் பாடு படுகிறார்கள். இதனால், உண்மையான ஒரு சங்கீதக் கலைஞனின், போதிய பொருளாதார வசதியற்ற கலைஞனின் பயணம் பின் தங்க நேரிடுகிறது. அனால், இந்த மின்னல் சட்டென காணாமலும் போகும். இறுதியில் உண்மை வெல்கிறது. தாமதமானாலும் கூட.\nகற்பிப்போரிடமும் சில நிலைகள் உள்ளன. அதைப் பற்றியும் சொல்லித்தான் ஆகவேண்டும். இதிலும் அனைவரும் என்ற பொத்தாம் பொது நிலை கிடையாது. எங்கோ சிலர். பல நல்ல உள்ளங் கொண்ட ஆசான் வசதியற்றவர்களுக்குத் தமது சொந்த செலவில் கற்றுக் கொடுத்து உண்மையை பிரகாசிக்கச் செய்கிறார்கள். சிலர் பணம் படைத்த வீட்டுப் பிள்ளைகளிடம் அதிக கவனம் செலுத்தும் நிலையும் உள்ளது. புகழ் பெற்ற பாதையில் இருக்கும் கலைஞர்கள் தாம் பெற்ற புகழையும், பொருளையும் அதன் பாதையையும் விருப்பமில்லாத் தமது பிள்ளைகளிடம் மடைமாற்றம் செய்கிறார்கள். முழுமையாக கற்றுத் தேறாமல் தான் கற்றுக்கொண்ட சிறிதளவான இசையை முதலீடாக்கி பலருக்கும் போதிக்கும் ஆசிரியராகவும் சிலர் மாறிவிடுகிறார்கள். இவர்களிடம் கற்கும் சீடர்கள் என்ன கற்றுக் கொள்ள இயலும்\nஇன்றளவும் தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் இருக்கும் சாஹித்யங்கள் ஏராளம். அவற்றுக்கு இசை வடிவத்தையும் கொடுத்து, அதைத் தமதினிய குரலால் பாடிப் பரவச்செய்த வாக்கேயகாரர்கள் தற்போது இந்தியா முழுவதுமே குறையக் காரணம் என்ன என்ற கேள்வியை வட இந்திய விமர்சகர் ஒருவர் கேட்ட போது பதிலளித்த ஒரு வித்வான் 'அந்தக் காலத்தில் சங்கீத வித்வான்களும், கவிஞர் களும், நாட்டிய மணிகளும் இணைந்து, சந்தித்துப் பேசி, தர்க்கம் செய்து புதுப்புது வடிவ முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்த கூட்டு முயற்சி இப்போது அருகி விட்டது' என்றார். மேலும், 'அரசவையில் அல்லது கலையை போஷிக்கும் இடங்களில் எல்லோருடைய கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப் பட்டன. இப்போது இசை, ஓவியம், கவிதை, நாட்டியம் என எல்லாக் கலை வடிவங்களும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. வீரியம் மிக்க சொற்களைக் கொண்ட பொருள் தரும் பாடல்களும், அதை சபையில் வெளிக் கொண்டு வருவோரும் குறைவாகி விட்டனர்' என்று சொன்னார். 'அவர்கள் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமாகவும் புதுமையாகவும் இருக்கிறன. இன்றளவும் அப்பாடல்கள் தானே அதிகம் பாடப்படுகின்றன என்ற கேள்வியை வட இந்திய விமர்சகர் ஒருவர் கேட்ட போது பதிலளித்த ஒரு வித்வான் 'அந்தக் காலத்தில் சங்கீத வித்வான்களும், கவிஞர் களும், நாட்டிய மணிகளும் இணைந்து, சந்தித்துப் பேசி, தர்க்கம் செய்து புதுப்புது வடிவ முயற்சிகளில் ஈடுபட்டனர். அந்த கூட்டு முயற்சி இப்போது அருகி விட்டது' என்றார். மேலும், 'அரசவையில் அல்லது கலையை போஷிக்கும் இடங்களில் எல்லோருடைய கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப் பட்டன. இப்போது இசை, ஓவியம், கவிதை, நாட்டியம் என எல்லாக் கலை வடிவங்களும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. வீரியம் மிக்க சொற்களைக் கொண்ட பொருள் தரும் பாடல்களும், அதை சபையில் வெளிக் கொண்டு வருவோரும் குறைவாகி விட்டனர்' என்று சொன்னார். 'அவர்கள் எழுதிய பாடல்கள் இன்றைக்கும் பொருத்தமாகவும் புதுமையாகவும் இருக்கிறன. இன்றளவும் அப்பாடல்கள் தானே அதிகம் பாடப்படுகின்றன\nஇரண்டாண்டுகள் கழித்தாலும் இந்த இசைப்பயணத்தின் பதிவைப் புத்தகமாகப் போட முழு அனுமதி கொடுத்த பாஷ்யம் தம்பதியருக்கு நன்றி. அனைத்து சங்கீத வித்வான்களுக்கும் அவர்களின் குரலில் உணர்வு பொங்க சொல்லிய பதிவைக் கேட்கச் செ���்ததற்கும் நன்றி. சந்தேகம் எழும் போதெல்லாம் அதற்கு விளக்கம் அளித்து தெளிவு பெறச் செய்த வித்வான்களுக்கு நன்றி. புகைப் படங்கள் அளித்ததற்கும் நன்றி. இந்தப் பதிவைப் புத்தகமாக்க எண்ணியவுடன் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் துறையின் நினைவுதான் வந்தது. இது போன்ற நாட்டியம் சார்ந்த நூல்களுக்கும், ஆவணப்பதிவான நூல்களுக்கும் பொருளுதவி செய்து என்னை ஊக்குவிக்கும் தமிழ் வளர்ச்சித் துறைதான் இந்த நூலுக்கும் உதவி செய்திருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறைக்கு என் மனமுவந்த நன்றி. எனது எல்லா முயற்சிகளுக்கும் எப்போதும் உறு துணையாய் நின்று ஊக்கம் அளிப்பவர் என் கணவர், ஓவியர் நாகராஜன்.\nநாங்கள் நடத்திவரும் 'தாம்பரம் மியூசிக் கிளப்' இசைக்கானது. அதன் ஆண்டு விழாவிற்கு சென்னை வானொலியின் முன்னாள் இயக்குனர் திரு. விஜய திருவேங்கடம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 'தாம்பரம் மியூசிக் கிளப்' செயலாற்றிவரும் இசைப் பணியினை சிறப்பித்துப் பேசும் போது அவர் 'எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை உண்டு. சங்கீத வித்வான் களை -அதாவது மூத்த கலைஞர்களை குருவாகக் கொண்டு கற்று இன்று புகழ்பெற்றவர்- ஒரு நேர்காணல் செய்து அதில் அவர்களின் குரு பற்றிய தகவல்கள், குரு சிஷ்ய உறவுகள் போன்ற பல்வேறு சுவையான விஷயங் களை தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவரவேண்டும். அது இசைத் துறைக்கு வரும் வருங்கால இளைஞர்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்.' என்று கூறினார்.\nஅது எங்கள் மனதில் இருந்துகொண்டே இருந்தது. நாம் ஏன் அந்த எண்ணத்தை முயற்சிக்கக்கூடாது என்று தோன்றியது. பின்னொரு நாள் திருவேங்கடம் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். எங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழும். சங்கீதம் பற்றிப் பேசுவோம். அன்று அவரிடம் நாங்கள், 'விழாவில் நீங்கள் தெரிவித்த உங்கள் ஆசையை நாங்கள் செயற்படுத்தலாமா தவறாமல் கொண்டு வருவோம்.' என்றோம். அவர் உற்சாகமாக, 'ஓ தவறாமல் கொண்டு வருவோம்.' என்றோம். அவர் உற்சாகமாக, 'ஓ தாராளமாகக் கொண்டு வரலாம். அதற்கு என்னால் முடிந்த உதவிகளைக் கண்டிப்பாகச் செய்கிறேன். தொடங்குங்கள்' என்றார்.\nநாங்கள் சங்கீதத் துறையில் அன்று புகழ் பெற்றிருந்த பெரிய வித்வான்களின் சிஷ்யர் இன்று புகழ்பெற்று மூத்த இசைக் கலைஞராக விளங்குபவர் என்று ஒரு பட்டியல் தயாரித்தோம். ���தில் வாய்ப்பாட்டு, பக்க வாத்தியங்கள், நாதசுரம், வீணை என்பதாக பலரையும் தேர்ந்தெடுத்தோம். குழல்மேதை திரு. ரமணி எங்களது நெருங்கிய நண்பர். குருவாயூர் துரை, பி.எஸ்.நாரயண சாமி ரமணி மூவரும்தான் எங்களுக்குத் தூண்போல. 'தாம்பரம் மியூசிக் கிளப்' வளர அவர்கள்தான் ஊக்கமளிப்பவர், வழிகாட்டி. ரமணியும் இதை செய்ய உற்சாகப்படுத்தினார்.\nநாங்கள் அவர்களிடம் நேர்காணலுக்கான ஒரு கேள்விப்பட்டியல் தயாரித்தோம். திருவேங்கடம்தான் அதைத் தயாரித்தார். அதில் தனது குரு பற்றி,குருவுடன் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள், கச்சேரிகளில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பவங்கள், காஞ்சி பெரியவாளுடன் நேர்ந்த இசை அனுபவமும் கிடைத்த ஆசிகளும் போன்ற விஷயங்களை அடக்கியதாக அது இருந்தது. (எங்களுக்கும் மஹா பெரியவரிடம் ஈடுபாடு அதிகம்) வித்வான் களிடம் தொடர்புகொண்டு அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்டோம்.\nஅந்தக் கேள்விப்பட்டியலை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்கு ஒப்புக் கொண்ட வித்வான்களின் இல்லத்துக்கு சென்று பேட்டியெடுத்தோம். அதை ஒலிநாடாவில் பதிவுசெய்துகொண்டோம். வித்வான்களுக்கும் பேட்டி என்பது உவகைதந்ததாக அமைந்தது. அடுத்தது, உரையாடல் எழுத்து வடிவம் பெற வேண்டும். அந்தப் பணியை திருவேங்கடம் ஏற்றுக் கொண்டார். ஆனால், அவகாசமின்மையால் அவரால் ஈடுபடமுடிய வில்லை. அவ்விதமே இரண்டு ஆண்டுகள் கழிந்தன. எங்களுக்கும் வழியேதும் தெரியாமல் இருந்தோம். யாரைக் கொண்டு எழுதச் சொல்லலாம் என்பதும் தெரியவில்லை. நூல் கொண்டுவர ஆகும் செலவு பற்றியும் யோசித்து, குழம்பி திட்டத்தை அப்படியே வைத்துவிட்டோம். தற்செயலாக கிருஷாங்கினி, நாகராஜனிடம் இதுபற்றிச் சொல்லவும் அவர்கள் தாங்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு இன்று வாசகர் கையில் நூல் தவழச் செய்துள்ளார்கள். எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி.\nவளரும் இளம் கலைஞர்களுக்கு பயனளிப்பதாக இந்நூல் இருக்கும் என்று நம்புகிறோம்.\nபேட்டியளித்து மிகுந்த உற்சாகத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து கலைஞர் பெருமக்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நூலைப் டிக்கும்போது மீண்டும் ஒருமுறை அவரருகில் அமர்ந்துகொண்டு கேட்பதுபோன்ற அனுபவம் கிட்டுகிறது. எழுத்து விடிவில் கொடுத்த கிருஷாங்கினிக்கு மிக்க நன்றி. ���ியாகப் பிரம்மத்தின் அனுக்கிரகமும் பெரியவாளின் ஆசியும்தான் இதற்குக் காரணம் என்று நாங்கள் முழுதாக நம்புகிறோம். இது ஒரு தொடக்கம்தான் என்றும் கருதுகிறோம். இன்னமும் பல மூத்த வித்வான்கள் உள்ளனர். அவர்களிடமிருந்தும் இம்மாதிரியான பேட்டியின் மூலம் அடுத்த நூல் கொணர வேண்டும்.\nதாம்பரத்தில் ஒரு நல்ல சங்கீத சபை இல்லையே என்ற குறை எங்களுக்கு இருந்தது. நாராயணன் என்பவர் எங்களது நண்பர். அவர்தான் சபா தொடங்கும் ஆசையை எங்களிடம் உண்டாக்கினார் எனலாம். 'நாம் தாம்பரத்தில் ஒரு சங்கீத சபா தொடங்கலாமா ஜெயகோபால் பள்ளி பொறுப்பாளர் திரு. நாராயணராவ் அவர்களை சீதாதேவி கரோடியா பள்ளி வளாகத்தில் இடம்கேட்டு அணுகலாம்.' என்று சொன்னார். அவ்விதமே நாங்கள் அவரை அணுகிக் கேட்கவும் மிகவும் பெருந்தன்மையுடன் சீதாதேவி கரோடியா பெண்கள் பள்ளியில் இடம் கொடுத்து உதவினார். இன்றுவரை அது தொடர்கிறது. அந்த முயற்சியே திருவினையாகி கடந்த பதின்நான்கு ஆண்டுகளாக 'தாம்பரம் மியூசிக் கிளப்' செயற்பட்டு வருகிறது. மாதம் ஒரு இசை நிகழ்ச்சி, டிசம்பரில் இசை விழா தியாகப் பிரம்மத்தின் ஆராதனை உற்சவம், வளரும் கலைஞருக்கான இசைப்போட்டிகள் என்று நடத்தி வருகிறோம். இசைக்கலைஞர்களுடன் நெருக்கமான உறவு தொடர்கிறது. நூலுக்கு அது மிகவும் உதவியது.\nஎங்களது எதிர்கால ஆசை மயிலையில் உள்ள சங்கீத வித்வத் சமாஜம் போலத் தாம்பரத்தில் தியாக பிரம்மத்துக்கு ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும். அதைப் பேராசை என்றுகூடச் சொல்லலாம். அந்த மண்டபத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். கடவுள் சித்தம் எப்படியோ\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 7:43 PM\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/health/", "date_download": "2018-10-17T09:44:09Z", "digest": "sha1:6AURA6OBWNF5KQQTXCQRA7HSZGN57YAT", "length": 9417, "nlines": 80, "source_domain": "puttalamonline.com", "title": "சுகாதாரம் Archives - Puttalam Online", "raw_content": "\nAll posts in சுகாதாரம்\nதில்லையடியிலும் கடையடைப்பு – ஊர்தழுவிய டெங்கு ஒழிப்புக்கான அழைப்பு..\nஇம்முயற்சியின் முதற்கட்டமாக 2017.11.15 இன்று தில்லையடியின் அனைத்து பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் , நகரசபை நிர்வாக ஊழியர்கள், சுகாதார பரிசோதகர்கள், தில்லையடி பெரிய பள்ளியின் இளைஞர் படை உறுப்பினர்கள் மற்றும் �\nஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எவ்வகையான உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது\nஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு எவ்வகையான உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகிறது உங்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்துக்கு வழங்கப்படும் சிகிச்சை மூலம் சாத்தியமான சிக்கல்களை தடுக்க முடியும். காணப்படும் எளிதான வழிகளில�\nநீரிழிவு நோயாளிகளுக்கு விசேட பாதணிகள்\nDSI, இலங்கை மருத்துவ சங்கத்தின் நிரோகி லங்கா செயற்றிட்டத்துடன் மீண்டும் இணைந்துள்ளது. இதன்மூலம், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான, விசேட பாதணிகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த இணைப்பின் அ�\nஇணைத்தளங்கள் வெளியிட்டு வருகின்ற உண்மைக்கு புறம்பான செய்தி\nசுகாதார சேவைக்கு பங்கம் ஏற்படும் வகையில் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்கள் தொடர்பில் சுகாதார துறை அமைச்சு குற்றத்தடுப்பு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. இரவு வேளைய�\n1. பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் என்பதின் சுருக்கமே பேலியோ. பேலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய கால கட்டத்துக்கு முந்தைய கற்காலத்தை குறிக்கும். கற்காலத்தில் அரிசி, பருப்பு, காபி, பீன்ஸ்,\nதொழு நோய் – குணப்படுத்தக் கூடியது\nமர்லின் மரிக்கார் உலக தொழு நோய் தினம் (World leprosy day) ஜனவரி 29 ஆம் திகதி ஆகும். உலகில் காணப்படும் மிகப் பழமையான நோய்களில் தொழு நோயும் ஒன்றாகும். இந்நோய் இலட்சக்கணக்கானோரின் உயிர்களைக் காவு கொண்டிருப்பதோடல்லாமல் மேலும் பல இலட்சக்க�\nபுற்று நோயிலிருந்து நிவாரணம் – விழிப்புணர்வும் சிகிச்சையும் குணப்படுத்தும்\nமர்லின் மரிக்கார் உலக புற்றுநோயாளர் தினம் (World Cancer Day) இன்று 04 ஆம் திகதி ஆகும். இத்தினத்தின் நிமித்தம் சுகாதார கல்வி பணியாகம் 01.02.2017 அன்று ஒழுங்கு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர�\nஉணவுப் பழக்கவழக்க மாற்றம் ஏற்படுத்தியுள்ள பேராபத்து தொற்றா நோய்கள்\nமர்லின் மரிக்கார் சுகாதார கல்விப் பணியகம் அண்மையில் ஒழுங்கு செய்திருந்த விஷேட செய்தியாளர் கருத்தரங்கில் டொக்டர் பாலித மஹீபால, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை சிரேஷ்ட விர���வுரையாளர் டொக்டர் பிரசாத் கட்டுலந்�\nமர்லின் மரிக்கார் நுளம்புகள் பரப்பும் நோய்களில் ஒன்றான டெங்கு இலங்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்நிலைமை அண்மைக் காலமாகத் தான் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்வருடம் டெங்கு வைரஸ் அச்சுறுத்தலோடு தான் ஆரம்பமாகி இருக்�\nசிசேரியன் சத்திர சிகிச்சை சிக்கலுக்கான தீர்வு மட்டுமே\nசுகப்பிரசவத்தை நாடுவதே கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் – சிசேரியன் சத்திர சிகிச்சை சிக்கலுக்கான தீர்வு மட்டுமே பிள்ளை பிறப்பை அண்மித்த காலம் தொடர்பான இலங்கை மருத்துவர்கள் சங்கத்தினர் சுகாதாரக் கல்வி பணியகத்தில் அண்மை�\nபித்தப்பை கற்களை பற்றி அறிந்துக்கொள்வோம்\nபுத்தளம் தள வைத்தியசாலைக்கு அவசரமாக இரத்தம் தேவை\nஎழுபது வயதை கொண்டாடும் சாஹிரா அன்னை\nமணல்குன்று பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்\nபிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்\nபுத்தளம் நகர சபையில் இருந்து சுய விருப்பில் ராஜினாமா \nபுத்தளம் ஒன்லைன் – புத்தளத்தின் அரிய பொக்கிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2017/08/50.html", "date_download": "2018-10-17T09:23:16Z", "digest": "sha1:HMMZAIH3ZK2AS2YLMBWAWQFCMNK3KRMJ", "length": 23038, "nlines": 261, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: 50 புத்தகங்கள் சவால்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nஇரண்டு மூன்று நாட்களாக மூளையை கசக்கி, புரண்டு, புரண்டு படுத்து யோசித்து அதிஷா செய்தது போல நானும் 50 புத்தகங்களை இந்த ஆண்டிற்குள் படித்து முடிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டேன்\nசின்ன புத்தகம், பெரிய புத்தகம் என்ற கணக்கில்லாமல், அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என கலவையாய் என எல்லாம் கலந்து தேர்ந்தெடுக்கலாம் என முடிவு\nஎன்னென்ன படித்தேன் என அவ்வப்போது தெரிவிக்கிறேன். சிறு குறிப்பு கூட தர முயற்சி செய்கிறேன்.\nநிறைய இடைவெளி விட்டால், கொஞ்சம் விசாரியுங்கள் அதற்காக தான் உங்களிடம் இதை பகிர்ந்துகொள்கிறேன்.\nஃபேஸ்புக் நம் வாசிப்புப்பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதா அது நேரத்தை விழுங்குகிறதா நாம் ஏன் முன்புபோல நிறைய ��ாசிப்பதில்லை என்கிற டைப் கேள்விகளை இப்போதெல்லாம் அதிகமாக எதிர்கொள்கிறேன். சமீபத்தில் சில நண்பர்களோடு இதுகுறித்து விவாதித்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வெவ்வேறுவிதமான கருத்துகளை முன்வைத்தனர்.\n1 - ஃபேஸ்புக் நம் நேரத்தை அதிகமாக விழுங்கிவிடுகிறது. அதில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கிவிடுகிறோம்.\n2 - ஃபேஸ்புக்கில் ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான பக்கங்களை நாம் அறியாமலேயே வாசிப்பது மனச்சோர்வை உண்டாக்குவது\n3 - ஃபேஸ்புக் வாசிப்பிலேயே திருப்தி அடைந்துவிடுவது\n4 - இப்போதெல்லாம் நூல்கள் வாசிக்க அத்தனை மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சுஜாதா போல எழுத யாருமே இல்லை.\nஇப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான காரணங்களை முன்வைத்தனர். எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகத்தான் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி வேறொரு முக்கியமான பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது கவனச்சிதறடிப்பு.\nசமூக வலைதளங்களுக்கு நாம் எப்படி அடிமையாக இருக்கிறோம்... என்பதைப்பற்றி சென்ற ஆண்டு ஆனந்தவிகடனில் ஒரு கவர்ஸ்டோரி எழுதியிருந்தேன். அதற்காக நிறைய ஆய்வுக்கட்டுரைகளை பத்து பதினைந்து நாட்கள் உட்கார்ந்து வாசிக்கவேண்டியதாயிருந்தது. உலகம் முழுக்க வெவ்வேறு ஆய்வுகளில் இந்த கவனசிதறடிப்பு என்கிற விஷயம் நம்மிடையே பரவிவருவதை பிரதானமான ஒன்றாக குறிப்பிடுகிறார்கள்.\nஃபேஸ்புக்கில் நீங்கள் ஒரே ஒரு ஸ்டேடஸை (சற்றே நீளமான) பொறுமையாக நிறுத்தி நிதானமாக படிப்பதில்லை என்பது பலருடைய ஆய்விலும் தெரிந்திருக்கிற தகவல். ஒரு வீடியோவைக்கூட நம்மால் முழுமையான கவனத்தோடு ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை என்கிறார்கள். அடுத்தடுத்து டைம்லைனில் நாம் காண்கிற வெவ்வேறு செய்திகளும் தொடர்ச்சியாக நம் கவனத்தை சிதறடிக்கின்றன. எதையுமே தவறவிடக்கூடாது என்கிற ஆவலும் சேர்ந்து கொள்ள நாம் எந்த ஒன்றிலுமே முழுமையான கவனத்தோடு இருக்கமுடியாமல் போய்விடுகிறது. வாசிக்கும்போது தலைக்கு மேல் ஒளிரும் சிகப்பு நிற நோட்டிபிகேஷன் உங்களை மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது.\nஇது ஃபேஸ்புக்கில் மட்டும் அல்ல. நம் அன்றாட வாழ்விலும் கூட நிகழ ஆரம்பித்திருக்கிறது. டிவி பார்ப்பது, மால்களில் ஷாப்பிங் செல்வது, ஹோட்டல்களில் சாப்பிடுவது, நண்பர்களோடு உரையாடுவது என எல்லா இட���்களிலும் இந்த கவனசிதறடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எங்கெல்லாம் அதிகமாக சாய்ஸ்கள் இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் நம்முடைய கவனம் அதிகரிக்கும். ஆனால் நாம் எல்லாம் மோசமான நுகவர்வோர்களாக மாற்றப்பட்டு வருகிறோம். எதையுமே பொறுமையாக யோசித்து ஆராய்ந்து தீர்மானிப்பதற்கு முன்னால் உங்களிடம் ஒரு பொருளை விற்றுவிடவேண்டும் என்கிற வியாபார யுக்தி தொடர்ச்சியாக செயல்படுத்துப்படுகிறது. அதன் ஒருபகுதியே இந்த கவனசிதறடிப்பு.\nஇத்தகைய கவனசிதறடிப்பால்தான் நம்மால் நூல்களை முன்புபோல வாசிக்கமுடிவதில்லை. முன்பெல்லாம் ஒரு சிறுகதையை ஒரே அமர்வில் படித்துவிடுகிற நாம், இப்போது ஒரு சிறுகதைக்கு ஒன்பது இன்டர்வெல் விடுகிறோம்.\nமொபைல் பார்க்க, டிவி பார்க்க, பராக்கு பார்க்க என்று ஒன்றரை பக்கங்களுக்கு மேல் நம்மால் தொடர்ச்சியாக கவனத்தை குவித்து எப்படிப்பட்ட ஜனரஞ்சக படைப்பையும் வாசிக்க முடிவதில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக்கில் எந்த படைப்பையும் ஆழ்ந்து வாசிக்காமல் ஸ்கிப் செய்து வாசிக்கவும், வாசிக்காமல் நகர்வதையும், ஒரு படைப்பின் முதல் இருவரிகள் பிடிக்கவில்லை என்றால் அடுத்த படைப்பிற்கு தாவுவதையும் நாம் அறியாமலே பயில்கிறோம். நூல்களை எடுத்து வாசிக்க அமரும்போது அந்த ஃபேஸ்புக் பயிற்சி நம் கவனத்தை மேலும் மேலும் சிதறடிக்கிறது. முதல் இரண்டு பக்கங்களே சோர்வைத்தருகின்றன.\nநம்முடைய வாசிப்பு கணிசமாக குறைந்து போனதற்கு முழு முதற்காரணம் கவனசிதறல்தான். அதனால்தான் நம்மால் ஃபேஸ்புக்கில் யாராவது 300சொற்களுக்கு மேல் எழுதுவதை வாசிக்க முடிவதில்லை. ஃபேஸ்புக்கில் அதிகமாக நேரம் செலவிட்டாலும் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க நம்மால் முடிகிறது. ஊர்சுற்ற முடிகிறது. நண்பர்களோடு உரையாட முடிகிறது.ஆனால் ஏன் புத்தகங்கள் வாசிக்கமுடிவதில்லை திரைப்படம் பார்ப்பது போலவோ, உணவு உண்பதைப்போலவோ எளிதான செயல் அல்ல புத்தக வாசிப்பு. அதன் ஆதாரமாக இயங்குவது கவனம்.\nஇதை சரிசெய்வது எப்படி என வெவ்வேறு விதமான விஷயங்களின் வழி முயற்சி செய்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இங்கிருந்து விலகுவது என்பது நல்ல தீர்வாக இருக்காது. பயணம் போவது கூட பலன் தரவில்லை. காரணம் வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுப்பதோடு கவனச்சிதறலையும் சர���செய்ய வேண்டும். கவனச்சிதறல் என்பது நேரடியாக நம் வாழ்வை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. அலுவலகத்தில் வீட்டில் எதையுமே கவனத்தோடு செய்ய முடியாமல் போவது அதன் இன்னொரு கோணம். இந்த கவனசிதறல் சிக்கலில் இருந்து மீளவும், மீண்டும் பழையபடி உற்சாகமாக வாசிக்க விரும்புகிற நண்பர்கள் சிலருக்காக ஒரு சின்ன சவால் ஒன்றை உருவாக்கினேன். ''50 Books Challenge\"\nஇந்த சவால் மிக எளிமையானது. இன்றுதான் சவாலைத் தொடங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இன்றிலிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூகவலைதளங்களை பர்சனல் விஷயங்களுக்காக பயன்படுத்தாதீர்கள். லாக் ஆஃப் செய்துவிடவும். அடுத்து வரும் நாட்களில் உங்களுக்கு பிடித்தமான 50 நூல்களை வாசிக்க ஆரம்பியுங்கள்.\n50 நூல்களையும் முழுமையாக வாசித்து முடிக்கும் வரை ஃபேஸ்புக்கிற்கு திரும்பாதீர்கள். 50நூல்களையும் ஒரே நாளில் வாசித்தாலும் சரி ஒருவருடத்தில் வாசித்தாலும் சரி... ஆனால் முழுமையாக 50நூல்களையும் வாசித்து முடித்த பிறகுதான் மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு திரும்பவேண்டும். திரும்பியதும் அந்த 50நூல்களின் பட்டியலையும் வெளியிடுங்கள். அவ்வளவுதான் 50புக்ஸ் சேலஞ்ச்.\nஇது கொஞ்சம் கடினமான சவால்தான் என்றாலும். நிச்சயம் நல்ல பலன் தரும். கவனசிதறடிப்பு பிரச்சனையிலிருந்து மீண்டுவர உதவும். நண்பர்கள் சிலர் அதை இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒல்லி ஒல்லியான நூல்களை கூட தேர்ந்தெடுத்து படித்து முடித்துவிட்டு இங்கே ஓடிவந்துவிடலாம். ஆனால் 50 மஸ்ட்டு. இதன்மூலம் பழையபடி வாசிப்புப்பழக்கம் அதிகரிக்கும், ஒரு சவாலை செய்து முடித்தோம் என்கிற திருப்தி, ஃபேஸ்புக் பிடியிலிருந்து சிறிய விடுதலை என நிறைய பலன்கள் கிடைக்கும்.\nஇது ஒருவகையான மனதிற்கான Detoxதான். எல்லோருக்குமே இதுத் தேவைப்படாது. தேவைப்படுபவர்கள் செய்துபார்க்கலாம். இந்த சவாலில் நீங்களேதான் உங்களுக்கு அம்பயர். நீங்களேதான் உங்களை கண்காணித்து வழிநடத்த வேண்டும்.\nஎனவே ஒரு சுயபரிசோதனை முயற்சியாக நான் இன்றிலிருந்து 50Books Challange ஐ தொடங்குகிறேன். 50நூல்களை வாசித்துமுடித்துவிட்டு இங்கே திரும்புகிறேன். என்னோடு நண்பர்கள் விரும்பினால் இணையலாம்.\nபதிந்தவர் குருத்து at 3:28 AM\nLabels: அனுபவம், கதைகள், சமூகம், பண்பாடு, பொது\nஹாரி பாட்டரும் ரசவாத கல்லும்\nயு டர்ன் - ஒ��ு பார்வை\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2017/03/1.html", "date_download": "2018-10-17T09:59:50Z", "digest": "sha1:52JIHO7MF5US6DNDLEQZBNDOYEH3GD7G", "length": 9006, "nlines": 74, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: வலி 1 – நினைவுகளை அசைபோடும் முதுமை", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nவலி 1 – நினைவுகளை அசைபோடும் முதுமை\n17 ஆண்டுகளுக்கு முன்னால் என் நாட்குறிப்பில் இப்படிச் சில வரிகள் காணப்படுகின்றன :-\nவகைகள் வேறு அளவுகள் வேறு\nதாக்கும் சூழலின் தன்மைகள் வேறு\nவலி என்பது வாழ்வின் பகுதி\nவலியும் சேர்ந்தே வாழ்க்கை என்றாகும்\nவலிகள் பழகி வாழக் கற்றபின்\nவலிகள் விடுபடும் வாழ்க்கை பிடிபடும்\nஇது என் வலி மட்டுமன்று. நான் என்பதும், நீ என்பதும் வெறும் குறியீடுதான். மானுட வலியை இத்தொடர் பேசும் - வலிகளுக்கான தீர்வை நோக்கி\nவலி முதல் தொடரைப் படிக்க கீழே உள்ள முகவரியை அழுத்தவும்\nவலி – நினைவுகளை அசைபோடும் முதுமை\nPosted by சுப.வீரபாண்டியன் at 19:25\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2631404.html", "date_download": "2018-10-17T09:11:21Z", "digest": "sha1:Z4SNVCGMP76W43XOFBPADFO6RNT43HJ3", "length": 7035, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் வாயிற்கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஅரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் வாயிற்கூட்டம்\nBy DIN | Published on : 12th January 2017 08:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை முன், அனைத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் வாயிற்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\n13ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே தொடங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் ஊழியர்களுக்கான சீருடை மற்றும் தையல் கூலியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யூ. கிளைச் செயலர் சிவகுமார் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சித்தநாதன், தொழிலாளர் முன்னேற்ற சங்கச் செயலர் மாரிமுத்து, தலைவர் தவசிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், விருதுநகர் மண்டலத் தலைவர் வெள்ளத்துரை, திருநெல்வேலி மண்டல துணைத் தலைவர் கருப்பசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., ஜனதா தள ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்க�� கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/09/blog-post_24.html", "date_download": "2018-10-17T09:16:40Z", "digest": "sha1:DYSRK6NDXEZIGNJ7PCD7BPIQMJQ25ZUK", "length": 30044, "nlines": 288, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: யார் குற்றவாளி?", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 24 செப்டம்பர், 2012\nகனகர் கட்டிலை விட்டுத் துடித்து எழுந்தார். விடிந்தும் விடியாத பகல்பொழுது ஜேர்மனியில் வானுலகை இருட்டாகக் காட்டிய மாரிகாலம். அசதியாய்த் தூங்கியவருக்கு அலாரச்சத்தம் கூடக் காதில் கேட்காது ஓய்வுக்காய்த் தூங்கிய உடலானது அவர் அறிவுக்கு நேரத்தை உணர்த்தாது தூங்கச் செய்திருந்தது. பதறிய உடல்களுக்குள்ளே பார்க்கும் கண்கள் மணிக்கூட்டுக்கம்பியை பதட்டத்துடன் பார்த்தன. நேரம்காட்டி மணி ஏழைக் கடமையுணர்வுடன் காட்டியது. ஓடிப் போய்க் குளியலறையினுள் நுழைந்தவர். கடகடவென்று குளித்து உடை மாற்றினார். மனைவி கொடுத்த தேநீரை அருந்தியவருக்குக் காலை உணவைப் பற்றிய சிந்தனையே இன்றி வேலைக்குப் போவதற்காக அவசரமாகக் கிளப்பிவிட்டார். அந்நியாட்டில் கால் வைத்ததிலிருந்து, ஓயாது உழைத்து, அண்டிய நாட்டைத் தெண்டாது தனக்கென்று ஒரு வீடும், தன் பெயர் சொல்ல ஒரு மகனையும் பெற்றெடுத்து அடுத்தவருக்குப் பாரமில்லாது தன் பலமுள்ளவரை தானும் தன் வேலையுமென்று கௌரவமாக வாழ்ந்தவர்தான் அவர். சட்டைப் பைக்குள் கையை வைத்தவர், ´´ராணி...``என்று பலமாகக் கத்தினார். என்ன என்று மனைவி ஓடி வந்தாள். என்னுடைய கார் திறப்பு எங்கே தன் பதட்டம் புரியாத மனைவியிடம் திறப்பைச் சட்டைப்பையினுள் காணாதவிடயம் பற்றி அறியும் நோக்குடன் கத்தினார். மிக ஆறுதலாக ´´பிள்ளை எடுத்திட்டுப் போயிற்றான்`` என்று விடையளித்தாள் மனைவி ராணி. ´´உனக்கு அறிவிருக்கா தன் பதட்டம் புரியாத மனைவியிடம் திறப்பைச் சட்டைப்பையினுள் காணாதவிடயம் பற்றி அறியும் நோக்குடன் கத்தினார். மிக ஆறுதலாக ´´பிள்ளை எடுத்திட்டுப் போயிற்றான்`` என்று விடையளித்தாள் மனைவி ராணி. ´´உனக்கு அறிவிருக்கா நான் வேலைக்குப் போக வேணும். ஏன் அவன்ட கார் எங்கே நான் வேலைக்குப் போக வேணும். ஏன் அவன்ட கார் எங்கே`` குதியாய்க் குதித்தார் கனகர். ´´ஏன் கத்துறீங்கோ. அவன்ட கார்ல ஏதோ பழுதாம். உடனே வந்திடுவேன் என்று சொல்லித்தான் எடுத்திட்டுப் போனான். வந்திடுவான்`` என்று வக்காளத்து வாங்கினாள் வழக்கமான அம்மாக்களின் பண்பில் சற்றும் விலகாதவளாய் அவர் மனைவி ராணி. ´´போதும் நிறுத்து. எல்லாம் நீ கொடுக்கிற தைரியம். எனக்கு வேலை முக்கியம். அவன் தான் ஊதாரியாய்த் திரிகின்றான் என்றால், என்ர வேலைக்கும் வேட்டு வைக்கப் பார்க்கிறான். வேலையும் போனால் வாழ்ந்த மாதிரித்தான்`` தலையிலே கை வைத்தபடி போய் சோபாவில் அமர்ந்து கொண்டார்.\nகாத்திருக்கும் மணிப்பொழுதுகள் அவர் மனதுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. கண்கள் மணிக்கூட்டுக்கம்பியை அடிக்கடி பரிசீலனை செய்தது. வேலைததத்தளத்தில் என்ன பொய்யை எப்படிச் சொல்வதென மனம் அங்கலாய்த்தது. கடமையை கண்ணாகக் கருதுகின்ற கனகருக்கு வீட்டில் சோம்பேறியாய்ச் சோர்ந்து கிடப்பது பெரும் சங்கடமன விடயம் அதனால், செய்யும் தொழிலை முழுமையாகக் காதலித்தார். அதற்கேதும் பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஆயிரம் பொய்களை அடுக்குடுக்காய்ச் சொல்லி அரசாங்கப்பணத்திலே சுகமாக படாடோபமாக வாழுகின்ற மக்களுக்கு நடுவே சொந்தக் காலில் நிற்கதற்காக படாதபாடுபடுபவர் அல்லவா இவர். நடந்து போகக்கூடிய தூரம் என்றால் நடந்தே பறந்திருப்பார். பஸ் வசதியுள்ள இடமானால் பஸ்ஸில் பிரயாணம் செய்திருப்பார். பஸ் தரிப்பிடம் செல்வதற்குமுன் மகன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருப்புத் தொடர்ந்தது.\n நீதான் உருப்படாமல் திரிகின்றாய் என்றால், என் வேலைக்கு ஏன் வேட்டுவைக்கப் பார்க்கின்றாய்´´ என்றபடி கார்த்திறப்புக்காய் கையை நீட்டினார். கெதியாய் தா நான் போக வேண்டும். ´´அது கார் அடிபட்டுப் போச்சுது´´ பதட்டம் ஏதுமின்றி அலட்சியமாகவிடையளித்தான் மகன். கனகருக்கு உச்சியில் ஓங்கி அடிப்பது போல் இருந்தது. கோபம் தலைகால் தெரியாது தாண்டவமாடியது. மகனுக்கும் அப்பாவுக்குமிடையே வாக்குவாதம் தொடர அது முற்ற மகனின் கைகள் தனது தந்தை சட்டையை இறுக்கப்பிடித்தது. தன் பலமெல்லாம் சேர்த்து தந்தையை தள்ளி விழுத்தினான். உடைந்து போனார் கனகர். ஒன்றே ஒன்று என்று கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்து பிள்ளை, தோளில் போட்டு சீராட்டி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து செல்லமாய் வளர்த்த பிள்ளை. இன்று..... அவரால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.\nஓடிப்போய்க் கதவைத் தாளிட்டார். ஓ..... என்று அழுதார். கதவைத் திறப்பதற்காகப் பதறினாள் மனைவி ராணி. எந்தத்தவறும் தான் புரிந்ததாக உணராது பதட்டமில்லாது அமர்ந்திருந்தான் மகன் கோபி. பாரிய முயற்சியின் பின் கதவு திறக்கப்பட்டது. அந்தரத்தில் தொங்கிய கால்களைக் கண்டு ஓ.... என்று தலையில் அடித்தபடி கதறினாள் விதவையாய் பட்டம் ஏற்கப் போகின்ற மனைவி ராணி. அவர் உயிரற்ற உடல் நோக்கி ஸ்தம்பிதமானான் மகன். இப்படியும் அப்பாவி அப்பாக்கள் ஐரோப்பிய நாடுகளிலே.......\nஇந்த வயிற்றில் இப்படி உருவுடன் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று தீர்மானித்தா நாம் பிறந்தோம். பிறப்பு எம்மால் தீர்மானிக்க முடியாமல் இருக்கும் போது இறப்பை மட்டும் எப்படி எம்மால் தீமானிக்க முடியும். பொறஐமு என்பதைப் புரியாத மனிதர்களாய் நாம் வாழலாமா திடீரென எடுக்கும் முடிவுகளைச் சற்றுத் தாமதித்துச் சிந்தித்துப் பார்த்தால், அந்த முடிவு கேலியாக இருக்கும். இதற்காகவா இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்ற எண்ணத் தோன்றும். ஒருவேளை தந்தையாய்த் தனையனைப்பற்றிச் சிந்தித்திருக்கலம். இன்று கைவைத்தவன் நாளை கைவைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம். இதற்கு வழிவகுத்தவர் தந்தையும்தானே. தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில்விட்டுக் கொடுத்துவிட்டு காலங்கடந்த பின் எடுக்கும் முயற்சிகள் தோல்வியே. எதிலுமே அக்கறை இல்லாத மகனுக்குத் தனிவாகனம் வாங்கிக் கொடுத்தது எதற்கு திடீரென எடுக்கும் முடிவுகளைச் சற்றுத் தாமதித்துச் சிந்தித்துப் பார்த்தால், அந்த முடிவு கேலியாக இருக்கும். இதற்காகவா இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்ற எண்ணத் தோன்றும். ஒருவேளை தந்தையாய்த் தனையனைப்பற்றிச் சிந்தித்திருக்கலம். இன்று கைவைத்தவன் நாளை கைவைக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம். இதற்கு வழிவகுத்தவர் தந்தையும்தானே. தட்டிக்கேட்க வேண்டிய நேரத்தில்விட்டுக் கொடுத்துவிட்டு காலங்கடந்த பின் எடுக்கும் முயற்சிகள் தோல்வியே. எதிலுமே அக்கறை இல்லாத மகனுக்குத் தனிவாகனம் வாங்கிக் கொடுத்தது எதற்கு எனவே தந்தையும் குற்றவாளியே. ஒரு முறையே வாழுகின்ற வாழ்க்கையை இடைநடுவே முடித்துக்கொண்ட முட்டாளே இந்தத்தந்தை.\nஅடுத்துத் தாய். குழந்தை வளர்ப்பில் கூடுதலான பொறுப்பு தாயிடமே சாரும். தந்தையில் மதிப்பும் மரியாதையும் கொண்டுவர வேண்டியது தாயயின் கடமை அல்லவா. சிறுவயதில் இருந்தே தந்தையைப் பற்றிய தவறான பதிவு மனதில் பதிந்துவிட்டால், வளர்ந்தபின் மாற்றத்தான் முடியுமா பிள்ளையைப் பெண்கள் வயிற்றில் சுமப்பார்கள். அது படைப்பின் மகிமையும் கட்டாயமும் கூட. தந்தை மார்பில் அல்லவா சுமக்கின்றார். சுகதுக்கங்கள் எல்லாம் துறந்து குடும்பத்திற்காய் ஓடாய்த் தேய்கின்றார். இந்த உண்மையைப் பெற்ற பிள்ளைகளிடம் நாளும் மந்திரமாய் ஓத வேண்டியது தாயின் கடமை. அப்போது தந்தையை மதிக்க மைந்தன் தவறமாட்டான். எனவே தாயும் குற்றவாளியே.\nஅடுத்து மகன். துடிக்கும் இரத்தம் எது பற்றியும் சிந்திக்காது. வளரும் போதே எதிர்கால சிந்தனை பற்றிய நன் நூல்களைக் கற்கும் பக்குவத்தை வளர்த்தெடுக்க வேண்டும். எதையும் சிந்தித்து செயலாற்றும் தன்மையை வளர்க்க வேண்டும். பொறுப்புணர்ச்சி சிறுவயதிலிருந்தே பயிற்றுவிக்கப்படல் வேண்டும். அப்பாவில் அன்பு இருக்கும் அளவில் மரியாதையும் இருத்தல் வேண்டும். தந்தையின் முன் கால்நீட்டி இருத்தலே தவறு என்ற கலாசாரத்தில் வந்தவர்கள் நாம். கழுத்துவரை கை செல்ல முற்படுதல் முறையற்ற செயல் அல்லவா முறையற்ற செயலால் கண் இழந்ததேயான வாழ்க்கைக்கு அடி எடுத்த மகனும் குற்றவாளியே.\nஎனவே ´´ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்´´ என்னும் பழமொழியில் மனம் பதித்து தம் வாரிசுகளை சரியான முறையில் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து கடினமான இனிமையான வாழ்வை சுவையோடு வாழ அவதானமாக இருப்போம்.\nநேரம் செப்டம்பர் 24, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:32\nபெற்றோர்கள் உணர வேண்டிய கருத்துக்கள்... அருமை... நன்றி அம்மா...\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:42\nசிறு வயதில் அப்பாவைக் கண்டதும் எழுந்தது நினைவில் வருகிறது. [நேரம் வாய்த்தால் பார்க்க:பத்மாவின் தாமரை மதுரை\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:54\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. என்னை பொறுத்தவரை தந்தை தான் முதல் குற்றவாளியாக தெரிகிறார். என்ன தான் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு அதிகம் என்றாலும் மகனை வளர்ப்பதில் குழந்தைப் பிராயத்தில் தந்தையின் கண்டிப்பு அதிக பலன் தரும். தாயின் அன்பும் தந்தையின் கண்டிப்பும் ஒன்றை ஒன்று நிறைவு செய்தால் தான் அது முழுமை பெரும். தன்னை கை நீட்டும் அளவு இடம் கொடுத்து வளர்த்த தவறு ஒரு பக்கம் என்றால், அதை தாங்க மாட்டாது தற்கொலை முடிவு எடுத்தது அடுத்த தவறு.\n24 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:55\n27 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:21\n என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கம் மிகச் சிறப்பாக உள்ளது, உண்மையில் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இருந்திரந்தாள் இப்படிப்பட்ட பிரச்சினை வந்திருக்க மாட்டாது,20.11.2012இன்று உங்களின் பதிவு வலைச்சரம் கதம்பத்தில் பதிவிடப்பட்டள்ளது வாழ்த்துக்கள்\n20 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:08\n20 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉறவே உன்னை நான் வெறுக்கின்றேன்\nஉண்டு உண்டு எல்லாம் உண்டு\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியத��� ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/category/acts-of-worship/fasting/", "date_download": "2018-10-17T10:43:55Z", "digest": "sha1:HT7SFQHQIOAXTNE4ZIAGH6KHOJYVZ6KN", "length": 7212, "nlines": 174, "source_domain": "www.newmuslim.net", "title": "நோன்பு | புதிய முஸ்லிம்கள்", "raw_content": "\n உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின் ...\nஅடுத்து, எல்லா அமல்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். அப்படியிருக்கும் ...\nஅரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத ...\nநோன்பு சுயகட்டுப்பாட்டைத் தரும்.நோன்பு சுயகட்டுப்பாட்டை வளர்க்கின்றது. ஆசை இருந்தும், தேவை இருந ...\nநோன்பு அல்லாஹ்வுக்குரியது. ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமை ...\nநோன்பு ஈமானின் அடையாளம் நோன்புக்கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதி ...\nநோன்பு இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று.\nநோன்பு இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று. இறைநம்பிக்கையாளர்களே உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் ...\nநோன்பு ஒரு பார்வை இறைநம்பிக்கையாளர்களே உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் ...\nகண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம ...\nபிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்\nபிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மா ...\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/tag/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:12:26Z", "digest": "sha1:ALGDXMBGVSMCSMMMINMVVNBGFQWVMQFY", "length": 9060, "nlines": 77, "source_domain": "www.panithuligal.com", "title": "நறுமணப் பொருட்கள் | பனித்துளிகள்", "raw_content": "\nHome » Posts Tagged \"நறுமணப் பொருட்கள்\"\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகு\nபத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது. மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 1 பதில்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (8) - நலம் தரும் சம்பங்கி\nமணமிக்க மலர்களை அணிந்துகொள்வதால் உடல் உற்சாகமும் மனமகிழ்ச்சியும் அடைவதென்பது நெடுங்காலமாக அறிந்த உண்மை. சோதிடமுறையில் கூட கிரகங்களால் ஏற்படும் தீமைகள் கூட குறிப்பிட்ட மலர்களை அணிவதால் குறையும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்குப் பிரியமான பூக்களில் சம்பங்கி எனப்படும் சண்பகப்பூவும் ஒன்று. இந்தப்பூ மரத்தில் பூப்பதாகும். வீடுகளிலும் தோட்டங்களிலும் ஆலயங்களிலும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (6) - குளிர்ச்சிதரும் பன்னீர்ப்பூ (ரோஜா)\nஅன்பிற்கும், சமாதானத்துக்கும், அழகிற்கும், காதலுக்கும், கனிவுக்கும், மென்மைக்கும் மற்றும் குழந்தைப் பண்பிற்கும் சின்னமாகக் கருதப்படும் 'மலர்களின் அரசி' என்ற சிறப்பைப் பெற்ற, ரோஜா என்றழைக்கப்படும் பன்னீர்ப்பூ வெளிநாட்டிலிருந்து வந்தாலும் திரைகடலோடியும் திரவியம் தேடிய தமிழர் காலத்திலேயே அதிக அளவில் மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. ரோஜா மலரின் தமிழ்ப்பெயரே...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை(5) -குலம் செழிக்க குங்குமப்பூ\nமிகப்பழமையான விலையுயர்ந்த நற்மணப்பொருட்களில் குங்குமப்பூவும் ஒன்று. இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூஞ்சோலைகளுக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள பாம்போர் என்ற பகுதியில் ஏறக்குறைய 3350 ஏக்கர் பரப்பளவில் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப��படுகிறது. ஜம்முவிலும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/32625-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-17T10:57:47Z", "digest": "sha1:PKOIR53PAGXYISFPURD72P6ZQZS46SJE", "length": 36824, "nlines": 206, "source_domain": "lankanewsweb.net", "title": "மக்கள் பேரணி தொடர்பாக ஐ.தே.கவிடமிருந்து எமக்கு சான்றிதழ் தேவையில்லை - டலஸ் பேட்டி - Lanka News Web (LNW)", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர்\nதோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nஜனாதிபதி - ஐ.தே.கவுடனே பயணிக்க வேண்டும் : சரத் பொன்சேக்கா\nபத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர், செயலாளர் மீது தாக்கு\nமக்கள் பேரணி தொடர்பாக ஐ.தே.கவிடமிருந்து எமக்கு சான்றிதழ் தேவையில்லை - டலஸ் பேட்டி\nகேள்வி: -கூட்டு எதிர்க்கட்சி கடந்த வாரம் நடத்திய எதிர்ப்புப் பேரணி சிறுபிள்ளைத்தனமான அரசியல் செயற்பாடு என்றும், அது முற்றுமுழுதாக தோல்வியில் முடிந்த ஒன்று என்றும் ஐ.தே.கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனரே...\nபதில்: -ஐக்கிய தேசியக் கட்சி���்கு கூறுவதற்கு வேறு என்ன இருக்கின்றது முதலில் நாம் எப்.சி.ஐ.டியை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள், புதிதாக அமைத்துள்ள நீதிமன்றத்தை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள், பாராளுமன்றத்தை முற்றுகையிட வருவதாகக் கூறினார்கள். கொழும்புக்கு மக்கள் வரப் போவதில்லை என்றார்கள். இவ்வாறு பல சிறுபிள்ளைத்தனமான கதைகளை ஐ.தே.கட்சி கூறியது. எனவே எமக்கு இந்த மக்கள் பேரணி வெற்றி தொடர்பான நற்சான்றிதழை ஐக்கிய தேசியக் கட்சியிடம் பெற வேண்டிய தேவை இல்லை. முதலில் நாம் மிகத் தெளிவாகக் கூறுகின்றோம் இந்த நூற்றாண்டின் வரலாற்றில் இடம்பெற்ற போராட்டத்திற்கு, எதிர்ப்பு நடவடிக்கைக்கு கொழும்பு நகருக்கு வந்த அதிகூடிய மக்கள் கூட்டம் இதுவேயாகும்.\nஇரண்டாவது விடயம் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்ட மிக நீண்ட நேரம். மூன்றாவது விடயம், ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் அதிகளவில் பயந்தது என்றால் அது இந்த ஆர்ப்பாட்டமாக இருந்ததேயாகும். இவ்விடயங்கள் மிகத் தெளிவானவை. மற்றதொரு சிறப்பான விடயம் என்னவெனில் தலைநகர் மக்களின் பிடிக்குள் 12 மணி நேரம் இருந்த பலமான ஆர்ப்பாட்டம் இதுவாக இருந்ததாகும்.\nகேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் இல்லாததால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் தெரிவு செய்யப்பட்டதாக சிலர் கூறுகின்றனரே...\nபதில்: - இந்தக் கதைக்கு அடைப்புக்குறிக்குள் 'சபையின் சிரிப்பு' என எழுதுங்கள். பாராளுமன்ற அறிக்கையினை அறிக்கையிடுவதைப் போன்று இது அந்தளவுக்கு நகைச்சுவைக் கதையாகும். நாம் அவ்விடத்திற்குச் செல்லப் போகிறோம், இவ்விடத்திற்குச் செல்லப் போகிறோம் என்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்கு முன்னர் சிலர் கூறினார்கள். அவ்வாறு பொய்யான கட்டுக்கதைகளை உருவாக்க முனைந்தவர்கள் மக்கள் கூட்டம் இல்லாததால் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தைத் தெரிவு செய்ததாக இப்போது கூறுகின்றனர். உண்மையிலேயே இது ஒரு நகைச்சுவைக் கதை என நான் கூறுவது அதனாலாகும். இதில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தை மக்கள் கண்டார்கள். பாரிய மக்கள் அணியுடன் நாம் இணைந்து அஹிம்சைப் போராட்டத்தையே முன்னெடுத்தோம். எந்த போராட்டத்தைச் செய்யவுமில்லை, எந்த அரச சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தவோ, அரசியல்வாதிகளின் வீடுகள், அவர்களது அலுவலகங்களை முற்றுகையிட்டு சேதப்ப���ுத்தவுமில்லை. மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்த ஒரு திட்டமும் இருக்கவில்லை. எனினும் நாம் அரசாங்கத்தின் திட்டங்கள், அரசாங்க அதிகாரிகளின் மற்றும் அரசாங்கத்தின் அச்சத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்கு அநேகமான தந்திரங்களைக் கையாண்டோம். எனவே அரசாங்கம் அதனுள் சிக்கிக் கொண்டது. இது வெறும் ஒத்திகை மாத்திரமே என்பதை நாம் அரசாங்கத்திற்கு கூறிக் கொள்கின்றோம். பாரியதொரு திட்டத்திற்கான வெறும் சோதித்துப் பார்க்கும் வேலையினை மாத்திரமே செய்​ேதாம்.\nகேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் எனக் கூறினீர்கள். அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையே...\nபதில்: - அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துச் சென்று கடையில் உப்பு ஒரு கிலோ வாங்குவதைப் போன்று இலகுவான விடயமல்ல. பல கட்டங்களாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நாம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். அதில் முதல் கட்டமாக நாம் அரசாங்கத்திலிருந்த 342 உள்ளூராட்சி மன்றங்களில் 247 ஐக் கைப்பற்றியிருக்கின்றோம். அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாம் அரசாங்கத்தை அவுட் ஆக்கியிருக்கின்றோம். இரண்டாவது கட்டமாக மார்ச் மாதத்தில் அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை இல்லாமல் செய்திருக்கின்றோம். மூன்றாவது கட்டமாக நாம் மக்கள் எதிர்ப்பு பேரணியின் ஊடாக தலைநகரைக் கைப்பற்றி மக்களின் பலத்தை முழு உலகிற்கும் காட்டியிருக்கின்றோம். இதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சிக்கு உள்ள அதிகாரம், அரசாங்கத்திற்கு இருக்கும் எதிர்ப்பு என்பவற்றை மிகத் தெளிவாகக் காட்டினோம். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நாம் ஐந்து கட்டங்களைத் திட்டமிட்டிருக்கின்றோம். அவற்றுள் மூன்றாவது கட்டத்தையே சில தினங்களுக்கு முன்னர் செயற்படுத்தினோம். மக்கள் ஜனாதிபதியை, பிரதமரை, பொலிஸ் மா அதிபரை அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியில் இறங்க முடியாதவாறு நகரை முற்றுகையிட்டார்கள். அதனை அஹிம்சை மற்றும் அமைதியான முறையிலுமே மக்கள் செய்தார்கள். எங்கும் சிறு கல்லைக் கூட எறிந்து சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன என்ற சிறிய சம்பவத்தையாவது கேள்விப் பட்டீர்களாமக்களுக்குச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்குச் சேதங்களோ இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டீர்களாமக்களுக்குச் சேதங்களோ அல்லது சொத்துக்களுக்குச் சேதங்களோ இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டீர்களா எந்தவித கலவரங்களும் இல்லாமல் மிகவும் ஜனநாயக முறையில் நகரை முற்றுகையிட்டதே இதன் சிறப்பாகும். மிகவும் அமைதியான முறையில் இதனை நாம் செய்தோம்.\nஎம்மை நோக்கி விரலை நீட்டுமளவுக்கு எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை.\nகேள்வி: - மக்கள் எதிர்ப்புப் பேரணிக்காக வந்தவர்கள் வீதியில் தவித்திருக்கும் போது உங்களது குழுவினர் நட்சத்திர ஹோட்டல்களில் இரவைக் கழித்தார்கள் எனக் கூறப்படுவது உண்மையா\nபதில்: - அது ஊடக அமைச்சரின் கொபேல் கோட்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்ட கதையே. இது நாம் முற்றாக ஒதுக்கும் குற்றச்சாட்டு. நாம் மக்களோடு நடுவீதியில் அமர்ந்திருந்தோம்.ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு முன்னாலுள்ள வீதியில் அமர்ந்திருந்தது அரசாங்கத் தரப்பினருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நாம் இருப்பதாகத் தெரிந்திருக்கும் போல.\nகேள்வி: - அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரையில் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவோம் என உங்கள் அணியில் உள்ளவர்கள் கூறினாலும் அது நகைச்சுவையான கதை என்றே அமைச்சர்கள் கூறுகின்றனர்...\nபதில்: - இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களைப் போன்று இந்நாட்டில் நகைச்சுவை வழங்கும் வேறு ஆட்களும் உள்ளார்களா அதனால்தான் நாமும் நகைச்சுவைகளை வழங்குவதாக அவர்கள் நினைக்கின்றார்கள். நாம் சந்தேகமின்றி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.\nகேள்வி: - இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் ஒரு இலட்சம் பேரே கொழும்பிற்கு வந்தார்கள். அந்த ஒரு இலட்சமும் வந்தது மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கே தவிர கொள்கையினைப் பாதுகாப்பதற்கல்ல என கூறுகின்றார்கள். ஒரு இலட்சம் பேரை கொழும்புக்கு அழைத்து வந்ததால் மாத்திரம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது. அதன் மூலம் மொத்த மக்களின் விருப்பம் தொடர்பில் தீர்மானத்தை எடுக்க முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனரே...\nபதில்: - இதனைக் கூறுவது துக்கத்தில் கூறப்படும் கவிதை என்று. முடிந்தால் இதனை விட அதிக மக்கள் கூட்டத்தைக் கொழும்புக்கு அழைத்து வந்து காட்டுங்கள் என நான் சவால் விடுகின்றேன்.அரசாங்கத்தால் முடிந்தால�� எம்மை விட அதிக கூட்டத்தை அழைத்து வந்து காட்டட்டும். அரசாங்கத்தினால் அப்படிச் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.\nகேள்வி: - கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதியின் தோளிலேயே தொங்க முனைகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே\nபதில்: - சில நேரம் அதில் உண்மை இருக்கலாம். மஹிந்த ராஜபக்ஷவைப் போன்ற தேசிய தலைமைத்துவம் எமது வாழ்நாளில் உருவாகவில்லை. அவரைப் போன்ற வெற்றிகரமான தலைமை எமது வாழ்நாள் முழுவதிலும் உருவாகவில்லை. அரசியல் கட்சியிலோ நாட்டிலோ அவரைப் போன்ற தலைவர் இரண்டு மூன்று தசாப்தங்களிலும் உருவாகவில்லை. அவ்வாறான தலைவரோடு ஒன்றாகப் பயணிப்பதற்கு, அந்த தலைவரின் கீழ் பாதுகாப்பை பெறுவதற்கு அந்த வழியைத் தெரிந்த ஏராளமானவர்கள் இருக்க முடியும்.\nதமிழில்: எம்.எஸ்.முஸப்பிர் (புத்தளம் விஷேட நிருபர்)\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற விடுதலை செய்யுமாறு…\nஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர் என ஜனநாயக இடதுசாரி…\nதோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nதோகாவில் இயங்கிவரும் இலங்கை பாடசாலை குறித்து பிரதியமைச்சர் புத்திக்க பத்திரனவின் வாதங்களை முற்றாக…\nஜனாதிபதி - ஐ.தே.கவுடனே பயணிக்க வேண்டும் : சரத் பொன்சேக்கா\nஐ.தேகவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி வேறு தரப்பினருடன் அரசாங்கமொன்றை ஏற்படுத்த முயற்சித்தால் அது…\nபத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர், செயலாளர் மீது தாக்கு\nஇலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) தலைவர் ரணெல் விஜேசிங்க அவரது பிரத்தியேக…\nகேகாலை மாவட்டத்தில் 70 வீதமான நிலப்பரப்பிற்கு மண்சரிவு அபாயம்\nகேகாலை மாவட்டத்தின் 70 வீதமான நிலப்பரப்புப் பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் இருப்பதாக…\nசீருடைக்கான வவுச்சரில் மாற்றமில்லை என்கிறார் கல்வி அமைச்சர்\nபாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிக்கு பதிலாக, வவுச்சர் வழங்குவதற்கு கல்வி ​அமைச்சு எடுத்துள்ள…\nஹிந்தியில் பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தை பிடித்த சர்கார்\nதற்போது விஜய் நடிப்பில் எதிர்��ரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் சர்கார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்…\nபொருளாதார சவால்களுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடல்\nஉலக சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார…\nஇபோலா வைரஸ் தாக்கத்தில் கொங்கோ\nகொங்கோவில் கடந்த வாரம் மட்டும் 33 பேர் இபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்…\n1000 ரூபா கோரி செனன் தோட்ட மக்கள் வீதி மறியல்\nஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுகோரி ஹட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று(செவ்வாய்கிழமை) காலை சாலை…\nசமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ஆயத்தம்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர் சமல் ராஜபக்ஷ்வாகும். அவரை நியமிப்பதற்கு…\nஅலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு\nசட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு…\n‘மீ டூ’ வில் சிக்கி விட்டார் நடிகர் அமிதாப்பச்சன்\nமீ டூ வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவருகின்ற நிலையில், சிகை அலங்கார…\nமைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்\nமைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற விடுதலை செய்யுமாறு...\nஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர்\nகூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர் என ஜனநாயக இடதுசாரி...\nதோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nதோகாவில் இயங்கிவரும் இலங்கை பாடசாலை குறித்து பிரதியமைச்சர் புத்திக்க பத்திரனவின் வாதங்களை முற்றாக...\nஜனாதிபதி - ஐ.தே.கவுடனே பயணிக்க வேண்டும் : சரத் பொன்சேக்கா\nஐ.தேகவை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி வேறு தரப்பினருடன் அரசாங்கமொன்றை ஏற்படுத்த முயற்சித்தால் அது மக்கள்...\n#Metoo இயக்கத்தில் சிக்கிய லசித் மாலிங்க\n#Metoo என்ற பெயரில் நடிகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது தொடர்ச்சியாக...\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் வழியேற்படுத்த வேண்டும் – சம்பிக��க\nபுலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என...\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனை உறுதியானது\nமரண தண்டனை உத்தரவை இரத்துச் செய்யக் கோரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த...\n“அனைத்து விமர்சனங்களையும் பொறுமையாக பார்த்து ஏற்றுக்கொள்கின்றேன்” – விஜய் தேவரகொண்டா\nதெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ‘பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’...\nராஜீவ் காந்தியைப் புலிகள்தான் கொன்றது என்ற கோணத்தில்தான் இதுவரைகாலமும் இந்தியாவின் விசாரணைகள் நடந்துள்ளன...\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nயாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது...\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nவடக்கு மாகாண ஆளுநருக்கு அன்பு வணக்கம். அண்மையில் பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்ட தாங்கள்...\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக...\nஜனாதிபதி வேட்பாளருக்கு சமல் ராஜபக்ஷவே தகுதியானவர்\nதோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nஜனாதிபதி - ஐ.தே.கவுடனே பயணிக்க வேண்டும் : சரத் பொன்சேக்கா\nபத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர், செயலாளர் மீது தாக்கு\nகேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nவடக்கின் ஆளுநருக்கு ஓர் அன்பு மடல்\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nகிழக்கின் அரசியல் சூழ்நிலையும் கிழக்கு தமிழர் ஒன்றியமும்\nஊடகவியலாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக் (வீடியோ)\nசபையில் மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே : வீடியோ\nகெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறிய ‘தெருச் சண்டை’\nஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி\nசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் ஒரு கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது\nஓமந்தை ரயில் விபத்தில் நான்கு பேர் பலி\nமர்மமான முற��யில் உயிரிழந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்\nமதுபோதையில் அட்டகாசம்: பொழுதுபோக்கிற்கான கட்டடங்கள் சேதம்\nமலையகத்தில் தொடரும் வெள்ளம், மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2012/05/05/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-10-17T10:31:00Z", "digest": "sha1:WARC5X4DTTWIR5E7KQ3JYSMILVUTA5KE", "length": 94268, "nlines": 276, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை! | பேரிகை", "raw_content": "\n← மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு…\nஒன்றுபடும் இந்திய நலன்சார் அரசியல் தரகர்கள்: →\nகளத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை\n„உழைப்பவர்கள் தம்மை விடுவித்துக்கொண்டு சுதந்திரமாக உலாவருவதற்கான விடுதலைப் போராட்டம் என்பது முதலாளித்துவத்தைப் பற்றி உழைப்பவர்கள் கொண்டுள்ள சிக்கலான உற்பத்தி – ஆன்மீக உறவுகளின் உயர்ந்த மட்டப் பிரகடனமாகும்.அதற்கு மற்றெல்லா உறவுகளையும்விட உழைப்பு என்ற ஒரு படைப்பே பொதுவானது.“\n„களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை\nஇங்கு,எவர்கள் என்ற பிரச்சனையை விட்டுவிட்டு,எப்படி விலகுவார்கள்எஜமானர்கள் விட்டு விடுவார்களாஎன்று மட்டும் கேட்டு மேலே செல்லலாம்.\n„“ உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவைஇ தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்… அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றும் கூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.\nஅதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன் போன்ற ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங��களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் அடையாளம் காண முடிகிறது.“““\nஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் „துரோகிகள்“ பட்டியல் நீளமானதுஇத்தகைய பட்டியலை வாசித்தவர்களே இப்போது தியாகிகள்,போராளிகள் பட்டியலையும் வாசிக்க முனைகிறார்கள். களத்திலிருந்து இறுதிவரை விலகாதவர்கள் குறித்துக் களத்திலிருந்து இந்தியாவுக்கு, இராணுவத்துக்கு தகடு கொடுத்த புலிக் கவிபாடிகளோ நீண்டவொரு தகட்டைச் சொருகிக்கொண்டிருக்கின்றனர்.தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரையே ஒட்டக் கருவறுத்த இந்தக் கரையான்களைக் கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப் பிலிட்டுக் கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.\nபுலித் தகடு கருணாகரன் கோஷ்ட்டி சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப் போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை“கவிஞர்“கருணாகரன-நிலாந்தன் எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை\nஇவர்கள்தாம் கடந்தகாலத்தில்“ஆய்வாளர்கள்“-அறிவுமேதைகள். தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம். சிந்திப்பதற்குள் நடந்த „தலைகீழ்“வரலாறாகிறதாம்.இந்தக் கருத்துக்களை காலச் சுவட்டில் பதிந்த கருணாகரனோ இப்போது புலிகள் செய்த விட்டேந்தி விடுதலை“ப்போரை-கைக்கூலி அடியாட்படைச் சேவையை மொழுமொத்த தமிழ் மக்களது போராட்டமாகத் தோல்வியாகக் காண்பிப்பதன்வழி,மக்களை மீளக் காயடிக்கும் நயவஞ்சகத்தைக் கொண்டிருக்கின்றார்.\nபுஸ்பராணியின் நூலுக்கான புண்ணியவானின் முன்னுரையோ மக்களது கடைசி ந��்பிக்கையையும் தோல்வி கண்ட புலிகளோடு பொருத்தி அவர்களைச் செய்பாடற்று இருக்கும்படியும்,“உங்கள் போர்“ தோற்றுவிட்டதாகவும் காட்டும்போது, அந்நிய அரசுகளது கைக்கூலிகளான தமது ஏஜெண்டு வேலைகளை மூடி மறைக்கின்றனர்.\nஅவர் கூறுகிறார்: “ சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியங்களின் அடிப்படையில் அது விசாரணையைக் கோருகிறது. அந்த விசாரணையின் மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது. பொறுப்புக் கூறலும் விசாரணை செய்தலும் என்ற விவகாரங்கள் இன்று கூடுதற் பேசுபொருளாகியுள்ளன. ஆனால் இந்த விசாரணையானது வெளியேஇ எதிர்த்தரப்பின் மீதேஇ இலங்கை அரசின் மீதே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் நிலைப்பாடு. இதற்கான நீதியும் வெளியே இருந்து கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதில் நியாயமுண்டு. ஆனால்இ இது மட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டச் சிதைவைச் சீர்ப்படுத்தி விடாது. அவர்களுடைய சமூக – அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தாது. இத்தகைய ஒற்றைப் படையான சிந்தனை எவ்வளவுக்கு நியாயமானதுஇ எவ்வளவுக்குச் சரியானதுஇ எவ்வளவுக்கு நடைமுறைக்குப் பொருத்தமானது \nபுலிகளது தோற்றத்திலேயே அஃது, அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்“துரோகி“எனச் சொல்லிக் கொன்ற கூட்டம், இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்யெது முள்ளி வாய்க்காலுக்குப்பின்.\nஇப்போதோ, இந்தக் கூட்டம் புலிவழியான போராட்டத்தை முழுமொத்த தமிழ் மக்களது போராட்டாமாகக் காட்டி பல்முனை நாடகத்தை அரங்கேற்ற முனைகிறது.புலியினது கைக்கூலி அடியாட்படைச் சேவையை ஈழத்தமிழர்களது போராட்டச் சிதைவாகக் காட்டுவதனூடாகப் புலிகளது அந்நிய அடியாட்படை வரலாற்றை மறைத்துத் தமது அந்நிய எஜமானர்களைக் காக்கவிரும்புகிறது-தொடர்ந்து தமது எஜமானர்களைத் தமிழ்பேசும் மக்களது மீட்பர்களாக்குங் கைகாரியத்தில் தமது பணியை முடுக்கி விடுகிறார்கள்.இதன்வழியேதாம் இந்தியாவைப் பகைக்காத தமிழரது போராட்டம் அமையவேண்டுமெனவும் பாடம் புகட்டுகின்றனர்.இதைச் சமீபகாலமாக நிலாந்தன்,கருணாகரன் போன்றவர்ர்கள்மட்டுமல்ல யாதீந்தரா வென்ற புனைபெயருக்குள்ளும் தலை புதைத்துப் பரப்புரையாக்கிக் கருத்துமட்டத்தில் அதையொரு அரசியலாகவும் முன் தள்ளுகின்றனர்.\nஇந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.\n“ போராட்டம் சிதைந்திருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது என்றால்இ அதற்குக் காரணம் போராட்டத்தினுள்ளே தவறுகளும் குற்றங்களும் குறைபாடுகளும் நிரம்பியுள்ளன என்றே அர்த்தமாகும். வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள்இ சிதைப்புகளுக்கு நிகராக உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் விடப்பட்ட தவறுகளும் போராட்டத்தைச் சிதைத்துள்ளன. வெளிநோக்கி விரிந்திருக்க வேண்டிய போராட்டம் உட்சுருங்கியுள்ளமைக்கு இவையே காரணம். அவ்வாறெனில் அதனுள்ளே இருக்கும் குறைபாடுகளையும் தவறுகளையும் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைக்கு சாட்சியங்கள் அவசியமானவைஇ முக்கியமானவை. இந்த விசாரணை வெளியே இருந்து செய்யப்படுவதையும் விடஇ அமைப்புகளின் உள்ளேஇ கட்சிகளின் உள்ளேஇ போராட்டத்தில் ஈடுபட்ட – ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளேயும் நடக்க வேண்டும். விருப்பு வெறுப்புகள்இ உடனடி இலாப நட்டங்களுக்கு அப்பால்இ அப்படிச் சுய விசாரணைகளைச் செய்தாற்தான் தவறுகளைக் களையலாம். பிரிவுகளுக்கும் சிதறல்களுக்கும் காரணமான பகைக் கூறுகளைத் தவிர்க்கலாம். நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம். பின்னடைவுகளைக் கடக்கலாம்.“ -LTTE கருணாகரன்\nபுலிகளது தோல்விக்குத் தமது கைக்கூலிச் செயற்பாடுகளும்,அந்நிய அரசுகளுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்ட தமிழ் மக்களது போராட்ட நியாயத்தைக் குறித்தும் மௌனிக்க வைக்கும் இந்த ஈனத்தனமானது, புலிகளது கீழ்மட்டப் போராளிகளைத் தாம் எங்ஙனம் அந்நியப் படையணியாக்கியதென்பதை வரலாற்றிலிருந்து மறைப்பதன் உள் நாடகமாகும்.இதன்வழி மீளவும், தமிழ்பேசும் மக்களது பெயரைச்சொல்லி அவர்களைக் காயடிக்கும் கபடம் நிறைந்த இந்திய அரசினதும்,உளவுப்படையினதும் இன்னொரு சுற்றைக் காவிவரும் இ���்தக் கருணாகரன்கோஷ்டி மிக ஆபத்தான பேர்வழிகள் என்பதை நான் மீளச் சுட்டுகிறேன்.\nஇத்தகையத் தகட்டுப் புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.\nஇவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது, அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்“ஈழமென்றும், தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் „அதியுன்னத“மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும், சரணடைந்தும்-வார்தைகளினால் தமது வேசத்தைக் கலைத்தபோது“அவற்றை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது பெயரால் பொதுமைப்படுத்தி,உள்ளே ஏற்பட்ட தவறுகளாகக் காட்ட முனைவதில் எந்த அந்நிய அரசைக் காக்க முனைகின்றனர்\nமுழு மக்களதும் தவறாகப் புலி இயக்க வாதத்தையும் அதன் கைக்கூலிப் போராட்டப்பாத்திரத்தையும் தணித்துக் கருத்துக்கட்டியபடி தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.\n„குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்\nஅகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ\nஇந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க\n„குற்றங்களாலும் தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிரப்பப்பட் டுப் பெரும் சிதைவைச் சந்தித்திருக்கும் ஈழப்போராட்டத்தில்இ பத்துக்கும் உட்பட்ட சிறிய எண்ணிக்கையைக் கொண்டவர்கள் மட்டுமே தங்களின் போராட்ட சாட்சியங்களை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தே இந்தச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அல்லது தாம் இயங்கிய அமைப்புகளில் இருந்து விலகிய நிலையில்இ செயலாற்றும் விசைப்பரப்பிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தே தங்களின் இந்தச் சாட்சியங்களை அளித்துள்ளனர். தனிப்பட்ட முற���யில் சுயவிசாரணைக்கும் சாட்சியமளித்தலுக்கும் இவர்கள் இன்று தம்மைத் தாமே உட்படுத்தியுள்ளனர்.“\nமுதலில் புலிகள் செய்த போராட்டத்தைக் கருணாகரன்“ஈழப்போராட்டம்“(சுயநிர்ணயத்துக்கான)என்று பொதுமைப்படுத்துவதில் மிகக்கவனமாக இருக்கிறார்.இதன்வழி சுயநிர்ணயத்துக்கான தமிழ்பேசும் மக்களது போராட்டம் என்பது காலவதியாகியது என்ற இந்திய மேலாதிகக்கக் கருத்தியலை மெல்ல மக்கள்மத்தியில் மொழிகிறார்.அதை எவரூடாக மொழிகிறாரென்றால் அங்கென்றுமிங்கொன்றுமாக வரலாறெனக் கொட்டப்படும் வெறும் அநுபவவயப்பட்ட கருத்துக்களைச் சொல்லும் நபர்களது தயவிலிருந்து, இவற்றைச் சொல்கிறார்.இதுவரை புலியினது மர்மத்தையே கலைக்முடியாதிருக்குமொரு சூழலுக்காக முழுமொத்த உறுப்பினர்களையும் கொன்று குவித்த அந்நியக் கைக்கூலிகள், அந்தத் துணிவிலிருந்தே வரலாற்றைக் குறுக்கும் நெடுக்குமாக வெட்டியொட்ட முனைகின்றனர்.\nஇந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில்தம்மால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களை தமது நோக்கத்தை ஓரளவு தகவமைத்துபோது வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.\nஇத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் சுயநிர்ணயத்துக்கான-சிங்கள இனவாதவொடுக்கு முறைக்கெதிரான போராட்ட ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம். அன்று,இந்திய அரசால் ஆயுத இயக்கங்களாகத் தோற்று விக்கப்பட்ட அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் எஞ்சிய கைக்கூலி அமைப்பினால்நடாத்தப்பட்ட எதிர் புரட்சிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது,அந்நிய அரசினது நலனுக்குட்பட்டும், இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் இலங்கையின் அனைத்து மக்களும் அழிவுற்றார்கள்.இதற்கு நல்லவுதாரணமானது: அநுராதபுரப்படுகொலையும்,யாழ் முஸ்லீம் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலும்-கட்டாய வெளியேற்றமு மாகும்.\nமுஸ்லீம் மக்கள மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களும் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு கைக்கூலிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் செய்யும் போலி வரலாறே இந்தப் புலிகளது அழிவை முழுமொத்த மக்களது தவறாக வர்ணிக்கும்ஆலோசனைகள்-அரசியல்கள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.\nநமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும்அந்நியச் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஒன்றுபட்டவொரு புரட்சிகரமான கட்சியின் வரவை அவர்கள் எப்போதும் அநுமதியளிக்கத் தயாராகவில்லை\nஇந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி, நமது போரிடும் ஆற்றலைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.இவர்களே இன்று கிழக்கில் ஞானமாகவும்-கருணாவாகவும்,பிள்ளையானாகவும் உருபெற்றபோது வடக்கில் கருணாகரன் நிலாந்தன் போன்றோர்கள் கல்வி மட்டத்தில் இறங்கி விளையாடுவது மிகத் தந்திரமானது. முள்ளி வாய்க்காலுக்குப் பின்பான வரலாற்றுக் கட்டத்திலெழும் அனைத்து ஆக்கங்களிலும்,அறிவுசார் எழுத்துக்குள்ளும் இவர்கள் திடிரெனப் பிரவேசிக்கின்றனர்.அந்த எழுத்துக்களது திசையையே மாற்றியமைக்கும் வியூகத்தோடு திறம்படவியங்கும் இவர்களை மெல்ல உள்வாங்க வேண்டிய நிர்பந்தத்துள் மக்கள் இருத்தி வைக்கப்படுவது கெடுதியானது.\n„அப்படியாயின் தொடர்ந்தும் தோல்விகளும் அழிவும் பின்னடைவும் சிதைவுந்தானா இந்த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும் இந்த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும் விடுதலையைப் பெற முடியும் சுயவிசாரணை என்பதும்இ சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது\nஇந்தக் கேள்விகள் இன்று பகிரங்கத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கவனிக்கப்படவும் இல்லை. இதுதான் மிகமிகச் சோகமானது. இந்தப் பின்னணியிற்தான் இங்கே இன்னொரு சாட்சியாகஇ ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ��ருவராகிய புஷ்பராணி தன்னுடைய சாட்சியத்தை அளிக்க முன்வந்துள்ளார். அவருடைய சாட்சியமாக ‘அகாலம் : ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’ என்ற வரலாற்றுப் பதிவு இங்கே முன்வைக்கப்படுகின்றது.“\nபுலிகள் நமது வரலாற்றில் „தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது“ பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத் தினதும், இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளை பொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில், மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களேஇது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்\nஇத்தகையொவொரு அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை தேசியச் சக்தியாவும்,மக்கள் படையாகவும் வர்ணித்த கருணாகரனோ இன்று புஷபராணியினுடைய“போராட்ட“அநுபவதைக் குறித்து முகவுரைவெழுதும்போது யாருடைய சேவையில் இதுவரை இவர்களது போராட்ட அநுபவங் மையங்கொண்டிருந்தனவெனக் கேட்டுத் தொலைத்தால்“நாய்கள் பூனைகளோடு கூடுவதில்லை“என்ற மொழிவழி இவர்களது கரச் சேவையின் கூட்டுப் பொதுத் தளத்தில் புரியத் தக்கதே\nயாருடைய தோல்வியையும்,போராட்டத்தையும் குறித்து சுய விசாரணைக்கு அழைக்கின்றார்.எவருடைய இரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருத்துவத்தை கருணாகரன் மச்சான் பேசுகிறார்மக்களே பங்குபெறாத புலிவழிப் போராட்டத்தில் எந்த மக்களது தோல்வியைப் பேசச் சொல்கிறார்\nஅதைத்தானே நீங்கள் இதுவரை செய்து முடித்தீர்கள்\nமக்களைத் தோற்கடித்த பின்புதானே புலிகளது இருப்புச் சாத்தியமாச்சுபின்பு,நீங்கள் தோற்கடித்த மக்களது கதையை நீங்கள் பேசுவதுதானே நியாயம்.அதை நீங்களே பேசுவதைத் தவிர வேறுயாரால் செம்மையாகச் செய்யமுடியும்பின்பு,நீங்கள் தோற்கடித்த மக்களது கதையை நீங்கள் பேசுவதுதானே நியாயம்.அதை நீங்களே பேசுவதைத் தவிர வேறுயாரால் செம்மையாகச் செய்யமுடியும்\nஎப்படிப் புலிகளான அந்நியக் கைக்கூலி அமைப்பு மக்களைத் தோற்கடித்ததென்பதை அதன் உச்ச பரப்புரைக் கவிஞர் நீங்கள்தாம் பேசியாகவேண்டும்.எப்படி அந்நியக் கூட்டை இயகத்துக்குள் உள்வாங்கி, அந்நியர்களது நலனுக்காகச் சிறார்களைக் களத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தீர்களென்று கூறுவதிலிருந்து தொடருங்கோ.அதுவே,நியாயமான முறையில் நமது மக்களால் விசாரிக்கப்பட முடியும்.\n„எந்த எலும்பு“ உனது உறவினனதென ஒருநாள் நீ அலைவாய்\nசெவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ\nஇதை எழுதிய எனது மை உலர்வதற்குள்ளேயே,உனது பிதற்றல் எனது செவியோரம் வந்து தொலைகிறது.காலம் எவ்வளவு வேகமாக நகர்கிறது\n„உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது” என்ற புஷ்பராணியின் வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. அது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியத்தோடிருக்கும் ஓர் ஈழ விடுதலைப் போராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும்இ எவ்வளவோ தியாகச் செயல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின் முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்\nஇலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய-மேற்குலக அந்நிய நலன்களது புவியியற்அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம்தமிழர் மகா சபையாக இருந்தாலுஞ்சரி தமிழரசுக் கட்சியானாலுஞ்சரி அல்லது அதன் தொங்கு சதைகளான தமிழ் இளைஞர் பேரவையாகவும் இருந்தாலுஞ் சரி தோன்றிக்கொண்டன.இவை சுயமாக பரந்துபட்ட தமிழ் மக்களது பிரச்சனையிலிருந்து புரட்சிகரமாகத் தோற்றங்கண்ட கட்சிகளோ,அமைப்போ கிடையாது.மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் மட்டுமல்ல நமது தமிழ்ச் சமுதாயம் சாதியரீதியாகவும் பிளவுண்டு கிடந்தபோது அவற்றைப் பு���ட்சிகரமாக அணிதிரட்ட வக்கற்ற இந்த நவலிபரல் பொருளாதாரத்தின் கள்ளக் குழந்தைகளான கட்சிகள் எவருக்காகவோ உணர்ச்சி அரசியலூடாகப் பரந்துபட்ட மக்களைக் கவரும் மொழிவாரி வெறியைக் கிளறி அரசியல் செய்தனர்.அந்த அரசியல் பேரத்தில் தோற்றுக்கொண்டிருந்தபோது“தமிழீழம் “ கோசமாகிறது. அதையே இந்தியப் பிராந்திய நலனானது மிக நுணுக்கமாகக் கையகப்படுத்தி இலங்கையில் தனது கைவரிசையை இன்றுவரை தொடரும்போது“உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தான் செய்கிறது“என்பது எவருக்கான இலட்சியம்எதற்கான கண்ணீர் என்பதைக் களத்தில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களது குழந்தைகளது உடல்களில் உரைத்துப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்\n„இந்த நிலைஇ போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத் தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப் பெருங்காடாகியுள்ளது. ஆனால்இ இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகின்றது.“\nஇன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி „ஈழப்போரை“இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று „ஈழப் போராட்டம்“என்று தமிழைத் தவிர்த்துக் தகடு கொடுக்கின்றனர்.கருத்தியல் பரப்பைப் பாருங்கள்.தமிழீழம் என்றனர் பின்பு ஈழமென்று ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பான நபருக்கேற்பக் கோடுகளை வரைகின்றனர் புலிகள்.\nஇந்தப் புலிப்பினாமிகளின் காரியவாத அரசியலானது „ஈழப்��ோராட்டத்தின் தோல்வி“ சிதைவு குறித்துப் பொதுப்படையாகத் தமிழ் மக்களை அழைத்துக் கருத்துக்களை உருவகப்படுத்துகிறது.ஈழப்போராட்டத்தின் சிதைவுகுறித்த துக்கம் குறித்த உண்மையைத் தமிழர்கள் உணரவில்லையாம்.தமிழ்பேசும் மக்கள் அதை ஏன் உணர்ந்தாகவேண்டும்அவர்கள் தம்மிடமிருந்து தட்டிப் பறித்த தமது குழந்தைகளது அழிவின் துக்கத்திலே மூழ்கிக் கிடக்கும்போது அவர்களைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலையுறாத ஈழப்போராட்டம் குறித்து எவர் துக்கிக்க வேண்டும்அவர்கள் தம்மிடமிருந்து தட்டிப் பறித்த தமது குழந்தைகளது அழிவின் துக்கத்திலே மூழ்கிக் கிடக்கும்போது அவர்களைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலையுறாத ஈழப்போராட்டம் குறித்து எவர் துக்கிக்க வேண்டும்அதையும் தமது எஜமாருக்கேற்ப கருணாகரனே தீர்மானித்தும் விடுகிறார்.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லைஅதையும் தமது எஜமாருக்கேற்ப கருணாகரனே தீர்மானித்தும் விடுகிறார்.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு „அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக“க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்.\n„புஷ்பராணி தனது சாட்சியத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றார்: “மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது.”\nதமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் „சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்“ அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.\nஇது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம் ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அந்நியச் சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன. இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.ஆனால், தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவாதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது, அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரைப் புலிகளை வைத்துக்காட்டிக்கொடுத்த இந்தியாவும்,மேற்குலகமும் இன்று தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கியதற்குப் பொறுப்பானவர்கள்.இதைப் புஷ்பராணி அநுபவமாகப் பேசியிருந்தால் நிச்சியம் இந்தக் கருணாகரனிடம் முன்னுரை வேண்டிக் குஞ்சங் கட்டியிருக்கமாட்டார்.\nதமிழ் பேசும் மக்களை இரத்த வெள்ளத்தில் நீந்தவைத்த அந்நியக் கைக்கூலிப் புலிப் பிரமுகர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் இந்திய-மேற்குலக அநுதாபிகளும்இன்றும் „ஈழத்தை“ சொல்லித் தாம் தப்புவதற்கான அரசியலைச் செய்யப் பற்பல புனைவுகளைச் செய்கின்றார்கள்.இதைக் குறித��து மௌனித்திருக்க முடியுமா\nதமிழ்ச் சமுதாயத்தின் முழுத் தோல்வியாகப் பகரப்படும் இந்த அந்நியக் கைக்கூலிகளது தமிழ்ச் சமுதாயத்தின் உரிமை மீதான காட்டிக்கொடுப்பை,ஈழப்போராட்டத்தின் பெயரால் தோல்வியென வகுப்பெடுக்கும் இத்தகைய கயவருக்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்:\nதமிழ்ச் சமூகத்தை இத்தகைய முறையில் மொட்டையடிக்கும் வலு புலிகளுக்கும் அந்நியச் சக்திகுளுக்கும் வாய்க்கப் பெற்றதற்கு,தமிழ்ச்சமுதாயத்துள் நிலவிக்கொண்டிருக்கும் பழைய ஏற்றதாழ்வுகளும்,விரோதங்களும் காரணமல்ல.மாறாக,இஃது தமிழ்ச் சமுதாயத்துள் உருவாகிய ஒரு உத்தேச ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான காரியத்தின் விளைவாகும்.\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங���கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இ��ை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ���.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் ப���ண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சு���ந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/want-to-know-about-cs-karnan-profile/", "date_download": "2018-10-17T10:45:44Z", "digest": "sha1:WX3QYKRF33XYNLWQ23LJXHDKF6BWJAST", "length": 17842, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கர்நத்தம் முதல் கொல்கத்தா வரை... கர்ணனின் இன்னொரு பக்கம் - want-to-know-about-cs-karnan-profile", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nகர்நத்தம் முதல் கொல்கத்தா வரை… கர்ணனின் இன்னொரு பக்கம்\nகர்நத்தம் முதல் கொல்கத்தா வரை... கர்ணனின் இன்னொரு பக்கம்\nநீதித்துறை வரலாற்றிலேயே நீதிபதி ஒருவர் சிறைக்கு செல்லவிருப்பது இது தான் முதல்முறை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி எஸ் கர்ணன் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதித்துறை வரலாற்றிலேயே நீதிபதி ஒருவர் சிறைக்கு செல்லவிருப்பது இது தான் முதல்முறையாகும். வரலாற்று சாதனைப் படைத்த கர்ணனின் மூலத்தைப் பார்க்கலாம்.\nசி எஸ் கர்ணன் எங்கு பிறந்தார்\nகடலூர் மாவட்டம் விருதாசலத்தில் உள்ள கர்நத்தம் கிராம உயர் நிலைப்பள்ளி தலைமையாசியர் சுவாமிநாதன். அவரது மனைவி கமலம். இவர்களின் மகனாக 1955-ம் ஆண்டு பிறந்தவர் சி எஸ் கர்ணன். தலித் குடும்பத்தில் பிறந்த சி எஸ் கர்ணன், தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரான கர்நத்ததில் முடித்தார். விருத்தாசலத்தில் பியூசி படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சென்னைக்கு வந்துள்ளார். இதையடுத்து, நியூ காலேஜில் பி.எஸ்சி படித்த அவர், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை 1983-ம் ஆண்டு முடித்தார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி\nசென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கறிஞராக பணியாற்றினார். சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் சட்ட அலோசகராகவும், மத்திய அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக 8 வருடமாக பணிபுரிந்த சி எஸ் கர்ணன், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.\nஇன்னமும், கர்நத்தத்தில் சி எஸ் கர்ணனின் வீடு உள்ளது. ஆனால், சி எஸ் கர்ணன் என்ற பெயர் அவ்வளவு பிரபலமாக இல்லை. ஆனால், தலித் சமூகத்தைச் சார்ந்த சிலர், சி எஸ் கர்ணன் உயர் நீதிமன்ற நீதிபதி என்பதை நினைத்து பெருமையாக கூறுகின்றனர். அந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கர்நத்தம் தலித் சமூகத்தினர் மட்டுமே வாழும் கிராமம் இல்லை என்றாலும், அங்கு சுமார் 40 சதவீதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும், அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள், அனைத்து சமூகத்தினரும் பொதுவாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nசி எஸ் கர்ணன் குடும்பம்\nசி எஸ் கர்ணன் குடும்பம் கொஞ்சம் பெரியது. 4 சகோதரர்கள், 3 சசோரிகள் என அவருடன் சேர்த்து மொத்தம் எட்டு பேர். இதில் இரண்டாவதாக பிறந்தவர் தான் கர்ணன். எட்டு பேர் என்றாலும், அனைவரையும் அவரது தந்தை நன்றாக படிக்க வைத்துள்ளதாக கூறுகிறார், அவரது உறவினர் ஒருவர்.\nகர்நத்தத்தில் வாழ்ந்து வரும் அவரது உறவினர் ஒருவர் கூறும்போது: சி எஸ் கர்ணனின் தந்தை சுவாமிநாதன் உயர் நிலைப்பள்ளியின் தலைமையாசிரி���ராக பணியாற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் காலமானார். ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்த சுவாமிநாதன், தனது எட்டு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தார். சுவாமிநாதனின் மகன் சி எஸ் கர்ணன் மங்களம்பேட்டை உயர் நிலைப் பள்ளிப் படிப்பையும், விருத்தாசலத்தில் பியூசியையும் முடித்தார் என்று தனக்கு தெரிந்தவற்றை கூறினார்.\nசி எஸ் கர்ணனின் உடன் பிறந்தவர்களான தேவநிதி மற்றும் அறிவுடைநம்பி ஆகியோர் வக்கீலாக உள்ளனர். இதேபோல மற்றொரு சகோதரரான திருவள்ளுவன் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவில் பணியாற்றி வருகிறார்.\nசி எஸ் கர்ணனும் சொந்த ஊரும்\nசி எஸ் கர்ணன் கர்நத்தம் கிராமத்திற்கு வந்து 7-மாதத்திற்கும் மேல் இருக்கும். அவர் பெரும்பாலும் உள்ளூர் மக்களிடம் அதிகமாக பேசியதில்லை என அப்பகுதிவாசி ஒருவர் கூறினார். பெரும்பாலும் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்து வரும் மக்கள் போல தான் சி எஸ் கர்ணனும் இருந்து வந்துள்ளார் என்பது உள்ளூர் மக்கள் கூறிதன் மூலம் தெரிகிறது. எனினும், தனது குடும்பத்தினர் வழிபடும் கோவிலுக்கு கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளார். கர்நத்தத்தில் உள்ள ‘வைரவர்’ கோவில் தான் அது. அக்கோவிலுக்கு அவ்வப்போது, சி எஸ் வந்து செல்வாராம்.\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஅக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்\nநம்பி நாராயணனுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nயார் இந்த சி எஸ் கர்ணன்\nப. சிதம்பரம் பார்வை : இம்ரான் கானுடன் இந்தியா சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள் என்னென்ன\nஇம்ரான் கான் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டும்.\nஇம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்\nஇம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் எந்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/sarumaththin-alukku-enney-pisupisuppai-nikkum-vali?utm_source=direct&utm_medium=recommend&utm_campaign=es&utm_content=1", "date_download": "2018-10-17T10:40:09Z", "digest": "sha1:UFPYDDFWH3PRUNBQKLNIROVIEYI5RYD5", "length": 12836, "nlines": 258, "source_domain": "www.tinystep.in", "title": "முகம் பளபளவென இருக்க வேண்டுமா? பப்பாளியை இப்படி எல்லாம் பயன்படுத்தலாமே! - Tinystep", "raw_content": "\nமுகம் பளபளவென இருக்க வேண்டுமா பப்பாளியை இப்படி எல்லாம் பயன்படுத்தலாமே\nசருமத்தின் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பால், நம்மில் பல பேர் நிறைய மன வருத்தத்திற்கு உள்ளாகியிருப்போம்.. நம்மின் முக மற்றும் புற அழகே நமக்கான முகவரி. அத்தகைய சரும அழகைப் பேணி காக்கும் வழி பற்றி அறிவோம்..\nநாம் உண்ணும் பப்பாளி பழத்தால் உடலின் உட்புற செயல்பாடுகள் மட்டுமின்றி வெளிப்புறத்திற்கும் பெரும் நன்மை அளிக்கிறது. அதைப் பற்றி காண்போம்..\nபப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம்.\nபப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம்.\nபப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.\nபப்பாளி பழமும், எலுமிச்சை பழமும் சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும். நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.\nசில பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் தோல் சுருக்கமும், வரைவரையாக கோடுகளும் தென்படும். அதனை போக்க முட்டை, பப்பாளி கலந்த கலவை கைகொடுக்கும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் பப்பாளி பழத்தை பிசைந்து கழுத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.\nபப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன் படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.\nபப்பாளி பழத்தை அழகிற்கு மட்டும் பயன்படுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டும் வர வேண்டும். அது இளமையை பாதுகாக்க உதவும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/bishop-hiroshima-promoting-treaty-abolish-nuclear.html", "date_download": "2018-10-17T09:06:17Z", "digest": "sha1:GMUYKL4QHFMPBG4GSC3LPZGRFM6AQW7B", "length": 11142, "nlines": 220, "source_domain": "www.vaticannews.va", "title": "அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை ஊக்குவிக்க.. - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஹிரோஷிமா நினைவு நாளில் இந்திய மாணவர் (ANSA)\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்தை ஊக்குவிக்க..\nஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு போடப்பட்டதன் 73ம் ஆண்டு நிறைவு நிகழ்வில், நகர மேயர் உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட அழைப்பு விடுத்தார்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஉலகில் அமைதிக்��ாகச் செபிக்கின்றவர்கள் மற்றும் அதற்காகச் பணியாற்றுகின்றவர்களுக்கு, தான் நன்றி தெரிவிப்பதாக, ஹிரோஷிமா ஆயர் Alexis Mitsuru Shirama அவர்கள் கூறியுள்ளார்.\n1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும் அணுகுண்டுகள் போடப்பட்டதன் 73ம் ஆண்டு நிறைவு நிகழ்வு, ஆகஸ்ட் 6, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. இது குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, ஆயர் Shirama அவர்கள், உலகை அணு ஆயுதங்களற்ற இடமாக அமைப்பதற்கும், அமைதிக்காகச் செபித்து பணியாற்றுவதற்கும், இந்த நினைவு நாள் சிறப்பாக அழைப்பு விடுக்கின்றது எனக் கூறியுள்ளார்.\nஐ.நா.வின் அணு ஆயுத தடை ஒப்பந்தம் விரைவில் ஊக்குவிக்கப்பட்டு, ஜப்பானும் அந்த ஒப்பந்தத்தில் பங்குகொள்ளும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார், ஆயர் Shirama.\n“அமைதிக்காக என்னால் செய்ய முடியும்” என்ற தலைப்பில், ஜப்பானின் கத்தோலிக்கர், ஆகஸ்ட் 5, இஞ்ஞாயிறு முதல், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு, அமைதிக்காகச் செபித்தனர்.\nஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் நினைவு நிகழ்வு\nஆகஸ்ட் 6, இத்திங்கள் காலை 6.15 மணிக்கு, ஹிரோஷிமா நகரின் அமைதிப் பூங்காவில், கத்தோலிக்கர், பிற கிறிஸ்தவ சபையினர், புத்த மதத்தினர், ஷிண்டோயிச மதத்தினர் ஆகியோர் இணைந்து, அணுகுண்டுக்குப் பலியானவர்களை நினைத்து செபித்தனர்.\nஇச்செப நிகழ்வுக்குப்பின் நடைபெற்ற, நினைவு நிகழ்வில், ஜப்பான் பிரதமர் Shinzo Abe, ஹிரோஷிமா மேயர் Kazumi Matsui உட்பட, 85 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய மேயர் Kazumi Matsui அவர்கள், உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படவும், ஐ.நா.வின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் நாடுகள் இணைய வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். 1945ம் ஆண்டில், ஹிரோஷிமாவில், லிட்டில் பாய் என்ற அணுகுண்டு வீசப்பட்ட நேரமாகிய, காலை 8.15 மணிக்கு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.\nஇரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் மீது அமெரிக்க ஐக்கிய நாடு வீசிய அணுகுண்டு தாக்குதல்களால், 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அச்சமயத்தில் உயிர் பிழைத்தவர்கள், தற்போது 82 வயது என்ற விகிதத்தில் ஏறத்தாழ 1 இலட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர்.\nஉலகில் தற்போது 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என, செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஉணவை வீணாக்காமல் பகிரப் பழகுவோம்\nவிவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 6\nபொதுக்காலம் 28ம் ஞாயிறு, புனிதர் பட்ட விழா - ஞாயிறு சிந்தனை\nஆயர்கள் மாமன்றத்தில் இந்திய இளையோர் பிரதிநிதியின் பகிர்வு\nஇளையோர் மீது புனிதர் ஆறாம் பவுல் கொண்டிருந்த நம்பிக்கை\nவருங்காலத்திற்கான இளையோரின் பொறுப்பை உணரவைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/05/blog-post_05.html", "date_download": "2018-10-17T09:15:10Z", "digest": "sha1:4V246Q3ELJJNSAA3PD5UV7VFRXVRU2I4", "length": 40859, "nlines": 471, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: சச்சினுக்கு நோபல் பரிசு...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.\nஅடுத்த ஆண்டு நோபல் பரிசு வழங்குவதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டு வருகின்றன. சச்சின் டெண்டுல்கர் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படுகிறார், ஒரு இணையதளத்தில் அவருக்கான வாக்கெடுப்பு நடக்கிறது. இப்போது வாக்கெடுப்பில் முன்னணியில் இருப்பவர் ரிக்கி பாண்டிங். சச்சின் மிகவும் பின்தங்கி உள்ளார். எனவே இந்த தகவலை அனைவருக்கும் பரப்புங்கள். உடனடியாக வாக்களியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு இந்திய குடிமகனாக இருந்தால் சச்சினுக்கு வாக்களியுங்கள்.\nஇதுதான் எனக்கு வந்த தகவல். கடைசி வரியை படித்தவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் சச்சினுக்கு வாக்களித்தால்தான் இந்திய குடிமகனா பிறகு ஒருவழியாக சமாதானம் ஆனேன். சரி இந்தியா சார்பில் சச்சின்தான் பரிந்துரைக்கப்படுகிறார். ஆகவே அவர் வென்றால் இந்தியா வெல்லும். எனவே ஒரு இந்திய குடிமகன் என்ற வகையில் சச்சினுக்குதான் வாக்களிக்க வேண்டும்.\nபிறகு வெகு தாமதமாகத்தான் என் உருப்படாத அறிவு விழித்துக்கொண்டது. அடங்கொய்யால.... விளையாட்டுக்கும் நோபல் பரிசுக்கும் சம்பந்தமே கிடையாதே விளையாட்டுக்கென்று நோபல் பரிசு கொடுப்பதில்லேயே விளையாட்டுக்கென்று நோபல் பரிசு கொடுப்பதில்லேயே என்று யோசித்தேன். பின் ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கிறார்களோ என்று சந்தேகப்பட்டேன். அடுத்ததாக நோபல் பரிசு கொடுப்பதற்கு தனி அமைப்பு இருக்கிறது. அவர்கள் ஏன் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று யோசித்தேன். அப்படி நடத்தினால் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சீன பிரதிநிதிகள்தான் நோபல் பரிசு வெல்வார்கள். அதிலும் கழக கண்மணிகளுக்கு அமோக வாய்ப்பிருக்கிறது. அவர்கள்தான் சொல்லி அடிப்பதில் கில்லி ஆயிற்றே... இப்போதெல்லாம் எனக்கு இந்த விருதுகளில் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எப்போது தளபதிக்கு முனைவர் பட்டம் கொடுத்தார்களோ அப்போதிருந்து அதில் நம்பிக்கை போய்விட்டது. எப்போது இரட்டை அர்த்த காமெடியன் விவேக்குக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தார்களோ அதிலும் நம்பிக்கை போய் விட்டது. இன்னும் இவர்கள் விட்டு வைத்திருப்பது பாரத ரத்னா ஒன்றுதான். அது கூடிய விரைவில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒபாமாவுக்கு (அமைதிக்காக என்று யோசித்தேன். பின் ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கிறார்களோ என்று சந்தேகப்பட்டேன். அடுத்ததாக நோபல் பரிசு கொடுப்பதற்கு தனி அமைப்பு இருக்கிறது. அவர்கள் ஏன் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று யோசித்தேன். அப்படி நடத்தினால் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சீன பிரதிநிதிகள்தான் நோபல் பரிசு வெல்வார்கள். அதிலும் கழக கண்மணிகளுக்கு அமோக வாய்ப்பிருக்கிறது. அவர்கள்தான் சொல்லி அடிப்பதில் கில்லி ஆயிற்றே... இப்போதெல்லாம் எனக்கு இந்த விருதுகளில் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. எப்போது தளபதிக்கு முனைவர் பட்டம் கொடுத்தார்களோ அப்போதிருந்து அதில் நம்பிக்கை போய்விட்டது. எப்போது இரட்டை அர்த்த காமெடியன் விவேக்குக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தார்களோ அதிலும் நம்பிக்கை போய் விட்டது. இன்னும் இவர்கள் விட்டு வைத்திருப்பது பாரத ரத்னா ஒன்றுதான். அது கூடிய விரைவில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒபாமாவுக்கு (அமைதிக்காக) வழங்கப்பட்டதில் இருந்து நோபல் பரிசிலும் நம்பிக்கை போய் விட்டது. இதை வென்று சச்சின் என்ன சாதிக்க போகிறார்\nசரி நான் சொல்ல வந்தது அதுவல்ல. நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். அவர்களின் அடிப்படை உணர்ச்சிகளை லேசாக உரசிவிட்டால் பொங்கி விடுவார்கள். ஆகவேதான் சில இவர்களை உசுப்பிவிட்டு அவ்வப்போது குளிர் காய்ந்து கொள்கிறார்கள். இதற்கு சான்றாக, சச்சின் பிறந்தநாள் கேக்கில் இந்திய கொடி, சானியா மிர்சா திருமணம், குஷ்பு-கற்பு,ஜெயராம், நித்யா, அஜித்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் மீது எழும் சர்ச்சைகளையும் குற்றசாட்டுகளையும் சொல்லலாம். இது நாடு முழுவதும் நடக்கிறது. இதே நிலைதான் கர்நாடகாவினருக்கும். அங்கே காவிரியை காக்காவிட்டால் அவன் கன்னடத்துக்கு துரோகி. இந்த உணர்ச்சியை சிலர் பயன் படுத்திக்கொள்கிறார்கள். இப்படித்தான் கொஞ்ச காலம் முன்னால் தாஜ்மகாலுக்கு ஓட்டு போடுங்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டு போடுங்கள், அப்போதுதான் உலக அதிசய கமிட்டி(அட பேர் நல்ல இருக்கே) தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் இந்தியனா) தேர்ந்தெடுப்பார்கள். நீங்கள் இந்தியனா தமிழனா என்றெல்லாம் உணர்ச்சிவசமாக பேசினார்கள். சரி உலக அதிசயத்தை தேர்ந்தெடுப்பதற்கு இவர்கள் யார் என்று யாராவது யோசித்தார்களா யோசித்து விட்டால் நாம் தமிழன் இல்லையே இந்தியன் இல்லையே ஏதோ ஒரு நிறுவனம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள, தன் இணையம் அதிக ஹிட்டுகள் வாங்க செய்யும் கேவலமான செயல் என்று எத்தனை பேருக்கு தெரியும் இதில் கொடுமை என்னவென்றால் ஓட்டுபோட்ட அனைவரும் படித்தவர்கள்.\nஅதே மாதிரிதான் ஏதோ ஒரு நாதாரி பொழுதுபோகாமல் கிளப்பி விட்ட வதந்தியை நம்பி, சச்சினுக்கு ஓட்டு போடுங்கள் என்று எல்லோருக்கு குறுந்தகவல் அனுப்பி விடுகிறோம். இது ஒரு சின்ன உதாரணம்தான். முன்பெல்லாம் மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி, ஒவ்வொருவருக்கும் தபால் அட்டை வரும். அதில் இதை 50 பேருக்கு அனுப்பா விட்டால் வீட்டுக்குள் பிசாசு குடிபுகும் என்று பீதியை கிளப்பி விடுவார்கள். காலம் மாறிவிட்டது. இது கணிப்பொறிகளின் காலம். அதனால்தான் இதே பீதியை மின்னஞ்சல், குறுந்தகவல் மூலமாக கிளப்பி விடுகிறார்கள். இப்போது குறுந்தகவலுக்கு கட்டணம் என்று வந்ததும் இவ்வகையான வதந்திகளும் அதிகரித்து விட்டன. எனக்கு சமீப காலமாக வந்த சில குறுந்தகவல்கள்...\n1. ஓம் விநாயகா (இந்த இடத்தில் காளி, பராசக்தி, சிவன், ஜீசஸ், அல்லா என சீசனுக்கு ஏற்ற மாதிரி மாறும்) ..இதை பத்துபேருக்கு அனுப்புங்கள். நாளை நல்ல செய்தி வரும். இல்லா விட்டால் பத்து ஆண்டுகளுக்கு குடும்பம் சீரழியும்.\n2. சச்சினுக்கு ஓட்டு போடுங்கள். நீங்கள் உண்மையான இந்தியனாக இருந்தால்....\n3. இது அதிர்ஷ்ட தேவதையின் படம் (மின்னஞ்சல்) இதை அனுப்பியவுடன் ஜப்பானை சேர்ந்த ஒரு நாதாரிக்கு ஒரு கோடி லாட்டரி விழுந்தது, அனுப்பாத ஒருவருக்கு பக்கவாதம் வந்தது உடனே 20 பேருக்கு அனுப்புங்கள்.\n4. www.ajaalkujaal.com இந்த தகவலை பத்துபேருக்கு அனுப்பி, 50 ரூபாய் டாக்டைம் இலவசமாக பெறுங்கள். இது உண்மையிலேயே வேலை செய்கிறது. (நான் போஸ்ட் பெய்ட் இணைப்பு வைத்துள்ளேன் எனக்கு எப்படி வேலை செய்யும்\nஇவற்றுக்கெல்லாம் அசராதவர்களுக்கேன்றே தனியாக ஒரு ஐடியா கைவசம் இருக்கிறது.\nபத்துமாத குழந்தைக்கு உடனே இதய சிகிச்சை செய்யவேண்டும். நீங்கள் இந்த தகவலை அனுப்பினால் பத்து பைசா கிடைக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு அனுப்பி உங்கள் மனிதத்தன்மையை காட்டுங்கள். உண்மையிலேயே உங்களுக்கு இதயம் இருந்தால் அனுப்புங்கள். சந்தேகமாக இருந்தால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.(0000000).\nநம்மில் பலபேர் அந்த எண்ணை சோதிப்பதில்லை. என் நண்பன் ஒருவன் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு வகையாக வாங்கி கட்டிக்கொண்டான். அது யாருடைய எண் என்றே தெரியவில்லை. இதே போல ரத்தம் தேவை போன்ற தகவல்களும் வரும். நம் மக்கள் ரத்த தானம் செய்ய முன் வரமாட்டார்கள். எனவே அவர்கள் நோக்கம் அந்த தகவல் பரவ வேண்டும் அவ்வளவுதான். என்னை மாதிரி ஆர்வகோளாறுகள் அந்த எண்களுக்கு தொடர்புகொண்டால் எண் உபயோகத்தில் இருக்காது. இதில் பாதிக்க படுவது நாம் இளைய தலைமுறைதான். பரீட்சை நேரத்தில் இந்த மாதிரி தகவல் வந்தால் உடனே அனுப்பி விடுவார்கள். பெயில் ஆகிவிடுவோமோ என்ற பயம்தான் காரணம்.\nஇப்படி செய்வதால் யாருக்கு லாபம் என்று தெரியவில்லை. ஆனால் நிஜமாகவே பரப்பவேண்டிய செய்திகள் நம்பகத்தன்மையை இழந்துவிடுகின்றன. நண்பர்களே ஒரே ஒரு வேண்டுகோள் கடவுள் ஒன்றும் மெசேஜ் கவுன்ட்டர் அல்ல. நாம் எத்தனை தகவல் அனுப்புகிறோம் என்று எண்ணிப்பார்த்து அருள் பாலிக்க. அதே போல இலவச டாக்டைம் கொடுக்கும் அளவிற்கு தாராள பிரபுகள் அல்ல நாம் செல்போன் நிறுவனங்கள். அவர்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய பல வழிகள் உள்ளன. எனவே இதுபோல் தகவல்கள் வந்தால் அனுப்பியவருக்கு தொடர்பு கொண்டு உறுதி படுத்திக்கொள்ளுங்கள். சேவை சம்பந்தமான தகவல்கள் பற்றி எனக்கு தெரியவில்லை. மெசேஜ் பார்வட் செய்தால் பத்துபைசா கிடைக்கும் என்று சொல்வது நம்பும்படி இல்லை. யாராவது உறுதி படுத்துங்களேன். எது எதுக்கோ பகுத்தறிவை பயன்படுத்தும் நாம், இந்த சின்ன விஷயத்திலும் பயன்படுத்துவதில் தவறொன்றுமில்லையே\nஉங்க கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nநெத்தியடி இடுகை. இருந்தாலும் பலருக்கு உரைக்க மாட்டேங்குது...:( எனக்கும் அடிக்கடி இது போன்ற விசயங்கள் மெயிலில் வரும். உடனே அழித்துவிடுவேன்...\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nபுகை பிடியுங்கள் - புகையிலை ஒழிப்பு தினம்\nஅக்கிரமம், அநியாயம், கொடுமை, ஆதங்கம்...\nபிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...\nபிடித்த இயக்குனர்களின் பிடிக்காத படங்கள்...\nசட்டிஸ்கர் பஸ் தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் செய்தது ச...\nதோனிக்கு பிடித்த சனி..குஷ்புவுக்கு அடித்த யோகம்......\nநடிகர்களும், அரசியல்வாதிகளும் - உபதேசம் என்பது ஊர...\nபத்தாயிரம் ருபாய் லஞ்சமும், பத்தாயிரம் ஹிட்டுகளும்...\nதோனி சொல்ல மறந்த கதை...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால���தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96834/", "date_download": "2018-10-17T10:05:44Z", "digest": "sha1:PZX4TO7KXFA26ZGSJH54ZWMUVZ5ERA5Y", "length": 11397, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய தொடருந்துகளில் பெண்களை கேலி செய்தால் 3 ஆண்டு சிறை… – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய தொடருந்துகளில் பெண்களை கேலி செய்தால் 3 ஆண்டு சிறை…\nஇந்தியாவில் தொடருந்துகளில் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும், கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும், கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு, ஏற்கனவே அதிகபட்ச���ாக ஓரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் தொடருந்துகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தண்டனை காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென தொடருந்துப் பாதுகாப்புபடை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தொடருந்து பாதுகாப்புபடையின் சிரேஸ்டஅதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,\nதொடருந்துகளில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மற்றும் பெண்களிடம் கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடருந்து காவற்துறையின் உதவியை நாட வேண்டி உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.அதனால் இனிவரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடருந்து காவற்துறையின் உதவி இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மேலும் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை.500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாவாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nTagsஇந்தியா சிறைத் தண்டனை தொடருந்துகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஅமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதில் புதிய கட்டுப்பாடு\nஇந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியை வட்ஸ்அப் நியமனம் செய்துள்ளது…\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம��பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/09/blog-post_14.html", "date_download": "2018-10-17T10:27:12Z", "digest": "sha1:FQNLNYOHLLACUOSBUHJR2V2KSKEHNBOR", "length": 39262, "nlines": 387, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: இயக்குநர் மகேந்திரனும் சினிமாவும்", "raw_content": "\nதிரைக் கலைஞர்கள் பற்றி இங்கு உரையாடும் அறிவுஜீவிக் கட்டுரைகளில் பொதுவாக மேற்குலக இயக்குநர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகளையும் மாத்திரமே மேற்கோள் காட்டுவது வழக்கம். மிஞ்சிப் போனால் சத்யஜித்ரே போன்ற இந்தியாவில் பரவலாக அறிமுகமாகியுள்ளவர்கள் வருவார்கள். தமிழ் சினிமாவில் சாதித்துள்ள படைப்பாளிகளைப் பற்றி உரையாடுவதில் நம்மிடமே தயக்கமும் தாழ்வுணர்வும் உள்ளது. சிறந்தது எதுவாயினும் அது மேற்கில் உற்பத்தியாகி வருவதுதான் என்கிற மனநிலை இதற்கு காரணமாக இருக்கலாம். மாறாக தமிழ் சினிமாவின் எல்லைக்குள் நின்று அணுகும்போது இங்குள்ள ரசனையற்ற சூழல்களின் இடையிலும் கூட குறிப்பிடத்தக்க சாத்தியமான அளவில் சாதனை புரிந்த படைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிற���ர்கள். அவ்வாறான மிக சொற்பமான நபர்களுள் மிக முக்கியமானவர் இயக்குநர் மகேந்திரன். சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களாக மதிக்கப்படும் படைப்புகளின் சாயல்களோடு தன் திரைப்படங்களை உருவாக்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். தமிழ் சினிமா எண்பதுகளில் தனது பொற்கால மறுமலர்ச்சியை உணர்ந்த சூழலுக்கு காரணகர்த்தாக்களில் ஒருவர்.\n2004-ல் மகேந்திரன் எழுதிய 'சினிமாவும் நானும்' எனும் திரையுலகம் சார்ந்த அனுபவக் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் திருத்திய பதிப்பாக 2013-ல் வெளிவந்திருக்கிறது. இளம் இயக்குநர்களுக்கு மிக உபயோகமானதாக இருக்கக்கூடிய இந்த நூலில் மகேந்திரனின் திரைப்படங்கள் உருவான விதம், அவைகளை உருவாக்குவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள், வெற்றிகள், தோல்விகள், தமிழ் சினிமாவின் மாறாத அபத்த சூழல், தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் குறி்த்தான பதிவுகள் உள்ளிட்ட பல சுவாரசியமான கட்டுரைகள் முன்னும் பின்னுமாக நான்-லீனியர் பாணியில் உள்ளன. மகேந்திரனுக்கு தமிழ் சினிமாவின் மீதுள்ள அக்கறையும் ஆதங்கமும் விமர்சனமும் ஆதாரமான கவலையும் அவரது பல கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. சினிமா மீது மாத்திரமல்ல, சினிமாவிற்குள் நுழையத் துடிக்கும் இளம் இயக்குநர்கள் மீதும் அவர் கவலையும் அக்கறையும் கொள்கிறார். எவ்வித திட்டமிடலும் உழைப்பும் இல்லாமல் வெறுங்கனவுகளுடன் வந்து இங்கு அவமானப்பட்டு அல்லறுறும் இளைஞர்கள் மீது அவருக்கு கரிசனம் இருக்கிறது. நூலின் முதல் கட்டுரையே 'சினி்மாக் கனவுகளுடன் அலைபவர்களுக்கு' என்றுதான் துவங்குகிறது.\nமகேந்திரனின் வாழ்க்கை மற்றும் திரை அனுபவங்களில் முக்கியமான திருப்பங்கள் அனைத்துமே மிக மிக தற்செயலாகத்தான் அமைந்திருக்கின்றன. நூல் முழுவதும் இதை அவர் விளக்கி வியந்து நம்மையும் வியப்புக்குள்ளாக்குகிறார். தமிழ் சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்கிற எவ்வித ஆசையும் நோக்கமும் இல்லாத இளைஞர் மகேந்திரன், தான் படித்த கல்லூரியில் நிகழ்ந்த விழா ஒன்றில் 'தமிழ் சினிமா என்பது யதார்த்தத்தில் இருந்து எத்தனை தூரம் விலகியிருக்கிறது' என்பது குறித்த உரையொன்றை மேடையில் ஆவேசமாக முழங்குகிறார். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் இந்த இளைஞரின் பேச்சில் ���வரப்பட்டு வாழ்த்தியிருக்கிறார். இதுதான் மறைமுகமாக மகேந்திரனின் திரைப்பயணத்திற்கான மிக முக்கியமான துவக்கப்புள்ளி.\nமகேந்திரனின் திரைப்படங்களிலுள்ள சிறப்புக்களை பார்க்கும் போது அவர் துவக்கத்திலிருந்தே சர்வதேச சினிமாக்களில் இருந்தும் இயக்குநர்களிடமிருந்தும் தமக்கான உத்வேகத்தையும் பாதிப்பையும் பெற்றிருப்பார் என்று நமக்கு ஒருவேளை நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த நூலின் மூலம் மிக சமீபமாகத்தான் அவர் உலக சினிமாக்களையும் இயக்குநர்களையும் நூல்களையும் அறிந்திருக்கிறார் என்பதும் இவைகளை முன்னமே அறிய நேர்ந்திருந்தால் தம்முடைய படைப்புகளை இன்னமும் சிறப்பாகவே உருவாக்கியிருக்க முடியும் என்கிற அவருடைய ஆதங்கத்தையும் அறிய முடிகிறது. ஆக.. உலக சினிமாக்கள் பற்றிய பரிச்சயம் அதிகமில்லாமலேயே..இது ஒரு காட்சி ஊடகம் என்கிற அடிப்படையான உண்மையை உணர்ந்து கொண்டு தம்முடைய நுண்ணுணர்வால் மிகச் சிறப்பாக திரைப்படங்களை தமிழில் தனித்தன்மையுடன் உருவாக்கியிருக்கும் மகேந்திரனைப் பற்றி அறிய மிகுந்த ஆச்சரியமே உண்டாகிறது.\nநெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களுக்காக சுயமாக எழுதிய கதை தவிர அவரது மற்ற திரைப்படங்கள் அனைத்துமே தமிழ் இலக்கிய படைப்புகளிலிருந்துதான் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்கிற தகவலும் இலக்கியத்தின் பால் அவர் கொண்டுள்ள ஆர்வத்தையும் மரியாதையையும் உணர்த்துகிறது. மாத்திரமல்ல, தாம் ரசித்த படைப்பிலிருந்து ஒரேயொரு துளியை எடுத்து கையாண்டாலும் அதை மறைக்காமல் அதற்கான உரிய அங்கீகாரத்தை தந்து விடும் அவரது நேர்மை குறித்தும் வியப்பு ஏற்படுகிறது. உமாசந்திரனின் மிக சுமாரான வணிக நாவலான 'முள்ளும் மலரும்' -ஐ பாதி வாசித்திருந்தாலும் அதை அப்படியே மூடி வைத்து விட்டு அதை தமக்கான திரைக்கதையாக மாற்றி ஒரு சிறந்த கலைஞனுக்கேயுரிய மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார். போலவே, எப்பவோ சிறு வயதில் வாசித்த, புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை'யின் குறுநாவலில் இருந்த இரண்டு இளம் பாத்திரங்களால் பாதிக்கப்பட்டு அதை நினைவில் கொண்டு பின்னாளில் 'உதிரிப்பூக்கள்' எனும் தமிழின் மிக முக்கியமான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். குறுநாவலுக்கும் திரைப்படத்திற்கும் பெரிதும் தொடர்பேய���ல்லை என்றாலும் கூட தமக்கு பாதிப்பை ஏற்படுத்தின படைப்பிலிருந்து உருவான திரைக்கதை என்பதால் புதுமைப்பித்தனின் குடும்பத்தை தேடிப் போய் அதற்கான உரிய மரியாதையை செய்திருக்கிறார் என்பதை அறியும் போது மகேந்திரனின் மீதான பிரியம் மேலும் கூடுகிறது. அயல் சினிமாக்களின் டிவிடிகளிலிருந்து மொத்தமாகவோ துண்டு துண்டாகவோ கதையையும் காட்சிகளையும் உருவி விட்டு \"ஆக்சுவலி பார்த்தீங்கன்னா.. இது ரொம்பவும் டிப்ரண்டான ஸ்கரிப்ட்\" என்று அலட்டிக் கொள்ளும் அழுகுணி இயக்குநர்கள், மகேந்திரனின் இந்த அரிய பண்பிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.\nசில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் 'நீங்கள் நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது' என்கிற கேள்வி நடிகர் ரஜினிகாந்த்திடம் கேட்கப்பட்ட போது அவர் தயக்கமேயின்றி சொன்ன பதில் 'முள்ளும் மலரும்'. அதைப் போலவே அதற்கு முன்னர் இன்னொரு சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.ஜி.ஆரும் 'முள்ளும் மலரும்' 'உதிரிப்பூக்கள்' ஆகிய இரண்டு திரைப்படங்களையும் பார்த்து விட்டு கண்கள் கலங்க 'தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து விட்டீர்கள். கல்லூரி விழாவில் தமிழ் சினிமாவின் மீது நீங்கள் சுமத்திய விமர்சனங்களுக்கு பதில் தரும் விதமாக நீங்களே அதற்கான உதாரண திரைப்படங்களையும் எடுத்துக் காட்டி விட்டீர்கள்' என்பது போல் உணர்ச்சிப் பெருக்குடன் மகேந்திரனை பாராட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வணிக அடையாளங்களாக அறியப்படும் இந்த நடிகர்களுக்கே எது சிறந்த திரைப்படம் என்பது உள்ளூற அறிந்திருக்கும் போதும் மீள முடியாத வணிகச் சிறைக்குள் சிக்கி தங்களின் வாழ்நாள் முழுவதும் பெரும்பாலும் வழக்கமான தமிழ் திரைப்படங்களாகவே தந்து கொண்டிருந்த மர்மம் என்னவென்பது விளங்கவில்லை. எல்லாவற்றின் சந்தையையும் போலவே சினிமாவின் சந்தையும் உயிர்ப்புடன் இருக்க வணிகச் செயலாக்கம் அதிகம் நிகழும் பொருட்களின் தேவை அவசியம்தான் என்றாலும் இடையிடையே சிறந்த திரைப்படங்களின் பங்களிப்புகளுக்காக இவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருந்திருக்கலாமே என்கிற ஆதங்கம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.\nஒரு சிறந்த திரைப்படம் உருவாவதின் பின்னணியை அத��் துவக்கப் புள்ளியிலிருந்து அறிந்து கொள்வது சுவாரசியமானது மட்டுமல்ல, இளம் இயக்குநர்களுக்கு உபயோகமானதும் கூட. சிவாஜி நடித்த பெரும் வெற்றிப்படமான 'தங்கப் பதக்கம்' தற்செயலாக உருவானதின் பின்னணி குறித்து மகேந்திரன் வாயிலாக அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது. துக்ளக் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி மகேந்திரன் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது அங்கு சோ வை சந்திக்க வந்திருந்து காத்திருக்கும் நேரத்தில் செந்தாமரையும் எஸ்.ஏ. கண்ணனும் மகேந்திரனை ஏதாவது ஒரு நாடகம் எழுதி தரச் சொல்லி வற்புறுத்துகின்றனர். இதற்கான தயாரான சூழலில் இல்லாதிருந்த மகேந்திரன் சற்று முன் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பார்த்திருந்த ஒரு கண்ணை இழந்திருக்கும் ஒரு காவல் அதிகாரியின் புகைப்படத்தை மாத்திரம் நினைவில் இருத்தி அதைத் தொடர்ந்து வேடிக்கையாக ஒரு கதையை உருவாக்கிக் கொண்டே போகிறார். அதுவே பின்னாளில் மூன்று இந்திய மொழிகளிலும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் கதைக்கருவாகிறது. மகேந்திரன் இதை தமக்கேயுரிய பணிவுடன் யதார்த்தமாக சொல்லிச் செல்கிறார். 'அல்லும் பகலும் கண் விழித்து மிகுந்த உழைப்பில் இதை உருவாக்கினேன்' என்றெல்லாம் நாடகம் போடவில்லை.\n'ஓர் இயக்குநர் படப்பிடிப்புத் தளத்தினுள் நுழையும் போது அதற்கான சமரசங்களிலும் தாமாகவே நுழைகிறார்' என்கிற நடைமுறைச் சிக்கலை சொன்னவர் ஹிட்ச்காக். ஒரு திரைப்பட இயக்குநர் தம்முடைய கனவுகளையும் உழைப்பையும் கொட்டி ஒரு திரைக்கதையை தாளில் எழுதி விடுகிறார். ஆனால் அதை அப்படியே ஒரு துளி கூட குறையாமல் படமாக்க முடிந்தது என்று எந்தவொரு இயக்குநரும் சொல்லுமளவிற்கு அவருக்கு சுதந்திரம் தரப்படுகிறதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. சினிமா உருவாக்கம் என்பது மிகுந்த பொருட்செலவை கோரி நிற்கும் ஒரு கலை என்பதால் இயல்பாகவே அது வணிகர்களின் கையில் இருக்கிறது. கலைஞர்களின் கையில் இல்லை. ஒரு கலைஞனும் இதற்கான வணிகத்தில் நுழையும் போது தன்னிச்சையாக பெரும்பாலும் அவனும் ஒரு வணிகனாக மாறிப் போய் விடுகிறான். இந்த சமரசங்களை பெரிதும் செய்து கொள்ளாதவர்கள் அங்கு ஜீவிக்க முடிவதில்லை. இவ்வாறான நடைமுறைச் சிக்கல்கள் ஒரு கலைஞனின் கனவுகளை எப்படியெல்லாம் சிதைத்து விட��கின்றன என்பதை மகேந்திரனின் 'பூட்டாத பூட்டுக்கள்' \"சாசனம்\" ஆகியவற்றின் பின்னணிகளில் இருந்த தடைகளையும் வலிகளையும் பற்றி விவரிக்கும் போது அறிய முடிகிறது.\nஇவை தவிர மகேந்திரனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கட்டுரைகளும் பேட்டிகளும் அவரது படத்திற்காக அப்போதைய நாளிதழ்களில் வெளியான விமர்சனங்களும் இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. மகேந்திரன் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்த சம்பவமும் அங்குள்ளவர்களுக்கு திரைப்படக் கலையை பயிற்றுவித்த சம்பவங்களையும் உள்ளடக்கிய கட்டுரை சுவாரசியமானது. தமிழ் சினிமாவில் நுழையத் துடிப்பவர்களும் இளம் இயக்குநர்களும் தங்களின் முன்னோர்களைப் பற்றியும் அவர்களின் செயலாக்கம் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமானது. அவ்வகையில் தமிழ் சினிமா குறித்து இது ஒரு முக்கியமான நூல்.\nசினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்,\nகற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை-17.\nதிருத்திய பதிப்பு 2013 - 368 பக்கங்கள், ரூ.250/-\n(காட்சிப் பிழை, செப்டெம்பர் 2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)\nLabels: காட்சிப்பிழை கட்டுரைகள், சினிமா, புத்தகம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n13 SINS - பாவத்தின் வசீகரம்\nஜிகர்தண்டா - முழுமை கூடாத நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinammaharandan.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2018-10-17T10:34:52Z", "digest": "sha1:5NQL35TVWJOE5CZQLNES65OKNK2J36JF", "length": 3886, "nlines": 104, "source_domain": "vallinammaharandan.blogspot.com", "title": "மகரந்தன்: நேற்றைய தவறு", "raw_content": "\nஆனந்த விகடன் - என் விகடனில் \"என் ஊர் - நைனார்மண்டபம்\"\nஅறியப்படாத புதுச்சேரி – 3 - இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புதுச்சேரி இந்திய இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கு இரவீந்திரநாத் தாகூரின் வாயிலாக மேற்கு வங்கம் வித்திடுவதற்கு மு...\n- பிடிமானம் கிழிந்த கந்தல் துணியைப்போல்தண்ணீரின்மேல்தொங்கிக் கொண்டிருக்கும்தனது கிளைகளோடு உறுதியாக நிற்கிறது'கரீத்'.* வருடா வருடம்\nநீதியின் முன் - முந்தைய பதிவின் தொடச்சி... (மேடையில் சர்று நேரம் அமைதி நிலவுகிறது. சன்னமான குரலில் அசரீரியாய் பாடல் ஒலிக்கிறது) *அசரீரி :* ஆராரோ... ஆராரோ... ஆராரோ... ஆரீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/10/%E0%AE%93%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-1028087.html", "date_download": "2018-10-17T10:29:34Z", "digest": "sha1:FMVXKKEJMJK75ECGU554LJBXKZ4GBXX2", "length": 7803, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் மொழித்திறன் வளர்ப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் மொழித்திறன் வளர்ப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு\nBy DN | Published on : 10th December 2014 01:45 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாரைக்கால் அருகே நிரவியில் இயங்கும் ஓஎன்ஜிசி பொதுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா, தேசிய மொழித்திறன் வளர்ப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளர் எஸ்.சி. சிங் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது அவர் பேசும்போது, சுற்றுச்சூழலை மாசடையாமல் பாதுகாக்க மாணவர்களின் பங்களிப்பு அவசியம். பள்ளி வளாகம், வீடு உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகளை நட்டு மாணவர்கள் பராமரிக்க வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் உறுதிமொழியை அவர் வாசிக்க மாணவர்கள் உறுதி ஏற்றனர். இதைத்தொடர்ந்து, தேசிய மொழித்திறன் வளர்ப் போட்டிகளாக ஓவியம், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்.சி. சிங் பரிசுகளை வழங்கினார்.\nபள்ளி முதல்வர் பெஞ்சமின், விவேகானந்தா கல்விக் குழுமத் தாளாளர் கண்ணன், ஓஎன்ஜிசி துணைப் பொது மேலாளர் அஜித்குமார்பிள்ளை, துணைப் பொது மேலாளர் (இன்போகாம்) ராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | ���ைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/09/1984.html", "date_download": "2018-10-17T09:41:50Z", "digest": "sha1:EDYXAZHEG4KCMIRF7CSUXKNOOGU2MTLI", "length": 45429, "nlines": 206, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: எக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது- நடேசன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஎக்சைல் 1984 ; கெடுகுடி சொற்கேளாது- நடேசன்\nஜனநாயகமான கட்டமைப்பற்ற ஆயுத அமைப்புகள் தங்களுக்குள் பிரிவதும் அழிவதும், தாயின் வயிற்றில் குறைபாடான கருவொன்று அபோர்சனாக வெளியேற்றப்படுவது போன்ற இயற்கைச் செயல்பாடாகும். அது போல் இயற்கையின் வலிமையானவை நிலைப்பதும், நலிந்தவை அழிவதுமான டரர்வினியன் தத்துவமாகும் .\nஇப்படியான டார்வினியன் பரிணாம தத்துவம் இலங்கை தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். சகோதரஇயக்கங்கள் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டது என்று பலராலும் கூறப்பட்டாலும், அது மிகையானது. ஆனால் அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் விடுதலைப்புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.\nஇரண்டிற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்கலாம்.\nமற்ற இயக்கங்கள் உள்ளக உடைவு(Implosion) மூலம் ஏற்கனவே தங்கள் தலைகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விட்டார்கள். இது இயக்க வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இனவிடுதலையை நோக்கமாக மட்டுமே வந்த இளைஞர்களைத் துடி துடிக்கச் சுட்டு எரித்ததே விடுதலைப்புலிகள் செய்த பாவகாரியம்.\nஅந்தப் பாவங்கள் அவர்களை நிழலாகத் தொடர்ந்தது. இறுதியில் மற்றவர்களுக்கு அவர்கள் செய்தது, அவர்களுக்கு இலங்கை அரசால் நடந்தது.\nசிலருக்கு வேறுவிதமாக நடந்தது. ரெலோ இளைஞர்களைக் கொலைசெய்த கிட்டு, மாத்தையா என்பவர்கள் வயதாகி இறக்கவில்லை. அதேபோல் முள்ளிவாய்க்காலில் நிட்சயமாக பிரபாகரன் சிறிசபாரத்தினத்தின் இறுதி கணங்களை நினைக்காமல் இருந்திருக்க முடியாது . ஒருவேளை ‘இராஜபக்சாவிடம் நான் பேசிப் பார்க்கிறேன்’ என ஒரு இலங்கை இராணுவத் தளபதியிடம் சொல்லியிருக்கலாம். –\n86களில் மிகவும் பலமாக இருந்த ரெலோ இயக்கம் இரண்டாகப் பிரிந்து தனது அழிவைத் தேடிக்கொண்டது. இந்தியாவில் இருந்தபோது அதைப் பார்த்தேன்;கேட்டேன்; ஓரளவு தடுப்பதற்கும் முயன்றேன். கெடுகுடி சொற்கேளாதென்ற வார்த்தைக்கு அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.\nஎனது அக்கால நினைவுகளை மீட்டும் போது வயிற்றுப் பேதிக்காக இரவு குடித்த கசப்பு மருந்து வாயில் வருவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.\n86ம் ஆண்டுகளில் நானும் டாக்டர் சிவநாதனும் தமிழர் மருத்துவ நிலையத்தின் வேலைகளோடு ஒரு வித கட்டைப் பஞ்சாயத்து வேலை என இந்தியத் தமிழிலும், ஊர் விதானை வேலை என நம் ஊர்த் தமிழிலும் சொல்லக்கூடிய வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அவை நாங்களாக விரும்பிச் செய்த வேலைகளில்லை. அத்துடன் எமது தொழித் திறமைக்கு உட்பட்டவையல்ல. எந்த லாபமும் இல்லை. ஆனால் இறுதியில் மனக்குழப்பத்தை உருவாக்கி, அன்றிரவு கைக்காசை செலவழித்து மதுவின் மடியில் இருவரையும் கொண்டு நிறுத்தியிருக்கும்.\nமதுவைப்பற்றிச் சொல்லாது என் இந்திய நினைவுகளைக் கடந்துபோக முடியாது.\nமதுவில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நியாயமான வித்தியாசமுள்ளது. இலங்கையில் வடிசாராயம் கூட பக்தி சிரத்தையோடு வடிக்கப்பட்டிருக்கும். அதிலும் தென்னிலங்கையர்களின் கைபக்குவம் விஷேசமானது . தங்கொட்டுவ பகுதியில் வடிக்கப்பட்டவை. தற்போதைய சிங்கிள் மோல்ட்டைவிடச் சிறந்தவை. ஆனால் இந்தியாவில் எல்லாவற்றையும் குடிக்க முடியாது. இன்றுபோல் வெளிநாட்டு மதுக்கள்\nஇல்லாத காலம். அடுத்தநாள் தலையிடிக்காது. எழும்பி வேலைக்குச் செல்லவேண்டுமென்ற ஆவலில் எமக்குப் பொருந்திவந்த இந்திய குடிபானம் ரோயல் சாலஞ் எனப்படும் விஸ்கிதான். விலை அதிகமானது. பார்லியில் இருந்து வடிப்பது விஸ்கி. ஆனால் ரோயல் சாலஞ் பெரும்பாலும் இருப்பது கரும்பிலிருந்து வரும் மதுசாரமே- அப்படியென்றால் ரம் அல்லது சாராயம் என்றுதானே போடவேண்டும் இந்தியாவில் பார்லி விளையாது-கரும்பு ஏராளம். இறக்குமதியான பார்லியுடன், கரும்பில் இருந்துவரும் மதுசாரத்தைக் கலந்து தயாரித்தார்கள். அக்காலத்தில் எமக்குத் ரோயல் சாலஞ் தரமானதாகத் தெரிந்தது. அத்துடன் எனக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தது.\nநாங்கள் இருவரும் செய்த விதானை வேலைகள் பல தரப்படும்.\nசம்பந்தப்பட்டவர்களது பெயர்களை சொல்லமுடியாததால் தொழில் வகையறாக்களை இங்கு தருகிறேன்.\nபல முறை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்னையூடாக செல்லவிருந்த ஆண்கள், பெண்களுக்கு உதவி செய்தோம். அக்காலத்தில் இயக்கங்களில் உள்ளுடைவுகளால் ஒரு சாரரும், விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட இயக்கங்களில் இருந்து கூட்டில் கலைந்த தேனிகளாக மற்றொரு தொகையினரும் சென்னையில் இருந்து வெளிநாடு செல்லத் தவித்தார்கள். போலிக் கடவுச் சீட்டுகள், எக்சிட் பேர்மிட்டுகள் பலரது தேவைகளாக இருந்தது.\nதூள் வியாபாரம் செய்த ஒருவரிடம் விடுதலை இயக்கம் ஒன்று, சென்னையில் பணம் கேட்பதற்காகக் கடத்திவிட்டார்கள் அவரின் மனைவியர் தனது கைக்குழந்தையுடன் எங்களுடன் வந்து கெஞ்சியபோது அவர்கள் கேட்ட தொகையைப் பல மடங்கு குறைக்க உதவினோம்.\nஎம்மோடு நண்பனாக இருந்த ஒருவனை பின்பு இங்கிலாந்து கடவுச் சீட்டில் கனடா செல்வதற்கு உதவினோம். மெல்பேனில் பிற்காலத்தில் ரைம்ஸ் சஞ்சிகை தபாலில் எனது வீட்டுக்கு வரும்போது ஒரு காலத்தில் ஆப்பிரிக்க இனத்தவனது ஆங்கில கடவுச்சீட்டு ரைம்ஸ் சஞ்சிகையின் நடுப்பக்கத்திற்குள் வந்ததை இன்னமும் நினைக்க வைக்கிறது.\nவிடுதலைப்புலிகள் தமிழகத்தில் பத்து அணிகளைப் பயிற்றுவித்தார்கள்.அதில் கடைசி அணியில் இருந்து பலர் விலகினார்கள். தப்பிவந்தவர்கள், மற்றும் தண்டிக்கப்பட்டதால் ஓடியவர்கள் எனப் பலருக்கு உதவினோம்.\nசில காதல் பிரச்சனைகள் கூட எம்மிடம் வந்தது. அவையே மிகவும் கடினமானதாக இருந்தது.\nநான் குடும்பமாக இருந்ததால் பெரும்பாலான விடயங்களை நேரடியாக என்னிடம் வருவதில்லை. பல விடயங்களை டாக்டர் சிவநாதன் கொண்டு வந்து சேர்ப்பார். அவைகள் இறுதியில் எம்மிருவரது பிரச்சனையாகிவிடும். விடுதலை இயக்கங்களில் உள்பிரச்சனைகள் ஏற்படும்போது அவை எம்மிடம் தேடிவரும்.நாங்களும் தேடிப்போவதுண்டு.\n86ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி ரெலோ சிறிசபாரட்ணம் இறந்த நாளாகும். இதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது.\nஇரவு பத்து மணிக்குச் சென்னை நகரம் இராட்சத மிருகமாக ஒலி, ஒளியுடன், தூசியையும் துர்மணத்தையும் எழுப்பியபடி அசைந்து கொண்டிருந��தது. லிபேட்டி தியேட்டரருகே இருந்த வீட்டிற்குச் செல்வதற்காக எனது பழைய TVS 50 பெரிய பாதையை கடந்து வீட்டிற்குச் செல்லும்போது EPIC தகவல் நிலையத்தருகே கருப்பு பாண்டும், வெள்ளை சட்டை அணிந்து சிந்தனை தேங்கிய முகத்துடன் என்னெதிரே நடந்து வந்துகொண்டிருந்த கொண்டிருந்த ஈழமக்கள் விடுதலை முன்னணித் தலைவர் பத்மநாபாவைக் கண்டதும் வண்டியை நிறுத்தினேன். வழக்கமாக யாரோடாவது சேர்ந்து நடப்பவர் தனிமனிதராக நடந்து வந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியத்தைக் கொடுத்தது.\n“ரஞ்சன் ரெலோவிற்குள் பிரச்சனை போலிருக்கு, தாசிற்கும் பொபிக்கும் நல்லா இல்லை போலிருக்கு (ரெலோவின் ராணுவ பொறுப்பாளர் இருவரும்).\n“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” வருகிறீர்களா சிறியிடம் போவோம்\n“ஓம்” எனத் தலையசைத்ததும் உடனே எனது TVS 50 இல் ஏறிவிட்டார் பத்மநாபா. தலைக்கு ஹெல்மெட் இல்லை என்பதால் எங்கள் TVS 50 மெதுவாகச் சென்றது. அல்லாவிட்டாலும் அது பழைய வண்டி வேகமாகப்போகாது. போகிற வழியில் கேட்டேன் ‘பாதுகாப்புக்கு ஏதாவது ஆயுதம் உள்ளதா\n“இல்லை. தோழர் நாம் ஏன் பயப்பட வேண்டும்\nஅப்பொழுது எனது உடல் விறைத்தது. இதயத்துடிப்பு பல மடங்காகியது.\nஎவ்வளவு விரைவாக சாலிக்கிராமம் செல்லமுடியும் மாரி காலத்து நத்தைமாதிரி ஊர்கிறதே TVS 50 மாரி காலத்து நத்தைமாதிரி ஊர்கிறதே TVS 50 இதைவிட வேகமாகச் செல்லாது. குறுக்கு வழியில் சாலிக்கிராமம் செல்வோமா இதைவிட வேகமாகச் செல்லாது. குறுக்கு வழியில் சாலிக்கிராமம் செல்வோமா வழியில் ஒரு ஓட்டோக்காரன் சாலையைக் கடந்தவனை ‘ஏய் வூட்டை சொல்லினையா’ என்றபோது வீட்டில் நானும் எதுவும் சொல்லாது வந்தது நினைவு வந்தது.\nஎனப்பல நினைவுகளுடன் மவுனமாகினேன் . மனத்தில் பயம் போகவில்லை .ஏற்கனவே இயக்கங்கள் இந்திய மண்ணில் கொசு அடிப்பது போல் தங்களுக்குள்ளும் மற்றவர்களையும் கொலைகள் செய்து விட்டிருந்தார்கள். அதை விட கடற்கரைவரையும் கடத்திச் சென்று நடுக்கடலில் புள்ளிவிவரமற்று கல்லில் கட்டி இறக்கியும், கொலை செய்யும் காலத்தில் இந்த மனிதன் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை. இதில் நானும் மாட்டிக் கொண்டேனே மனத்தின் எண்ணங்கள் ஒளியின் வேகத்தில்ப்பாய , ரெலோ அலுவலகம் இருந்த சாலிக்கிராமம் நோக்கி ஊர்ந்தோம்.\nரெலோ அலுவலகத்திலிருந்தபோது இரவு பத்தரை மணி���ிருக்கும். அடுத்த வீட்டிலிருந்து ஒரு குழந்தையைக் கையில் ஏந்தியபடி சிறி சபாரட்ணம் வந்தார். அருகில் காண்பது முதல்தடவை. நீலக்கோட்டுச் சட்டை நினைவிருக்கிறது. அந்தப்பிள்ளை ஏற்கனவே இறந்த ரெலோ அங்கத்தவரது பிள்ளையென்றார்.\nநாலுமணிவரையும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் பல விடயங்களைப் பேசினார்கள். இப்படி எழுதுவேன் என்றால் குறித்து வைத்திருப்பேன்.\nஈழவிடுதலையில் இவர்கள் முக்கியமானவர்கள் என்ற எண்ணம் மனத்தில் ஓடியது. நான் இயக்கத்தைச் சாராதவன் என்ற எந்தத் தயக்கமுமின்றி நேரங்கள், காலங்கள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரிலும் மதிப்பு வைத்திருந்தேன். uேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது இதயத்தில் முழுக்க ரெலோ உடையப் போகிறது. இந்தச்சந்திப்பால் ஏதாவது சுமுகமான முடிவு வரவேண்டும் என்பதே நிறைந்திருந்தது. பாலஸ்தீன இயக்கங்கள் உடைபட்ட கதையை படித்திருந்தேன் .\nஐந்து மணிநேரம் பத்மநாபா சிறியிடம் பேசியது “உங்கள் உட்பிரச்சனையை பேசித் தீருங்கள் ” என்பதுதான். அமைதியாகத் தலையாட்டியபடி கேட்ட சிறிசபாரத்தினம் அன்று காலையில் கடற்கரை செல்வதாக சொன்னார். நானும் பத்மநாபாவுடன் ஏதோ ஒன்றைச் செய்துவிட்ட திருப்தியில் ஒளியற்ற அதிகாலையில் கோடம்பாக்கம் திரும்பினோம். இரவில் வீடு வராததால் முகம் சுருங்கிய மனைவி மீண்டும் சுமுக நிலையடைவதற்கு பல நாட்கள் சென்றன. வீட்டில் மனைவிக்கு மகிழ்சியைத்தர ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் சிகரெட்டைப் புகைப்பதை அந்த ஒரு மாதகாலமாக நிறுத்தியிருந்தேன் . மனைவிக்கு எனது இருமலைக் கேட்காத ஒரு மாதகாலமது .\nஅந்த மாதத்தில் ஒருநாள் விடுதலைப்புலிகள் ரெலோவை அடிப்பதாக செய்தி வந்தது . ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் வயலஸ் தொலைவாங்கி வைத்திருந்த இடத்திற்குப் போனேன். அங்கிருந்தவர்கள் எனது காதில் ஒலிவாங்கியை வைத்தார்கள் . அது ஒரு அதிகாலை நேரம் . ஒரு மணி நேரமாகக் காதில் வைத்து இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அடையாற்றில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் நடந்த சம்பாசணையை கேட்க முடிந்தது. கிழக்கு மாகாணத்தில் மூதூர் விடுதலைப்புலிகளுக்குப் பொறுப்பான கணேஸ் என்பவர் ஏற்கனவே கிழக்குமாகாணத்தவர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டதால் மே��ும் அவர்களைக் கொலை செய்வதற்குத் தயங்கிய விடயம் எனக்கு அவர்கள் பேச்சில் தெரிந்தது. ஆனால் அதற்கு எதிராகப் பல தூசண வார்த்தைகள் அடையாற்றில் இருந்து தெற்கு நோக்கி வானலைகளில் அனுமானாகப் பறந்தது.\nமிகவும் மனமுடைந்து அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தேன். எதிரில் இருந்த ஒருவரிடம் பில்டர் அற்ற சார்மினார் சிகரட் வாங்கி நெஞ்சுக்குள் பலமாக இழுத்தேன். புகையும் நிக்கொட்டினும் ஒரு மாதத்திற்குப்பின் புது அனுபவமாக இருந்தது. சென்னையில் அதிகாலையில் மட்டுமே சிகரட்டை அனுபவிக்கமுடியும்.\nயாழ்ப்பாணம் சென்ற சிறிசபாரத்தினம் தாசை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கொலை செய்ததும் பின்பு சிறியுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களைப் புலிகள் சுட்டுக் கொன்றதும் சரித்திரமான சம்பவங்களாகும்.\nஈழமக்கள் விடுதலை முன்னணியினர் பலர் கொதித்தபடி விடுதலப்புலித்தலைவர் பிரபாகரனை துக்கியாவது இந்தக் கொலைகளை நிறுத்த முயன்றபோது பத்மநாபாவால் அது தடுக்கப்பட்டதாக அறிந்தேன். சிறி அன்றிரவு பேசிய போது சக்தி வாய்ந்த பல ஆயுதங்களை இந்தியர்கள் தந்ததாகவும் அவற்றை திருகோணமலை பிரதேசத்தில் பாவிக்கும்படி சொல்லியதாக கூறியதைக் கேட்டேன். மேலும் சிறியினது வார்த்தையில் இலங்கைக்குப் போகும்படி ரோவின் ( இந்திய உளவுத்துறை)அறிவுறுத்தல் என்பதே எனக்குப் புரிந்தது. . இப்படியானபோது விடுதலைப்புலிகள், ரெலோ இயக்கத்தை அழித்ததை இந்தியர்களால் தடுத்திருக்கமுடியும். குறைந்தபட்சமாக சிறி சபாரட்ணத்தைப் பாதுகாத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ரோவின் அலுவலகத்தில் ரெலோவின் கெஞ்சியதாக நாராயணசாமியின் ரைகேர்ஸ் ஒவ் லங்காவில் உள்ளது.\nரெலோ விடயத்தில் 86 ல் அப்படி நடந்துகொண்ட இந்தியா, 2009 ல் வேறுவிதமாக நடந்துகொள்வார்கள் என விடுதலைப்புலி ஆதரவாளர்களோ விடுதலைப்புலிகளையோ நினைப்பது முரண்ணகையல்லவா பலமானவை பலமற்றவைகளை அழிப்பது விதியல்லவா பலமானவை பலமற்றவைகளை அழிப்பது விதியல்லவா\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யா���ராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்று��் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4/", "date_download": "2018-10-17T10:17:31Z", "digest": "sha1:GH4SO3V6UUOJIWPF2JJP3F4MLPFGTHEE", "length": 2876, "nlines": 68, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் முரண்பாடுகள் – 4 – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் முரண்பாடுகள் – 4\nபைபிளில் உள்ள முரண்பாடுகள் பற்றி அறிஞர்கள் ஆற்றிய தொடர் உரை…\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\n) - பைபிளின் நவீன(\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/166708?ref=category-feed", "date_download": "2018-10-17T09:54:19Z", "digest": "sha1:VI3PQFSI7PFN6DEWFRSO5DIY2AQDXPOQ", "length": 7653, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "லண்டனில் பிரம்மாண்டமாக தயாராகும் பேஸ்புக் நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் பிரம்மாண்டமாக தயாராகும் பேஸ்புக் நிறுவனம்\nபுகழ்பெற்ற சமூக வலைதளமான பேஸ்புக், தங்களது புதிய நிறுவனத்தை லண்டனில் முதல்முறையாக திறக்க உள்ளது.\nகடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம், 2000 பணியாளர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உலகின் 100 சிறந்த இணையதளங்களுள் ஒன்று எனும் விருதினை, பேஸ்புக் கடந்த 2007ஆம் ஆண்டு தட்ட��ச் சென்றது.\nஇதன் தலைமைச் அலுவலகம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக லண்டன் நகரிலும், பிரம்மாண்டமாக தங்களது\nநிறுவனம் ஒன்றை பேஸ்புக் நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டு முதல் செயல்படும் எனவும், முதற்கட்டமாக 800 பணியாளர்கள் வேலை செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, பிரித்தானியா அரசுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் லண்டன் நிறுவனத்தில் 2,300 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த நிறுவனத்தில் பேஸ்புக்கின் தொழில்நுட்பப் பணிகள் மற்றும் இணையதள பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-deepa-says-that-it-raids-are-politically-motivated-301420.html", "date_download": "2018-10-17T09:58:58Z", "digest": "sha1:V5N4KY5IWEBDNKLZER6SMAJ6WZVHDGOX", "length": 15544, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா- தினகரன் கைதுக்கு குஷியான தீபா... ஐடி ரெய்டு மட்டும் உள்நோக்கம் என்பதன் பின்னணி என்ன? | Why Deepa says that IT raids are politically motivated? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சசிகலா- தினகரன் கைதுக்கு குஷியான தீபா... ஐடி ரெய்டு மட்டும் உள்நோக்கம் என்பதன் பின்னணி என்ன\nசசிகலா- தினகரன் கைதுக்கு குஷியான தீபா... ஐடி ரெய்டு மட்டும் உள்நோக்கம் என்பதன் பின்னணி என்ன\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டம்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதா��� ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனும் கைது செய்யப்பட்டபோது குஷியான தீபா, தற்போது ஐடி ரெய்டுகளுக்கு மட்டும் உள்நோக்கம் என்று புதிய அர்த்தம் கற்பிப்பது ஏனோ என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு சென்ற அவரது அண்ணன் மகள் தீபாவுக்கும் கணவர் மாதவனுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கான இறுதி அஞ்சலியின்போதும் சசிகலா குடும்பத்தினரே ஜெயலலிதாவின் உடலை சுற்றியிருந்தனர்.\nஆனால் உறவுகளான தீபாவும் அவரது கணவர் மாதவனும் யாரோ மூன்றாவது மனிதர்களை போல் ஜெயலலிதாவின் உடலை பார்த்துவிட்டு செல்ல நேரிட்டது.\nஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தவுடன் தீபா பகிரங்கமாக சசிகலா குறித்த புகார்களை கூறினார். மேலும் தாங்கள் ஜெயலலிதாவை அணுக முடியாதபடி சசிகலாவும் அவரது உறவினர்களும் அரணாக இருந்து விட்டனர் என்றும், போயஸ் கார்டனில் ஜெயலலிதா தன் சொந்த மகள் போன்று வளர்த்தபோதிலும் தனது திருமணத்துக்கு அவர் வரமுடியாதபடி செய்ததும் சசிகலாதான் என்றும் தீபா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.\nஇந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டார். இதையடுத்து அன்று இரவே ஜெயலலிதா சமாதிக்கு வந்த தீபா, நியாயம் ஜெயித்து விட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது என்றெல்லாம் பேசினார். மேலும் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டதற்கும் தீபா மகிழ்ச்சி தெரிவித்தார். கைது நடவடிக்கை நியாயமானதே என்றும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் போயஸ் கார்டனுக்கு கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி சென்ற தீபா அங்கு ரகளையில் ஈடுபட்டார். கணவர் மாதவன் மற்றும் தம்பி தீபக்கை கடுமையாக விமர்சித்தார். போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற அரசு அறிவித்தது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்லாத தீபா, போயஸ் கார்டன் இல்லத்துக்கு சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தார்.\nஉள்நோக்கம் கொண்டது எ��� பேச்சு\nதீபாவுக்கு இன்று பிறந்தநாளையொட்டி நள்ளிரவு ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மட்டும் தான் ரெய்டு. இது நிச்சயம் அரசியல் உள்நோக்கம் கொண்டதுதான். அரசியல் மாற்றங்கள் ஏற்படும் சூழலில் இந்த ரெய்டு நடத்துவதால் மத்திய அரசு ஆதாயம் அடைய பார்ப்பதாக தெரிகிறது. ஜெயலலிதாவை கொடுமைபடுத்தியவர்கள் மீது வேறு விதமாக பழிவாங்கலாம் என்று கடுமையாக பேசியுள்ளார்.\nஇந்த ஐடி ரெய்டுகளால் போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஏதாவது பங்கம் வந்து விடுமோ அல்லது தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக தீபா பேசிய பேச்சிலேயே தெரிகிறது. ஒருவரை தண்டிக்க வேண்டும் என்றால் அது சட்டரீதியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வேறு விதமாக தண்டிக்கலாம் என்று கூறுவதன் அர்த்தம் என்ன, வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்கிறாரா என்பதை தூங்கி எழுந்து வந்து தீபா விளக்கம் அளித்தால் மட்டுமே புரியும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nit raid sasikala deepa ஐடி ரெய்டு சசிகலா தீபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-5ds-r-body-black-price-pdVP5p.html", "date_download": "2018-10-17T09:32:22Z", "digest": "sha1:LTR7D6ZG3SZHQMPWU52YI3HG5QNH7YMO", "length": 21832, "nlines": 493, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R டிஸ்க்லர்\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக்\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக்\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் சமீபத்திய விலை Jul 26, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக்பைடம், இன்னபிபிஎம், அமேசான் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 2,44,400))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 10 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 5DS R\nலென்ஸ் டிபே Canon EF\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 53 MP\nசென்சார் சைஸ் 36 x 24 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஸெல்ப் டைமர் 2 sec / 12 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3.2 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 1,040,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3,1:1\nஆடியோ போர்மட்ஸ் AC3 (stereo)\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC Card\nப��ய்ல்ட் இந்த பிளாஷ் No\nஇந்த தி போஸ் 1 x Camera\nகேனான் ஈரோஸ் ௫ட்ஸ் R போதிய பழசக்\n4.2/5 (10 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-ts4-121-mp-black-price-pm6aio.html", "date_download": "2018-10-17T09:34:21Z", "digest": "sha1:RL75LTVL3VTFUHQ477AH6GGR63WC3SGO", "length": 15330, "nlines": 347, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக்\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக்\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் சமீபத்திய விலை Oct 06, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக்அமேசான் கிடைக்கிறது.\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 52,997))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் ட்ஷ௪ 12 1 மேப் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_831.html", "date_download": "2018-10-17T09:16:09Z", "digest": "sha1:ARSUVUROMRMXALIXADXNJQQ4YB4Y4LXK", "length": 5778, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மலிக் இல்லாவிட்டால் ஐ.தே.க உருப்படும்: அசாத் சாலி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மலிக் இல்லாவிட்டால் ஐ.தே.க உருப்படும்: அசாத் சாலி\nமலிக் இல்லாவிட்டால் ஐ.தே.க உருப்படும்: அசாத் சாலி\n2015 மக்கள் எழுச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது மக்களால் நிராகரிக்கப்படும் நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சென்றதற்கு மலிக் சமரவிக்ரமவே காரணம் என தெரிவித்துள்ளார் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.\nஐக்கிய தேசியக் கட்சியை வீழ்ச்சியிலிருந்து கட்டியெழுப்ப அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற இளையோர் மற்றும் அனுபவமிக்க சிரேஷ்ட உறுப்பினர்களையும் மீளவும் இணைத்துக் கொள்வதே சிறந்த வழியென ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கும் கருத்தை ஆமோதித்துள்ள அவர், தனிப்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மீளக் கட்டியமைக்க ரவியின் ஆலோசனை சிற்நதது என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இம்மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர��கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/139634-politics-in-keezhadi-excavation-report.html", "date_download": "2018-10-17T10:08:43Z", "digest": "sha1:DBTV46CCJNP3ZPXCOF3RU5PTHOFDQWFY", "length": 29115, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "\"தமிழ்க்குடிகளின் தொன்மை கீழடி..!\" அமர்நாத் ஆய்வும்... அறிக்கையில் நடக்கும் அரசியலும்! | Politics in keezhadi excavation report", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:15 (13/10/2018)\n\" அமர்நாத் ஆய்வும்... அறிக்கையில் நடக்கும் அரசியலும்\nசிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு, தமிழரின் மிகப்பழைமையான வரலாற்றை உலகுக்கு மீண்டும் பறைசாற்றியது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வாக, இது கருதப்படுகிறது. கடந்த 2015ம் வருடம் ஜூன் மாதம், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வு பிரிவு கண்காணிப்பாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது. ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, 2017 ஜனவரியில் தொடங்கிய இரண்டாம் கட்ட ஆய்வின் முடிவில், மொத்தமாய் ஏறத்தாழத் 6000 தொல்பொருள்கள் கிடைத்தன.\nகுறிப்பிட்டுச் சொல்லவேண்டியதெனில், 'ஆதன்', 'உதிரன்', 'திசன்' எனத் தனிநபர்களின் பெயர்களைக் குறிக்கும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறித்த மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. பளிங்கு, சூது பவளம், அகேட் மணிகள், எழுத்தாணிகள், இரும்பில் செய்த அம்புமுனைகள், தாமிரத்தாலான கண் மைத்தீட்டும் கம்பி, தந்தத்தில் செய்த தாயக்கட்டைகள், பச்சை மஞ்சள் நீலநிறக்கண்ணாடி மணிகள், சுடுமண்ணில் உருவாக்கப்பட்ட பொம்மைகள், முத��திரைக்கட்டைகள், உறைக்கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு அரியத் தொல்பொருள்கள் கீழடி ஆய்வில் கிடைத்துள்ளன.\n'சங்க காலத்தில் கட்டடங்களே இல்லை' என்ற கூற்றினை உடைத்தெறியும் வகையில், சுடுமண் குழாயால் செய்யப்பட்டக் கழிவுநீர்க் கால்வாய் வசதியுடன் கூடிய, பத்துக்கும் மேற்பட்ட செங்கற்கட்டடங்கள் இங்குக் கண்டறியப்பட்டுள்ளன. இவை, வளர்ச்சியடைந்த நகரம் இருந்ததற்குச் சான்றாக அமைகின்றன. இவ்வாறு கிடைக்கப்பெற்ற அரிதினும் அரியத் தொல்பொருள்களும், அகழாய்வுச் சான்றுகளும், சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தொல்லியல் துறையின் பொறுப்பில் பாதுகாப்பாக அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.\nஆய்வைத் தொடங்கி, ஆவணப்படுத்தும் வரைக்குமான இந்த மூன்றாண்டுகளிலும் பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்தன. ஆய்வைத் தொடர அனுமதி மறுத்தது, நிதி ஒதுக்கக் காலதாமதம் செய்தது, தொடக்கம் முதல் ஆய்வைக் கவனமாகக் கையாண்டு வந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்தது, அடுத்தடுத்தகட்ட ஆய்வைத் தாமதப்படுத்தியது, மொத்த ஆய்வையும் ஒரேயடியாக மண்ணள்ளிப் போட்டு மூடியது என அதிகாரத்தின் அத்தனைக் கிடுக்குப் பிடிகளையும் தகர்த்து ஆதாரங்களாக எழுந்து நிற்கின்றன, கீழடிச் சுவடுகள் கீழடி ஆய்வுக்காக எழுந்த முழக்கங்கள் நாடாளுமன்றம் வரைக்கும் எதிரொலித்ததை வரலாறு என்றென்றைக்கும் அசைபோட்டுக் கொண்டுதான் இருக்கும்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஇத்தனையும் கடந்து வந்த கீழடி ஆய்வில், மீண்டுமொரு புதிய குழப்பத்தைச் சமீபத்தில் ஏற்படுத்தியிருந்தது மத்திய அரசு. ஆய்வைத் தொடங்கி நடத்தி வந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனை, ஆய்வறிக்கை சமர்ப்பிக்கக் கோருவதற்கு மாறாக, அவரை மாற்றிவிட்டுப் புதிதாக நியமித்தவரை அறிக்கை தயாரிக்கச் சொல்லிவிட்டதோடு, அதுமட்டுமன்றி, தொல்பொருட்களைப் பத்திரமாகப் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ள அறைகளைத் திறந்து எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டுச் 'சுதந்திரம்' வழங்கியுள்ளது, மத்திய அரசு. இதற்குத் தமிழ் எழுத்தாளர் அமைப்புகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தன.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சு.வெங்கடேசனும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், \"குஜராத், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் 2014-ம் ஆண்டுமுதல் தற்போது வரையிலும் அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கெல்லாம் கிடைக்கப்பெற்ற பொருள்களைவிடவும் மிகவும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்திருக்கும் கீழடி ஆய்வினைத் தடுப்பதில்தான் மத்திய அரசின் கவனம் இருந்தது வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது, ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கு உரியவரான அமர்நாத்துக்கு மாறாய்ப் புதிதாய் வந்த ஒருவருக்கு, அறிக்கையளிக்க உத்தரவிடுவது, உள்நோக்கமுடையது. எனவே, இதற்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், கைகோத்துத் தொன்மை நாகரிகச் சான்றுகளைக் காப்பதற்குத் தமிழ்ச்சமூகம் முன்வர வேண்டும்\" எனவும் அழைப்பு விடுத்துள்ளது. தொல்லியல் துறையைச் சார்ந்தவர்களிடம் இதுபற்றிப் பேசியதில், \"இத்துறையில், எவர் ஒருவர் ஆய்வை நடத்திப் புதியனவற்றைக் கண்டறிகிறாரோ, அவர்தான் அந்த ஆய்வுகுறித்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். இதுவே, நடைமுறை. ஆனால், கீழடியைப் பொறுத்தவரை இந்த நடைமுறைக்கு மாறாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\" எனப் பொருமுகின்றனர்.\nஇந்நிலையில், கீழடியில் நடத்தப்பட்ட முதலாம் கட்ட ஆய்வின்போது, முதன்மை அதிகாரியாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் தந்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டாம் எனவும், மத்திய அரசு அறிக்கை கேட்டால், தமிழக தொல்லியல் துறையில் அனுமதி பெற்று அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.\nதமிழினத்தின் ஆகப்பெரும் சிறப்புகளுள் முதன்மையானது, அதன் தொன்மைப் பண்பு. மண்ணே நிரூபித்துக் காட்டும்போது, மனிதர்கள் யார், அதைத் தடுக்க ஓர் இனத்தின் வரலாற்றை மறைத்தோ அழித்தோ இன்னொரு இனத்தின் பெருமையை உச்சரிக்கத் துணிவது, வரலாற்றுப் பிழை. வரலாற்றின் போக்கை மாற்றியமைக்கத் துடிப்போருக்கு அந்த வரலாறே பதில் சொல்லும் ஓர் இனத்தின் வரலாற்றை மறைத்தோ அழித்தோ இன்னொ��ு இனத்தின் பெருமையை உச்சரிக்கத் துணிவது, வரலாற்றுப் பிழை. வரலாற்றின் போக்கை மாற்றியமைக்கத் துடிப்போருக்கு அந்த வரலாறே பதில் சொல்லும் ஆட்சி, அதிகாரம் கொண்டு அறத்தை ஒடுக்கி அரசியல் செய்வோருக்கு அவ்வறமே கூற்றாகும்\n``அமைச்சரவைக்குத் தெரிந்திருக்காமல், அண்ணாமலைப் பல்கலையில் ஊழல் நடந்திருக்காது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்���ையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apparswamy.org/events/navarathri-vizha", "date_download": "2018-10-17T09:59:28Z", "digest": "sha1:RUBUXG2PGPVZUFK3PX3IN5RKCCBGZHII", "length": 7367, "nlines": 127, "source_domain": "apparswamy.org", "title": "apparswamy temple - இசை மற்றும் பரதநாட்டிய விழா or activate Google Chrome Frame to improve your experience.", "raw_content": "\n/இசை மற்றும் பரதநாட்டிய விழா\nஇசை மற்றும் பரதநாட்டிய விழா\nஅருள் மிகு அப்பர் சுவாமி திருக்கோயில்\nஇசை மற்றும் பரதநாட்டிய விழா, நவராத்திரி விழா\nமாலை 5.30 முதல் 6.30 மணி வரை\nமாலை 7 முதல் 8.30 மணி வரை\nபுதன் செல்வி வீணா - வீணை இசை\nசெல்வன் விசால் குழுவினா் கீபாோ்டு திரு. மிதராஸ் குழுவினா் - நாட்டியம்\nவியாழன் செல்வி ஐஸ்வா்யா திருமதி. ஐெயஅருணா பரத நாட்டியப்பள்ளி குழுவினா் நாட்டியம்\nவெள்ளி திருமதி. மைதிலிஸ்ரீதரன் மாணவா்கள் நாட்டியம் திருமதி. ஆா்த்தி ரமா வெங்கட் குழுவினா் நாட்டியம்\nசனிக்கிழமை திருமதி. சாருலதாகுமாா் - நாட்டியம் திருமதி. பிாியா காேவிந் - மாணவா்கள் நாட்டியம்\nஞாயிறு திருமதி. விஜயலட்சுமி - வீணை திருமதி. சாரதா சேதுராமன் - மாணவா்கள் நாட்டியம்\nஸ்ரீ ஸ்கந்த காண வித்யாலயா மாணவிகள் பாட்டு\nசெவ்வாய் ஸ்ரீ சங்கர க்ருபா - பாட்டு திருமதி. பத்மல்டசுமி சுரேஷ் - மாணவா்கள் நாட்டியம்\nபுதன் ஸ்ரீ காண வாத்திய வித்யாலயா - வீணை இசை ஸ்ரீ சரஸ்வதி கான நிலையம் - மாணவா்கள் நாட்டியம்\nவியாழன் பத்மஸ்ரீ மிருத்யாலயா மாணவா்கள் நாட்டியம் திரு. விஜய்மாதன் - மாணவா்கள் நாட்டியம்\nஸ்ரீ சஸ்கர க்ருபா பள்ளி மாணவா்கள் நாட்டியம்\n அருள்மிகு அப்பர் சுவாமி அருள் பெருக\nஇசை மற்றும் பரதநாட்டிய விழா 2016\nஇசை மற்றும் பரதநாட்டிய விழா திருமயிலை\nவானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ\nபான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க\nஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்\nயானைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்\nமகா சிவராத்திரி விழா 2018\nமண்டல பூஜை சிறப்பு அபிஷேகம்\nமஹா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது\nஅருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்\nதிரு கோயில் அமைய பெற்ற இடத்தை காட்டும் வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/04/blog-post_20.html", "date_download": "2018-10-17T10:05:16Z", "digest": "sha1:IGBVDRT6BLPIP3I42ZMEC56O7DKT2MBA", "length": 10694, "nlines": 135, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: புதிய தலைமை தேர்தல் கம���ஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்", "raw_content": "\nதிங்கள், ஏப்ரல் 20, 2015\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்\nஇந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ஹரிசங்கர் பிரம்மா நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதனைத் தொடர்ந்து தேர்தல் கமிஷனராக இருந்த நசீம் ஜைதி புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.\nஇவர் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, அதாவது அவர் 65 வயதை அடையும் வரை இந்த பொறுப்பில் இருப்பார். 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், விமான போக்குவரத்து அமைச்சகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்.\nபொறுப்பு ஏற்ற பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் ஜைதி கூறியதாவது:-\nதேர்தல் கமிஷனின் நோக்கமான, எந்த சூழ்நிலையிலும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவும், தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும் பாடுபடுவேன். சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும், வாக்காளர்களும் வாக்களிக்க வசதியாக பதிவு மற்றும் திருத்த பணிகளை எளிமைப்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். இதற்கு முன்னர் பணியாற்றியவர்களின் வழியிலேயே தேர்தல் ஆணையத்தை மிகவும் துடிப்பானதாகவும், வெளிப்படையான அமைப்பாகவும் மாற்ற முயற்சி செய்வேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்ரேலில் ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nஹரியானா அரசை விளாசிய சாக்‌ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஅன்னா ஹாசரே உண்ணா விரதம் வாபஸ்... கோரிக்கையை ஏற்க மத்திய அரசு முடிவு..\n20 பேர் சுட்டுக்கொலை: சென்னையில் நடக்கும் பேரணிக்க...\nபீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 ...\nநேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபு��ர்களை...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சீதாராம் ...\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்...\nகனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்ப...\nமேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண...\nஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; ...\nஅமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண...\nடென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்...\n5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது ந...\nதிண்டுக்கல் அருகே கோர விபத்து: அரபிக் கல்லூரி பேரா...\nஎதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்...\nகுஜராத் சட்டப் பேரவையில் பயங்கரவாத மற்றும் குற்றத்...\nபாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்பட...\nசோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மந்திரிக்கு எ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/07/blog-post_17.html", "date_download": "2018-10-17T09:14:51Z", "digest": "sha1:5CQVIVJFBZE4MYIL2TRSYF2FGHH5FJUC", "length": 37771, "nlines": 483, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: காணாமல் போன காமராசர்...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஇந்த வாரம் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் எங்கள் ஊரில் கொண்டாடப்பட்டது அவர் பிறந்த ஊர் என்ற ஒரே காரணத்துக்காக. இந்த ஒரு நாளில் மட்டும்தான் கட்சி பாகுபாடின்றி எல்லா அரசியல்வாதிகளையும் எங்கள் ஊரில் பார்க்க முடியும். ஜூலை 15 அன்று மட்டுமல்ல. இந்த ஜூலை மாதம் முழுவதும் ஊரில் ஆங்காங்கே காமராஜர் பெயரை சொல்லி ஏதாவது ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். இந்த வருடமும் நடந்து கொண்டே இருக்கிறது. இன்று கூட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் ஒரு விழா நடக்கவுள்ளது. இந்த ஒரு வாரத்தில் இது மூன்றாவது விழா. முதலில் நடந்தது நாடாளுமன்ற உறுப்பினர் புரந்தேஸ்வரி அவர்கள் தலைமையில் ஒரு விழா. பின் சாத்தூர் ராமச்சந்திரன்(திமுக அமைச்சர்) தலைமையில் ஒரு விழா. இன்று சிதம்பரம் தலைமையில் ஒரு விழா. இவை அனைத்தும் என்னவோ காமராஜரின் புகழை பரப்ப என்று யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்தந்த வட்டாரத்தில் யார் பெரியவன் என்று தன் பலத்தை நிரூபிப்பதற்காக நடத்தும் விழா. விழாவுக்காக ஊர் முழுவதும் பேனர்கள் போஸ்டர்கள் கொடிகள் என்று அமர்க்களப்படுகின்றன. பேனர்களிலும் போஸ்டர்களிலும் ஆக்கிரமித்திருப்பது பெரிய தலையில் இருந்து சின்ன வட்டம் வரை இருப்போரின் புன்னகை திருமுகங்கள். காமராசரின் படத்தைத்தான் காணவில்லை. சில போஸ்டர்களில் போனால் போகிறதென்று தபால் கார்டில் ஸ்டாம்ப் ஓட்டுவது போல ஒரு ஓரத்தில் பரிதாபமாக சிரிக்கிறார் காமராசர்.\nவிழாவுக்கு வருபவர்களும் காமராசரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், அன்னை, அய்யா என்று ஜல் ஜல் என்று நன்றாக வாசிக்கிறார்கள். ஆனால் கடைசியில் காமராசர் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரசாரும், நடப்பது காமராசர் ஆட்சிதான் என்று திமுகவினரும் உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பொதுமக்களும் புரியாமல் கை தட்டி கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இதில் பல பன்னாடைகள் காமராசர் உயிரோடு இருந்த காலத்தில் அவருக்கு எதிராக அவரை தோற்கடிப்பதற்காக பல வேலைகளில் ஈடுபட்டவர்கள். அப்போது இவர்களின் தில்லாலங்கடி வேலைகளுக்கு தடையாக இருந்தவர் காமராசர். இப்போது அதே வேலைகளை செய்ய இவர்களுக்கு காமராசர் தேவைப்படுகிறார். இது விருதுநகரின் நிலை.\nஇதே போல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு சாதிக்கும் அடையாளமாக ஒரு பெரிய மனிதர் இருக்கிறார். இந்த பெரிய மனிதர்களின் பெயர் போஸ்டர்களிலும் பேனர்களிலும் மட்டுமே பயன்படுகிறது. இவர்களின் பெயரை பயன்படுத்தி மக்களை அடிமுட்டாளாக்கி பல மானங்கெட்ட ஜென்மங்கள் பொழப்பு நடத்தி வருகின்றன. மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என்று உசிலம்பட்டியில் பேருந்துகளை எல்லாம் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்ட யாருக்குமே விமான நிலையத்துக்கு அவரின் பெயர் வைப்பதால் என்ன பயன் என்று கேட்டால் தெரியாது. எவனோ சொன்னான், \"தலைவர் பெயரை வைக்கலேன்னா பஸ்ஸுகளை அடித்து நொறுக்கு\" என்று. உடனே இவன் கிளம்பி விட்டான். சமீபத்தில் பத்தில் இருந்து பதினைந்து வயதுக்குள் இருக்கும் சில சிறுவர்கள் தங்களுடைய செல்போனில் வீரன் சுந்தரலிங்கம் அவர்களை போற்றி பாடும் ஒரு பாடலை சத்தமாக வைத்து ஆர்வமாக கேட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே வீரன் சுந்தரலிங்கம் என்றால் யார் என்று தெரியாது. அவர்களுக்கு சுந்தரலிங்கத்தின் தியாகம் விதிக்கப்படவில்லை, அவர் சார்ந்த சாதி வெறிதான் விதைக்க பட்டுள்ளது.\nஎல்லாம் கல்வி அறிவு இல்லாததால்தான் என்று சொல்கிறார்கள். மெத்த படித்த படிப்பாளிகள் கூட ஊர்ப்பக்கம் வரும்போது தன் ஜாதியின் அடையாளத்தோடுதான் திரிகிறார்கள். என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர் ஒருவர், தன்னிடம் அடாவடி செய்த ஒருவரிடம் \"டேய் நான் தஞ்சாவூர் கள்ளர்டா\" என்று சாதியை சொல்லி மிரட்டினார். ராவணன் படம் ஓடும் தியேட்டரில் விக்ரம் ரசிகர்களுக்கும், கார்த்திக் ரசிகர்களுக்கும் பெரிய அடிதடியே நடந்தது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம், ஒரு குழந்தை வளரும்போதே அதன் சாதியின் பெருமைகளையும் அதைவிட அதிகமாக அடுத்த சாதியின் குறைகளையும் சொல்லி வன்மத்தை விதைக்கிறார்கள். நாளடைவில் அவனுடன் வளர்ந்து எவ்வளவு படித்து பெரிய பதவிக்கு போனாலும் இந்த வன்மம் மட்டும் நிலைத்து விடுகிறது. அந்த வன்மத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் காட்டுகிறான். எங்கள் ஊர்பக்கம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் அதிகம். அதில் பெண்கள்தான் அதிகம் வேலை செய்வார்கள். அங்கு வேலை பார்க்கும் பெண் ஒருத்திக்கு உடன் வேலை பார்க்கும் ஒருவன் காதல் கடிதம் கொடுத்து விட்டான். பிரச்சனை பெரிதாகி அடிதடி வரை சென்று போலிஸ் வந்துவிட்டது. புகார் கொடுத்தது பெண்ணின் தகப்பனார்.\nஅந்த ஏரியா சப் இன்ஸ்பெக்டர் அதே ஜாதி. அவர் நேரே வந்து அந்த தொழிற்சாலையின் மேனேஜரின் சட்டையை பிடித்து வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார். அவர் என்னவோ அந்த பெண்ணுக்கு ஆதரவாக திட்டுவது போல தெரியவில்லை. ரொம்ப நாளாக அந்த ஜாதியின் மீதுள்ள வன்மத்தை கொட்டுவது போலவே இருந்தது. வார்த்த��க்கு வார்த்தை அந்த ஜாதி பெயரை சேர்த்து உடன் நாயையும் சேர்த்து கொண்டார்.\" ஏண்டா .......நாய்களா உங்களுக்கு வேற வேலையே இல்லையா உங்களுக்கு வேற வேலையே இல்லையா உங்க ............களுக்கெல்லாம் இததான் பொழப்பா உங்க ............களுக்கெல்லாம் இததான் பொழப்பா தெரியும்டா உங்க ..................களைப்பற்றி\" என்று அடுக்கிகொண்டே போனார்.\nஇது நம்ம பதிவுலகத்திலும் நடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சின்ன கிண்டல் வார்த்தையை வைத்து வேற்று சாதிக்காரன் நம் சாதியை திட்டுகிறான் என்று கண்டுபிடிக்கும் நாம் இந்த சாதி உணர்வை வைத்து எங்கோ ஒருவன் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் உணர்ந்து கொள்வதே இல்லை. தேநீரின் சுவையை விட்டுவிட்டு கோப்பையை கொண்டாடி கொண்டிருக்கிறோம். பெரிய மனிதர்களின் கருத்துக்களை விட்டுவிட்டு அவரின் சாதியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.....\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க...\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nரொம்ப நாளா அலே காணும்........\nஅனைத்தும் மறுக்க முடியாத மற்றும் மாற்ற முடியாத உண்மை\nஎல்லாம் நம்ம நேரம் .......\n//விழாவுக்கு வருபவர்களும் காமராசரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், அன்னை, அய்யா என்று ஜல் ஜல் என்று நன்றாக வாசிக்கிறார்கள். //\nகொஞ்சம் வேலை அதிகம்...வேறொன்றும் இல்லை. நண்பரே...\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதிரை விமர்சனம் எழுதுவது எப்படி\nகனவுகளை காவு கேட்கும் கல்லூரிகள்....\nசந்தேகங்களும் பதிலாக வந்த குழப்பங்களும்.....\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த ப��ிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/udhaya-in-4-drastically-different-looks-for-utharavu-maharaja/", "date_download": "2018-10-17T10:48:35Z", "digest": "sha1:MV4D7W3TLC7EENOENDA62ALTQ3KZZ42O", "length": 10561, "nlines": 37, "source_domain": "nikkilcinema.com", "title": "Udhaya in 4 drastically different looks For Utharavu Maharaja | Nikkil Cinema", "raw_content": "\nஉதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின் இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நேற்று நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது இதன் கிராபிக்கிஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவைக்க பட்டுள்ளனர் மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது.\nபடத்தில் முக்கியமாக கிராபிக்கிஸ் மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது.\nஇத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார்.\nஇத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவைசரளா, M.S.பாஸ்கர், குட்டிபத்மினி, தனஞ்செயன் சோனியா போஸ், எடிட்டர் டான் பாஸ்கோஉள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்க மற்றும் புது முக கதாநாயகிகள் பிரியங்கா, சேரா, மதுமிதா நடிக்க, அறிமுக இயக்குனர் ஆஸிப் குரைஷி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய. நா முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர் சத்யநாராயணன் எடிட்டிங் செய்ய, திரை துறையினரின் ஸ்டிரைக் முடிவுற்றவுடன் படம் வெளிவர இருக்கும் தேதி அறிவித்து வெளிவர இருக்கிறது “உத்தரவு மகாராஜா”\nஉதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின் இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நேற்று நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது இதன் கிராபிக்கிஸ் என்பதால் சில வெளிநாட்டில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் வரவைக்க பட்டுள்ளனர் மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது.\nபடத்தில் முக்கியமாக கிராபிக்கிஸ் மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது.\nஇத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சி��்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார்.\nஇத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவைசரளா, M.S.பாஸ்கர், குட்டிபத்மினி, தனஞ்செயன் சோனியா போஸ், எடிட்டர் டான் பாஸ்கோஉள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்க மற்றும் புது முக கதாநாயகிகள் பிரியங்கா, சேரா, மதுமிதா நடிக்க, அறிமுக இயக்குனர் ஆஸிப் குரைஷி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய. நா முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, எடிட்டர் ஆண்டனியின் உதவியாளர் சத்யநாராயணன் எடிட்டிங் செய்ய, திரை துறையினரின் ஸ்டிரைக் முடிவுற்றவுடன் படம் வெளிவர இருக்கும் தேதி அறிவித்து வெளிவர இருக்கிறது “உத்தரவு மகாராஜா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_33.html", "date_download": "2018-10-17T09:20:32Z", "digest": "sha1:NAKU2N2DVHS7URGTPSZYS4IYCCRZMRAN", "length": 7415, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பாலமீன்மடு - திராய்மடு மீனவ சங்கத்தினால் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பாலமீன்மடு - திராய்மடு மீனவ சங்கத்தினால் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்\nபாலமீன்மடு - திராய்மடு மீனவ சங்கத்தினால் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்\nஒருவருட பூர்த்தியை முன்னிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சங்கத்தின் வருட கணக்கறிக்கை சமர்பிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாலமீன்மடுவில் நடைபெற்றது\nமட்டக்களப்பு பாலமீன்மடு மற்றும் திராய்மடு மீனவ சங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சங்கத்தின் வருட கணக்கறிக்கை சமர்பிக்கும் நிகழ்வு மீனவ சங்க தலைவர் ஞா .சுரேஷ் தலைமையில் பாலமீன் மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது .\nபாலமீன்மடு மற்றும் திராய்மடு மீனவ சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மீன்பிடி தொழிலை வாழ்வாதார தொழிலாக செய்யும் மீனவ குடும்ப மாணவர்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்த மாணவர்களையும் , மீனவ குடும்பங்களை தலைமைதாங்கும் விதவைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் மாவட்ட பொறியிலாளர் டி சுமன் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே .மகேஸ்வரன் , பாலமீன்மடு, கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி நதிகா ,,பாலமீன்மடு சிவில் குழு உறுப்பினர்கள் , மீனவ சங்க உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-10-17T10:03:46Z", "digest": "sha1:TF3SZW54RIGCX5FFOES5KH7QZW5DZCTZ", "length": 2920, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தினமும் ஊறுகாய் சாப்பிடாதீங்க | பசுமைகுடில்", "raw_content": "\nTag: தினமும் ஊறுகாய் சாப்பிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடாதீங்க….. நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய். பல வகையான ஊறுகாய் நிறைய[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/james-anderson-shuts-criticism-england-misfiring-test-team-reaches-crunch.html", "date_download": "2018-10-17T09:48:24Z", "digest": "sha1:M6K6K56CYJUHBHCDJDMADIXHMCYPR72J", "length": 10819, "nlines": 77, "source_domain": "www.thinaseithi.com", "title": "950 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.. எங்களுக்குத் தெரியாதா? - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\n950 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்.. எங்களுக்குத் தெரியாதா\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nலார்ட்ஸில் பாகிஸ்தானுக்���ு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nஆண்டர்சன் அந்த டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றினார், பிராட் 1 விக்கெட்டைத்தான் கைப்பற்றினார்.\nஇதனையடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், ஒன்று பிராட், இல்லையேல் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரிலும் கூட இருவருக்கும் வயதாகி விட்டது, வேகம் குறைந்து விட்டது, ஸ்விங் போய்விட்டது என்று இருவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் அந்தத் தொடரில் இவர்கள்தான் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nஇந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட் தோல்வி இங்கிலாந்து ஓய்வறையை ஆட்டிப்படைத்துள்ளது.\nஇதனையடுத்து விமர்சனங்கள் இருவர் மீதும் விழுந்தன.\nஇந்நிலையில் டெலிகிராப் பத்திரிகையில் ஆண்டர்சன் கூறியதாவது:\n“பாகிஸ்தான் எந்த லெந்தில் வீசினார்கள் என்பதைப் பார்த்தோம், பிறகு இந்தப் பிட்சில் எந்த லெந்த் சரிப்பட்டு வரும் என்று யோசித்துதான் முடிவெடுத்து வீசினோம். விமர்சனங்களை நான் தடுத்தாட்கொள்வேன்.\nசிலர் என்னைவிட தங்களுக்குத்தான் அதிகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், 15 ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவத்தில் எனக்கு எந்த பிட்சில் எந்த இடத்தில் பிட்ச் செய்ய வேண்டு என்று நன்றாகவே தெரியும்.\nநானும் பிராடும் சேர்ந்து 950 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளோம். ஆனால் நாங்கள் இருவரும் கொஞ்சம் பார்மில் பின்னடைவு கண்டுள்ளோம் என்பது உண்மைதான். இத்தகைய சூழல்களில் மேட்ச் வின்னிங் ஆட்டத்திறன் கொண்ட வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்.\n2வது டெஸ்ட் போட்டிக்கு அணி தன்னம்பிக்கைக் குறைவாகவே செல்கிறது. ஆனால் நாட்டில் உள்ள வீரர்களில் சிறந்த 12 வீர்ர்கள்தான் அணியில் உள்ளனர்.\nஎன்று மைக்கேல் வான் விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் ப���துகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/66716/cinema/Bollywood/in-andhra-padmavat-breaks-dangal-collection-record.htm", "date_download": "2018-10-17T10:30:49Z", "digest": "sha1:VLBK6M2DVMQAGH3HGG42S6NZAVTFKID3", "length": 10277, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆந்திராவில் டங்கல் சாதனையை முறியடிக்கும் பத்மாவத் - in andhra padmavat breaks dangal collection record", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' | என்ஜிகே ரிலீஸ் எப்போது : தயாரிப்பாளர் பதில் | ஷாரூக்கானை இயக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | என்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது | ராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி | திரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா : தயாரிப்பாளர் பதில் | ஷாரூக்கானை இயக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | என்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது | ராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி | திரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஆந்திராவில் டங்கல் சாதனையை முறியடிக்கும் பத்மாவத்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் ஜனவரி 25-ந்தேதி திரைக்கு வந்த படம் பத்மாவத். சஞ்சய்லீலா பஞ்சாலி இயக்கிய இந்த படத்தில் சர்ச்சைக்குரிய விசயங்கள் இருப்பதாக சொல்லி படத்தை வெளியிட வடமாநிலங்களில் பலத்த எதிர்ப்பு, போராட்டங்கள் வெடித்தன. அதனால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டே வந்தனர். பின்னர், நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி அளித்ததை அடுத்து சில வட மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியானது.\nமேலும், சர்ச்சைக்குரிய படமாகி விட்டதால் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே திரையிட்ட அனைத்து மாநிலங்களிலும் நல்ல வசூல் இருந்து வந்தது. அந்த வகையில், ஆந்திராவைப் பொறுத்தவரை 2 வாரங்களில் ரூ.20 கோடி வசூலித்துள்ள பத்மாவத் படம் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியில் அமீர்கான் நடித்து ஆந்திராவில் வெளியான டங்கல் படம் 2 வாரங்களில் ரூ. 21.12 கோடி வசூலித்தது.\nதற்போதைய நிலவரப்படி டங்கலை விட பத்மாவத் படத்தின் வசூல் குறைவாக இருந்தபோதும், பத்மாவத் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த வாரத்தில் டங்கல் வசூலை முறியடித்து சாதனை செய்து விடும் என்கிறார்கள்.\npadmavat dangal பத்மாவத் டங்கல்\nமுதல்நாளில் ரூ.10.25 கோடி வசூலித்த பேட் ... பேட்மேன் படத்திற்கு பாகிஸ்தானில் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\nஎன்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது\nராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்க��ா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரூ.300 கோடி கிளப்பில் இணைந்த பத்மாவத்\nவடநாட்டில் அமோகமாக விற்பனையாகும் பத்மாவதி நகைகள்\nஎதிர்ப்புக்களை தாண்டி ரிலீசானது பத்மாவத்\nபத்மாவத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு\nஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு பத்மாவதி உள்ளார் : தீபிகா படுகோனே\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66731/cinema/Kollywood/Baashha---Kaala-comparision.htm", "date_download": "2018-10-17T10:48:26Z", "digest": "sha1:FUCVRGMF352ARIMMQZLUH72PJBDGSKLU", "length": 10365, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காலா - பாட்ஷா ஒரு ஒப்பீடு - Baashha - Kaala comparision", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' | என்ஜிகே ரிலீஸ் எப்போது : தயாரிப்பாளர் பதில் | ஷாரூக்கானை இயக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | என்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது | ராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி | திரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாலா - பாட்ஷா ஒரு ஒப்பீடு\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி நடித்துள்ள காலா படம் வருகிற ஏப்ரல் 27ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினியுடன் ஹூமா குரேஷி, சமுத்திரகனி, நானா படேகர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார். ரஜினி நடித்த பாட்ஷா படம் 1995ம் ஆண்டு வெளிவந்தது. இதில் ரஜினியுடன் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், சரண்ராஜ், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். இரு படங்களுக்கும் ஒரு சிறிய ஒப்பீடு.\nகாலாவில் ரஜினி மும்பை தாதா, பாட்ஷாவிலும் ரஜினி மும்பை நிழல் உலக தாதா. பாட்ஷாவும், காலாவும் மும்பை தமிழர்களின் காட்பாதர்கள். இரண்டு படங்களின் கதை களமும் தாராவி தான். காலாவின் நண்பர் சமுத்திரகனி, பாட்ஷாவின் நண்பர் சரண்ராஜ். இரண்டு படத்துக்குள் உள்ள வித்தியாசம். பாட்ஷா கோட் சூட் அணிந்த தாதா, காலா வேட்டி சட்டை அணிந்த தாதா.\nபாட்ஷா வெள்ளி விழா கண்ட படம். காலா வெள்ளி விழா காணுமா என்பது ஏப்ரல் மாத இறுதியில் தெரியும்.\nகருணாநிதியை சந்திக்கிறார் கமல் என்னை வியாபாரம் செய்ய முயற்சித்தார் ...\nவா ரே வா என்ன ஒரு ஒப்பீடு. பின்னி எடுக்கறீங்கபா. இதை விட்டுட்டிங்களே, பாட்ஷால ரஜினிக்கு கருப்பு தாடி, காலாவுல வெள்ளை தாடி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\nஎன்டிஆர் மனைவி 'கெட்-அப்' வெளியானது\nராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநீதிபதிகள் காலா படம் பார்க்க சொல்லி மனு\n'காலா' வழியில் 'விஸ்வரூபம் 2' \n50-வது நாளில் 'காலா' : சாதித்ததா... சரிந்ததா\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/12/blog-post_5706.html", "date_download": "2018-10-17T10:32:42Z", "digest": "sha1:AQV3DV35YZ6XVOTSCLG5K34GV7VZ6LP2", "length": 30665, "nlines": 241, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: பாலியல் வன்புணர்வு..பதறுது நெஞ்சே...", "raw_content": "\n\"என் வாழ் நாளில் இப்படி ஒரு ரேப் செய்யப்பட்ட பெண்ணை பார்த்தது இல்லை..உள்ளே இருக்கும் குடலையும் கூட சிதைத்து விட்டார்கள்...\" டெல்லியில் சில காமுகன்களால் சிதைத்து எறியப்பட்ட அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் சொன்னதாக இன்றைய ஊடகங்களில் வெளிவந்த செய்தியைப் படித்த போது நெஞ்சே பதறுகிறது.\nபாலியல் வன்முறை நிறைந்த திரைப்படங்களில் கூட இப்படியொரு காட்சியமைப்பை சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.எந்த பழிவாங்கும் பின்புலம் கூட இல்லை.வெறுமனே,அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார், அந்தப் பேருந்தை ஓட்டிய டிரைவர்.\nடிரைவர்,டிரைவரின் தம்பி உட்பட மொத்தம் ஆறுபேர் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்து, பின்பு இரும்பு ராடால் அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்.அந்தப் பெண்ணின் கதறலை சுமந்துக்கொண்டே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரில் வட்டமடித்துப் பயணித்திருக்கிறது அந்தப் பேருந்து. கடைசியில் மொத்த ஆடையும் உருவப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் சாலையில் வீசப்பட்ட அந்த பெண், போலிஸ் வரும்வரை சீந்துவாரின்றி அனாதைபோல கிடந்திருக்கிறாள்.நம் தலைநகரில் மருத்துவப் படிப்பு படிக்கும் ஒரு பெண்ணுக்கு, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு இப்படியொரு கொடூரம் நடந்தேறியிருக்கிறது.\nஇன்று இந்தியாவின் ஒட்டு மொத்த ஊடகங்களும் இந்த வன்கொடுமையைக் கண்டு அலறுகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தலையே சுற்றுகிறது.\nகடந்த வருடம் பிப்ரவரியில் கூட இப்படிப்பட்ட ஒரு சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது.கேரளாவில் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பிக்பாக்கெட் பொருக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான்.முயற்சி பலிக்காததால் அந்தப்பெண்ணை தூக்கி ரயிலில் இருந்து வெளியே வீசியுள்ளான்.தலையில் பலமாக அடிபட்டு உயிர்போகும் நிலையிலும் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்திருக்கிறான்.சில மாதங்களிலேயே அவனுக்கு கோர்ட் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.இரண்டு வருடம் முடியப்போகும் நிலையில் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இன்னும் சில காலங்கள் கழித்து அவனுக்கு மன நிலை சரியில்லையென மருத்துவ சான்றிதல் அளித்து தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம்.நம் துருப்பிடித்த சட்டம் எப்போதும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.\nஇதற்கிடையே தினமணி போன்ற சில ஊடகங்களில் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கோபத்தையும் எரிச்சலையும் தான் ஏற்படுத்துகிறது.இந்தச் சம்பவத்திற்கு அடிப்படைக் காரணத்தை அறியாமல், சுயக்கட்டுப்பாடு இல்லாத பெண்கள்தான் என பிற்போக்குத்தனமான காரணத்தை சொல்கிறது தினமணி தலையங்கம்.\nநவ நாகரிக உடைகளும்,மேற்கத்திய கலாச்சாரமும் தான் ஆண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி தவறு செய்ய வைக்கிறது என்றால் கேரளாவில் ரயிலில் நடந்த பாலியல் பலாத்காரம் சம்பவமும்,கோவையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் எந்த வகையில் வன்புணர்வு செய்ய தூண்டியது..\nவெளிநாடுகளில் குறிப்பாக நான் வசிக்கும் சிங்கப்பூரில்,உடைகளைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு நூறு சதவீத சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.ஆண்கள் லுங்கி கட்டிக்கொண்டு ரோட்டில் நடந்தால் சந்தேகப் பார்வையோடு கொஞ்சம் கடுமையாக விசாரிக்கும் போலிஸ்,கொஞ்சம் பெரிய சைஸ் ஜட்டி,பிராவோடு திரியும் பெண்களிடம் எதுவுமே கேட்பதில்லை.பாலியல் உணர்ச்சிகளோடு எந்த ஆண்களும் அவர்களை நோட்டம் விடுவதும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் நள்ளிரவில் கூட பெண்கள் இதுமாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டுதான் பொதுவெளியில் சுற்றுகிறார்கள்.கவர்ச்சியான உடைகளால்தான் பாலியல் குற்றங்கள் நடக்கிடது என்றால் இங்கு தினம் நூற்றுக்கு மேற்பட்ட பலாத்காரங்கள் அரங்கேறியிருக்கவேண்டும்.நான் அறிந்தவரையில் இங்கு வசித்த பத்தாண்டுகளில் எந்தவித பாலியல் வன்புணர்வு சம்பவத்தையும் கேள்விப்பட்டதில்லை.சிறு சிறு குற்றங்கள்தான்.அதுவும் ஒப்பந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து இங்கே வேலைப்பார்க்கும் ஒரு சில வேலையாட்களால் மட்டும்தான். அதற்கும் கடுமையான தண்டனைகள் இங்கே விதிக்கப்படுகிறது.\nவெளிநாடுகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைவாக இருப்பதற்கு அங்கே நடைமுறையில் இருக்கும் கடுமையான தண்டனைகள்தான் முக்கிய காரணம்.மேல் கோர்ட்,கீழ் கோர்ட் என்று இழுத்தடிக்கும் வேலையெல்லாம் இல்லாமல் குறுகிய காலத்திலேயே தீர்ப்பளித்து அதற்கான தண்டனையையும் நிறைவேற்றிவிடுவார்கள்.கருணை மனுவுக்கெல்லாம் கடைக்கண் பார்வை கூட கிடைக்காது.\nஇரண்டு வருடத்திற்கு முன்பு நம்ம ஊரிலிருந்து இங்கே 'ப்ளம்பிங் (plumbing) வேலைப் பார்ப்பதற்காக வந்த ஒருவர், இங்குள்ள ஒரு பள்ளியின் டாய்லெட்டில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது,அங்கு வந்த ஒரு சிறுவனிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.அந்த சிறுவன் தன் பெற்றோர் மூலம் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து,பின்பு அந்த பிளம்பர் கைது செய்யப்பட்டார்.அடுத்த சில ��ாரங்களிலே குற்றம் நிருபிக்கப்பட்டு, அவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.அவருக்கு தற்போது 25 வயது என வைத்துக் கொண்டால்,தனது 45 வது வயதில்தான், அதாவது கிட்டத்தட்ட தன் இளமைப் பருவத்தைக் கடந்துதான் விடுதலை செய்யப்படுவார். சிறுவன் மீதான பாலியல் குற்றத்திற்கே இந்தத் தண்டனை என்றால் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் என்றால்....ஸ்ட்ரைட்டா தூக்கு மேடையில போயி உட்காந்துக்க வேண்டியதுதான்.\nஇந்த செய்தியைப் படிக்கும் போது நமக்கு அடிவயிற்றில் சொர சொரப்பு எடுப்பது உண்மைதானே... அப்படியொரு பயம் நம் நாட்டு சட்ட திட்டங்கள் மீது நமக்கு இருக்கிறதா...குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டாலும்,'உனக்கு எதிரான சாட்சிகள் சரியில்லாததால் உன்னை விடுதலை செய்கிறேன்' னு ஜட்ஜ் அய்யாவே தீர்ப்பை மாற்றி எழுதிவிடுவார்.\nசௌதி அரேபியாவில் பாலியல் வன்புணர்வுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாம்..\nகடுமையான சட்டங்களால் கிடைக்கப்போகும் தண்டனைகள் ஏற்படுத்தும் பயம் மட்டுமே இது போன்ற வன்செயல்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த முடியும்.\n\"தீர்ப்பு என்கிறது ஒரு மனுசன திருத்திறதுக்குதானே தவிர அழிக்கறதுக்காக இல்ல..\" என அந்தக்கால ஆலமர சின்ன கவுண்டர் தீர்ப்பை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு..பாலியல் பலாத்காரம் என்றால் ஒன்னு இழுத்து வச்சு வெட்டுங்க.. இல்லைனா நம்ம ஊரு வெள்ளைத்துரைகிட்ட கேசை ஒப்படைச்சுடுங்க....\nLabels: அரசியல், முகப்பு, விழிப்புணர்வு\nகண்டிப்பா செய்யனும்...சட்டம் கடுமையாக இருந்தால் தான் எவனும் தப்பு பண்ணமாட்டான்....கோவையில் சிறுவர்களை கொன்றவனுக்கு என்கவுண்டர் செய்தார்களே..அதுமாதிரி போடனும்....\nகண்டிப்பாக ஜீவா அவர்களே..கடுமையான தண்டனை மட்டுமே இதுபோல பாலியல் அத்துமீறலைக் கட்டுப்படுத்த முடியும்.\nஅருமை தான். நீங்கள் சொல்வது போலும், இங்கு சவுதி அரேபியாவில் தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது என்ற படத்தையும் பார்க்கும் பொழுதும் சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும் நாடுகளிலும் பாலியில் கொடுமையில்லாமல் இல்லை.\nஇதற்கு கடுமையான தண்டனையல்ல கொடூரமான தண்டனையைக் கொடுத்தாலும் இந்த நிலை மாறாது.\nநம்முடைய கல்வியமைப்பு,சமூகக் கட்டமைப்பு,வாழ்க்கை முறை இதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் சட்டங்களை இயற்றும் வரை இந்த பி���ச்சினை என்றுமே தீராது.\nஇது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல நண்பரே, நீங்கள் இருக்கும் நாட்டிலும் நடப்பதாகவே சொல்லியிருக்கிறீர்கள்.ஒரு நாட்டு மக்களின் கல்வியை மேன்படுத்துவது ஒன்றே இதற்கான முழுமையான தீர்வாக அமையும்.ஏனெனில் நன்குப் படித்தவர்களும், ஆசிரியர்களும் கூட இந்த செயலில் ஈடுபடுவது உலகமெங்கும் பெருகி வருகிறது.\nஇன்றைய கல்வி தரமான வாழ்க்கையை சொல்லித் தராத வரை இந்த பிரச்சினைக்கு உலகத்தில் எந்த தண்டனையும் தீர்வைத் தராது.\nநன்றி.உங்கள் கருத்தோடு ஓரளவு நான் உடன் படுகிறேன்.குழந்தைப் பருவத்திலிருந்தே பெண்மையை மதித்து நடக்க ஆண்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.பாலியல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால் நூறு சதவீத கல்வியறிவை மக்களுக்கு கட்டாயப்படுத்தி சமூக கட்டமைப்பை மாற்றியமைத்தால் மட்டுமே முடியும்.ஆனால் இது நடைமுறை சாத்தியமா.... நூறுகோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நம் தேசத்தில் எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு காலம் பிடிக்கும்.. நூறுகோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நம் தேசத்தில் எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு காலம் பிடிக்கும்.. அப்படி முடியாத பட்சத்தில் தண்டனைகளை கடுமையாக்குவதில் என்ன தவறு இருக்கிறது..\n இந்தப் பொறுக்கிகளை நினைத்து விட்டால்.\nமுதலில் கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாய் படுகிறது இங்கு.பாலிஅய்ல் வன்முறை சம்பந்தமாக வருகிற திரைப்படங்களிலிருந்தும்,எழுத்துக்கள் வரை அனைத்தையும் தடை செய்தாலே இவை மாறும் வன்முறைகளை மனதில் விதைக்கிற கலாச்சாரம் மனம் முழுவதும் பரவிக்கிடக்கிற போது இது மாதிரியான சம்பவங்களுக்கு அவை வித்திட்டு விடுகிறதுதானே\nநன்றி.கண்டிப்பாக சார்.மக்களுக்கு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தலாம்.ஆனால் பலவீனமான நம் தண்டனை முறைகளை இன்னும் கடுமையாக்க வேண்டிய அவசியமும் இங்கே இருக்கிறது.படிப்பறிவு மிகுந்த பல வளர்ந்த நாடுகளில் கூட பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கொடுக்கிறார்கள்.\nகசாப்புக்கே மரண தண்டனை தரக்கூடாதுன்னு போராடுரவங்கதான் நம்ம ஊர்ல இருக்காங்க..என்ன பண்ணுறது\nந்ன்றி பாஸ்.குற்றத்தின் தன்மையைப் பற்றி யோசிக்காமல் கண்மூடித்தனமாக மரண தண்டனையை எதிர்க்கும் ஒரு சிலரின் கருத்து அது.ஆனால் அதே அன்பர்கள் டெல்லி சம்பவத்திற்கு வாயை மூடிக்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\n2012 ன் அதிரி புதிரி விருதுகள்...\nதூ..பக்கி பார்ட்-2. அன் ஆக்சன் காமெடி த்ரில்லர்.....\nஉங்கள் பன் டிவி வழங்கும் உலக அழிவு தின சிறப்பு நிக...\nஇளையராஜா கொளுத்திப் போட்ட அதிர்ச்சிப் பட்டாசும், '...\nஎதையும் பிளான் பண்ணி பண்ணனும்...\nமனித உரிமை என்னும் மண்ணாங்கட்டி...\nகல்லாப்பெட்டி சிங்காரம் என்னும் கலைப்பொக்கிஷம்.......\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=54&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:47:44Z", "digest": "sha1:7WUMH7SEXOJAW7E3I5U2H7I7PX6OJHG3", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றி��ுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்��ர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-02-28/puttalam-regional-news/131019/", "date_download": "2018-10-17T09:18:06Z", "digest": "sha1:AO5T2ZRMFVLPFIGQHG7TSVBU56P6I7JN", "length": 6173, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "நுரைச்சோலை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் - Puttalam Online", "raw_content": "\nநுரைச்சோலை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டிகள்\nகல்பிட்டி வீதி நுரைச்சோலை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் அண்மையில் நுரைச்சோலை அபூபக்கர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.\nநுரைச்சோலை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் பிரதி அதிபர் வினோத் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பாடசாலையின் சகல மாணவர்களும் பல்வேறு���ட்ட குழு மற்றும் தனி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர்.\nபோட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குக்கான பரிசில்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலைகளின் பணிப்பாளர் ஹனா பாஸில் வழங்கி வைத்தார்.\nகல்பிட்டி இக்ரா பாடசாலையின் அதிபர் பிரதீஸ் ராஜா, புத்தளம் இக்ரா பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.என்.எம். நவீத், வர்த்தக துறை ஆசிரியர் சியான் உள்ளிட்ட மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nShare the post \"நுரைச்சோலை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டிகள்\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2013/11/blog-post_22.html", "date_download": "2018-10-17T09:45:35Z", "digest": "sha1:MUTYI4ICC3UIDRBNZP2Z44QGQUJTNIQY", "length": 9744, "nlines": 242, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: இரயில் சிநேகம்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nதென்னிந்தியா முழுவதும் சுற்றி வந்து, இருபத்தைந்து வருடங்கள் லிப்ட் விற்பனை & சேவை பிரிவில் வேலை பார்ப்பவர் ஒருவர்.\nசென்னையில் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் வேலை செய்யும் ஒருவர்,\nதேசிய வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவர். இவர்களோடு நானும் ரயிலில் பேச துவங்கும் பொழுது இரவு 10 மணி.\n\"இனி விவசாயத்தை நம்பாதீர்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள்\" என எப்பொழுது மன்மோகன் சொன்னாரே, அப்பொழுதே வெறுத்துவிட்டேன். இந்த ஆள் மகா திருடன் என\n\"எங்க பகுதியில் விதை கிடைக்காத பயிர்கள் பயிரிட கிடைத்த பொழுது, பதறி போய்விட்டேன். நிலங்களை மலடாக்குகிறார்களே\n\"இரவெல்லாம் முழிச்சிருந்து, அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் நமது பெண்கள் வேலை செய்கிறார்களே அவர்களுடைய உடல் என்ன ஆகும் அவர்களுடைய உடல் என்ன ஆகும்\n\"எங்க அம்மாவை தவிர யாரையும் நம்பமாட்டேன் சார்\nகர்மா, பாசிட்டிவ் சிந்தனை, ஓஷோ, கம்யூனிசம் தோற்றுப்போனதா, பா.ஜனதா மாற்று இல்லை என பல தளங்களிலும், உலகம் சுற்றி வந்த பொழுது, இரவு 12.30 மணி.\nநாங்கள் இருந்தது 1 முதல் 8க்குள். 32 எண்ணுள்ள படுக்கையிலிருந்து ஒரு பெரியவர் எழுந்து வந்து, நீங்க பேசறதுல எனக்கு தூக்கம் வரல்ல ப்ளீஸ் என்றார். அதற்கு பிறகும் மெதுவாக விவாதித்து தூங்கும் பொழுது இரவு 1.30 மணி.\n என பேசிக்கொண்டிருந்த ஒருவர் தான் விவாதத்தை துவக்கி வைத்தவர். நான் பேசினால் பேசுகிற ஆள்\nஇந்த விவாதம் பயனுள்ளதாக இருந்தது. இப்படி விவாதித்து பல மாதங்கள் ஆயிற்று என்றார்கள் இருவர். எனக்கும் தான்\nபதிந்தவர் குருத்து at 12:27 AM\nLabels: அனுபவம், சமூகம், சுயபுராணம், பண்பாடு\nவைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்...\n’மைலார்ட்’ என அழைப்பதை தடை செய்யவேண்டும்\nமுதலாளி ‍ - ஒரு குட்டி (உண்மை) கதை\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/it-is-a-slogan-to-tell-you-to-get-mental-courage.html", "date_download": "2018-10-17T10:37:43Z", "digest": "sha1:VBJZ6XJEPRC45QR4SB4VVCBSJN5WNZTQ", "length": 10631, "nlines": 170, "source_domain": "tamil.theneotv.com", "title": "It is a slogan to tell you to get mental courage | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Festivals Tamil Hindu Festivals மன பலம், வீரத்துடன் வாழ சொல்ல வேண்டிய சுலோகம்\nமன பலம், வீரத்துடன் வாழ சொல்ல வேண்டிய சுலோகம்\nஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் மன தைரியம், சாதுர்யமான புத்தி, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும்.\n“புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா\nஅஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”\nஆஞ்சநேயருக்கு உரிய இந்த ஸ்லோகத்தை இயன்ற போதெல்லாம் ஜபித்து வாருங்கள். இதனால் மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் உண்டாகும் என காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார்.\nஅருணாசலேஸ்வரர் கோவில்: 2018-ம் ஆண்டின் கிரிவல நாட்கள்\nவைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nதைப்பூச ஜோதி தரிசனமும், வள்ளலாரும் : வரலாறு\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்\nதமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் விரிவான வரலாறு\nஅதிக வலிமையுள்ள சனியின் பார்வை..\nதிருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் இ��்று சனிப்பெயர்ச்சி விழா\nPrevious articleருசியான இறால் தொக்கு\nNext articleஉங்கள் சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கும் பப்பாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-17T09:50:42Z", "digest": "sha1:YIUXVBUHXFOR2A24BENGZCI3ZZBV5ZI4", "length": 8787, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தான |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\n'இந்திய-ரஷிய உறவு நிலையானது. அந்த உறவுகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது. பாகிஸ்தானுடன் வலுவான ராணுவ உறவுகளை ரஷியா கொண்டிருக்க வில்லை. பாகிஸ்தானுடனான எங்கள் உறவுகள், இந்தியா-ரஷியா இடையிலான வர்த்தக உறவில் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை' என்று ......[Read More…]\nJune,2,17, — — நரேந்திர மோடி, பாகிஸ்தான, ரஷிய\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்\nபாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கிகணக்கில் உள்ள ரூ.40 கோடியை முடக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதன்கோட் விமானப் படை முகாம் மற்றும் உரி இராணுவ முகாம்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். ......[Read More…]\nOctober,25,16, — — தீவிரவாதி, பாகிஸ்தான\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் 25 பேர் பலி\nவடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பச்சாகான் பல்கலைக் கழகத்துக்குள் இன்று புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இன்று காலை வகுப்புகள் நடை பெற்று கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் ......[Read More…]\n1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது\n1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார்தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ......[Read More…]\nJune,27,11, — — 1971ம், இந்தியா, காங்கிரஸ்கட்சி, சரியாக, பயன்படுத்த, பாகிஸ்தான\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் ச���வ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடு� ...\nஊழலை அகற்றியவர் ராமர் கோயில் கட்டுவதற� ...\nபாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மோட ...\nநரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும ...\nநமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் � ...\nசுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகர ...\nநாளைய ஆற்றல் உற்பத்தியை நிர்ணயிப்பது � ...\nஇந்தியாவின் விஸ்வரூப வளர்ச்சியை யாரால ...\nதேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் தோல்வ� ...\nசாதாரண காலணிகளை அணிந் திருக்கும் நபர்� ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://try2get.blogspot.com/2012/08/18-10-12.html", "date_download": "2018-10-17T10:00:51Z", "digest": "sha1:EMVUZ2MCNWYYAM53KOWKISS7KNXOQGYX", "length": 4319, "nlines": 56, "source_domain": "try2get.blogspot.com", "title": "முயற்சி வெற்றி தரும்: சிறப்பு நாவல்கள்", "raw_content": "\nசிறப்பு நாவல்கள் சில இடம்பெற்றுள்ளன, இதை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nராஜேஷ்குமார் - நீயூ டெல்லி எரிகிறது\nராஜேஷ்குமார் - கடைசி சொட்டு ரத்தம்\nராஜேஷ்குமார் - பகல் நேர பாதகங்கள்\nராஜேஷ்குமார் - அது ஒரு நிலா காலம்\nராஜேஷ்குமார் - காவியாவின் கருப்பு தினங்கள்\nராஜேஷ்குமார் - விவேக் விடிவதற்குள் வா\nராஜேஷ்குமார் - இனி மின் மினி\nராஜேஷ்குமார் - தினம் தினம் திகில்\nராஜேஷ்குமார் - ராணிக்கு செக்\nராஜேஷ்குமார் - இருட்டில் வைத்த குறி\nஇந்திரா சௌந்தரராஜன் - மாயமான்\nஇந்திரா சௌந்தரராஜன் - மர்ம மாளிகை\nஇந்திரா சௌந்தரராஜன் - அரண்மனை ரகசியம்\nஇந்திரா சௌந்தரராஜன் - குபேர சாமி\nஇந்திரா சௌந்தரராஜன் - ஒளிவதற்கு வழியில்லை\nஇந்திரா சௌந்தரராஜன் - தங்க திரிசூலம்\nஇந்திரா சௌந்தரராஜன் - மாய விழிகள்\nஇந்திரா சௌந்தரராஜன் - உயிரை திருடாதே\nதிண்டுக்கல் தனபாலன் August 7, 2012 at 7:17 PM\nபதிவுகளை Email - ல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7/", "date_download": "2018-10-17T09:52:09Z", "digest": "sha1:TUIG275EPZLGYB66SWBNOSCXT2M2SWFB", "length": 9484, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பாக்.முன்னாள் அதிபர் முஷரப்பின் மகா கூட்டணி ஒரே நாளில் உடைந்தது\nபாக்.முன்னாள் அதிபர் முஷரப்பின் மகா கூட்டணி ஒரே நாளில் உடைந்தது\nதேச துரோகம், முன்னாள் பிரதமர் பெனசீர் புட்டோ படுகொலை சதி உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டபட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், கடந்த ஆண்டு பாகிஸ்தானைவிட்டு வெளியேறி துபாயில் வசித்து வருகிறார். அவர் ராணுவப் புரட்சி மூலம் 1999-இல் ஆட்சியைக் கைப்பற்றி 2008-ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தார். 2008-இல் பாகிஸ்தானைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு நாடு திரும்பி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.\nஅடுத்த ஆண்டு பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டார். அதன்படி,23 அரசியல் கட்சிகள் அடங்கிய பாகிஸ்தான் அவாமி இத்திஹாத் என்கிற மகா கூட்டணி அமைத்திருப்பதாகவும் அந்தக் கூட்டணிக்குத் தான் தலைமை வகிப்பதாகவும் பர்வேஸ் முஷாரப் துபையிலிருந்து காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், அந்தக் கூட்டணியில் இடம் பெற்றதாக கூறப்பட்ட பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக், மஜ்லிஸ் வஹதத்-ஏ-முஸ்லிமீன் என்னும் இரண்டு முக்கியக் கட்சிகள் முஷாரப் மகா கூட்டணியில் தாங்கள் சேரவே இல்லை என்று தெரிவித்துள்ளன.இதனிடையே மகா கூட்டணியில் இடம் பெற்றதாகக் கூறப்பட்ட சன்னி இத்திஹாத் கவுன்சில் அமைப்பும் தேர்தலில் ஒருங்கிணைந்து போட்டியிடுவதற்காக அதில் சேரவில்லை என்று தெரிவித்தது.\nமுஷரப் அறிவித்த மறுநாளே, மகா கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியிருக்கிறது. இதன்மூலம், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ���ீண்டும் அதிகாரத்துக்கு வர முஷாரப் மேற்கொண்ட முயற்சி முதல் படியிலேயே சறுக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர்.\nPrevious articleதென் சீனக்கடல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் டிரம்ப் அறிவிப்பு\nNext articleஈராக் நில நடுக்கம் பலி எண்ணிக்கை 210 ஆக உயர்வு காயம்-1700\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2018-10-17T10:52:19Z", "digest": "sha1:6C3LQGPE3J4KB53APVD6ITHVNMFWPIE7", "length": 5874, "nlines": 92, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொங்கோ | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஉட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\nசீனா தனது ஒரு அணை மற்றும் பாதைத் திட்டத்தின் மூலம், ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் நிலையில் இதனை எதிர்க்கும் முகமாக அமெரிக்காவானது வெளிநாட்டு அபிவிருத்தி நிதியுதவியை மேலும் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.\nவிரிவு Oct 11, 2018 | 3:00 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\t0 Comments\nகட்டுரைகள் சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி\t0 Comments\nகட்டுரைகள் உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் ‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந���திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:19:01Z", "digest": "sha1:AHNY5ITY2XV6O2BEJLVXOO5OATVYY2QA", "length": 6673, "nlines": 111, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஆம்லெட் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nதோல்விக்கு அடுத்த நாள் . .\nபயந்தபடியே, தோல்விப் பிசாசு ஓடிவந்து இந்தியாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டது நேற்று எட்ஜ்பாஸ்டனில். இருந்தும் சிலிர்த்துத் தலைநிமிர்த்தி, கம்பீரமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மீடியா மூஞ்சூறுகளுக்குப் படபடவெனப் பொறிந்து தள்ளிவிட்டு, டின்னர் என எதையோ விழுங்கிவிட்டுப் போய்ப்படுத்திருப்பார்கள் கோஹ்லி & கோ. இதோ வந்துவிட்டது அடுத்த நாள் காலை. நேத்திக்கி என்னதான் நடந்துச்சு\nPosted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள்\t| Tagged அஷ்வின், ஆம்லெட், இங்கிலாந்து, இஷாந்த், குல்தீப் யாதவ், கோஹ்லி, சிக்கன் நக்கிட்ஸ், புஜாரா, லார்ட்ஸ்\t| 10 Comments\nஆஹா. . மெல்ல நட மெல்ல நட . .\nநகரின் அழகான பூங்காவினில் காலையில் அவசர அவசரமாக நுழைபவர்கள் இயந்திரகதியில் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அடிக்கடி மணியைவேறு பார்த்துக்கொள்கிறார்கள். வேகநடை பயில்கிறார்களாம். 8 ரவுண்டு, 10 ரவுண்டு என ஓடுகிறார்களாம். உடம்பு அப்போதுதான் ஸ்லிம்மாக, தொந்தி தொப்பையைக் காட்டாமல், நீண்ட நாள் நீடித்திருக்குமாம். ஹெல்த் ஃபிட்னெஸ் நிபுணர்களின் அறிவுசார்ந்த உரை; ஆசீர்வாதம். நடக்கிறேன் என்று நல்லது … Continue reading →\nPosted in அனுபவம், கட்டுரை, புனைவுகள்\t| Tagged ஆம்லெட், இளைஞன், ஓட்டம், செடிகொடி, தட்டான், தேன்சிட்டு, நடை, பூங்கா, மோமோஸ்\t| 16 Comments\nCategories Select Category அனுபவம் அரசி���ல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/02-tamil-movie-guinness-book-records.html", "date_download": "2018-10-17T10:19:51Z", "digest": "sha1:6CEFL2FEJMJ667GWWR5NA5GVPCWIY4N7", "length": 10457, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்-சிவப்பு மழை | Tamil movie in Guinees book of Records,கின்னஸில் 'சிவப்பு மழை' - Tamil Filmibeat", "raw_content": "\n» கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்-சிவப்பு மழை\nகின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்-சிவப்பு மழை\nகனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.\nகின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளது சிவப்பு மழை படக்குழு.\nசுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை முதல்வர் வாழ்த்தினார்.\nஇந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார்.\n1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது.\nஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை முறியடித்துள்ளது.\nஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களையும் சந்தித்தது சிவப்பு மழை.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேய��� தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-video-up-bjp-mla-nand-gopal-gupta-nandi-has-gone-viral-301854.html", "date_download": "2018-10-17T10:21:29Z", "digest": "sha1:OV2NSSA4AJUKDG3BM4J5FYDOKPPWU4BQ", "length": 11261, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொண்டரை கால் அமுக்க வைத்த பாஜக எம்.எல்.ஏ.: தீயாக பரவிய வீடியோ | A video of UP BJP MLA Nand Gopal Gupta Nandi has gone viral - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தொண்டரை கால் அமுக்க வைத்த பாஜக எம்.எல்.ஏ.: தீயாக பரவிய வீடியோ\nதொண்டரை கால் அமுக்க வைத்த பாஜக எம்.எல்.ஏ.: தீயாக பரவிய வீடியோ\nஅந்த CAR சம்பவம் மறந்து போச்சா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடி��ும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதொண்டரை கால் அமுக்க வைத்த பாஜக எம்.எல்.ஏ.: தீயாக பரவிய வீடியோ\nஅலகாபாத்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு தொண்டர் ஒருவர் கால் பிடித்துவிடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ 'நந்த கோபால் குப்தா நந்தி' என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் வரும் நவம்பர் 22ம் தேதியில் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அங்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅலகாபாத்தின் தெற்கு பகுதியில் நேற்று நந்த கோபால் குப்தா நந்தி என்ற பாஜக எம்.எல்.ஏ மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு எடுப்பதற்காக அங்கு இருந்து கட்சி அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்.\nஅங்கு அவர் தனது தொண்டர் ஒருவரை கால் அமுக்கி விடும்படி கூறியுள்ளார். அந்த தொண்டர் எம்.எல்.ஏவுக்கு கால் அமுக்கிவிட்ட சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.\nஇந்த சம்பவம் நடக்கும் போது கூடவே இன்னும் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லாமல் இருந்திருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ அந்த பாஜக எம்.எல்.ஏவுக்கு பெரும் தலைவலியாகி இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nup uttarpradesh mla video பாஜக வீடியோ உத்தர பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/how-to-get-the-most-out-of-your-notifications-in-ios-12/", "date_download": "2018-10-17T09:34:14Z", "digest": "sha1:G6RRNN66D75KR3QRN26HPFYEMRFFO6YQ", "length": 16770, "nlines": 170, "source_domain": "websetnet.net", "title": "How to Get the Most Out of Your Notifications in iOS 12", "raw_content": "\nஅக் 10, 2018 AaronStuart இல்லை கருத்துக்கள்\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கி\nவார்த்தைகள் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கம்\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கம் இலவச\nபிரீமியம் வேர்ட்பிரஸ் தீம்கள் பதிவிறக்கி\niPhone 6C release date, செய்தி மற்றும் வதந்திகள்\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிற��ு. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nஎஸ்டி / மெமரி கார்டு பயன்படுத்தி அண்ட்ராய்டு தொலைபேசி / சாதனம் ரேம் அதிகரிக்கும் எப்படி\nஇயக்கிகள் மாற்றங்களை கண்காணிக்கவும், கோப்புகளை, FRSSystemWatch கொண்டு மற்றும் Windows Registry\nஇயக்கவும் சிஸ்டம் ஃபைல் செக்கர் பிழைகளைக் மராமத்துப் விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் காணவில்லை 10\n9 உங்கள் சந்தைப்படுத்தல் உள்ளடக்க ஊக்குவிக்க வழிகள்\n உபுண்டு அதை நிறுவ எப்படி 18.04\nபதிவிறக்க: கூகிள் ஆண்ட்ராய்டு அழைக்கிறார் 9 இறுதி தொழிற்சாலை படங்களை வெளியிடப்பட்டது அதிகாரப்பூர்வமாக உடன் \"பை\" என…\nபோது கோப்புறைகள் மீண்டும் திறந்த தானாகவே செய்ய விண்டோஸ் 10 தொடங்குகிறது\nகேலக்ஸி Note9 சில்லறை பெட்டியில் முக்கிய கண்ணாடி மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்துகிறது\nபதிவிறக்க iOS க்கு 12 பீட்டா 6 IPSW இணைப்புகள் & ஐபோன் எக்ஸ் நிறுவ, 8, 7, …\nமேற்கத்திய டிஜிட்டல் QLC BiCS4 மாதிரி தொடங்குகிறார்: 1.33 Tbit 96-அடுக்கு 3D நேன்ட்\nவிண்டோஸ் 10 குறிப்பு: பென் பயன்படுத்தி உரைப்பெட்டி நேரடியாக எழுத\nலினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மைக்ரோசாப்ட் பவர்ஷெல் நிறுவ எப்படி\nபயர்பாக்ஸ் பொறுத்தவரை கடவுச்சொல் ஏற்றுமதியாளர் 57 & பின்னர் பதிப்புகள்\nநிரல்கள் கண்ணோட்டம் நிறுவனம் கோப்புகளை சர்வர் மைக்ரோசாப்ட் வேர் விண்டோஸ் 10 ட்விட்டர் தொலைபேசி எஸ்எஸ்டி உபுண்டு 16 கட்டளை உபுண்டு 14.04 CentOS லினக்ஸ் உபுண்டு அமைப்புகள் ஐபோன் மைக்ரோசாப்ட் விண்டோஸ் USB சொருகு ஓப்பன் சோர்ஸ் விளையாட்டுகள் அப் \" ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் ஜிஎன்ஒஎம்இ வேர்ட்பிரஸ் காணொளி உபுண்டு மென்பொருள் தகவல் விமர்சனம் சிபியு OS X, விளையாட்டு சமூக ஊடகம் ஸ்மார்ட்போன் லினக்ஸ் பயன்பாடுகள் ஆப்பிள் வாட்ச் நிறுவ இந்த MySQL பயனர்கள் ஐபி முகவரி லினக்ஸ் மின்ட் HTML ஐ அமைப்பு வலைதளப்பதிவு போக்குவரத்து 04 திரை பயர்பாக்ஸ் ஜன்னல்கள் மேம்படுத்தல் சாதனங்கள் \"பிசி மேம்படுத்தல் வெளியீடு 'App PHP கட்டளை வரி நேரம் ஏபிஐ செயல்திறன் வலைப்பதிவு பதிப்பு சாம்சங் பேஸ்புக் மொபைல் சாதனங்கள் கூகிள் உபுண்டு 14.10 அங்கீகார ஆதரவு இணைய உலாவி 10 விண்டோஸ் 8 பிங் உள்ளடக்கம் சாதனம் வெப் சர்வர் குரோம் தகவல்கள் சாம்சங் கேலக்சி nginx Cortana அம்சங்கள் , HTTP யூனிக்ஸ் கட்டுப்பாடு குழு கோப்பு வசதி���ள் பயன்பாட்டை கடை எஸ்எஸ்ஹெச்சில் CentOS 7 அண்ட்ராய்டு உபுண்டு 15.04 டெபியன் ஆப்பிள் & nbsp ஆண்டு Apache எஸ்சிஓ விண்டோஸ் தொலைபேசி டொமைன் பெயர் தேடல் இயந்திரங்கள் ஒரு' கருவி தலைமை நிர்வாக அதிகாரி PPA ரேம் HTTPS ஆதரவு YouTube\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_532.html", "date_download": "2018-10-17T10:41:32Z", "digest": "sha1:4BX4W66KFXJE73FQR45VWQYATNHGYDJ3", "length": 5238, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "ஆஸியிலிருந்து லண்டனுக்கு நேரடியாகப் பறந்த விமானம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஆஸியிலிருந்து லண்டனுக்கு நேரடியாகப் பறந்த விமானம்\nஆஸியிலிருந்து லண்டனுக்கு நேரடியாகப் பறந்த விமானம்\nவரலாற்றில் முதற்தடவையாக அவுஸ்திரேலியா - ஐக்கிய இராச்சியம் இடையேயான நேரடி விமான சேவை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nQantas விமான சேவையே இச்சாதனையைப் புரிந்துள்ள நிலையில் அவுஸ்திரேயா - ஐக்கிய இராச்சியம் இடையிலான புதிய விமான வழிப் பாதை உருவாக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.\n17 மணி நேர தொடர் பயணத்தின் பின் குறித்த விமானம் லண்டனை அடைந்துள்ளமையும் 1947ல் இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது விமானப் பயணம் 7 இடங்களில் நிறுத்தப்பட்டு நான்கு நாட்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள ம���்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/vetrimaran-dhanushs-vadachennai-second-schedule/", "date_download": "2018-10-17T10:19:31Z", "digest": "sha1:XOUL6KVGMWTHX3VYIVBNRKWEUTAN553A", "length": 4881, "nlines": 83, "source_domain": "www.v4umedia.in", "title": "வட சென்னையில் படமாகும் வெற்றிமாறனின் வடசென்னை. - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nவட சென்னையில் படமாகும் வெற்றிமாறனின் வடசென்னை.\nமிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் வடசென்னை. இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் கனவுப்படமான இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கவுள்ளார்.\nவடசென்னை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வட சென்னை, காசிமேடு பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சமுத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் தற்போது அவர்கள படப்பிடிப்பு குழுவினருடன் இணைந்துள்ளனர்.\nவெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிம்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வட சென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயண இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.\n(18-7-17) தனுஷ் தயாரிக்கும் மலையாள படங்கள் | Source : Dina Cheithi\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/08/blog-post_11.html", "date_download": "2018-10-17T09:44:46Z", "digest": "sha1:46MBIW7DBSVTIPOY47JTAHPOSMZ3GX3S", "length": 16920, "nlines": 143, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: ம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்திரி தொடர்பு அம்பலம்", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்ட் 11, 2015\nம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்திரி தொடர்பு அம்பலம்\nமத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் கல்வி மற்றும் அரசுப் பணி தேர்வு வாரியத்தில் பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பது அம்பலமானது. இதுபற்றி மாநில போலீசாரின் சிறப்புப் ப���ரிவு விசாரணை நடத்தியது. அப்போது கடைநிலை ஊழியரில் தொடங்கி கவர்னர் வரை இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமாநில போலீசார் இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியதால் குற்றவாளிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்தனர். சில குற்றவாளிகள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து அரசு தேர்வு வாரிய முறைகேடு பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பலர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். அதை ஏற்று இந்த முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nஅரசு தேர்வு வாரிய முறை கேட்டில் (வியாபம்) மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. முதல்–மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அவர் குடும்பத்தினரும் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த குற்றச்சாட்டை முதல்–மந்திரி சிவ்ராஜ் சவுகான் மறுத்து வந்தார்.\nஇந்த நிலையில் முதல்– மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் மீது ஆதாரப்பூர்வமான வியாபம் ஊழல் குற்றச்சாட்டு ஒன்று பரபரப்பாக வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள மதன்லால் சதுர்வேதி தேசிய பல்கலைக்கழக சிலரை பணி நியமனத்துக்கு அவர் பரிந்துரை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅந்த பல்கலைக்கழகத்தில் சில தனி நபர்களை மூத்த பேராசிரியர்களாக பணி நியமனம் செய்யும்படி முதல்–மந்திரி சவுகான் தன் கைப்பட கடிதம் எழுதி கொடுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொடர்புத் துறை செயலாளர் மூலம் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதம் கொடுத்து இந்த பணி நியமனத்தை முதல்–மந்திரி சவுகான் செய்திருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.\nசவுகான் இதற்காக தன் கைப்பட எழுதிய கடிதத்தை தகவல் கேட்பு உரிமை சட்டத்தை பயன்படுத்தி சிலர் பெற்றுள்ளனர்.\nகடந்த 2010–ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல்–மந்திரி சவுகான் பரிந்துரை செய்து கடிதம் கொடுத்த ஒரே நாளில் அன்றைய தினமே துணை வேந்தர் அந்த நபர்களுக்கு பதவியில் நியமித்து உத்தர விட்���ுள்ளார்.\nஇந்த தகவல்களை ஆர்.டி.ஐ.யை பயன்படுத்தி சமூக ஆர்வலர் புர்னேந்து சுக்லா என்பவர் கண்டுபிடித்து வெளியில் கொண்டு வந்துள்ளார். மூத்த பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதில் முதல்– மந்திரிக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவியாபம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வரும் நிலையில் முதல்–மந்திரி மீதான புதிய குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே மத்திய பிரதேச மாநில கவர்னர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் ஆசிரியர் பணிக்கு 10 பேரை முறைகேடான முறையில் பரிந்துரை செய்தது அம்பலானது. இதுபற்றி விசாரணை தொடங்கிய போது கடந்த மார்ச் மாதம் சைலேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.\nசைலேஷ் எப்படி மரணம் அடைந்தார் என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை என்று மாநில போலீசார் கூறியிருந்தனர். இதுபற்றி சி.பி.ஐ. நேற்று முதல் கட்ட விசாரணையை தொடங்கியது.\nசைலேஷ் எப்படி மரணம் அடைந்தார் என்பதை கண்டுபிடித்து விட்டால், வியாபம் முறைகேட்டின் ஆணிவேரை பிடித்து விடலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள். அவர்களது விசாரணை மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்ரேலில் ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஹரியானா அரசை விளாசிய சாக்‌ஷி மாலிக்\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஅன்னா ஹாசரே உண்ணா விரதம் வாபஸ்... கோரிக்கையை ஏற்க மத்திய அரசு முடிவு..\nஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.\nலண்டன்: மலேசிய பெண் அடிமை விடுவிப்பு. இந்திய தம்பதியினர் கைது..\nதுரோகி விவகாரம்:வி.எஸ்.அச்சுதானந்தன் – பிணராய் விஜயன் மோதல் முற்றுகிறது\nஇட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவ...\nமலேசிய பிரதமருக்கு எதிராக இரண்டாவது நாளாக ஆயிரக்கண...\nகர்நாடகாவின் மூத்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் க...\nவன்முறையில் ஈடுபடும் குஜராத் காவல்துறை: சி.சி.டி.வ...\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அன்பு...\nமுஸஃபர் நகர் இனப்படுகொலை குறித்த ஆவணப் படம்: ஆக. 2...\nஒரே கம்பத்தில் தேசிய கொடியுடன் சேர்த்து பா.ஜனதா கொ...\n54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி ...\nஎன்.எல்.சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனை\nகல்வி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி வருகிறது:...\nம.பி.யில் நுழைவுத்தேர்வு ஊழல்: பா.ஜனதா முதல்–மந்தி...\nகாங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை புதிய...\nமாட்டு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்: 276 பேர் கைது\nகலிங்கப்பட்டியில் காவல்துறையின் அடக்குமுறைக்கு எஸ...\nரீ யூனியன் தீவில் உலோக சிதைவு கண்டெடுப்பு: மாயமான ...\nஎன்ஜினீயரிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடக்க...\nதமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செ...\nஇந்து பயங்கரவாதம் என்பதன் அர்த்தத்தைத் மாற்றிக் கூ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=27122", "date_download": "2018-10-17T10:42:01Z", "digest": "sha1:CRYUSSUCK7E3LBEC65EEF4JTCLVDPHTN", "length": 18081, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இந்திய சதியால் இறந்த சாதனை – கண்ணீரில் குளித்த தமிழர் தேசம் – வீடியோ\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇந்திய சதியால் இறந்த சாதனை – கண்ணீரில் குளித்த தமிழர் தேசம் – வீடியோ\nPosted by நிருபர் காவலன் on September 18th, 2017 09:28 PM | இலங்கை செய்தி, புலிகள் வரலாறு\nஇந்திய சதியால் இறந்த சாதனை – கண்ணீரில் குளித்த தமிழர் தேசம் – வீடியோ\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nயாழ் நாரந்தனையில் ஒரு மாணவனின் கண்ணீர் கதை -மான தமிழா கட்டாயம் படி அழுவாய்\nதமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் மறைவு\nஇலங்கைக்கு 2,514 மில்லியன் ரூபாய்களை கடன் வழங்கிய பிரான்ஸ் – கடனில் மிதக்கும் இலங்கை\n80 kmp வேகத்தில் புயல் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை – மக்களே உசார்\nஅடேய் ஒன்று சேர்ந்திட்டாங்கா – முருங்கையில் ஏறிய கழுதை – படங்கள் உள்ளே\nநத்தார் பண்டிகையை முன்னிட்டு 510 கைதிகள் திடிரென விடுதலை\nதமிழா பெண்கள் இலவசமாக செக்ஸ் ஆட போறாங்களாம் இவளை அடிங்கடா video\nயாழில் இரு ஊடக நபர்கள் மீது சரமாரி தாக்கு – விசாரணையில் போலிஸ்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« இலங்கையில் நாளை புயல் மக்களே உசார் ..உசார் – வீட்டு கூரைகள காற்றில் பறக்கலாம் ..\nகும்பிட்ட படியே இறந்த சிங்கள படைகள் – சிறப்பு புலி கொமோண்டா படைகள் நடத்திய தாக்குதல்கள் – video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடி���ோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=27&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:52:42Z", "digest": "sha1:GILLXVTEV5FFNZB4A4472XZYB5TLIBS2", "length": 37075, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கணினி (Computer) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகுவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ...\nநிறைவான இடுகை by தமிழன்\nதேடுதல் பொறியில் தேட சிறந்த உத்திகள் ....\nநிறைவான இடுகை by வளவன்\n‘ஆர்குட்’டுக்கு மூடுவிழா; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nநிறைவான இடுகை by பாலா\nPendrive வில் நீண்டநேரம் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை நீங்களே டைப் செய்ய\nநிறைவான இடுகை by பூச்சரண்\nMS-Word – Shortcut keys – நேரத்தை மிச்சப்படுத்த\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஇணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nநிறைவான இடுகை by பாலா\nஒரு இணையதளத்தின் உரிமையாளர் பற்ற��ய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\nநிறைவான இடுகை by sathikdm\nலினக்ஸ் பற்றி முக்கிய தகவல்கள்.\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by Muthumohamed\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nநிறைவான இடுகை by பாலா\nIP Address என்றால் என்ன \nநிறைவான இடுகை by வேட்டையன்\nநாம் அனுப்பும் மின்னஞ்சல்களில் CC, BCC என்றால் என்ன\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழிலும் இனி நிரலாக்கம்(Programming) செய்யலாம் - எழில் (நிரலாக்க மொழி)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபேஸ்புக் என்பது மனிதனின் பலவீனம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகைகட்டைவிரல் அளவேயுள்ள கணினி தற்போது கிடைக்கின்றது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபுதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநிறைவான இடுகை by sathikdm\nதொலைபேசி எண்ணை டாகுமெண்ட்டில் அமைப்பது எப்படி \nநிறைவான இடுகை by Muthumohamed\nஎக்ஸெல்லில் ஸ்குரோலிங் நுட்பம் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமவுஸ்சில் நாம் அறியாத வசதிகள் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nFacebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக���கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=c91e003a8ddea2da2a3e9f556b1a0727", "date_download": "2018-10-17T10:51:48Z", "digest": "sha1:TLTI5WDQC7DJBUPFNRHE2VGPBRXASLS2", "length": 30958, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிர���மர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இன���யவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=42&p=8209&sid=45166cecab7ca17e4e6ebba55de97d48", "date_download": "2018-10-17T10:44:38Z", "digest": "sha1:CSCLJUFQKKV3YCVQZT3PS53EJI4BF3X2", "length": 29371, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ விழியம் (Video)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.\nவீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:30 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:42 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வீணை ஸ்ரீவாணி - அழகிய வீணை விழியங்கள்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 7th, 2016, 11:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓப���் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள��-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-10-17T10:49:38Z", "digest": "sha1:LKRSF73W5IQA4WNEWEDKZQ4Z5TN47TAO", "length": 9579, "nlines": 62, "source_domain": "slmc.lk", "title": "மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் -நஸீர் எம்.பி - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nகாவத்தமுனை அல்-அஸார் விளையாட்டுக் கழகத்திற்கு ஷிப்லி பாறுக்கினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு கல்முனை சந்தை புனர்நிர்மாண பணிகளை ஒரு வருடத்தினுள் பூர்த்தி செய்ய நடவடிக்கை..\nமக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் -நஸீர் எம்.பி\nஅட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்றஉறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனைஅமைப்பாளரும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான மக்கள் தொண்டன் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் தொழிலதிபர் எஸ்.கே.கிதுறு முகம்மட் தலைமையில் இன்று(18) மதியம் அட்டாளைச்சேனைமீலாத்நகர் அல்-ஜெஸீறா வித்தியாலய அருகாமையில் உள்ள நுாஹு தென்னம் தோப்பு வளாகத்தில் நடைபெற்ற அட்டாளைச்சேனை புறத்தோட்டவட்டாரத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்மேற்கண்டவாறு இங்கு அவர் தெரிவித்தார்.\nஅவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,\nஇவ்வட்டாரத்தின் தேவைப்பாடுகளை நான் நன்றாக தெரிந்தவன் என்ற வகையில் எனது 7 வருட அரசியல் காலத்தில் தவிசாளராக இருந்த போதும்மாகாண சபை உறுப்பினராக இருந்த போதும் பின்னர் மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போதும் பல வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள்தந்துள்ளளேன்.இதேபோல் எமது தலைவரினதும் மற்றும் எமது கட்சியின் ஏனைய பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ஊடாகவும் பல உதவிகள் இவ்வட்டாரத்திற்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவ்வட்டாரத்தின் பிரதேச சபையின் உறுப்பினர் தொழிலதிபர் எஸ்.கே.கிதுறு முகம்மட் ஊடாக மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித்திட்டங்களைஇவ்வட்டாரத்தில் உள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள் ஒழுங்குபடுத்தி என்னிடம் வழங்குவதன் ஊடாக முன்னுரிமை அடிப்படையில் நான்இவ்வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளேன்.அத்துடன் பிரதேச சபையின் ஊடாக செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களை எமதுபுதிய தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா ஊடாக உங்களது பிரதேச சபையின் உறுப்பினர் மேற்கொள்ளலாம்.\nஇதன்போது புறத்தோட்ட வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்காக அயராது உழைத்த கட்சியின் போராளிகளுக்கு வெற்றிநாயகன்அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் தொழிலதிபர் எஸ்.கே.கிதுறு முகம்மட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் நன்றிதெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா(நபீல்) பிரதேச சபை உறுப்பினர்களான சமூகநேயன் தமீம்ஆப்தீன், ஏ.எஸ்.எம்.உவைஸ், எஸ்.எம்.எம்.ஹனீபா பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் செயலாளரும் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமானகல்விமான் யூ.எம்.வாஹிட் கோணாவத்தை ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம்.அமீன் உள்ளிட்ட கட்சியின் புறத்தோட்ட வட்டாரத்தின்முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஅம்பாறையில் மு.கா ஐ.தேகாவில் போட்டி; இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது\nபாலமுனை கடற்கரை, பூங்காவிற்கான சிரமதானப்பணியும் நிழல் மரம் நடுகையும்\nசீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பேராதெனிய பல்கலைக்கழக வளவில் 2.5 பில்லியன் செலவில் சிறுநீரக ஆய்வுகூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2012/12/blog-post_23.html", "date_download": "2018-10-17T10:35:38Z", "digest": "sha1:5KIEX6EZOEPS6M4P2XXABVYIZPFRDY2M", "length": 9831, "nlines": 262, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: தருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல்! - உண்மை அறியும் குழு அறிக்கை!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nதருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல் - உண்மை அறியும் குழு அறிக்கை\nதீய கொளுத்திட்டுப் போட்டுடுப் போயிட்டாங்க.\nஒரே பொகைங்க. மூச்சு வேற அடச்சிகிச்சு.\nகொழந்தை அணு தண்ணி...தண்ணின்னு கேட்டு\nமயங்கிடுச்சு. எங்களூக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல.\nவேற வழியில்லாம மத்த குழந்தைங்கள\nஅதத்தாங்க குடிக்க வச்சு உசுர காப்பத்துனோம்.\"//\n- தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி, செங்கல்மேடு ஆகிய தலித் மக்கள் வாழும் கிராமங்கள் மீது நவம்பர் 7, 2012 அன்று ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் குறித்து, மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு அமைத்த உண்மை அறியும் குழு, நவம்பர் 8,9,10,11, 24 ஆகிய தினங்களில் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடமும் அதிகாரிகளிடமும் நேரடியாக விசாரித்து வெளியிடும் அறிக்கை .\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு\nகடலூர் மாவட்டம் - 606 001\n10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,\nபதிந்தவர் குருத்து at 9:26 PM\nLabels: சமூகம், தமிழகம், பண்பாடு, பொது, போராட்டம்\nபோராடும் மக்களை ஒடுக்க ஜெயாவின் ' போலீசு ஆட்சி' பி...\nதில்லி மாணவி பாலியல் வன்முறைக்கு எதிரான கண்டன ஆர்ப...\nதில்லி மாணவி மீது கொடூர பாலியல் வன்முறை\nடிசம்பர் 25 - கீழ் வெண்மணி நினைவு நாள்\nபோலீசின் பொய் வழக்குகளையும், அடக்குமுறைகளையும் முற...\nதருமபுரி : தலித் மக்கள் மீதான தாக்குதல்\nரயிலில் இனி அடையாள அட்டை அவசியம்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-30-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-578072.html", "date_download": "2018-10-17T09:29:13Z", "digest": "sha1:CWGTQMTEMTY2K6J6E4E3PXPDT4O3P4KV", "length": 8188, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு 30-ல் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு 30-ல் தொடக்கம்\nBy dn | Published on : 28th October 2012 01:53 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட 20-வது மாநாடு திருக்கோவிலூரில் வரும் 30, 31-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.\nஇதையொட்டி 30-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு திருக்கோவிலூர்-சந்தப்பேட்டை ஏ.டி.எஸ்.எஸ்.எஸ். உண்டு உறைவிடப் பள்ளி அருகில் இருந்து பேரணி புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 முனை சந்திப்பை வந்தடைகிறது.\nஅங்கு, மாலை 6 மணிக்கு வரவேற்புக்குழுத் தலைவர் எ.வி.சரவணன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் தேசிய செயலர் து.ராஜா, மாநிலச் செயலர் தா.பாண்டியன், மாநில துணைச் செயலர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி,\nதேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வே.வீரசேனன், ஜே.லட்சுமணன், த.லெனின், ரா.திருமலை, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சந்திரசேகர ஆசாத் ஆகியோர் பேசுகின்றனர். மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் கே.கருணாமூர்த்தி, எம்.ஏ.கோவிந்தராஜ், ஆர்.கலியமூர்த்தி, ஆ.சௌரிராஜன், ஏ.குப்புசாமி, எஸ்.ராமச்சந்திரன், ஆர்.சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஒன்றிய துணைச் செயலர் எம்.டேவிட்குமார் நன்றி கூறுகிறார்.\nவரும் 31-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேலவீதியில் உள்ள ஆர்.வி.மஹாலில் ஏ.எம்.கோபு நினைவரங்கில் மாவட்டப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநிலச் செயலர் தா.பாண்டியன் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார்.\nஇதில் புதிய மாவட்டக்குழு மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிறைவாக வரவேற்புக்குழு ���ுணைத் தலைவர் ஆ.சௌரிராஜன் நன்றி கூறுகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/farmer-population-falls-by-9-million-in-10-years/", "date_download": "2018-10-17T09:22:43Z", "digest": "sha1:VSV4J2VHGPQB2ETKUFS6PAC24QGYZIH6", "length": 15581, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "இந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி!! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome General இந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி\nஇந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி\nஇந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி\nடெல்லி: இந்தியாவில் விவசாயம் மட்டுமல்ல, விவசாயிகளின் எண்ணிக்கையும் கணிசமாக வீழ்ச்சி கண்டுள்ளது. 21 கோடியைத் தாண்டிவிட்ட இந்திய மக்கள் தொகையில், விவசாயிகள் எண்ணிக்கை மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது.\nஇந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, பாராளுமன��றத்தில் நேற்று வெளியிட்டார்.\n1.3.2011 நிலவரத்தின் படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 7 லட்சத்து 26 ஆயிரத்து 932 ஆகும். 2001-ம் ஆண்டு மக்கள் தொகையை விட இது 1 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிகரித்த மக்கள் தொகையில் 90 லட்சத்து 99 ஆயிரம் பெண்களும், 90 லட்சத்து 97 ஆயிரம் ஆண்களும் அடங்குவர். தற்போதைய மக்கள் தொகை அதிகரிப்பு முந்தைய கணக்கெடுப்பை விட 17.7 சதவீதம் என்று தெரிய வந்துள்ளது.\nபீகார் மாநிலத்தில் மட்டும் 25.4 சதவீதம் மக்கள் அதிகரித்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 83 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். பெருநகரம் மற்றும் நகர்புறங்களில் 37 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரத்து 932 பேர் வசிக்கின்றனர்.\nநகர்புற மக்கள் தொகையில் அதிகம் பேர் (97.5 சதவீதம்) டெல்லியிலும், 62.2 சதவீதம் பேர் கோவாவிலும், 52.1 சதவீதம் பேர் மிசோரத்திலும், 48.4 சதவீதம் பேர் தமிழ் நாட்டிலும், 45.2 சதவீதம் பேர் மகாராஷ்டிராவிலும் வசிக்கின்றனர்.\nவிவசாயிகள் எண்ணிக்கை இந்த 10 ஆண்டுகளில் 1 கோடி வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்கள் தொகை மற்றும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nTAGIndia population இந்தியா மக்கள் தொகை\nPrevious Post'எதிரிகள் இல்லை...' - சூப்பர் ஸ்டார் பாடிய பாடல் Next Postஅஜீத் பிறந்த நாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉடன்பாட்டை மீறி கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி\nகடைசி சாம்பியன் ட்ராபியை வென்று சாதனை படைத்தது இந்தியா\nOne thought on “இந்திய மக்கள் தொகை… 10 ஆண்டுகளில் விவசாயிகள் எண்ணிக்கை 1 கோடி வீழ்ச்சி\nகாலப் போக்கில் பழைய இயந்திரங்களை உடைத்துத் திருதான் உயிர் வாழவேண்டுமா\n” ‘மழை’ என்று தாளில் எழுதிப் பிழிந்தால் தண்ணீர் வராது” என்று ஸ்ரீ ராமகிருஷ்ணப் பரமஹம்சர் சொன்னது உண்மை என்பதை என்றுதான் மக்கள் உணர்வார்களோ\nஆறுகள் வறண்டு பாலைவனமாகவும், விளைநிலங்கள் வீட்டு மனைகளாகவும் மாறினால், எத்தைத் தின்றால் பசி ஆறும்\nவிவசாயிக்கு போதிய வருமானம் தரும் படி வழிவகுத்த சமுதாயம்தான் பிழைக்கும் என்பதை மக்கள் எப்போது உணர்வார்கள்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanths-2-o-latest-updates/", "date_download": "2018-10-17T09:13:01Z", "digest": "sha1:35CJLICOVMRF5RUNAPXGUBNQPAFTKLO7", "length": 16429, "nlines": 140, "source_domain": "www.envazhi.com", "title": "அக்டோபரில் ஆடியோ… நவம்பரில் டீசர்… டிசம்பரில் ட்ரைலர்… இது ரஜினியின் 2.ஓ அப்டேட்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Featured அக்டோபரில் ஆடியோ… நவம்பரில் டீசர்… டிசம்பரில் ட்ரைலர்… இது ரஜினியின் 2.ஓ அப்டேட்\nஅக்டோபரில் ஆடியோ… நவம்பரில் டீசர்… டிசம்பரில் ட்ரைலர்… இது ரஜினியின் 2.ஓ அப்டேட்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ அப்டேட்…\nசென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் 2.ஓ படத்தின் இசை வெளியீடு, டீசர் மற்றும் ட்ரைலர் ரிலீஸ் குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம்.\nரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் 2.ஓ. லைகா நிறுவனம் ரூ 400 கோடிக்கும் மேல் செலவழித்து உருவாக்கி வரும் இந்தியாவின் காஸ்ட்லி படம் இது. ஷங்கர் இயக்கி வருகிறார்.\nஇந்தப் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஒரே ஒரு டூயட் பாடல் காட்சி மட்டும் இம்மாதம் படமாக்கப்பட உள்ளது.\nஇந்தப் படத்தின் விளம்பரப் பணிகளை ஏற்கெனவே உலகளாவிய அளவில் தொடங்கிவிட்டது லைகா நிறுவனம். ஹாலிவுட்டிலும், பிரிட்டனிலும் படத்தின் விளம்பரம் பொறித்த வெப்பக் காற்று பலூன்களை பறக்க விட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு, டீசர் மற்றும் ட்ரைலர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லைகா நிர்வாகி ராஜு மகாலிங்கம்.\n2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள். இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட நட��சத்திரங்கள், கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.\nபடத்தின் முதல் டீசரை வரும் நவம்பர் மாதம் வெளியிடவிருக்கின்றனர். ஹைதராபாத் நகரில் கோலாகலமாக இந்த வெளியீட்டு விழா நடக்கிறது.\nமுத்தாய்ப்பாக ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய திரையுலகமே பங்கேற்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.\nஇந்த மூன்று நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து மூன்று மாதங்களில் நடக்கவிருப்பதை ராஜு மகாலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nவரும் 2018- ஜனவரி 25-ம் தேதி உலகெங்கும் 20 ஆயிரம் அரங்குகளில் 2.ஓ படத்தை வெளியிடப் போவதாக லைகா ஏற்கெனவே அறிவித்துள்ளது.\nTAG2 2.ஓ lyca O rajinikanth ரஜினிகாந்த் ராஜு மகாலிங்கம் லைகா\nPrevious Postரஜினி - கமல் கூட்டணி சாத்தியமா ஒரு அலசல் Next Postஸ்டன்ட் கலைஞர்களுக்கு எந்த நேரத்திலும் உதவத் தயார்... - சூப்பர் ஸ்டார் ரஜினி அறிவிப்பு\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\n4 thoughts on “அக்டோபரில் ஆடியோ… நவம்பரில் டீசர்… டிசம்பரில் ட்ரைலர்… இது ரஜினியின் 2.ஓ அப்டேட்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரச���கர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/raju-mahalingam-meets-thalaivar-rajinikanth/", "date_download": "2018-10-17T10:15:17Z", "digest": "sha1:I6WXZHQB2JPLZSBVCIRE25P4YFKB333M", "length": 12720, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome General தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம் நேற்று தலைவர் ரஜினியைச் சந்தித்தார்.\nராஜு மகாலிங்கம் குறித்து பல்வேறு வதந்திகளை மீடியாக்கள் வெளியிட்டு வந்தன. இதனால் அவர் ரஜினி மக்கள் மன்றத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது.\nஇந்த நிலையில்தான் அவர், போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட ராஜு மகாலிங்கம், “தலைவரை இன்று சந்தித்தேன்.. எப்போதும் போல அவரே எனது உந்துசக்தி,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தில் ராஜு மகாலிங்கம் எப்போதும்போல தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் ‘குழப்பம் தீர்ந்தது… தொடர்ந்து செயல்படுங்கள்,’ என ராஜு மகாலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nTAGrajini makkal mandram rajinikanth raju mahalingam ரஜினி மக்கள் மன்றம் ரஜினிகாந்த் ராஜு மகாலிங்கம்\nPrevious Postமறைந்தார் கலைஞர் கருணாநிதி Next Postபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் Next Postபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் - தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\n2 thoughts on “தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத���தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_86.html", "date_download": "2018-10-17T10:34:17Z", "digest": "sha1:ILSBVCQDZGBXWUDKFQA5KN24O3UZGQWZ", "length": 5440, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "குழந்தைகளுடன் ஆயரின் பிறந்த தின நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » குழந்தைகளுடன் ஆயரின் பிறந்த தின நிகழ்வு\nகுழந்தைகளுடன் ஆயரின் பிறந்த தின நிகழ்வு\nஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தனது பிறந்த தினத்தை இன்று குழந்தைகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடினர்\nமட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தனது 65 வது பிறந்த த��னத்தை சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டி வெகு விமர்சையாக குழந்தைகளுடன் இன்று மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் கொண்டாடினார் .\nஇந்நிகழ்வில் ஆசிரியர்கள் , முன்பள்ளி சிறார்கள் , அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,பொதுநிலையினர் என பலர் ஆயரின் பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/26069/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-10-17T10:52:46Z", "digest": "sha1:675OX7OLUO3CGYY4BZFGE3AUDZFGYYBJ", "length": 12970, "nlines": 178, "source_domain": "www.saalaram.com", "title": "விநாயகனை வணங்கினால் குறைகள் தீரும்", "raw_content": "\nவிநாயகனை வணங்கினால் குறைகள் தீரும்\nநாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். ஆகையால் எந்தத் தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.\nவிக்னங்கள், இடையூறுகள் நீங்க விநாயகப் பெருமானை வணங்கலாம்.\nவீட்டில் செல்வம் சேர ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீநாராயணரை வணங்கலாம்.\nஅழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற சிவபெருமானுக்கு உகந்த சிவஸ்துதியை துதிக்கலாம்.\nகல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கலாம்.\nதிருமணத் தடை நீங்க ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மனை வழிபடலாம்.\nமாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரியை வழிபடலாம்.\nபுத்திர பாக்கியம் பெற சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமியை ஆராதிக்கலாம்.\nபுதிய தொழில் துவங்க ஸ்ரீ கஜலட்சுமியை வணங்கலாம்.\nதொழில் சிறந்து லாபம் பெற திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடலாம்.\nவீடும், நிலம் பெற ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவானை வணங்கலாம்.\nபில்லி, சூனியம், செய்வினை அகல ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மரை வழிபடலாம்.\nநோய் தீர ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.\nஆயுள், ஆரோக்கியம் பெற ருத்திரனை வழிபடலாம்.\nமனவலிமை, உடல் வலிமை பெற ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடலாம்.\nவிவசாயம் தழை��்க ஸ்ரீ தான்யலட்சுமியை வணங்கலாம்.\nஉணவுக் கஷ்டம் நீங்க ஸ்ரீ அன்னபூரணியை வழிபடலாம்.\nபகைவர் தொல்லை நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.\nநாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். ஆகையால் எந்தத் தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.\nவிக்னங்கள், இடையூறுகள் நீங்க விநாயகப் பெருமானை வணங்கலாம்.\nவீட்டில் செல்வம் சேர ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீநாராயணரை வணங்கலாம்.\nஅழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற சிவபெருமானுக்கு உகந்த சிவஸ்துதியை துதிக்கலாம்.\nகல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கலாம்.\nதிருமணத் தடை நீங்க ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மனை வழிபடலாம்.\nமாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரியை வழிபடலாம்.\nபுத்திர பாக்கியம் பெற சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமியை ஆராதிக்கலாம்.\nபுதிய தொழில் துவங்க ஸ்ரீ கஜலட்சுமியை வணங்கலாம்.\nதொழில் சிறந்து லாபம் பெற திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடலாம்.\nவீடும், நிலம் பெற ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவானை வணங்கலாம்.\nபில்லி, சூனியம், செய்வினை அகல ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மரை வழிபடலாம்.\nநோய் தீர ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.\nஆயுள், ஆரோக்கியம் பெற ருத்திரனை வழிபடலாம்.\nமனவலிமை, உடல் வலிமை பெற ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடலாம்.\nவிவசாயம் தழைக்க ஸ்ரீ தான்யலட்சுமியை வணங்கலாம்.\nஉணவுக் கஷ்டம் நீங்க ஸ்ரீ அன்னபூரணியை வழிபடலாம்.\nபகைவர் தொல்லை நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்��ு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/10/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:51:35Z", "digest": "sha1:7T74WNUJ5RNLP5DN2BA4SBYZYUHGIBUJ", "length": 3764, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அன்பனின் வேண்டுகோளுக்கினங்க இந்த பாடல்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nஅன்பனின் வேண்டுகோளுக்கினங்க இந்த பாடல்…\nலண்டனில் வாழ்கின்ற தமிழ் இளையோரால் அண்மைய நாட்களில் உருவாக்கப்பட்ட ரீ மிக்ஸ் பாடல் இணையத்தில் பிரபலம் அடைந்து வருகின்றது. அதை நீங்களும் பார்த்து மகிழ உங்களையும் அழைக்கின்றோம்.\n« மண்டைதீவில் வயோதிபர்களுக்கு உதவித்தொகை அரசினால் வழங்கப்பட்டுள்ளது. மண்டைதீவிலும் ஆசிரியர்கள் தின கொண்டாட்டம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-enjoy-8-launched-with-18-9-display-android-oreo-017178.html", "date_download": "2018-10-17T10:18:43Z", "digest": "sha1:G6YT23STM5V23YV4CXCDKYTSTQPY3ASF", "length": 12048, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.13,455/-க்கு 18:9 டிஸ்பிளே; டூயல் கேம்; ஆண்ட்ராய்டு ஓரியோ; வேறென்ன வேணும்? | Huawei Enjoy 8 launched with 18 9 Display and Android Oreo - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.13,455/-க்கு 18:9 டிஸ்பிளே; டூயல் கேம்; ஆண்ட்ராய்டு ஓரியோ; வேறென்ன வேணும்\nரூ.13,455/-க்கு 18:9 டிஸ்பிளே; டூயல் கேம்; ஆண்ட்ராய்டு ஓரியோ; வேறென்ன வேணும்\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஹூவாய் நிறுவனம், இன்று சீனாவில் அதன் ஹூவாய் என்ஜாய் 8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. வெளியான ஹூவாய் 8 என்ஜாய் ஆனது மொத்தம் இரண்டு சேமிப்பு வகைகளில், அதாவது 3 ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் மாதிரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவிலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் தோராயமாக ரூ.13,455 (3ஜிபி ரேம்) மற்றும் ரூ.15,527 (4ஜிபி ரேம்) என்கிற புள்ளியை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் தங்கம், கருப்பு, நீலம் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம்\nஅம்சங்களை பொறுத்தவரை, ஹூவாய் 8 என்ஜாய் ஆனது, 1440 x 720 பிக்சல் அளவிலான ஒரு 5.99 அங்குல டிஎஃப்டி எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதன் திரை விகித 18: 9 என்பதும் குறிப்பிடத்தக்கது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி உடனான 3ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி அல்லது 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ ஈட்டி கார்ட் வழியாக 256 ஜிபி வரையிலான மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது.\n13 மெகாபிக்சல் +2 மெகாபிக்சல்\nஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் +2 மெகாபிக்சல் அளவிலான டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.\nசெல்பீக்கள் மற்றும் வீடியோ சாட்களுக்கான் ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பேஸ் அன்லாக் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், பிங்கர் பிரிண்ட் சென்சார் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஒரு 3.5 மிமீ ஹெட்ஜாக், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி ஆகியவைகளை கொண்டுள்ளது. அளவீட்டில், 158.3 x 76.7 x 7.8 மிமீ மற்றும் 155 கிராம் எடையும் கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவயர்லெஸ் கூகுள் இயர் பட்ஸ் இல் இப்படி ஒரு சேவையா\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/requested-sartaj-aziz-to-grant-visa-for-kulbhushan-jadhavs-mother-sushma-swaraj/", "date_download": "2018-10-17T10:45:42Z", "digest": "sha1:ZKM6R56Q7LK76CSKAODIPWWTLIWL4VID", "length": 16210, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சுஷ்மா வருத்தம் - Requested Sartaj Aziz to grant visa for Kulbhushan Jadhav’s mother: Sushma Swaraj", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சுஷ்மா வருத்தம்\nகுல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சுஷ்மா வருத்தம்\nகுல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசா வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் சர்தாஜ் அஜீஸ் ஒப்புக்குக் கூட பதிலளிக்கவில்லை என சுஷ்மா சுவராஜ் வருத்தம்.\nகுல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசா வழங்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், ஒப்புக்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறப்பட்டு பிடிபட்ட குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவச் சட்டப் பிரிவு 59-ன் கீழும், அதிகாரபூர்வ ரகசியச் சட்டம் 1923-ன் கீழும் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, ஜாதவ் தூக்கிலிடப்பட்டால் இருநாட்டு தூதரக உறவுகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. அந்நாட்டு தூதரை அழைத்து சம்மன் அளித்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும், தூதரக உதவியையும் இந்தியா நாடியது. ஆனால், பாகிஸ்தான் எதற்கும் பணியவில்லை. தூதரக உதவியையும் புறக்கணித்தது.\nஇதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்று விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில்,”குல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசா வழங்க கோரி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாஜ் அஜீஸுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினேன். அதன் மூலம், குல்பூஷன் ஜாதவை அவரது தாயார் பாகிஸ்தான் சிறைக்கு சென்று சந்திக்க முடியும். ஆனால், மரியாதை நிமித்தமாக ஒப்புக்குக் கூட அவர் பதிலளிக்கவில்லை” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஅதே சமயம், இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வேண்டும் என சர்தாஜ் அஜீஸ் பரிந்துரை செய்தால் உடனடியாக வழங்கப்படும் எனவும் சுஷ்மா உறுதியளித்துள்ளார்.\n“மருத்துவ சிகிச்சைகளுக்கு விசா கோரும் பாகிஸ்தானியர்கள் மீது எனக்கு அனுதாபம் உண்டு. அதேபோல், சர்தாஜ் அஜீஸும் தனது நாட்டு மக்களை கருத்தில் கொண்டிருப்பார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மருத்துவ சிகிச்சைகளுக்கு விசா கோரும் பாகிஸ்தானியர்களுக்கு அவருடைய பரிந்துரை அவசியம். தனது சொந்த நாட்டு மக்களுக்கு பரிந்துரை வழங்க அவர் ஏன் தயக்கம் காட்டுகிறார் என எனக்கு தெரியவில்லை” என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு மருத்துவ விசா அளிக்க இந்திய தூதரக அதிகாரிகள் மறுத்ததாக தெரிகிறது. அதனையடுத்து, தான் இந்தியாவிற்கு வர அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டுவிட்டரில் அந்த இளம் பெண் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே 35 பில்லியன் வர்த்தகம் வாய்ப்பு : உலக வங்கி தகவல்\nஇம்ரான் கான் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்\nவிமானத்தில் மயக்கமான கைக்குழந்தை.. உயிரை காப்பாற்ற ஊழியர்களிடம் கெஞ்சும் தாய்\nவட இந்தியாவின் ராகேஷ் உன்னி இவர்… பாகிஸ்தான் இளைஞரின் அசர வைக்கும் பாடல்\nஈரானில் சிக்கி தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு… 2 நாளில் நாடு திரும்புவார்கள் என ��கவல்\nபல அவமதிப்புகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி இது – இம்ரான் கான் முன்னாள் மனைவி நெகிழ்ச்சி\nபாகிஸ்தான் தேர்தல்: வெற்றிகளை குவித்த இம்ரான்கான்\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: ராணுவ புரட்சிக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்\nஇது தான் மலாலாவின் வாழ்க்கை.. ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்\nஇன்றும் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு\nபனாமா பதுக்கல் : பாக். பிரதமருக்கு எதிரான அறிக்கை தாக்கல்\nப. சிதம்பரம் பார்வை : இம்ரான் கானுடன் இந்தியா சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள் என்னென்ன\nஇம்ரான் கான் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டும்.\nஇம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்\nஇம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் எந்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ashwin-took-200-test-wickets-under-kohli-captaincy-011163.html", "date_download": "2018-10-17T10:05:52Z", "digest": "sha1:3E5KQMG6RXBG3RTAMNING4LJLHSX6C4Q", "length": 8972, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "அஸ்வின் அசத்தல் பவுலிங்.. 200 விக்கெட்களை வீழ்த்தினார்.... கோஹ்லிக்கும் பெருமை! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» அஸ்வின் அசத்தல் பவுலிங்.. 200 விக்கெட்களை வீழ்த்தினார்.... கோஹ்லிக்கும் பெருமை\nஅஸ்வின் அசத்தல் பவுலிங்.. 200 விக்கெட்களை வீழ்த்தினார்.... கோஹ்லிக்கும் பெருமை\nபிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் கோஹ்லிக்கு பெருமை சேர்ந்துள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்ஹாமில் நடக்கிறது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடுகிறது.\nஇதில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதன் மூலம் ஒரு கேப்டன் கீழ் 200 விக்கெட்கள் வீழ்த்தியோர் பட்டியலில் அஸ்வின் சேர்ந்துள்ளார்.\nடெஸ்ட் போட்டிகளில் கேப்டன் கோஹ்லியின் கீழ் விளையாடியுள்ள 34வது போட்டியில் 200 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.\nஒரு கேப்டன் கீழ் மிகவும் குறைந்த டெஸ்ட்களில் 200 விக்கெட்கள் வீழ்த்தியோர் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யா கேப்டனாக இருந்தபோது, முத்தையா முரளிதரன் 30 டெஸ்ட்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஷேன் வார்னே மற்றும் தற்போது கோஹ்லி தலைமையில் அஸ்வின் 34 போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports cricket india england test series ashwin kohli விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அஸ்வின் கோஹ்லி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/saranam-saraname-saranam-ponn-ayyappa-lyrics-in-tamil/", "date_download": "2018-10-17T09:19:36Z", "digest": "sha1:SRQYNB6XWQ3CCADXEMVS27WLZJYTOMK7", "length": 8121, "nlines": 152, "source_domain": "templesinindiainfo.com", "title": "Saranam Saraname Saranam Ponn Ayyappa Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nஆனந்த‌ தாண்டவ‌ நாராஜன் ஆனந்த‌\nஆவலுடன் ஈன்றெடுத்த‌ அழகு மைந்தன்\nதேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன்\nசுவாமியே சரணம் ஐயப்பா என்ற‌\nதர்ம‌ சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக‌\nஎண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக்\nகண்ணன் மகனின் ஆலயத்தை வலம் வந்தவர்க்கே\nசர்வ‌ மங்கள‌ உண்டாகும் சத்தியமான‌\nபொன்னு பதினெட்டுபடி மேல் ஏறி\nஐயன் தரிசனத்தைக் காணச் செல்லுவோம்\nசுவாமி மாரே ஐயப்பன் மாரே\nசரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா\nஐயப்பா சரணம் சரணம் பொன்னைய்யப்பா\nசரணம் சரணம் என்று சொல்லிப்பாடுவோம்\nகார்த்திகையில் மாலைதனைப் போட்டுக் கொள்ளுவோம்\nமார்கழியில் அவன் புகழ் பாடி மகிழ்வோம் (சரணம் சரணமே)\nபள்ளிக்கட்டைக் கட்டிக்கொண்டு யாத்திரை செல்ல‌\nகல்லும் முள்ளும் மெத்தையென்று பாதங்கள் செல்ல‌\nகோட்டை எரிமேலிதன்னில் பேட்டையும் துள்ள‌\nநாம் ஆடிப்பாடி செல்வோம் ஐயன் புகழ் மணக்க‌ (சரணம் சரணமே)\nகாடுவழி போகும்போது கடுவாய் கரடி புலி\nயானையைக் கண்டு அஞ்சாத‌ பேர்களுமுண்டோ\nசமயத்தில் வந்து காக்க‌ மணிகண்டன் துணையுண்டு\nசாஸ்தாவை நம்பி நாம் நடை கட்டுவோம் அந்த‌\nசாஸ்தாவை நம்பி நாம் நடைகட்டுவோம் (சரணம் சரணமே)\nபொன்னாபரண‌ மணிந்த‌ பொன்னம்பல‌ வாசனவன்\nஒன்று சேர்ந்து கூட்டுச் சரண‌ கோஷமும் போட்டு மகிழ்வோம் (சரணம் சரணமே)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T10:47:47Z", "digest": "sha1:N6V5XH6EMF6C644PJ55I66AVUVTRMB5O", "length": 5628, "nlines": 97, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சொட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சொட்டு1சொட்டு2சொட்டு3\n(திரவம்) சிறுசிறு துளிகளாக விழுதல்.\n‘சொட்டும் வியர்வையைத் துடைக்கவும் நேரம் இல்லை’\n‘காயம் பட்ட இடத்தில் இரத்தம் சொட்டியது’\nஉரு வழக்கு ‘பக்தி ரசம் சொட்டும் பாசுரங்கள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சொட்டு1சொட்டு2சொட்டு3\nதிரவம் மிக மெதுவாகக் கீழே விழும்போது பெறப்படும் மிகச் சிறிய அளவு; துளி.\n‘வண்டியிலிருந்து எண்ணெய் சொட்டுசொட்டாக ஒழுகியது’\n‘ஊரில் சொட்டு மழை இல்லாதபோது விவசாயம் எப்படிச் செய்வது\n‘குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சொட்டு1சொட்டு2சொட்டு3\nஇலங்கைத் தமிழ் வழக்கு (தேங்காய்) கீற்று.\n‘தேங்காய்ச் சொட்டை அரைத்துப் பால் பிழிந்தாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_616.html", "date_download": "2018-10-17T10:08:51Z", "digest": "sha1:KK6W2UHAKBTCQHR3TIMM6L3SLZHUW2AK", "length": 6913, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் கிணறில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் கிணறில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கிணறில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை வீதியில் உள்ள வீட்டின் கிணறில் இருந்து பிறந்த சிசுவின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று இரவு வாவிக்கரை ,மேல்மாடி வீட்டு வீதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கிணறில் இருந்தே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த சிசுவினை பிரசவித்தவர்கள் குறித்த சிசுவினை சீலையில் சுற்றி கல்லைக்கட்டி குறித்த வீட்டின் கிணற்றில் வீசிவிட்டுச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டின் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசவே கிணறினை துப்புரவுசெய்யும்போது குறித்த கிணற்றினுல் சிசுவின் சடலத்தைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nஇது தொடர்பில் குறித்த வீட்டில் வேலைசெய்துவந்த பெண்ணின் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இந்த சிசு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:19:30Z", "digest": "sha1:33YASDNV2SQ652WSRPJSP2PMY24JPBTH", "length": 2823, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ரகுநாத் | பசுமைகுடில்", "raw_content": "\n​தனியே காடு வளர்த்த தனி ஒருவன்\n​தனியே காடு வளர்த்த தனி ஒருவன் ரகுநாத்தின் கதை “காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. பிறந்த நாளன்றாவது ஒவ்வொருவரும் மரக்கன்று நடுவது அவசியம்”, “விளை நிலங்கள் எல்லாம்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எ���்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46349-ips-officer-s-brother-among-those-who-may-have-joined-militants-in-j-k.html", "date_download": "2018-10-17T10:01:22Z", "digest": "sha1:E6U37AWOY3PCLFWMKJEXKB545SOIZHXD", "length": 9786, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீவிரவாத இயக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் தம்பி! | IPS officer’s brother among those who may have joined militants in J&K", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nதீவிரவாத இயக்கத்தில் ஐபிஎஸ் அதிகாரியின் தம்பி\nகாஷ்மீரில் கடந்த மே மாதத்தில் மட்டும் 20 பேர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மூளைச் சலவை செய்து தங்கள் இயக்கங்களுக்கு தீவிரவாதிகள் இழுக் கின்றனர். இந்நிலையில் கடந்த மாதத்தில் மட்டும் 20 இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர். இதில் அரசு பாலிடெக்னிக்கில் படித்த ரூப், ஐபிஎஸ் அதிகாரி இனாம் -உல்-ஹக் மெங்கூவின் சகோதரரும் யுனானி டாக்டருமான ஷாம்ஸ்- உல்-ஹக்கும் அடங்குவர்.\nஇவர்கள், அதிகமாக சண்டை நடக்கும் சோபியான், புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஐஎஸ்ஐஎஸ்- காஷ்மீர் மற்றும் அன்சார் கஸ்வாத் -உல்- இந்த் என்ற தீவிரவாத அமைப்புகளில் இவர்கள் இணைந்துள்ளனர். இன்னும் 16 பேரை காணவில்லை. இவர்களும் தீவிரவாத அமைப்பு களில் இணைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nரம்ஜான் நோன்பை முன்னிட்டு காஷ்மீரில் தற்காலிகமாக ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவல் காஷ்மீரில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nவேலூர் அருகே ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கத்திக்குத்து\nநீர்மட்டம் இன்னும்1 அடி உயர்ந்தால் தமிழக பாசனத்திற்கு நீர் திறப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்\n200 அடி பள்ளத்தில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு\nகல்லெறிபவராய் மாறி கைது செய்த சூப்பர் போலீஸ்\nஇரண்டு மனைவிகளால் விபரீதம்.. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை..\nகாஷ்மீரில் ஐஎஸ் கொடியுடன் போராட்டம் : பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nசிக்கலில் மெஹபூபா ; போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ.க்கள்\n பாகிஸ்தான் மறுப்புக்கு வீடியோவை வெளியிட்டது இந்தியா\nகத்துவா சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் கோமாவில் இருந்தது கண்டுபிடிப்பு\nRelated Tags : Jammu & kashmir , Militants , IPS officer’s brother , ஐபிஎஸ் அதிகாரி தம்பி , ஜம்மு காஷ்மீர் , தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள்\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலூர் அருகே ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கத்திக்குத்து\nநீர்மட்டம் இன்னும்1 அடி உயர்ந்தால் தமிழக பாசனத்திற்கு நீர் திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T10:42:33Z", "digest": "sha1:AIAOCHJ2NWTJAXVHXD5KYVDU265XYJV4", "length": 180898, "nlines": 279, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உத்யோக பர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஉத்யோகபர்வம் முழுவதும் - பிடிஎப் கோப்பு - பதிவிறக்கம்\nஉத்யோக பர்வம் முழுவதும் (001 முதல் 199 பகுதிகள் வரை) உள்ள பிடிஎப் கோப்பைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும். இதன் நிறை 17.3 MB ஆகும்.\nஉத்யோக பர்வம் 001 முதல் 050 வரை 7.11 MB\nஉத்யோக பர்வம் 051 முதல் 100 வரை 4.84 MB\nஉத்யோக பர்வம் 101 முதல் 150 வரை 5.2 MB\nஉத்யோக பர்வம் 151 முதல் 199 வரை 5.2 MB\nபீஷ்ம பர்வம் ஆரம்பித்து, இதுவரை 13 பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வலைத்தளத்திலேயே தொடர்ந்து படித்து வாருங்கள்.\nவழக்கம் போலவே, நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் உத்யோக பர்வம் பகுதிகள் 001 முதல் 199 வரையுள்ள பகுதிகளைச் சேகரித்து நமது மின்னஞ்சலுக்கு MS Word கோப்பாக அனுப்பி வைத்தார். அவருக்கு நன்றி.\nஆதிபர்வம், சபாபர்வம், வனபர்வம், விராடபர்வம் ஆகியவற்றை முழுவதுமாக பதிவிறக்கத்திற்கு ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். கீழே உள்ள லிங்குகளைச் சொடுக்கினால் தேவையான கோப்பின் பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்லும். அங்கிருந்து அவற்றைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.\n2. சபா பர்வம் முழுவதும்\n4. விராட பர்வம் முழுவதும்\nஎன்னதான் பிடிஎப் கோப்புகளைக் கொடுத்தாலும், மேற்கண்ட இவை எவையும் இறுதியானவை அல்ல. தினமும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த நிமிடத்தில் வலைத்தளத்தில் கடைசியாக இருக்கும் பதிவுகள்கூட, இந்த நிமிடம் வரைதான் இறுதியானதாகும். நாளையே கூட திருத்தப்படலாம்.\nவகை PDF, உத்யோக பர்வம், பதிவிறக்கம்\nஉத்யோக பர்வச் சுவடுகளைத் தேடி\nஎங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. வானத்தின் அடர்நீலம் கொஞ்சம் கொஞ்சமாகக் கறைந்து தூரத்தில் இருந்த நிலமகளை அரவணைத்தபடி கருப்பாக மறைந்தது. ஆகாயமும் பூமியும் சந்திக்கும் இடத்தில், கருப்பும் வெள்ளையும் கலந்த கலவையாகத் தங்கள் நெளிவு சுழிவுகளைக் காட்டியபடி மலைகள் ஓடிக் கொண்டிருந்தன. அவை எப்படி ஓடும் என் கண்களே அப்படி அலைபாய்ந்தன. சிதறிக் கிடக்கும் பூக்கள் விரிந்து விரிந்து சுருங்குவது போல நட்சத்திரங்கள் அதற்கும் மேலே ��ின்னிக் கொண்டிருந்தன. இந்த இருட்டிலும் இப்படியோர் ஓவியமா என் கண்களே அப்படி அலைபாய்ந்தன. சிதறிக் கிடக்கும் பூக்கள் விரிந்து விரிந்து சுருங்குவது போல நட்சத்திரங்கள் அதற்கும் மேலே மின்னிக் கொண்டிருந்தன. இந்த இருட்டிலும் இப்படியோர் ஓவியமா இல்லை, காலமெனும் சிற்பியின் உளியால் செதுக்கப்பட்ட அற்புதமா இஃது\nமயக்கத்துடன் எதிர் திசையைத் திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் ஆறு கரும் உருவங்கள், நுண்ணிய அசைவுகளுடன் ஆடிக்கொண்டிருந்ததைப் போலத் தெரிந்தது. இல்லை அவை நடக்கின்றன. நானிருந்த திக்கை நோக்கியே அவை வந்து கொண்டிருந்தன. அவைகளுக்குப் பின்னே பெரிய மஞ்சள் நிலா அடிவானத்தில் இருந்து முக்கால் உருண்டையாக முளைத்திருந்தது. அந்தக் கரிய உருவங்கள் அனைத்தும் அந்த மஞ்சள் நிறத்திற்குள்ளேயே அடங்கியிருந்தன.\n இந்த வேளையில் இங்கு என்ன செய்கிறார்கள் நான் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் நான் ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்\" மனம் பதைபதைத்தது. \"வருவது மனிதர்கள்தானா\" மனம் பதைபதைத்தது. \"வருவது மனிதர்கள்தானா திரும்பிப் போய்விடலாமா\" மனம் குழம்பியது. சிறு உருவங்களாகத் தெரிந்தவை, நேரமாக ஆகப் பெரிதாகிக் கொண்டே இருந்தன. எவ்வளவு பெரிது \"ஆ... அவர்களின் கால் கட்டைவிரலின் நுனியளவு கூட நாம் இல்லையே... இதோ மிதிக்கப் போகிறார்கள். நாம் தொலைந்தோம்.\" என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே நினைவு தப்பியது. கீழே சாய்ந்தேன்.\nபனியுடன் சேர்ந்து குளுமையாக வீசிக்கொண்டிருந்த தென்றலால் உடல் சில்லிட்டுப் போனது. காற்றில் ஆடிய நாணலின் ஸ்பரிசம் முகத்துக்குக் கிட்டி, தும்மலுடன் மயக்கம் கலைந்தது. முகம் மண்ணில் கிடப்பத்தை மணத்தால் நுகர்ந்துணர முடிந்தது. அந்த மணத்திற்குத்தான் என்ன ஒரு மருத்துவக் குணம். மரணம் போன்ற ஒரு மயக்கத்தையே நொடிப்பொழுதில் தெளித்து விட்டதே.\nஅச்சத்தால் அழுது உடல் வெளியிட்ட கண்ணீராக முகமெல்லாம் வியர்வை வழிந்திருந்தது. அதனுடன் மண்ணும் கலந்து என்னமோ செய்தது. கவிழ்ந்து விழுந்த நிலையிலேயே முகத்தை நிமிர்த்தினேன். முகத்தில் ஒட்டியிருந்த புழுதியை கீழே வழித்தெறிய இரு கைகளாலும் நெற்றி முதல் துடைத்து வந்தேன். கண்களை விரல்கள் தாண்டவும், புருவத்தை மேலிமை முத்தமிடவும், நட்சத்திர மழையால் நனைந்து கொண்டிருந்த மலைகள் என் விழிகளில் விரிந்தன. அந்த அறுவரின் முதுகுப்புறங்களும் நிலவு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தன. \"பின்னே செல்வது ஒரு பெண் போலல்லவா தெரிகிறது\", \"என்ன இது எங்கே செல்கிறார்கள் அந்த மலைகளுக்குத் தான் செல்கிறார்களா அங்கே எதற்கு\nமனதைத் திக்கெனச் செய்தது, திடீரென எழுந்த சர சரவென்ற சத்தம். \"என்னமோ நடக்கப்போகிறது\" என்ற நினைப்பை மனம் எண்ணி முடிப்பதற்குள், கவிழ்ந்திருந்த அந்நிலையிலேயே எனது முகம் மட்டும் தானாகப் பின்புறம் திரும்பி நிலவைப் பார்த்தது. நான்கு கால்களைக் கொண்ட ஒரு பெரும் விலங்கு நிலவுக்குள் இருந்து பாய்ந்தோடி வந்தது. ஒரே குதிதான், நான் கண்ணை மூடித் திறப்பதற்குள் அதன் கால்களுக்கிடையில் இருந்தேன். மோவாய் ரோமம் முள்ளெனக் குத்திக்கொண்டு நிற்க, திறந்திருந்த அதன் வாயிற்கு வெளியே எச்சில் சொட்டியபடி நாக்கு தொங்கிக் கொண்டிருந்தது. மலைத்துப்போய் மல்லாந்த நான், மேலே தெரிந்த அதன் வயிற்றைப் பார்த்தேன். அடுத்தக் குதி, அது என்னைத் தாண்டிச் சென்றது.\nஊதா நிற வானம் என் கண்களைத் தாண்டி எனது தலைக்குப் பின்னே ஓடி ஒளிந்து கொண்டது. நிலவும் அப்படித்தான் ஓடவே செய்தது. சட்டென எனது தலை தரையில் மோதியது. அவ்விலங்கு என்னைத் தாண்டி மட்டும் செல்லவில்லை. பின்னங்கால்கள் ஒன்றினால் எனது தலையைத் தூக்கிப் போட்டுவிட்டே சென்றிருக்கிறது. குட்டிக்கரணம் அடிக்கும் குரங்கைப் போல, நானும் நிலவை நோக்கி உருண்டு விழுந்தேன். \"அது நாய்\" என்று மனம் சொன்னது. \"நாயா\" என்று மனம் சொன்னது. \"நாயா இவ்வளவு பெரியதா\" என்று குறுக்குப் புத்தி கேள்வி கேட்டது. \"ஆம். அது நாயேதான். ஆனால் சாதாரண நாயல்ல\" என்று நினைத்தபடியே அது சென்ற திக்கை நோக்கிப் பின்புறம் திரும்பினேன்.\n\"ஆ... அவர்களை நோக்கிச் செல்கிறதே. என்ன நேரப்போகிறதோ\" பயத்தால் கண்களை அகல விரித்தேன். \"அம்மா\" பயத்தால் கண்களை அகல விரித்தேன். \"அம்மா நாய்\" என்று அலறினேன். அந்தப் பெண் திரும்பினாள். கண்களா அவை நாய்\" என்று அலறினேன். அந்தப் பெண் திரும்பினாள். கண்களா அவை சந்திரன் மற்றும் சூரியனின் ஒளிபொருந்திய அவை கருணை கலந்த கண்டிப்புடன் என்னை நோக்கின சந்திரன் மற்றும் சூரியனின் ஒளிபொருந்திய அவை கருணை கலந்த கண்டிப்புடன் என்னை நோக்கின \"என்னையா நீ எச்சரிக்கிறாய்\" என்ற கண்டிப்பை��ும், \"இவன் நம்மை அறியவில்லைபோலும்\" என்ற நினைப்பால் எழுந்த கருணையையும் அந்தப் பார்வையில் உணர்ந்தேன். இடி இடித்தாற்போலக் கேட்ட பெருவொலியால், அவளிடம் இருந்து பார்வையை விலக்கி நாயைப் பார்த்தேன். குரைத்தபடியே சென்ற அது அந்த அறுவரில் ஒருவரின் காலை, வலம் வந்து பெருமூச்சுவிட்டபடி நின்றது. காட்சி மறைந்தது. எங்கும் இருள். \"பார்வைப் புலனை இழக்கிறேனா மரணம் என்னை அரவணைக்கிறதா\" ஒன்றும் புரியவில்லை. \"ஒலிகூடக் கேட்கவில்லையே காதுகளும் உணர்வை இழந்து விட்டனவோ காதுகளும் உணர்வை இழந்து விட்டனவோ\" மனதிலும் இருள் சூழ்ந்தது. எவ்வளவு நேரம் இப்படியே கிடக்கிறேன்\" மனதிலும் இருள் சூழ்ந்தது. எவ்வளவு நேரம் இப்படியே கிடக்கிறேன் ஒரு மணிநேரமா இல்லை... இல்லை... யுகம் யுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு.\n பசங்க ரெடி, ஸ்கூலுக்கு விடணும் எந்திரிங்க\" என்ற என் மனைவியின் குரல் கேட்டது. \"அப்பாடா காது கேக்குதுடா\" என்றெண்ணி, பார்வையும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் கண்களைத் திறந்தேன். \"ஏம்பா எவ்ளோ நேரம்பா தூங்குவீங்க\" என்று கேட்டான் என் இளைய மகன். சோம்பல் முறித்துக் கொண்டே, \"அப்பா தூங்க லேட்டாயிடுச்சுப்பா\" என்று கேட்டான் என் இளைய மகன். சோம்பல் முறித்துக் கொண்டே, \"அப்பா தூங்க லேட்டாயிடுச்சுப்பா\" என்றேன். \"லேட்டாயிடுச்சுன்னா, என்னத்தான மிஸ் திட்டுவாங்க. உங்களையா திட்டுவாங்க\" என்றேன். \"லேட்டாயிடுச்சுன்னா, என்னத்தான மிஸ் திட்டுவாங்க. உங்களையா திட்டுவாங்க\n\" கனவுக்கும் நனவுக்கும் இடையில் ஊசலாடியது மனம். அன்றைய நாள் முழுவதும் இக்கனவே என்னை ஆக்கிரமித்தது. என் அலுவல்களுக்கிடையிலும் இக்காட்சி என் கண்களில் தோன்றித் தோன்றி மறைந்தது. இது பாண்டவர்களின் கடைசி நெடும்பயணத்தைக் குறிப்பதாகவே எனக்குப் படுகிறது. அப்படியே அதை நான் நம்பவும் செய்கிறேன்.\nஇந்த நேரத்தில் ஏன் அப்படி ஒரு காட்சி அதுதான் தெரியவில்லை வரவர தூக்கத்திலும் மகாபாரதம்தான் ஓடுகிறது. நான் கண்ட பல கனவுகளில் சமீபத்தில் நான் மிக நுணுக்கமாக உணர்ந்த ஒன்றை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். உறக்கத்தை விட அதிகமான ஓய்வை இவையே அளிக்கின்றன. \"தூங்கிக் காண்பதல்ல; உன்னைத் தூங்கவிடாததே கனவு\" என்ற அப்துல் கலாம் அவர்களின் வரிகளுக்கிணங்க மகாபாரதம் என்னைத் தூ��்க விடுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு பதிவையேனும் இடாமல் கண்கள் உறங்க மறுக்கின்றன. வெளியூர்களுக்குச் செல்ல நேரும் போதெல்லாம் இரவுகள் எனக்கு வருத்தத்தையே அளிக்கும்.\nஏன் இங்கே கனவையெல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால், இதுவும் மனதில் பதிந்த ஒரு சுவடுதானே. நாம் உணர்ந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளலாமே என்று நினைத்தே, \"சுவடுகளைத் தேடி\" என்ற இந்தப் பதிவில் மேற்கண்ட கனவை சொல்ல விழைந்தேன். கண்டது நேற்றென்பதால் கண்டது போலவே நினைவிலும் பதிந்திருந்தது. உண்மையில் நான் கண்ட அக்காட்சியை உணர்ந்தபடியே இங்குச் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால், கனவுக்கும், நனவுக்கும் வேறுபாடில்லாதவாறு அது உயிரோட்டமாகவே இருந்தது. மேற்கண்ட என் எழுத்துகளுக்கு அந்த உயிரை என்னால் கொடுக்க முடிந்ததா என்பது தெரியவில்லை. உண்மையில் கனவுகளை எழுத்துகளாலோ, ஒளிப்படங்களாலோ கூட முழுமையாகச் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.\nசரி நிகழ்கால நிஜத்திற்குத் திரும்புவோம் கனவெல்லாம் கண்டு முடித்து, பிள்ளைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். அலுவலகத்தைத் திறக்கவில்லை. கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அலுவலகத்தை அடைத்துவிட்டு, உத்யோக பர்வத்தின் எஞ்சிய பதிவுகளை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். உத்யோகபர்வம் பகுதி 197-ஐ மொழிபெயர்த்து முடித்துப் பிளாகரில் பதிவேற்றி விட்டு, வாட்சாப்பில் ஜெயவேலன் அவர்களுக்குத் தகவல் அனுப்பினேன். அரை மணிநேரம் கழித்துப் பார்த்தேன். திரு.ஜெயவேலன் அவர்கள் அந்தப் பதிவைத் திருத்தி முடித்திருந்தார்.\n198-ம் பகுதியின் நிறைவு பத்தியை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது, எனக்குப் பின்னால் ஓர் உருவம் நின்று கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அலுவலகத்தை முன்புறம் மூடி வைத்திருந்தாலும், என்னை நன்கறிந்த வாடிக்கையாளர்கள், என் வீட்டின் கேட் வழியாக, அலுவலகத்தின் பின்புறமாக வந்துவிடுவார்கள். \"ஆஹா... அலுவலுக்கு யாரோ வந்துவிட்டார்கள். இன்றும் உத்யோக பர்வத்தை முடிக்க முடியாது போலிருக்கிறதே\" என்று நினைத்துத் திரும்பிப் பார்த்தேன். ஜெயவேல் அவர்கள் நின்று கொண்டிருந்தார். எனக்கோ இன்ப அதிர்ச்சி \"என்னங்க... சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்க. நான் யாரோனு நினைச்சேன்\" என்��ேன். \"ஏன் வரக்கூடாதா\" என்று கேட்டார். \"என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க\" என்றேன்.\nபிறகு மொழிபெயர்ப்பைக் குறித்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். \"ஏங்க \"நளன் தமயந்தி\" கதையைவிட \"அம்பை\" கதை அருமைங்க\" என்றார். \"அது ஒரு விதம், இது ஒரு விதம் இரண்டுமே நல்ல கதைகள்தானே\" என்றேன். வீட்டினுள்ளே என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த திருமதி. தேவகி ஜெயவேலன் அவர்கள், என் அலுவலகத்திற்குள் முதல்முறையாக நுழைந்தார். \"என்னண்ணா இவ்ளோ பள்ளமா இருக்கு\" என்று என் அலுவலகத்தின் நிலை குறித்துக் கேட்டார். \"ஓ... இவங்களும் வந்திருக்காங்களா இரண்டுமே நல்ல கதைகள்தானே\" என்றேன். வீட்டினுள்ளே என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த திருமதி. தேவகி ஜெயவேலன் அவர்கள், என் அலுவலகத்திற்குள் முதல்முறையாக நுழைந்தார். \"என்னண்ணா இவ்ளோ பள்ளமா இருக்கு\" என்று என் அலுவலகத்தின் நிலை குறித்துக் கேட்டார். \"ஓ... இவங்களும் வந்திருக்காங்களா சொல்லவே இல்லையே\" என்று கேட்டேன். \"ஆமா வந்த உடனே அவங்க வீட்டுக்குள்ளே போனாங்க. நீங்க எப்படியும் இங்கதான் இருப்பீங்கன்னு, நான் ஆஃபீசுக்குள்ளே வந்தேன்\" என்றார்.\nஎன் மனைவி காபியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, தன் கையில் இருந்த கவரை என் மனைவியிடம் கொடுத்தார் ஜெயவேல். \"நாங்க வாங்கிக்கிட்டே இருக்கோம். இது தப்பில்லையா\" என்று இம்முறை அவரிடமே கேட்டுவிட்டாள் என் மனைவி. \"ஏங்க இது அவருக்கில்லங்க. இரவு நேரத்திலும் அவர் இந்த வேலையச் செய்ய உறுதுணையா இருக்கீங்கல்ல. இது உங்களுக்குத்தாங்க\" என்றார். என் மனைவி வாங்கத் தயங்கினாள். \"ஏ... வாங்கிக்க லட்சுமி\" என்றேன். வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள். பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கணவனும் மனைவியுமாகத் தங்கள் இல்லத்திற்குத் திரும்பிச் சென்றார்கள் ஜெயவேலன்-தேவகி தம்பதியினர். நானும் காபி குடித்துவிட்டு வரலாமே என்று வீட்டிற்குச் சென்றேன். என் அன்னையின் புகைப்படத்திற்கு அருகே இருந்த கவரைப் பிரித்து ரூபாயை எண்ணினேன். ரூ.19,900/- இருந்தது. மீண்டும் அலுவலகம் திரும்பி 198 மற்றும் 199 பகுதிகளை மொழிபெயர்த்து முடித்தேன். மகாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வம் இனிதே நிறைவை எட்டியது. இன்னும் பதிமூன்று பர்வங்களைக் கடக்க வேண்டும். கனவில் வந்த அந்த அறுவர் மலைகளை எட்டுவதையும், தர்மன் தர்மதேவனிடம் மீண்டும் பேசுவதையும் நான் நிச்சயம் காண்பேன் என நம்புகிறேன்.\nஇதற்கு முன்பு ஒரு சமயம், உத்யோக பர்வம் மொழிபெயர்க்க ஆரம்பித்த நேரத்தில் என்று நினைக்கிறேன். திரு.ஜெயவேலன் அவர்கள் என்னை அவரது அலுவலகத்திற்கு வரச் சொன்னார். நானும் சென்றேன். அவர் புதிதாக ஆரம்பித்திருக்கும் ஒரு நிறுவனத்தைக் குறித்து விவாதித்தார். பிறகு, \"நீங்களும் இங்கேயே வந்துவிடலாமே. கணினி வரைகலையே உங்களது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திச் செய்து விடாது. நமது நிறுவனம் இணையம் சம்பந்தமான வேலையைத்தானே செய்யப் போகிறது. நீங்களும் இங்கேயே வந்துவிட்டால், கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் நீங்கள் மகாபாரதத்தை மொழிபெயர்க்கலாமே\" என்றார். \"சரி பார்க்கிறேன்\" என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன். பிறகு என்னால் அவரது அலுவலகத்ததிற்கு அடிக்கடி செல்ல முடியவில்லை. நான் ஏற்றிருக்கும் வேலைகளை எனது அலுவலகத்தில் முடிப்பதே பெரும் நேரத்தை எடுத்துக் கொண்டது.\nஒரு நாள் ஓர் அவசர வேலைக்காக நான் ஜெயவேலன் அவர்களின் அலுவலகத்திற்குச் செல்ல நேர்ந்தது. அலுவலை முடித்துவிட்டு, நானும் அவரும் வெளியில் இருந்த டீக்கடையில் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது அவர், \"ஏங்க. மனிதனுக்கு எப்போது என்ன நேர்கிறது என்பது தெரிவதில்லை. நீங்கள் ஏற்றிருக்கும் பணியோ மிகப் பெரியது. முடிந்த அளவுக்கு எவ்வளவு விரைவாக மொழிபெயர்க்க முடியுமோ அவ்வளவு செய்து மகாபாரதத்தை முடித்து விடுங்கள்\" என்றார். \"நான் முடிந்த அளவுக்குச் செய்தே வருகிறேன்\" என்று அவரிடம் சொன்னேன். \"இல்லங்க இது பத்தாது. நான் ஒரு யோசனை சொல்றேன். ஒவ்வொரு பர்வத்தின் முடிவிலேயும் நான் உங்களுக்குப் பணம் தரப்போவது நிச்சயம். ஒரு பதிவுக்கு ரூ.100/ - என்று கணக்கு வைத்தே இதுவரை நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நீங்கள் செய்து வரும் வேலையை விட்டுவிடுங்கள். முழு நேரமாக மொழிபெயர்ப்பை மட்டுமே செய்யுங்கள். நான் ஒரு பதிவுக்கு ரூ.200/- தருகிறேன். உங்களால் ஒரு நாளைக்கு நிச்சயம் ஐந்து பதிவுகளை இட முடியும். ஆக ஒரு மாதத்திற்கு நிச்சயம் உங்களுக்கு ரூ.30,000/- கிடைக்கும்\" என்றார்.\n\"நீங்கள் இன்றைய கதையைச் சொல்கிறீர்கள். நான் நாளைய நிலையைப் பார்க்கிறே���். மகாபாரதம் முடிந்த பிறகு என்னதான் இருந்தாலும் எனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டாமா என்னதான் இருந்தாலும் எனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டாமா\" என்று கேட்டேன். \"ஏங்க மகாபாரதம் முடிந்ததும், உங்கள யாருங்க சும்மா இருக்க விடப் போறது. எவ்வளவோ இருக்கு மொழிபெயர்க்க\" என்று கேட்டேன். \"ஏங்க மகாபாரதம் முடிந்ததும், உங்கள யாருங்க சும்மா இருக்க விடப் போறது. எவ்வளவோ இருக்கு மொழிபெயர்க்க எனவே இது குறிச்சு நீங்க சிந்திங்க\" என்று சொன்னார். நான், \"பார்க்கிறேன் எனவே இது குறிச்சு நீங்க சிந்திங்க\" என்று சொன்னார். நான், \"பார்க்கிறேன்\" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினேன். கணினி வரைகலைத் தொழிலில் எனக்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டத்தைக் கொண்டிருக்கிறேன். சேர்ந்தாற்போல் இரண்டு மூன்று நாளைக்கு நானில்லை என்றாலே திண்டாடிப் போய்விடுவார்கள். மேலும், தொழிலின் அடிப்படையில் நானும் இவ்வளவு காலம் அவர்களையே நம்பியிருந்திருக்கிறேன். திரு.ஜெயவேலன் அவர்கள் சொன்னதைக் குறித்து அதற்கு மேல் நான் சிந்திக்கவேயில்லை. இப்படி மொழிபெயர்ப்பதற்கான ஊக்கத்தை எப்படியெல்லாம் கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் திரு.ஜெயவேலன் அவர்கள் கொடுத்தே வருகிறார். நான் என்ன செய்யப் போகிறேன் அவருக்கு\n2014 நவம்பர் 9ந்தேதி நடைபெற்ற வெண்முரசு நூல் வெளியீட்டு விழாவை, 2015 ஜனவரி 18ந்தேதி அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள். இது குறித்து ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் என் வலைத்தளத்தில் http://mahabharatham.arasan.info/2015/01/venmurasu-release-function-broadcast-vijaytv.html அந்த லிங்கைப் பகிர்ந்திருந்தேன். நிகழ்ச்சியைக் கண்ட நண்பர்களும், உறவினர்களும் போனிலும், மின்னஞ்சலிலும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மொழிபெயர்ப்பு அல்லாமல், புதிய பதிவு ஒன்றை நான்கு வரி சேர்த்து எழுதுவதற்குள் நாக்குத் தள்ளி விடுகிறது. மேற்கண்ட கனவை எழுதுவதற்கே விக்கித்துப் போனேன். தினமும் குறைந்தது பத்து பக்கமாவது கொண்ட வெண்முரசின் ஒரு பதிவையும் எழுதிவிட்டு, அதற்கு மேலும் வாசகர்களின் கடிதங்களுக்குப் பதில் சொல்வது, ஜெயமோகன் அவர்களைத் தவிர வேறு யாராலும் முடியாது. வெண்முரசை எப்போதாவதுதான் என்னால் படிக்க முடிகிறது. படித்தால் சேர்ந்தாற்போல 10 பதிவையாவது படித்து விடுவேன். பெரும் சாதனையை அருகிலிருந்து உணர முடியாதவனாக இருக்கிறேன்.\nதிடீரென முழுமஹாபாரத வலைத்தளத்திற்கு நிறையப் பார்வைகள் கிடைப்பதை உணர்ந்து, எங்கிருந்து இவை வருகின்றன என்று பிளாகரில் தேடினேன். http://charuonline.com/blog/p=2323 என்ற பக்கத்தில் இருந்து அதிகமான பேர் நமது வலைத்தளத்திற்கு வருவதை அதில் காண முடிந்தது. அந்தப் பக்கத்திற்குச் சென்று பார்த்தேன். எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் முழுமஹாபாரதத்திற்கு ஓர் அறிமுகத்தைக் கொடுத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரே என்னிடம் தொலைபேசியிலும் பேசினார். 2015 மார்ச் 07ந்தேதி அவரது வீட்டிற்குச் சென்று நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் சந்தித்தோம். நான் எடுத்துக் கொண்ட பணியைப் பாராட்டியபடி மகிழ்ச்சியாகப் பேசினார். நீண்ட நேரம் அவருடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒன்றிரண்டு நாட்களில் http://andhimazhai.com/news/view/charu29.html என்ற பக்கத்தில், தனது வாசகர் ஒருவருக்குப் பதில் சொல்லும் விதமாக நளன் தமயந்தி கதையைச் சுட்டிக் காட்டி நமக்கு ஓர் அறிமுகத்தைத் தந்திருந்தார் சாரு. மேலும் அவர், புதிய தலைமுறை இதழில் \"வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்\" என்று தான் எழுதி வரும் தொடரில், 26 மார்ச் 2015 தேதியிட்ட இதழில் \"மஹாபாரதத்தை மறக்கலாமாp=2323 என்ற பக்கத்தில் இருந்து அதிகமான பேர் நமது வலைத்தளத்திற்கு வருவதை அதில் காண முடிந்தது. அந்தப் பக்கத்திற்குச் சென்று பார்த்தேன். எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் முழுமஹாபாரதத்திற்கு ஓர் அறிமுகத்தைக் கொடுத்திருந்தார். சிறிது நேரத்தில் அவரே என்னிடம் தொலைபேசியிலும் பேசினார். 2015 மார்ச் 07ந்தேதி அவரது வீட்டிற்குச் சென்று நானும் திரு.ஜெயவேலன் அவர்களும் சந்தித்தோம். நான் எடுத்துக் கொண்ட பணியைப் பாராட்டியபடி மகிழ்ச்சியாகப் பேசினார். நீண்ட நேரம் அவருடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒன்றிரண்டு நாட்களில் http://andhimazhai.com/news/view/charu29.html என்ற பக்கத்தில், தனது வாசகர் ஒருவருக்குப் பதில் சொல்லும் விதமாக நளன் தமயந்தி கதையைச் சுட்டிக் காட்டி நமக்கு ஓர் அறிமுகத்தைத் தந்திருந்தார் சாரு. மேலும் அவர், புதிய தலைமுறை இதழில் \"வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்\" என்று தான் எழுதி வரும் தொடரில், 26 மார்ச் 2015 தேதியிட்ட இதழில் \"மஹாபாரதத்தை மறக்கலாமா\" என்ற தலைப்பின�� கீழ், http://mahabharatham.arasan.info/2015/03/introduction-to-mahabharata-by-charu-in-pudhiyathalaimurai-magazine.html நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். இப்படிப் பல்வேறு வகைகளில் நம்மைப் பல தளங்களில் அறிமுகம் செய்து வைத்தார்.\nஎழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் தனது வலைத்தளத்தில் தமிழ்மொழிக்காக சிறு அறிமுகத்தைத் தந்திருந்தார். http://www.sramakrishnan.com/\nதிரு.ஜெயமோகன் அவர்களுக்கும், திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கும் நான் செலுத்தும் நன்றி வார்த்தைகளால் இல்லாமல் செயலால் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான சந்தர்ப்பம் அமைய பரமனை வேண்டுகிறேன்.\n2015 மே 3ந்தேதி அன்று தந்தி தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் \"யாத்ரீகன்\" என்ற பெயரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், \"மகாபாரதப் பாதையில்\" என்ற பதிவில் எனது சிறிய பேட்டி ஒன்று வெளிவந்தது. http://mahabharatham.arasan.info/2015/05/Thanthi-TV-Yathrigan-1-03052015.html அதுவும் வாசகர்களின் மத்தியில் எனக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. என்னைத் தொடர்பு கொண்டு படப்பிடிப்பு நடத்திய தந்தி டி.வி.யின் திரு.ஜான்சன் அவர்களுக்கு நன்றி\n2015 ஜுன் 3ந்தேதி அன்று மயிலாப்பூர் ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் {RK Convention Center} நடைபெற்ற அரிமா சங்கத்தின் {Lion’s Club} கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் கூட்டத்தைப் பாடி அரிமா சங்கம் & ஷெனாய் நகர் அரிமா சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் http://mahabharatham.arasan.info/2015/06/support-from-lions-club-of-padishenoynagar-and-nungambakkam.html . மேடையொன்றில் நின்று பேசியது அதுவே எனக்கு முதல் முறை. நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் திரு.சாருநிவேதிதா மற்றும் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் பங்கு பெற்றிருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது. நிகழ்ச்சியின் முடிவில், பாடி-ஷெனாய் நகர் அரிமா சங்கத்தின் சார்பாக ஒரு நினைவுக் கேடயமும், நுங்கம்பாக்கம் அரிமா சங்கத்தின் சார்பாக ரூ.25,000/-க்கான காசோலையும் எனக்கு வழங்கப்பட்டது. அக்கூட்டத்தை ஏற்பாடு செய்து என்னைக் கௌரவித்த ஆர்கே திரு. A.S.இராமக்கிருஷ்ணன் அவர்களுக்கும், மற்றும் திரு.கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி\nமீனம்பாக்கம் சுழற்சங்கத்தில் வருகின்ற 2015 ஆகஸ்ட் 12ந்தேதி பேச அழைத்திருக்கிறார்கள். எனது பேச்சுப் பயிற்சியை அங்குதான் சோதித்துப் பார்க்க வேண்டும்.\nஆடியோ மற்றும் காணொளி பதிவுகள் நன்றாக வந்து கொண்டிருக்கின்றன. திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் கிட்டத்தட்ட வனபர்வத்தை முடித்துவிட்டார். விராட பர்வம் முழுதுமாக ஆடியோ மற்றும் வீடியோவில் இருக்கிறது. உத்யோக பர்வமும் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்கள் அலுவலகத்தில் தன் வேலைகளை முடித்து, வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளையும் முடித்து, இவ்வளவு காணொளிகளைப் படைத்திருப்பது வியப்பைத் தருகிறது. அவருக்கு எனது நன்றி.\n2015 மார்ச் 16 அன்று நமது வலைப்பூ ஆயிரம் (1000) பதிவுகளைக் கடந்தது. ஜனவரி 1ந்தேதி 10 லட்சமாக இருந்த பக்கப்பார்வைகள் இப்போது பதினாறு லட்சங்களைக் கடந்திருக்கிறது. ஆறு லட்சம் பார்வைகள் ஏழு மாதங்களில் கிடைத்திருக்கின்றன. முகநூல் பக்கம் இருபத்தேழாயிரம் லைக்குகளைக் கடந்திருக்கிறது. கூகிள்+ல் 5000 பேர் சர்க்கிளில் இணைந்திருக்கிறார்கள்.\n2015 ஜனவரி 1ந்தேதி ஆரம்பித்த உத்யோக பர்வம் ஜூலை 31 அன்று நிறைவடைந்தது. 212 நாட்களில் 199 பகுதிகளின் மொழிபெயர்ப்பு நிறைவடைந்திருக்கிறது. இடையில் அவ்வப்போது சில ஊர்களுக்குச் செல்ல வேண்டி நேர்ந்ததால் பணியில் கொஞ்சம் வேகம் குறைந்தது. ஆனால் இறுதி கட்டத்தில் வேகமடைந்ததால் இவ்வளவு நாட்களுக்குள் நிறைவு செய்ய முடிந்தது.\nஎன மொத்தம் 900 பகுதிகள் நிறைவடைந்துள்ளன.\nபீஷ்மபர்வம் பகுதிகள் 124 ஆகும்.\nஅடுத்து பீஷ்ம பர்வத்தை மொழிபெயர்க்க வேண்டும். பீஷ்ம பர்வத்தின் மூன்றாவது உப பர்வமாக \"ஸ்ரீ மத் பகவத்கீதை\" வருகிறது. மிகக் கவனமாக மொழிபெயர்க்க வேண்டும். கிசாரி மோகன் கங்குலி அவர்களின் ஆங்கிலத்தைப் படித்து, கும்பகோணம் தமிழ் பதிப்புடன் ஒப்பிட்டே இது வரை, அதாவது சபாபர்வம் முதல் உத்யோக பர்வம் வரை மொழிபெயர்த்திருக்கிறேன். சில நேரங்களில் இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கும். அப்போதெல்லாம் நான் கங்குலியைச் சார்ந்தே மொழிபெயர்த்திருக்கிறேன். இப்போது, பகவத்கீதையைப் பொறுத்தவரை, மேலும் ஓர் ஒப்பீடாகக் கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த தெய்வத்திரு. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்களின் \"பகவத் கீதை - உண்மையுருவில்\" என்ற புத்தகத்தையும் துணையாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். இந்தப் புத்தகம் பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோவிலில் வாங்கியது. எனவே பகவத் கீதை பகுதிகள் வரும்���ோது மட்டும் சற்று நிதானமாகவே செய்யலாம் என்றிருக்கிறேன்.\nதிரு.செல்வராஜ் ஜகன் அவர்கள் பதிவுகளைத் திரட்டித் தந்ததும் உத்யோக பர்வத்தின் முழுமையான பிடிஎஃப் வெளிவரும். நாளை முதல் பீஷ்ம பர்வத்தின் பகுதிகள் வெளிவரும். பிழை சுட்டிக்காட்டி முழுமஹாபாரதம் செழுமையடைய வழக்கம் போலவே நண்பர்களான உங்கள் துணை நாடி நிற்கிறேன்.\nவகை உத்யோக பர்வம், சுவடுகளைத் தேடி\nபடைப்பிரிவுகளை மாற்றி அமைத்த யுதிஷ்டிரன் - உத்யோக பர்வம் பகுதி 199\n(அம்போபாக்யான பர்வம் – 26)\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனும் தனது படையை மூன்றாகப் பிரித்து அனுப்பியது; பாண்டவப் படை அணிவகுத்து சென்ற காட்சியின் வர்ணனை; இடையில் யுதிஷ்டிரன், கௌரவப் படையைக் குழப்புவதற்காகத் தனது படைப்பிரிவுகளின் வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தியது; அந்தப் படையில் இருந்த சில படைக்கலன்களின் எண்ணிக்கையும் அவை பற்றிய குறிப்பும்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"துரியோதனனைப் போலவே, குந்தி மற்றும் தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரனும், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருஷ்டத்யும்னனின் தலைமையிலான தனது வீரப் போராளிகள் புறப்படக் கட்டளையிட்டான். மேலும், எதிரிகளைக் கொல்பவனும், ஆற்றலில் உறுதியானவனும், சேதிகள், காசிகள் மற்றும் கரூஷர்களின் படைத்தளபதியும், தலைவனுமான திருஷ்டக்கேதுவையும், விராடன், துருபதன், யுயுதானன், சிகண்டி, வலிமைமிக்க வில்லாளிகளும், பாஞ்சாலத்தின் இளவரசர்கள் இருவருமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோரையும் புறப்பட உத்தரவிட்டான். அந்த வீரமிக்கப் போராளிகள், அழகிய கவசங்களைப் பூட்டிக் கொண்டு, தெளிந்த நெய்யால் ஊட்டப்படும் வேள்விப்பீடத்தின் நெருப்பைப் போன்று சுடர்விடும் தங்கத்தாலான காது குண்டலங்களை அணிந்திருந்தனர். உண்மையில், அந்த வலிமைமிக்க வில்லாளிகள் ஆகாயத்தில் இருக்கும் கோள்களைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தனர்.\nமனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், தனது வீரர்கள் அனைவரையும் முறையாக மதித்த பிறகு, அவர்களை அணிவகுத்துச் செல்ல உத்தரவிட்டான். காலாட்படை, யானைகள், குதிரைகள், தொண்டர்கள் மற்றும் சிற்ப வேலைகளால் பிழைப்பவர்கள் ஆகியோர் அடங்கிய துருப்புகளைக் கொண்ட உயர் ஆன்ம மன்னர்களுக்கு அற்புத உணவு வசதிகளையும் மன்னன் யுதிஷ்டிரன் வழங்கினா��். அபிமன்யு, பிருஹந்தன், திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரை திருஷ்டத்யும்னன் தலைமையில் முதலில் அணிவகுத்துச் செல்லும்படி அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கட்டளையிட்டான். பிறகு அவன் {யுதிஷ்டிரன்}, பாண்டுவின் மகன்களான பீமன், மற்றும் தனஞ்சனைத் {அர்ஜுனனைத்} தனது படையின் இரண்டாவது பிரிவில் அனுப்பி வைத்தான்.\nதங்கள் குதிரைகள், யானைகள் ஆகியவற்றைப் பூட்டி, போர்க்கருவிகளைத் தங்கள் தேர்களில் ஏற்றிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்த மனிதர்களாலும், உற்சாகமிகுந்திருந்த போராளிகளின் மகிழ்ச்சியான ஒலியாலும் ஏற்பட்ட ஆரவாரம் சொர்க்கத்தையே எட்டியது {விண்ணை முட்டியது}. அனைத்திலும் இறுதியாக, விராடன், துருபதன் மற்றும் பிற ஏகாதிபதிகளுடன் (அவர்களைத் தன் பக்கத்தில் கொண்டு) மன்னனே {யுதிஷ்டிரனே} அணிவகுத்துச் சென்றான்.\nஇதுவரை ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததும், திருஷ்டத்யும்னனால் உத்தரவிடப்பட்டதும், பயங்கர வில்லாளிகளைக் கொண்டதுமான அந்தப் படை, இப்போது நடந்த அணிவகுப்பின் போது அதன் வரிசைகள் விரிவடைந்ததால், (மூர்க்கமான) கங்கையின் ஊற்று போலக் காணப்பட்டது.\nபிறகு, தனது அறிவை நம்பியிருக்கும் புத்திமானான யுதிஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்களைக் குழப்புவதற்காக, தனது படைப்பிரிவுகளை வேறு வகையில் மாற்றி அமைத்தான். அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, வலிமைமிக்க வில்லாளிகளான திரௌபதியின் (ஐந்து) மகன்கள், அபிமன்யு, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும் மற்றும் பிரபத்திரகர்கள் அனைவரையும், பத்தாயிரம் {10000} குதிரைகளையும், இரண்டாயிரம் {2000} யானைகளையும், பத்தாயிரம் {10000} காலாட்படை வீரர்களையும், ஐநூறு {500} தேர்களையும் கொண்ட தனது படையின் முதல் பிரிவை பீமசேனனின் கட்டளைக்குக் கீழ் அமர்த்தினான்.\nவிராடன், ஜெயத்சேனன், வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பாஞ்சாலத்தின் உயரான்ம இளவரசர்களும், பெரும் ஆற்றல் கொண்டவர்களும், கதாயுதம் மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்திருந்த இருவருமான யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோரைத் தனது படையின் நடுப்பிரிவில் அவன் {யுதிஷ்டிரன்} நிறுத்தினான். அந்த நடுப்பிரிவிலேயே வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அணிவகுத்து வந்தார்கள். ஆயுதங்களில் உயர்வான சாதனை கொண்டவர்களும், ��ோபத்தால் எரிபவர்களுமான போராளிகள் அங்கே (நிலைநிறுத்தப்பட்டு) இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் குதிரைகளைச் செலுத்தும் வீரப் போராளிகளும், ஐயாயிரம் {5000} யானைகளும், தேர்க்கூட்டங்களும் சுற்றிலும் இருந்தன.\nவீரமிக்கவர்களாகவும், விற்கள், வாட்கள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டவர்களாகவும் அணிவகுத்த ஆயிரக்கணக்கான காலாட்படை வீரர்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அந்தத் துருப்புகளின் கடலில், யுதிஷ்டிரன் இருந்த அந்தப் பகுதியில், பூமியின் தலைவர்கள் எண்ணற்றோர் நிறுத்தப்பட்டிருந்தனர். அங்கே ஆயிரக்கணக்கான யானைகளும், பத்தாயிரக்கணக்கான குதிரைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், காலாட்படை வீரர்களும் இருந்தனர். அங்கே, ஓ மன்னர்களில் காளையே {ஜனமேஜயா}, தனது பெரும் படையுடன் கூடிய சேகிதானனும், சேதிகளின் தலைவனான மன்னன் திருஷ்டக்கேதுவும் அணிவகுத்து நின்றனர். அங்கேதான் வலிமைமிக்க வில்லாளியும், விருஷ்ணிகளின் தேர்வீரர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கப் போராளியுமான சாத்யகி, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தேர்களால் சூழப்பட்டு, அவற்றை (போருக்கு) வழிநடத்திச் சென்று கொண்டிருந்தான்.\nமனிதர்களில் காளையரான க்ஷத்ரஹனன், க்ஷத்ரதேவன் ஆகியோர் தங்கள் தேர்களில் பின்புறம் அணிவகுத்து வந்து, பின்புறத்தைப் பாதுகாத்து நின்றனர். அங்கே (பின்புறத்தில்) தான் வண்டிகள், கூடங்கள், சீருடைகள், வாகனங்கள் மற்றும் இழுவை விலங்குகளும் இருந்தன. அங்கே ஆயிரக்கணக்கான யானைகளும், பத்தாயிரக்கணக்கான குதிரைகளும் இருந்தன. செல்லாதவர்கள், பெண்கள், இளைத்தவர்கள், பலவீனர்கள் மற்றும் தனது செல்வங்களையும், களஞ்சியங்களையும் சுமந்த விலங்குகள் ஆகிய அனைவரையும் அழைத்துக் கொண்டு, தனது யானைப் பிரிவின் துணையுடன் யுதிஷ்டிரன் மெதுவாக அணிவகுத்துச் சென்றான்.\nஉண்மையை உறுதியாகப் பின்பற்றுபவனும், போரில் ஒப்பற்றவனுமான சௌசிட்டி, சிரேனிமத், வாசுதேவன், காசி ஆட்சியாளனின் மகன் விபு, இருபதாயிரம் {20,000} தேர்கள், தனது அங்கங்களில் வரிசையாக மணிகளைத் தாங்கிய பத்து கோடி {10,00,00,000} உயர்வகைக் குதிரைகள், நல்ல இனத்தைச் சார்ந்தவையும், மதம் பிளந்தவையும், அசையும் மேகத் திரளைப் போன்றவையும், ஏர்க்காலின் {கலப்பையின்} அளவு நீளம் கொண���ட தந்தங்களைக் கொண்டவையுமான இருபதாயிரம் {20,000} யானைகளும் பின்தொடர அவன் {யுதிஷ்டிரன்} சென்றான். மேலும் இவை அந்த ஏகாதிபதிகளின் பின்பே நடந்து சென்றன. இவை தவிர்த்து, யுதிஷ்டிரன் தனது ஏழு அக்ஷௌஹிணி படையிலும் கொண்டிருந்த யானைகள், மழை பொழியும் மேங்களைப் போன்ற துதிக்கைகளும், வாய்களும் கொண்டவையும், மலைகளைப் போல அசைபவையுமான எழுபதாயிரம் {7,000} எண்ணிக்கையில் அந்த மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்பற்றிச் சென்றன.\nஇப்படியே அந்தப் புத்திமானான குந்தியின் மகனால் {யுதிஷ்டிரனால்}, அந்தப் பயங்கரப் படை வரிசைப்படுத்தப்பட்டது. அந்தப் படையை நம்பியே அவன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரன் மகனான சுயோதனனிடம் {துரியோதனனிடம்} போரிட்டான். ஏற்கனவே பெயர் சொல்லப்பட்டவர்களைத் தவிர, நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், பத்தாயிரக்கணக்கிலும் இருந்த பிற மனிதர்கள், உரக்க ஆரவாரம் செய்தபடி ஆயிரங்களில் எண்ணிக்கையைக் கொண்ட அந்தப் (பாண்டவப் படையின்) பிரிவுகளைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான போராளிகள் மகிழ்ச்சியால் நிறைந்து, தங்கள் ஆயிரக்கணக்கான துந்துபிகளை அடித்தபடி, பத்தாயிரக்கணக்கான சங்குகளை ஊதிக் கொண்டு சென்றனர்\" என்றார் {வைசம்பாயனர்}.\n****************** அம்போபாக்யான உபபர்வம் முற்றிற்று ******************\n********* உத்யோக பர்வம் முற்றிற்று *********\nவகை அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், யுதிஷ்டிரன்\n - உத்யோக பர்வம் பகுதி 198\n(அம்போபாக்யான பர்வம் – 25)\nபதிவின் சுருக்கம் : துரியோதனன் தனது படையை மூன்றாகப் பிரித்து அனுப்பியது; மன்னர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பாசறைக்குச் சென்றது; பாசறைகளில் துரியோதனன் செய்து வைத்த ஏற்பாடுகள்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"அடுத்த {நாள் காலையில், மேகமற்ற வானத்தின் அடியில், திருதராஷ்டிரன் மகனான துரியோதனனால் தூண்டப்பட்ட மன்னர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு எதிராகப் புறப்பட்டனர். நீராடலின் மூலம் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்ட அவர்கள் அனைவரும் மாலைகள் தரித்து, வெள்ளுடை உடுத்தியிருந்தனர். நெருப்பில் {அக்னியில்} நீர்க்காணிக்கைகளைச் செலுத்தி {நெய்விட்டு ஹோமம் செய்து}, தங்களுக்கு அந்தணர்களின் ஆசிகளைக் கிடைக்கச் செய்து, தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்ட அவர்கள், (அவரவர்) கொடிகளை உயர்த்தினர். அவர்கள் அனைவரும் வேதங்களை அறிந்தவர்களாகவும், பெரும் வீரம் கொண்டவர்களாகவும், அற்புத நோன்புகளை நோற்றவர்களாகவும் இருந்தனர். (பிற மக்களின்) விருப்பங்களை அளிப்பவர்களான அவர்கள் அனைவரும் போரில் திறம்பெற்றவர்களாகவும் இருந்தனர். பெரும் பலத்துடன் கூடிய அவர்கள், ஒருவர் மேல் மற்றவர் நம்பிக்கை கொண்டு, போரில் மிக உயர்ந்த பகுதிகளை வெற்றிக் கொள்ள {சொர்க்கத்தையடைய} விரும்பி ஒன்றுபட்ட நோக்கத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.\nஅவந்தியைச் சேர்ந்த விந்தன் மற்றும் அனுவிந்தன் ஆகியோரும், கேகயர்களும், பாஹ்லீகர்களும், பரத்வாஜர் மகனின் {துரோணரின்} தலைமையில் முதலில் புறப்பட்டுச் சென்றனர். பிறகு அஸ்வத்தாமன், சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, சிந்து நாட்டு ஜெயத்ரதன், தெற்கு மற்றும் மேற்குத்திசை நாடுகள் மற்றும் மலைப்பகுதிகள் ஆகியவற்றின் மன்னர்கள், காந்தாரர்களின் ஆட்சியாளனான சகுனி, கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளின் தலைவர்கள் அனைவரும், சகர்கள், கிராதர்கள், யவனர்கள், சிபிக்கள், வசாதிகள் ஆகியோர் தங்களுக்குரிய பிரிவுகளில் தங்கள் மகாரதர்களைத் தலைமையாகக் கொண்டு அடுத்ததாகப் புறப்பட்டார்கள். இந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும் இரண்டாவது பிரிவில் அணிவகுத்துச் சென்றனர்.\nபிறகு, தனது துருப்புகளுக்குத் தலைமையில் நின்ற கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தத் திரிகார்த்தர்களின் ஆட்சியாளன், தனது தம்பிகளால் சூழப்பட்ட மன்னன் துரியோதனன், சலன், பூரிஸ்ரவஸ், சல்லியன், கோசலர்களின் ஆட்சியாளனான பிருஹத்ரதன் ஆகியோர் புறப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் திருதராஷ்டிரர் மகன்களைத் தலைமையாகக் கொண்டு அணிவகுத்துச் சென்றனர். பெரும் வலிமையைக் கொண்ட இந்தத் தார்தராஷ்டிரர்கள் அனைவரும், முறையான வகையில் ஒன்று சேர்ந்து, கவசம் தரித்து, குருக்ஷேத்திரத்தின் மறு மூலையில் {மேற்கில்} தங்கள் நிலையை அடைந்தார்கள்.\n பாரதா {ஜனமேஜயா}, துரியோதனன் தனது முகாமை இரண்டாவது {மற்றுமொரு} ஹஸ்தினாபுரத்தைப் போலத் தெரியுமளவுக்கு அலங்கரித்திருந்தான். உண்மையில், ஓ மன்னா {ஜனமேஜயா}, ஹஸ்தினாபுரத்தின் குடிமக்களுக்கு மத்தியில் புத்திசாலியாக இருந்தவர்களால் கூட அந்த முகாமை தங்கள் நகரத்தில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. மேலும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தனது சொந்த பாசறையைப் போலவே அணுக முடியாததாக (தனது படையின்) (பிற) மன்னர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பாசறைகளை ஏற்படுத்த செய்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஹஸ்தினாபுரத்தின் குடிமக்களுக்கு மத்தியில் புத்திசாலியாக இருந்தவர்களால் கூட அந்த முகாமை தங்கள் நகரத்தில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. மேலும் அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, தனது சொந்த பாசறையைப் போலவே அணுக முடியாததாக (தனது படையின்) (பிற) மன்னர்களுக்கு நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பாசறைகளை ஏற்படுத்த செய்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, படைகள் தங்குவதற்கான அந்தக் கூடாரங்கள், அந்தப் போர்க்களத்தில் ஐந்து {5} முழு யோஜனைகள் பரப்பில் நன்றாக நிறுவப்பட்டது. வசதிகள் நிறைந்த அந்த ஆயிரக்கணக்கான கூடாரங்களுக்குள், பூமியின் ஆட்சியாளர் தங்கள் வீரம் மற்றும் பலத்திற்குத் {தாங்கள் கொண்ட படையின் எண்ணிக்கைக்குத்} தகுந்த படி நுழைந்தார்கள்.\nகாலாட்படை, யானைகள், குதிரைகள் மற்றும் தங்கள் தொடர்களுடன் கூடிய அந்த உயர் ஆன்ம மன்னர்கள் அனைவருக்கும் அற்புத வசதிகளை {பொருட்களை} வழங்கப்படும்படி மன்னன் துரியோதனன் கட்டளையிட்டான். சிற்பத்தால் பிழைப்பவர்கள் மற்றும் தனது காரியத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் பாணர்கள் {புலவர்கள் [அ] சூதர்கள்}, பாடகர்கள் {மாகதர்கள்}, துதிபாடிகள் {வந்திகள்} மற்றும் வியாபாரிகள், வர்த்தகர்கள், வேசியர், ஒற்றர்கள், மற்றும் போரை சாட்சியாகக் காண {பார்வையாளராக} வந்த மக்கள் ஆகிய அனைவரையும் அந்தக் குரு {கௌரவ} மன்னன் {துரியோதனன்} விதிப்படி உபசரித்தான்\" என்றார் {வைசம்பாயனர்}.\nஅடுத்த வரும் 199ஆம் பகுதியுடன் உத்யோக பர்வம் நிறைவடைகிறது.\nவகை அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், துரியோதனன்\n\" என்ற அர்ஜுனன் - உத்யோக பர்வம் பகுதி 197\n(அம்போபாக்யான பர்வம் – 24)\nபதிவின் சுருக்கம் : பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன், கர்ணன் ஆகியோர் சொன்னதை ஒற்றர்கள் மூலம் அறிந்த யுதிஷ்டிரன், அர்ஜுனனிடம் தங்கள் எதிரிகளான கௌரவர்களை வீழ்த்தும் காலத்தைக் குறித்துக் கேட்டது; கிருஷ்ணனைத் துணையாகக் கொண்ட தன்னால் ஒரு நொடிப்பொழுதில் மூவுலகையும் அழித்துவிட முடியும் என்று அர்ஜுனன் சொன்னது; எனினும் சாதாரண மனிதர்கள் மீது தெய்வீக ஆய���தங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், நியாயமான போரைக் கைக்கொண்டே நாம் வென்றுவிடலாம் என்றும் அர்ஜுனன் சொல்வது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"(குரு {கௌரவப்} படையின் தலைவர்கள் சொன்ன) இவ்வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் அழைத்து, அவர்களிடம் தனிமையில் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.\nயுதிஷ்டிரன், \"திருதராஷ்டிரர் மகனின் {துரியோதனனின்} படையில் நான் அமர்த்திய ஒற்றர்கள், இந்தச் செய்தியை இன்று காலை என்னிடம் கொண்டு வந்தார்கள். பெரும் நோன்புகள் கொண்ட கங்கையின் மைந்தரிடம் {பீஷ்மரிடம்} துரியோதனன், \"ஓ தலைவா {பீஷ்மரே}, பாண்டு மகன்களின் துருப்புகளை நீர் எவ்வளவு காலத்தில் அழிப்பீர் தலைவா {பீஷ்மரே}, பாண்டு மகன்களின் துருப்புகளை நீர் எவ்வளவு காலத்தில் அழிப்பீர்\" என்று கேட்டான். உண்மையில், அந்தத் தீய துரியோதனனுக்கு அவர் அளித்த பதில், \"ஒரு மாதம்\" என்று கேட்டான். உண்மையில், அந்தத் தீய துரியோதனனுக்கு அவர் அளித்த பதில், \"ஒரு மாதம்\" என்பதாகும். துரோணரும், அதே சாதனையை அதே காலத்தில் {ஒரு மாத காலத்தில்} தன்னால் சாதிக்க முடியும் என்று அறிவித்தார். கௌதமர் (கிருபர்) அந்தக் காலத்தில் இரட்டிப்பானதைக் {இரண்டு மாத காலத்தைக்} குறிப்பிட்டார் என்று நாம் கேள்விப்படுகிறோம். உயர்ந்த திறம் கொண்ட ஆயுதங்களை அறிந்தவரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, (தன்னைப் பொறுத்தவரை) பத்து இரவுகளாகும் என்று அறிவித்தார். உயர்ந்த திறம் கொண்ட ஆயுதங்களை அறிந்தவனான கர்ணனும், குருக்கள் மத்தியில் வைத்துக் கேட்கப்பட்ட போது, ஐந்து நாட்களில் அந்தப் படுகொலையை தன்னால் நிகழ்த்தி விடமுடியும் என்று அறிவித்தான். எனவே, ஓ\" என்பதாகும். துரோணரும், அதே சாதனையை அதே காலத்தில் {ஒரு மாத காலத்தில்} தன்னால் சாதிக்க முடியும் என்று அறிவித்தார். கௌதமர் (கிருபர்) அந்தக் காலத்தில் இரட்டிப்பானதைக் {இரண்டு மாத காலத்தைக்} குறிப்பிட்டார் என்று நாம் கேள்விப்படுகிறோம். உயர்ந்த திறம் கொண்ட ஆயுதங்களை அறிந்தவரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, (தன்னைப் பொறுத்தவரை) பத்து இரவுகளாகும் என்று அறிவித்தார். உயர்ந்த திறம் கொண்ட ஆயுதங்களை அறிந்தவனான கர்ணனும், குருக்கள் மத்தியில் வைத்துக் கேட்கப்பட்ட போது, ஐந்து நாட்களில் அந்தப் படு���ொலையை தன்னால் நிகழ்த்தி விடமுடியும் என்று அறிவித்தான். எனவே, ஓ அர்ஜுனா, நானும் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன். ஓ அர்ஜுனா, நானும் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன். ஓ பல்குனா {அர்ஜுனா}, எதிரியை எவ்வளவு காலத்தில் நீ அழிப்பாய் பல்குனா {அர்ஜுனா}, எதிரியை எவ்வளவு காலத்தில் நீ அழிப்பாய்\" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.\nஇப்படி மன்னனால் {யுதிஷ்டிரனால்} கேட்கப்பட்டவனும், சுருள் முடி கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மீது தனது பார்வையை வீசியபடி, \"அவர்கள் அனைவரும் (பீஷ்மரும், பிறரும்) உயர் ஆன்மா கொண்டோரும் (போர்வீரர்களும்), ஆயுதங்களில் சாதித்தவர்களும், போர் முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமாவர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, (நமது படைகளுடன் கூடிய) நம்மை அவர்கள் சொன்னது போலவே அழித்துவிட அவர்களால் முடியும் என்பதில் ஐயமில்லை மன்னா {யுதிஷ்டிரரே}, (நமது படைகளுடன் கூடிய) நம்மை அவர்கள் சொன்னது போலவே அழித்துவிட அவர்களால் முடியும் என்பதில் ஐயமில்லை எனினும், உமது இதயத்தின் வருத்தம் அகலட்டும் எனினும், உமது இதயத்தின் வருத்தம் அகலட்டும் வாசுதேவனை {கிருஷ்ணனை} எனது கூட்டாளியாகக் கொண்டு, தனித்தேரில் செல்லும் என்னால், உண்மையில், தேவர்களுடன் கூடிய மூன்று உலகையும், அதன் அசையும் மற்றும் அசையா உயிரினங்களுடன் சேர்த்து கண்ணிமைப்பதற்குள் பூண்டோடு அழித்து விட முடியும் என்பதை உமக்கு நான் உண்மையாகச் சொல்கிறேன். இதையே நான் நினைக்கிறேன்.\nஅனைத்து உயிரினங்களின் தலைவன் (மகாதேவன்) {சிவன்}, வேடனாக (வேடந்தரித்து) என்னோடு கைக்குக் கை மோதிய நிகழ்வின் போது, அவனால் {சிவனால்} எனக்கு அளிக்கப்பட்ட அந்தப் பயங்கரமானதும் வலிமையானதுமான ஆயுதம் {பாசுபத அஸ்திரம்} இன்னும் என்னிடம் இருக்கிறது. உண்மையில், ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, யுகத்தின் முடிவின் போது, படைக்கப்பட்ட அனைத்தையும் அழிப்பதற்காக அனைத்து உயிரினங்களின் தலைவனால் {சிவனால்} பயன்படுத்தப்படும் அந்த ஆயுதம் {பாசுபத அஸ்திரம்} என்னிடம் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரரே}, யுகத்தின் முடிவின் போது, படைக்கப்பட்ட அனைத்தையும் அழிப்பதற்காக அனைத்து உயிரினங்களின் தலைவனால் {சிவனால்} பயன்படுத்தப்படும் அந்த ஆயுதம் {பாசுபத அஸ்திரம்} என��னிடம் இருக்கிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த ஆயுதத்தைக் கங்கையின் மைந்தரோ {பீஷ்மனோ}, துரோணரோ, கௌதமரோ (கிருபதரோ), துரோணரின் மகனோ {அஸ்வத்தாமரோ} அறியமாட்டார்கள் மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த ஆயுதத்தைக் கங்கையின் மைந்தரோ {பீஷ்மனோ}, துரோணரோ, கௌதமரோ (கிருபதரோ), துரோணரின் மகனோ {அஸ்வத்தாமரோ} அறியமாட்டார்கள் எனவே, சூதனின் மகனால் {கர்ணனால்} அதை எப்படி அறிந்திருக்க முடியும் எனவே, சூதனின் மகனால் {கர்ணனால்} அதை எப்படி அறிந்திருக்க முடியும் எனினும், இது போன்ற தெய்வீக ஆயுதங்களைப் போரில் சாதாரண மனிதர்களைக் கொல்லப் பயன்படுத்துவது முறையாகாது.\n(மறுபுறம்) ஒரு நியாயமான போரின் மூலமே நாம் நமது எதிரிகளை வெற்றியடையலாம். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, மேலும் இந்த மனிதர்களில் புலிகள் அனைவரும் உமது கூட்டாளிகளாய் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களை நன்கு அறிந்தவர்களாகவும், போருக்கு ஆவலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வேதங்களில் குறிப்பிட்ட தொடக்கங்களைச் {சடங்குகளை} செய்து, வேள்விகளில் இறுதி நீராடலையும் மேற்கொண்டவர்கள் ஆவர் [1]. இவர்கள் அனைவரும் வீழ்த்தப்படாதவர்களும். தேவர்களின் படையையே கூடப் போரில் கொல்வதற்குத் திறம் வாய்ந்தவர்களுமாவர்.\n[1] \"வேதாந்தாவப்ருதஸநாதா' என்பது மூலம் \"வேதாத்யஅயனம் செய்து முடித்த பிறகு, திருமணம் செய்து கொண்டு, வேள்வியைச் செய்தவர்கள்\" என்பது பழைய உரை என்றும். திருமணம் செய்து கொள்ளாதவன் வேள்வி செய்யலாகாது என்பதால் திருமணம் செய்து கொண்டு என்ற பொருள் இங்கே ஒலிக்கும். இதனால், \"அனைவரும் இம்மையில் அடைய வேண்டியவற்றை அடைந்துவிட்ட படியால் மரணத்திற்கு அஞ்சமாட்டார்கள்\" என்பது குறிப்பு என்று வேறொரு பதிப்புச் சொல்கிறது.\nநீர் உமது கூட்டாளிகளாக, சிகண்டி, யுயுதானன், பிருஷதக் குலத்து திருஷ்டத்யும்னன்; மேலும் பீமசேனன் மற்றும் இந்த இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்}, யுதாமன்யு, உத்தமௌஜஸ், மற்றும் பீஷ்மருக்கும், துரோணருக்கும் போரில் இணையானவர்களான விராடர், துருபதர்; வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சங்கன், பெரும் வலிமைமிக்க ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்}, மற்றும் அவனது {கடோத்கசனின்} மகனும், பெரும் வலிமை மற்றும் ஆற்றலைக் கொண்டவனுமான அஞ்சன்பர்வன்; போரில் நன்கு தேர்ச்சி பெற்��வனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சினிக்களின் வழித்தோன்றல் {சாத்யகி}, வலிமைமிக்க அபிமன்யு, திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரைக் கொண்டிருக்கிறீர்.\nமேலும், நீரே கூட, மூவுலகங்களையும் அழிக்கும் திறம் பெற்றவராக இருக்கிறீர். ஓ சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான பிரகாசம் கொண்டவரே, ஓ சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான பிரகாசம் கொண்டவரே, ஓ கௌரவரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது கண்களை வெளிப்படையாக ஒரு மனிதனின் மீது கோபத்துடன் செலுத்தினால், அவன் அழிந்து போவது உறுதி என்பதை நான் அறிவேன்\" என்றான் {அர்ஜுனன்}.\nவகை அம்போபாக்யான பர்வம், அர்ஜுனன், உத்யோக பர்வம், யுதிஷ்டிரன்\nகர்ணனின் பேச்சைக் கேட்டு சிரித்த பீஷ்மர் - உத்யோக பர்வம் பகுதி 196\n(அம்போபாக்யான பர்வம் – 23)\nபதிவின் சுருக்கம் : கண்ணுக்கு எதிரே நின்ற பெரும் பாண்டவப்படையைக் கண்ட துரியோதனன், அந்தப் படையைப் பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன் ஆகியோர் ஒவ்வொராலும் தனித்தனியாக எவ்வளவு காலத்தில் அழிக்க முடியும் என்று கேட்டது; ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற காலத்தைச் சொன்னது; கர்ணன் சொன்னதைக் கேட்ட பீஷ்மர் உரக்கச் சிரித்தது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"இரவு கடந்து, காலை வந்ததும், துருப்புகள் அனைத்தின் மத்தியில் வைத்து, உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் ஒருமுறை தனது பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, \"ஓ கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, போரிடத் தயாராக இருக்கும் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் படை, மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை நிரம்பி, மஹாரதர்கள் கூட்டத்தால் நிரம்பி, லோகபாலர்களைப் போன்றோரும், ஒப்பற்றவர்களும், தாக்குப்பிடிக்கப்பட இயலாதவர்களுமான பெரும் பலத்தைக் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகளான பீமன், அர்ஜுனன், திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பிறர் ஆகியோருடன் கட்டுக்கடங்காத கடலைப் போல இருக்கிறது. போரில் தேவர்களாலும் கலங்கடிக்கப்பட முடியாத வீரர்கள் அடங்கிய இந்தப் படையை, ஓ கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, போரிடத் தயாராக இருக்கும் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் படை, மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை நிரம்பி, மஹாரதர்கள் கூட்டத்தால் நிரம்பி, லோகபாலர்களைப் போன்றோரும், ஒப்பற்றவர்களும், தாக்குப்பிடிக்கப்பட இயலாதவர்களுமான பெரும் பலத்த��க் கொண்ட வலிமைமிக்க வில்லாளிகளான பீமன், அர்ஜுனன், திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பிறர் ஆகியோருடன் கட்டுக்கடங்காத கடலைப் போல இருக்கிறது. போரில் தேவர்களாலும் கலங்கடிக்கப்பட முடியாத வீரர்கள் அடங்கிய இந்தப் படையை, ஓ கங்கையின் மைந்தரே, ஓ பெரும் பிரகாசம் கொண்டவரே {பீஷ்மரே}, உம்மால் எத்தனை நாட்களில் அழிக்க முடியும். வலிமைமிக்க வில்லாளியான எங்கள் ஆசானால் {துரோணரால்} எவ்வளவு காலத்தில் முடியும், வலிமைமிக்கக் கிருபரால் எவ்வளவு காலத்திலும், போரில் விருப்பம் கொண்ட கர்ணனால் எவ்வளவு காலத்திலும், அந்தணர்களில் சிறந்தவரான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} எவ்வளவு காலத்திலும் அழிக்க முடியும் எனது படையில் இருக்கும் நீங்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களை அறிந்தவராவீர் எனது படையில் இருக்கும் நீங்கள் அனைவரும் தெய்வீக ஆயுதங்களை அறிந்தவராவீர் எனது இதயத்தில் நான் உணரும் ஆவல் பெரிதாக இருப்பதால், இதை அறிய நான் விரும்புகிறேன் எனது இதயத்தில் நான் உணரும் ஆவல் பெரிதாக இருப்பதால், இதை அறிய நான் விரும்புகிறேன் ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்\", என்றான் {துரியோதனன்}.\n பூமியின் தலைவா {துரியோதனா}, எதிரியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து நீ விசாரிக்கிறாய். உண்மையில், இஃது உனக்குத் தகுந்ததே. போரில் எனது சக்தி, அல்லது எனது ஆயுதங்களின் ஆற்றல், அல்லது எனது கரங்களின் வலிமை ஆகியவற்றின் எல்லையை நான் சொல்கிறேன் கேள். சாதாரணப் போராளிகளைப் பொறுத்தவரை, இடைவிடாமல் அவர்களுடன் ஒருவன் போரிட வேண்டும். மாயசக்திகள் கொண்டோரைப் பொறுத்தவரை, அவர்களுடன் ஒருவன் மாய வழிகளின் துணை கொண்டே ஒருவன் போரிட வேண்டும். இதுவே போராளிகளின் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ அருளப்பட்ட ஏகாதிபதி {துரியோதனா}, ஒவ்வொரு காலையிலும் பத்தாயிரம் {10000} (சாதாரண) போராளிகளையும், ஓராயிரம் {1000} தேர்வீரர்களையும் எனது பங்காகக் கொண்டு, பாண்டவப்படையை நான் அழிப்பேன். கவசம்பூண்டபடி, எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கும் நான், ஓ அருளப்பட்ட ஏகாதிபதி {துரியோதனா}, ஒவ்வொரு காலையிலும் பத்தாயிரம் {10000} (சாதாரண) போராளிகளையும், ஓராயிரம் {1000} தேர்வீரர்களையும் எனது பங்காகக் கொண்டு, பாண்டவப்படையை நான் அழிப்பேன். கவசம்பூண்டபடி, எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கும் நான், ஓ பாரதா {துரியோதனா}, எண்ணிக்கை மற்றும் காலத்துடைய இந்த ஏற்பாட்டின் படி இந்தப் பெரும் படையை அழிப்பேன். எனினும், போரில் நிலைத்திருக்கும் நான், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லும் எனது பெரும் ஆயுதங்களை அடித்தால், ஓ பாரதா {துரியோதனா}, எண்ணிக்கை மற்றும் காலத்துடைய இந்த ஏற்பாட்டின் படி இந்தப் பெரும் படையை அழிப்பேன். எனினும், போரில் நிலைத்திருக்கும் நான், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லும் எனது பெரும் ஆயுதங்களை அடித்தால், ஓ பாரதா {துரியோதனா}, என்னால் ஒரு மாதத்தில் இந்தப் படுகொலையை முடிக்க முடியும்\" என்றார் {பீஷ்மர்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் பிறகு, அங்கிரச குலத்தின் முதன்மையானவரான துரோணரிடம், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன் பிறகு, அங்கிரச குலத்தின் முதன்மையானவரான துரோணரிடம், \"ஓ ஆசானே {துரோணரே}, எவ்வளவு காலத்தில் நீர் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} துருப்பபுகளை அழிப்பீர் ஆசானே {துரோணரே}, எவ்வளவு காலத்தில் நீர் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} துருப்பபுகளை அழிப்பீர்\" என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட துரோணர் புன்னகையுடன், \"ஓ\" என்று கேட்டான். இப்படிக் கேட்கப்பட்ட துரோணர் புன்னகையுடன், \"ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் கிழவன். எனது சக்தி, செயல்பாடு ஆகிய இரண்டும் பலவீனமடைந்திருக்கிறது. எனது ஆயுதங்களின் நெருப்பால், சந்தனுவின் மகனான பீஷ்மரைப் போலவே, என்னால் இந்தப் பாண்டவப் படையை ஒரு மாத காலத்தில் எரிக்க முடியும் என நான் நினைக்கிறேன். இதுவே எனது சக்தியின் எல்லை. இதுவே எனது பலத்தின் எல்லையுமாகும்\" என்றார். பிறகு சரத்வானின் மகனான கிருபர் இரண்டு {2} மாத காலத்தில் எதிரியைத் தன்னால் அழிக்க முடியும் என்றார். துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), பத்து {10} இரவுகளில் பாண்டவப் படையை அழிப்பதாக உறுதி அளித்தான். எனினும், உயர் திறம் படைத்த ஆயுதங்களைக் கொண்டிருந்த கர்ணன், தன்னால் ஐந்து {5} நாட்களில் அந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று உறுதியளித்தான். கடலுக்குச் செல்பவளுடைய (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, சூதனின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு உரக்க சிரித்தபடி, \"ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நான் கிழவன். எனது சக்தி, செயல்பாடு ஆகிய இரண்டும் பலவீனமடைந்திருக்கிறது. எனது ஆயுதங்களின் நெருப்பால், சந்தனுவின் மகனான பீஷ்மரைப் போலவே, என்னால் இந்தப் பாண்டவப் படையை ஒரு மாத காலத்தில் எரிக்க முடியும் என நான் நினைக்கிறேன். இதுவே எனது சக்தியின் எல்லை. இதுவே எனது பலத்தின் எல்லையுமாகும்\" என்றார். பிறகு சரத்வானின் மகனான கிருபர் இரண்டு {2} மாத காலத்தில் எதிரியைத் தன்னால் அழிக்க முடியும் என்றார். துரோணரின் மகன் (அஸ்வத்தாமன்), பத்து {10} இரவுகளில் பாண்டவப் படையை அழிப்பதாக உறுதி அளித்தான். எனினும், உயர் திறம் படைத்த ஆயுதங்களைக் கொண்டிருந்த கர்ணன், தன்னால் ஐந்து {5} நாட்களில் அந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று உறுதியளித்தான். கடலுக்குச் செல்பவளுடைய (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, சூதனின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு உரக்க சிரித்தபடி, \"ஓ ராதையின் மகனே {கர்ணா}, கணைகள், சங்கு, விற்கள் ஆகியவற்றுடன் கூடியவனும், வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தனது துணைவனாகக் கொண்டு மோதலுக்கு விரைந்து வருபவனுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போரில் நீ மோதாத வரை நீ அப்படி நினைத்துக் கொள்வாயாக. இதற்கு மேலும் உன் விருப்பப்படி எதையும் சொல்ல இயன்றவன்தான் நீ\" என்றார் {பீஷ்மர்}.\nவகை அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், கர்ணன், துரியோதனன், பீஷ்மர்\n - உத்யோக பர்வம் பகுதி 195\n(அம்போபாக்யான பர்வம் – 22)\nபதிவின் சுருக்கம் : சிகண்டினிக்கு அந்த யக்ஷன் ஒரு நிபந்தனையின் பேரில் தனது ஆண் தன்மையைக் கொடுப்பது; சிகண்டி மகிழ்ச்சியுடன் தனது நகரத்திற்குத் திரும்புவது; சிகண்டியைப் பரிசோதித்த ஹிரண்யவர்மன் மகிழ்ந்து, தனது மகளைக் கண்டித்து விட்டுச் சென்றது; ஸ்தூணனின் மாளிக்கைக்குக் குபேரன் வந்தது; பெண்தன்மையை அடைந்த ஸ்தூணனைக் குறித்துக் குபேரன் அறிவது; அந்தப் பெண்மை அப்படியே நிலைத்துப் போகட்டும் எனக் குபேரன் ஸ்தூணனைச் சபித்தது; ஹிரண்யவர்மன் சென்றதும் ஸ்தூணனிடம் திரும்பிய சிகண்டி; நடந்தவற்றைச் சொன்ன ஸ்தூணன், சிகண்டியை வாழ்த்தி அனுப்பியது; இந்தக் கதையைத் துரியோதனனிடம் சொன்ன பீஷ்மர், அந்த அம்பையே சிகண்டி என்றும், பெண்ணைத் தான் கொல்வதில்லை என்றும் சொன்னது; பீஷ்மரின் நடத்தை சரியானதே என்று துரியோதனன் நினைத்தது...\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, சிகண்டினியின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், விதியால் பீடிக்கப்பட்டவனுமான அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன்}, தனது மனதில் ஆலோசித்த பிறகு இவ்வார்த்தைகளைச் சொன்னான்; உண்மையில், அஃது அப்படியே விதிக்கப்பட்டது. மேலும், ஓ கௌரவா {துரியோதனா}, அஃது எனது துக்கத்திற்காகவே விதிக்கப்பட்டதுமாகும். அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன் சிகண்டினியிடம்}, \"ஓ கௌரவா {துரியோதனா}, அஃது எனது துக்கத்திற்காகவே விதிக்கப்பட்டதுமாகும். அந்த யக்ஷன் {ஸ்தூணாகர்ணன் சிகண்டினியிடம்}, \"ஓ அருளப்பட்ட மங்கையே {சிகண்டினியே}, நீ விரும்புவதை நிச்சயம் நான் செய்வேன் அருளப்பட்ட மங்கையே {சிகண்டினியே}, நீ விரும்புவதை நிச்சயம் நான் செய்வேன் எனினும், நான் விதிக்கும் நிபந்தனையைக் கேள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நான் உனக்கு எனது ஆண் தன்மையைக் கொடுப்பேன். எனினும், குறித்த காலத்தில் நீ என்னிடம் திரும்ப வேண்டும். அப்படிச் செய்வதாக உறுதியேற்றுக் கொள்வாயாக எனினும், நான் விதிக்கும் நிபந்தனையைக் கேள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நான் உனக்கு எனது ஆண் தன்மையைக் கொடுப்பேன். எனினும், குறித்த காலத்தில் நீ என்னிடம் திரும்ப வேண்டும். அப்படிச் செய்வதாக உறுதியேற்றுக் கொள்வாயாக மகத்தான சக்தி கொண்ட நான், என் விருப்பப்படி வானில் திரிந்து, நான் நினைப்பதை ஈடேற்றிக் கொள்ள இயன்றவனாவேன். என் அருளால், நகரத்தையும், உனது இரத்த உறவினர்கள் அனைவரையும் காத்துக் கொள் மகத்தான சக்தி கொண்ட நான், என் விருப்பப்படி வானில் திரிந்து, நான் நினைப்பதை ஈடேற்றிக் கொள்ள இயன்றவனாவேன். என் அருளால், நகரத்தையும், உனது இரத்த உறவினர்கள் அனைவரையும் காத்துக் கொள் ஓ இளவரசி {சிகண்டினியே}, நான் உனது பெண்தன்மையைச் சுமப்பேன் உனது சத்தியத்தை என்னிடம் வாக்குறுதியாக அளிப்பாயாக உனது சத்தியத்தை என்னிடம் வாக்குறுதியாக அளிப்பாயாக நான் உனக்கு ஏற்புடையதைச் செய்வேன் நான் உனக்கு ஏற்புடையதைச் செய்வேன்\" என்றான் {யக்ஷன் ஸ்தூணாகர்ணன்}.\nஇப்படிச் சொல்லப்பட்ட சிகண்டினி அவனிடம் {அந்த யக்ஷனிடம்}, \"ஓ அற்புத நோன்புகளைக் கொண்ட புனிதமானவனே, நான் உனது ஆண்தன்மையைத் திரும்ப அளிப்பேன். இரவுலாவ���யே {ஸ்தூணாகர்ணா}, குறுகிய காலத்திற்கு எனது பெண்தன்மையைச் சுமப்பாயாக அற்புத நோன்புகளைக் கொண்ட புனிதமானவனே, நான் உனது ஆண்தன்மையைத் திரும்ப அளிப்பேன். இரவுலாவியே {ஸ்தூணாகர்ணா}, குறுகிய காலத்திற்கு எனது பெண்தன்மையைச் சுமப்பாயாக பொற்கவசம் பூண்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} (எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து) புறப்பட்டதும், மீண்டும் நான் கன்னிகையாவேன், நீயும் ஆடவனாவாய் பொற்கவசம் பூண்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} (எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து) புறப்பட்டதும், மீண்டும் நான் கன்னிகையாவேன், நீயும் ஆடவனாவாய்\nபீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், \"(ஒருவருக்கொருவர்) இப்படிச் சொல்லிக் கொண்ட இருவரும், ஓ மன்னா {துரியோதனா}, ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, ஒருவரின் உடலுக்கு மற்றொருவரின் பாலினத்தை அளித்தனர். {பாலினப் பரிமாற்றம் செய்து கொண்டனர்}. யக்ஷன் ஸ்தூணன் ஒரு பெண்ணானான், அதே வேளையில், சிகண்டினி அந்த யக்ஷனின் சுடர்விடும் வடிவைக் கொண்டாள். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, ஒருவரின் உடலுக்கு மற்றொருவரின் பாலினத்தை அளித்தனர். {பாலினப் பரிமாற்றம் செய்து கொண்டனர்}. யக்ஷன் ஸ்தூணன் ஒரு பெண்ணானான், அதே வேளையில், சிகண்டினி அந்த யக்ஷனின் சுடர்விடும் வடிவைக் கொண்டாள். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, பாஞ்சால குலத்தின் அந்தச் சிகண்டினி ஆண்தன்மையை அடைந்ததும், தனது நகருக்குள் பெருமகிழ்ச்சியோடு நுழைந்து, தனது தந்தையை {துருபதனை} அணுகினான். நடந்தது அனைத்தையும் அவன் {சிகண்டி} துருபதனிடம் தெரிவித்தான். இஃது அனைத்தையும் கேட்ட துருபதன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான். தனது மனைவியோடு சேர்ந்த அந்த மன்னன் {துருபதன்}, மஹேஸ்வரனின் {சிவனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.\nபிறகு அவன் {துருபதன்}, ஓ மன்னா {துரியோதனா}, தசார்ணக ஆட்சியாளனிடம் {ஹிரண்யவர்மனிடம்} \"இந்த எனது பிள்ளை ஆடவனே. இஃது உன்னால் நம்பப்படட்டும்\" என்று சொல்லி தூதர்களை அனுப்பினான். அதேவேளையில், சோகம் மற்றும் துக்கத்தால் நிறைந்திருந்த தசார்ணகர்களின் மன்னன் {ஹிரண்யவர்மன்}, திடீரெனப் பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான துருபதனை அணுகினான். காம்பில்யத்தை அடைந்த அந்தத் தசார்ணக மன்னன் {ஹி���ண்யவர்மன்}, வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையான ஒருவரை முறையாகக் கௌரவித்து, தனது தூதராக அனுப்பினான்.\nஅவன் {ஹிரண்யவர்மன்} அந்தத் தூதரிடம், \"ஓ தூதரே, எனது உத்தரவுக்கிணங்க, பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான {துருபதன் என்ற} அந்த மன்னர்களில் இழிந்தவனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வீராக. அவனிடம் {துருபதனிடம்}, \"ஓ தூதரே, எனது உத்தரவுக்கிணங்க, பாஞ்சாலர்களின் ஆட்சியாளனான {துருபதன் என்ற} அந்த மன்னர்களில் இழிந்தவனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வீராக. அவனிடம் {துருபதனிடம்}, \"ஓ தீய புரிதல் கொண்டவனே {தீய புத்தி கொண்டவனே}, உனது மகளாக இருக்கும் ஒருத்திக்கு எனது மகளை மனைவியாகத் தேர்ந்தெடுத்த நீ, அந்த வஞ்சகச் செயலுக்கான கனியை இன்று அறுவடை செய்வாய் என்பதில் ஐயமில்லை\" என்று சொல்வீராக\" என்று சொன்னான் {ஹிரண்யவர்மன் > அந்தணத் தூதரிடம்}.\nஇப்படிச் சொல்லப்பட்டவரும், அவனால் {ஹிரண்யவர்மனால்} அனுப்பப்பட்டவருமான அந்த அந்தணர், தசார்ணகத் தூதுவராகத் துருபதனின் நகரத்திற்குப் புறப்பட்டார். அந்த நகரத்தை {காம்பில்யத்தை} அடைந்த அந்தப் புரோகிதர், துருபதனின் முன்னிலைக்குச் சென்றார். ஓ மன்னா {துரியோதனா}, பிறகு அந்தப் பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} சிகண்டியோடு சேர்ந்து, அந்தத் தூதருக்கு, ஒரு பசுவையும், தேனையும் அளித்தான். எனினும், அவ்வழிபாட்டை ஏற்காத அந்த அந்தணர், பொற்கவசம் பூண்டவனான தசார்ணகர்களின் துணிவுமிக்க ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} தன் மூலம் சொல்லியனுப்பிய வார்த்தைகளை அவனிடம் {துருபதனிடம்} சொன்னார்.\nஅவர் {அந்தணத் தூதர் துருபதனிடம்}, \"ஓ தீய நடத்தைகளைக் கொண்டவனே {துருபதா}, உனது மகளின் மூலமாக (அவள் வழியாக) உன்னால் நான் வஞ்சிக்கப்பட்டேன் தீய நடத்தைகளைக் கொண்டவனே {துருபதா}, உனது மகளின் மூலமாக (அவள் வழியாக) உன்னால் நான் வஞ்சிக்கப்பட்டேன் உனது ஆலோசகர்கள், மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய உன்னை நான் பூண்டோடு அழிப்பேன்\" என்று {ஹிரண்யவர்மனின் வார்த்தைகளாக அந்தப் புரோகிதர்} சொன்னார். தசார்ணகர்களின் ஆட்சியாளனால் {ஹிரண்யவர்மனால்} உச்சரிக்கப்பட்டவையான, அந்தக் கண்டனம் நிறைந்த வார்த்தைகளை அந்தப் புரோகிதர் சொல்ல, தனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மத்தியில் வைத்து அதைக் கேட்ட மன்னன் துருபதன், ஓ உனது ஆலோசகர்கள், மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடிய உன்னை நான் பூண்டோடு அழிப்பேன்\" என்று {ஹிரண்யவர்மனின் வார்த்தைகளாக அந்தப் புரோகிதர்} சொன்னார். தசார்ணகர்களின் ஆட்சியாளனால் {ஹிரண்யவர்மனால்} உச்சரிக்கப்பட்டவையான, அந்தக் கண்டனம் நிறைந்த வார்த்தைகளை அந்தப் புரோகிதர் சொல்ல, தனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்} மத்தியில் வைத்து அதைக் கேட்ட மன்னன் துருபதன், ஓ பாரதக் குலத்தின் தலைவா {துரியோதனா}, நட்பு நோக்கங்களின் காரணமாக மென்மையான நடத்தையைக் கைக்கொண்டு, \"நீர் சொன்னவையான எனது சம்பந்தியின் இந்த வார்த்தைகளுக்கான மறுமொழியை, ஓ பாரதக் குலத்தின் தலைவா {துரியோதனா}, நட்பு நோக்கங்களின் காரணமாக மென்மையான நடத்தையைக் கைக்கொண்டு, \"நீர் சொன்னவையான எனது சம்பந்தியின் இந்த வார்த்தைகளுக்கான மறுமொழியை, ஓ அந்தணரே, அந்த ஏகாதிபதியிடம் {ஹிரண்யவர்மனிடம்} எனது தூதர்கள் எடுத்துச் செல்வார்கள் அந்தணரே, அந்த ஏகாதிபதியிடம் {ஹிரண்யவர்மனிடம்} எனது தூதர்கள் எடுத்துச் செல்வார்கள்\nபிறகு மன்னன் துருபதன், வேதங்களைக் கற்ற அந்தணர் ஒருவரைத் தனது தூதராக ஏற்படுத்தி, உயர் ஆன்ம ஹிரண்யவர்மனிடம் அனுப்பி வைத்தான். அந்தத் தூதர், தசார்ணக ஆட்சியாளனான மன்னன் ஹிரண்யவர்மனிடம் சென்று, அவனிடம், ஓ ஏகாதிபதி {துரியோதனா}, துருபதன் சொன்ன வார்த்தைகளைச் சொன்னார். அவர் {துருபதனின் தூதர் ஹிரண்யவர்மனிடம்}, \"இந்த எனது பிள்ளை உண்மையில் ஆடவனே. சாட்சிகளின் மூலம் இது தெளிவாக்கப்படட்டும் ஏகாதிபதி {துரியோதனா}, துருபதன் சொன்ன வார்த்தைகளைச் சொன்னார். அவர் {துருபதனின் தூதர் ஹிரண்யவர்மனிடம்}, \"இந்த எனது பிள்ளை உண்மையில் ஆடவனே. சாட்சிகளின் மூலம் இது தெளிவாக்கப்படட்டும் யாரோ உன்னிடம் பொய்யுரைத்திருக்கிறார்கள். அதை நீ நம்பக்கூடாது யாரோ உன்னிடம் பொய்யுரைத்திருக்கிறார்கள். அதை நீ நம்பக்கூடாது\" என்று {துருபதனின் வார்த்தைகளைத் தூதனாகச் சென்ற அந்த அந்தணர்} சொன்னார்.\nதுருபதனின் வார்த்தைகளைக் கேட்ட தசார்ணகர்க்களின் மன்னன் {ஹிரண்யவர்மன்}, பிறகு, சோகத்தால் நிறைந்து, சிகண்டி ஆணா பெண்ணா என்பதை உறுதி செய்யும்பொருட்டு, பெரும் அழகு படைத்த இளம் மங்கையர் பலரை அவனிடம் அனுப்பி வைத்தான். ஓ குருக்களின் தலைவா {துரியோதனா}, அவனால் {ஹிரண்யவர்மனால்} அனுப்பி வைக்கப்பட்ட அந்த மங்கையரும், (உண்மையை) உறுதி செய்து கொ���்டு, ஆண் பாலினத்தோரில் வலிமைமிக்கவன் சிகண்டி என்று தசார்ணகர்களின் மன்னனிடம் {ஹிரண்யவர்மனிடம்} மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.\nஅந்தச் சான்றைக் கேட்ட தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்}, பெருமகிழ்ச்சியால் நிறைந்து, தனது சம்பந்தியான துருபதனிடம் சென்று, சில நாட்களை அவனுடன் {துருபதனுடன்} மகிழ்ச்சியாகக் கழித்தான். {சில நாட்கள் அங்கே தங்கியிருந்தான்}. மகிழ்ச்சியுடன் இருந்த அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} சிகண்டிக்கு அபரிமிதமான செல்வத்தையும், பல யானைகளையும், குதிரைகளையும், பசுக்களையும் அளித்தான். (அங்கே தங்கியிருந்த காலம் வரை) துருபதனால் வழிபடப்பட்ட அந்தத் தசார்ணக மன்னன் {ஹிரண்யவர்மன்}, தனது மகளைக் கண்டித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டான். கோபம் தணிந்தவனும், தசார்ணகர்களின் ஆட்சியாளனுமான மன்னன் ஹிரண்யவர்மன், மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றதும், சிகண்டி மிகவும் மகிழத் தொடங்கினான்.\nஇதற்கிடையில், (பாலினப் பரிமாற்றம் நடந்த) சில நாட்களுக்குப் பிறகு, மனிதர்களின் தோள்களில் எப்போதும் சுமக்கப்படும் குபேரன், (பூமியின் ஊடான) தனது பயணத்தின் போது, ஸ்தூணனின் வசிப்பிடத்திற்கு வந்தான். {ஸ்தூணனின்} அந்த மாளிகைக்கு மேலே (ஆகாயத்தில்) நின்ற அந்தப் பொக்கிஷப் பாதுகாவலன் {குபேரன்}, அழகிய மலர்மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டதும், நறுமணமிக்கப் புற்களின் வேர்களாலும், பல இனிய நறுமணத் தைலங்களாலும் மணமூட்டப்பட்டிருந்த யக்ஷன் ஸ்தூணனின் அற்புத வீட்டைக் கண்டான்.\nஅங்கே தூப நறுமணங்களும் மற்றும் கவிகைகளும் நிறைந்திருந்தன. கொடிகள் மற்றும் கொடிச்சீலைகளோடு கூடிய அது {அந்த மாளிகை} மிக அழகாக இருந்தது. அனைத்து வகை உணவுப்பொருட்கள் மற்றும் பானத்தால் அது நிறைந்திருந்தது. ரத்தினம் மற்றும் தங்கத்தாலான மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு விதமான மலர்களின் நறுமணத்தால் தூபம் போடப்பட்டதும், நீர் தெளித்து நன்கு கூட்டப்பட்டதுமான அந்த யக்ஷனின் {ஸ்தூணனின்} அழகிய வீட்டைக் கண்ட அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த யக்ஷர்களிடம், \"அளவிடமுடியா ஆற்றல் கொண்டோரே, ஸ்தூணனின் இந்த மாளிகை நன்கு அலங்கரிக்கப்பட்டுள்ளதே எனினும், அந்தத் தீய புரிதல் கொண்டவன் {ஸ்தூணன்} ஏன் என்னிடம் வரவில்லை எனினும், அந்த��் தீய புரிதல் கொண்டவன் {ஸ்தூணன்} ஏன் என்னிடம் வரவில்லை எனவே, நான் இங்கிருக்கிறேன் என்பதை அறிந்தும், என்னை அணுகாத அந்தத் தீய ஆன்மா கொண்டவனை {ஸ்தூணனை} ஏதாவது கடுந்தண்டனையால் பீடிக்க வேண்டும் எனவே, நான் இங்கிருக்கிறேன் என்பதை அறிந்தும், என்னை அணுகாத அந்தத் தீய ஆன்மா கொண்டவனை {ஸ்தூணனை} ஏதாவது கடுந்தண்டனையால் பீடிக்க வேண்டும் இதுவே எனது நோக்கமாக இருக்கிறது இதுவே எனது நோக்கமாக இருக்கிறது\nஅவனது {குபேரனின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த யக்ஷர்கள் {குபேரனிடம்}, \"ஓ மன்னா {குபரரே}, அரசன் துருபதனுக்கு, சிகண்டினி என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள் மன்னா {குபரரே}, அரசன் துருபதனுக்கு, சிகண்டினி என்ற பெயரில் ஒரு மகள் பிறந்தாள் ஏதோ காரணத்திற்காக அவளிடம் {சிகண்டினியிடம்} ஸ்தூணன் தன் ஆண்தன்மையைக் கொடுத்திருக்கிறான். அவளது பெண் தன்மையை ஏற்றுக்கொண்ட அவன் {ஸ்தூணனன்}, பெண்ணாக ஆனதால், அவனது வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறான் ஏதோ காரணத்திற்காக அவளிடம் {சிகண்டினியிடம்} ஸ்தூணன் தன் ஆண்தன்மையைக் கொடுத்திருக்கிறான். அவளது பெண் தன்மையை ஏற்றுக்கொண்ட அவன் {ஸ்தூணனன்}, பெண்ணாக ஆனதால், அவனது வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கிறான் எனவே, பெண் வடிவைச் சுமந்து கொண்டிருப்பதால், நாணத்தால் அவன் உம்மை அணுகவில்லை எனவே, பெண் வடிவைச் சுமந்து கொண்டிருப்பதால், நாணத்தால் அவன் உம்மை அணுகவில்லை இக்காரணத்திற்காகவே, ஓ மன்னா {குபேரரே}, அந்த ஸ்தூணன் உம்மிடம் வரவில்லை இவையாவையும் கேட்ட பிறகு, எது முறையோ அதைச் செய்வீராக இவையாவையும் கேட்ட பிறகு, எது முறையோ அதைச் செய்வீராக\nஅப்போது, \"தேர் {விமானம்} இங்கேயே நிற்கட்டும் ஸ்தூணன் என்னிடம் கொண்டு வரப்படட்டும் ஸ்தூணன் என்னிடம் கொண்டு வரப்படட்டும்\" என்ற சொற்களே அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} உதிர்த்தவையாக இருந்தது. அவன் {குபேரன்}, \"நான் அவனைத் {ஸ்தூணனைத்} தண்டிப்பேன்\" என்ற சொற்களே அந்த யக்ஷர்களின் தலைவன் {குபேரன்} உதிர்த்தவையாக இருந்தது. அவன் {குபேரன்}, \"நான் அவனைத் {ஸ்தூணனைத்} தண்டிப்பேன்\" என்றே மீண்டும் மீண்டும் சொன்னான். ஓ\" என்றே மீண்டும் மீண்டும் சொன்னான். ஓ மன்னா {துரியோதனா}, பிறகு, யக்ஷர்களின் தலைவனால் {குபேரனால்} அழைக்கப்பட்ட ஸ்தூணன், பெண் வடிவைச் சுமந்து கொண்டு, அங்கே வந்து, வெட்கத்துடன் அவ���் {குபேரன்} முன்னிலையில் நின்றான். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, பிறகு, யக்ஷர்களின் தலைவனால் {குபேரனால்} அழைக்கப்பட்ட ஸ்தூணன், பெண் வடிவைச் சுமந்து கொண்டு, அங்கே வந்து, வெட்கத்துடன் அவன் {குபேரன்} முன்னிலையில் நின்றான். பிறகு, ஓ குரு குலத்தோனே {துரியோதனா}, செல்வத்தை அளிப்பவனான அவன் {குபேரன்}, \"குஹ்யகர்களே, இந்த இழிந்தவனின் பெண் தன்மை, இப்போது இருப்பது போலவே நீடிக்கட்டும்\" என்று கோபத்தால் சபித்தான்.\nமேலும் அந்த உயர் ஆன்ம யக்ஷர்களின் தலைவன், \"யக்ஷர்கள் அனைவரையும் அவமதித்து, சிகண்டினியிடம் இருந்து அவளது பெண் தன்மையைப் பெற்றுக் கொண்டு, உனது சொந்தப் பாலினத்தை {ஆண்தன்மையை} அவளுக்குக் கொடுத்துவிட்டதால், ஓ பாவம் நிறைந்த செயல்களைக் கொண்டவனே {ஸ்தூணாகர்ணா}, இதற்கு முன் எவனும் செய்யாததை நீ செய்திருப்பதால், இந்த நாள் முதலே, நீ பெண்ணாகவே நீடிப்பாய், அவளும் ஆணாகவே நீடிப்பாள்\" என்றான்.\nஅவனது} {குபேரனது இந்த வார்த்தைகளைக் கேட்ட யக்ஷர்கள் அனைவரும், வைஸ்ரவணனை {குபேரனை} மென்மைப்படுத்தத் {அமைதிப்படுத்தத்} தொடங்கி, ஸ்தூணாகர்ணன் சார்பாக மீண்டும் மீண்டும் பேசி, \"உமது சாபத்திற்கான எல்லையை {முடிவை} நிர்ணியிப்பீராக\" என்றனர். அந்த உயர் ஆன்ம யக்ஷர்கள் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த அந்த யக்ஷர்கள் அனைவரிடமும், தனது சாபத்தின் எல்லையை நிர்ணயிக்கும் விருப்பத்தால், \"யக்ஷர்களே, சிகண்டியின் மரணத்திற்குப் பிறகு, இவன் {ஸ்தூணன்} தனது சுய வடிவை அடைவான்\" என்றனர். அந்த உயர் ஆன்ம யக்ஷர்கள் தலைவன் {குபேரன்}, தன்னைத் தொடர்ந்து வந்த அந்த யக்ஷர்கள் அனைவரிடமும், தனது சாபத்தின் எல்லையை நிர்ணயிக்கும் விருப்பத்தால், \"யக்ஷர்களே, சிகண்டியின் மரணத்திற்குப் பிறகு, இவன் {ஸ்தூணன்} தனது சுய வடிவை அடைவான் எனவே, இந்த உயர் ஆன்ம யக்ஷனான ஸ்தூணன் தனது கவலையில் இருந்து விடுபடட்டும் எனவே, இந்த உயர் ஆன்ம யக்ஷனான ஸ்தூணன் தனது கவலையில் இருந்து விடுபடட்டும்\" என்றான். இதைச் சொன்னவனும், ஒப்பற்றவனுமான அந்த யக்ஷர்களின் தெய்வீக மன்னன் {குபேரன்}, உரிய வழிபாட்டை அடைந்து, குறுகிய நேர இடைவெளியில் பெரும் தூரத்தைக் கடக்கவல்ல, தனது தொண்டர்கள் அனைவருடனும் புறப்பட்டான். இப்படிச் சபிக்கப்பட்ட ஸ்தூணன் அங்கேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தான்.\nநேரம் வந்த போது, சிகண்டி ஒரு நொடியும் காலந்தாழ்த்தாமல் அந்த இரவுலாவியிடம் {யக்ஷன் ஸ்தூணனிடம்} வந்தான். அவனது முன்னிலையை அடைந்த அவன் {சிகண்டி}, \"ஓ புனிதமானவனே {ஸ்தூணா}, நான் உன்னிடம் வந்துவிட்டேன்\" என்றான். ஸ்தூணன், \"நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன்\" என்று மீண்டும் மீண்டும் சொன்னான். உண்மையில், சூது ஏதுமற்ற {வஞ்சனையற்ற} அந்த இளவரசன் {சிகண்டி} தன்னிடம் திரும்பி வந்ததைக் கண்ட ஸ்தூணன், சிகண்டியிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். உண்மையில், அந்த யக்ஷன் {ஸ்தூணன்}, \"ஓ புனிதமானவனே {ஸ்தூணா}, நான் உன்னிடம் வந்துவிட்டேன்\" என்றான். ஸ்தூணன், \"நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன்\" என்று மீண்டும் மீண்டும் சொன்னான். உண்மையில், சூது ஏதுமற்ற {வஞ்சனையற்ற} அந்த இளவரசன் {சிகண்டி} தன்னிடம் திரும்பி வந்ததைக் கண்ட ஸ்தூணன், சிகண்டியிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். உண்மையில், அந்த யக்ஷன் {ஸ்தூணன்}, \"ஓ மன்னனின் மகனே {சிகண்டி}, நான் வைஸ்ரவணனால் {குபேரனால்} சபிக்கப்பட்டேன். இப்போது சென்று, நீ தேர்ந்தெடுத்த மனிதர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்வாயாக. நீ இங்கே வந்தது மற்றும் புலஸ்தியரின் மகனுடைய {குபேரனின்} வருகை ஆகிய இரண்டும் முன்பே விதிக்கப்பட்டதாகவே நான் நினைக்கிறேன். இவை யாவும் தவிர்க்க இயலாவையாகும்\" என்றான் {ஸ்தூணன்}.\nபீஷ்மர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், \"யக்ஷனான ஸ்தூணனால் இப்படிச் சொல்லப்பட்ட சிகண்டி, ஓ பாரதா {துரியோதனா}, பெரும் மகிழ்ச்சியால் நிரம்பி தனது நகரத்திற்கு வந்தான். அவன் {சிகண்டி} பல்வேறு விதமான நறுமணத் தைலங்கள், மலர் மாலைகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களால் மறுபிறப்பாளர்களையும் {பிராமணர்களையும்}, தேவர்களையும், பெரும் மரங்களையும், நாற்சந்திகளையும் வழிபட்டான்.\nபாஞ்சாலர்களின் ஆட்சியாளனான துருபதன், விருப்பங்களால் வெற்றிமகுடம் சூட்டப்பட்ட தனது மகன் சிகண்டியுடனும், தனது இரத்த உறவினர்களுடனும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு, ஓ குரு குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, முன்பு பெண்ணாக இருந்த தனது மகன் சிகண்டியை, ஓ குரு குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, முன்பு பெண்ணாக இருந்த தனது மகன் சிகண்டியை, ஓ ஏகாதிபதி {துரியோதனா}, துரோணருக்குச் சீடனாக அளித்தான். அந்த இளவரச��் சிகண்டி, உங்கள் அனைவருடன் சேர்ந்து, நால்வகை ஆயுத அறிவியலையும் அடைந்தான். மேலும் (அவனது தம்பியான) பிருஷத குல திருஷ்டத்யும்னனும் {உங்களுக்குப் பிறகு} அதையே {அதே கல்வியை} அடைந்தான்.\nஉண்மையில், இவை யாவும், ஓ ஐயா {துரியோதனா}, மூடர்களாகவும், பார்வை மற்றும் கேள்விப் புலன்களை இழந்தவர்களாகவும் {குருடர்களாகவும், செவிடர்களாகவும்} மாற்றுருவம் தரித்துத் துருபதனிடம் ஏற்கனவே என்னால் அனுப்பப்பட்டிருந்த எனது ஒற்றர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. இப்படியே, ஓ ஐயா {துரியோதனா}, மூடர்களாகவும், பார்வை மற்றும் கேள்விப் புலன்களை இழந்தவர்களாகவும் {குருடர்களாகவும், செவிடர்களாகவும்} மாற்றுருவம் தரித்துத் துருபதனிடம் ஏற்கனவே என்னால் அனுப்பப்பட்டிருந்த எனது ஒற்றர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. இப்படியே, ஓ மன்னா {துரியோதனா}, அந்த ரதர்களில் சிறந்தவனும், துருபதனின் மகனுமான சிகண்டி, முதலில் பெண்ணாகப் பிறந்து, அதன் தொடர்ச்சியாக, வேறு பாலினத்திற்கு {ஆணாக} மாறினான். அம்பை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட காசி ஆட்சியாளனின் மூத்த மகளே, ஓ மன்னா {துரியோதனா}, அந்த ரதர்களில் சிறந்தவனும், துருபதனின் மகனுமான சிகண்டி, முதலில் பெண்ணாகப் பிறந்து, அதன் தொடர்ச்சியாக, வேறு பாலினத்திற்கு {ஆணாக} மாறினான். அம்பை என்ற பெயரால் கொண்டாடப்பட்ட காசி ஆட்சியாளனின் மூத்த மகளே, ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, துருபதன் குலத்தில் சிகண்டியாகப் பிறந்தாள். போரிடும் விருப்பத்தால், கையில் வில்லுடன் அவன் {சிகண்டி} என்னை அணுகினால், அவனை நான் ஒருக்கணமும் பார்க்கவோ, அடிக்கவோ மாட்டேன்.\n மங்காப் புகழ் கொண்டவனே, ஓ குரு குலத்தின் காளையே {துரியோதனா}, \"பெண், அல்லது முன்னர்ப் பெண்ணாக இருந்தவன், அல்லது பெண்தன்மையுள்ள பெயரைக் கொண்டவன், அல்லது பெண்களைப் போன்ற தோற்றம் கொண்டவன் ஆகியோர் மீது நான் ஆயுதங்களை அடிக்க மாட்டேன்\" என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட எனது நோன்பாகும். எனவே, கையில் ஆயுதத்துடன் அவன் என்னை அணுகினாலும், நான் அவனைப் போரில் கொல்ல மாட்டேன். பீஷ்மன் ஒரு பெண்ணைக் கொன்றால், நீதிமான்கள் அவனை {பீஷ்மனான என்னை} இழிவாகப் பேசுவார்கள். எனவே, போரில் அவன் {சிகண்டி எனக்காகக்} காத்திருப்பதை நான் கண்டாலும், அவனை {சிகண்டியை} நான் கொல்ல மாட்டேன் க��ரு குலத்தின் காளையே {துரியோதனா}, \"பெண், அல்லது முன்னர்ப் பெண்ணாக இருந்தவன், அல்லது பெண்தன்மையுள்ள பெயரைக் கொண்டவன், அல்லது பெண்களைப் போன்ற தோற்றம் கொண்டவன் ஆகியோர் மீது நான் ஆயுதங்களை அடிக்க மாட்டேன்\" என்பது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட எனது நோன்பாகும். எனவே, கையில் ஆயுதத்துடன் அவன் என்னை அணுகினாலும், நான் அவனைப் போரில் கொல்ல மாட்டேன். பீஷ்மன் ஒரு பெண்ணைக் கொன்றால், நீதிமான்கள் அவனை {பீஷ்மனான என்னை} இழிவாகப் பேசுவார்கள். எனவே, போரில் அவன் {சிகண்டி எனக்காகக்} காத்திருப்பதை நான் கண்டாலும், அவனை {சிகண்டியை} நான் கொல்ல மாட்டேன்\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குரு குலத்தின் மன்னன் துரியோதனன், ஒருக்கணம் சிந்தித்து, பீஷ்மரின் அந்த நடத்தை சரியானதே என்று நினைத்தான்\" என்றான் {சஞ்சயன்}.\nவகை அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், குபேரன், ஸ்தூணாகர்ணன்\n - உத்யோக பர்வம் பகுதி 194\n(அம்போபாக்யான பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : தனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகத் தனது மகளை மகன் என்று சொன்னதாக ராணி துருபதனிடம் பலர் முன்னிலையில் சொன்னது; ராணியின் சொல்லால் குற்றமற்ற தான் ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தம் முறையானது என்று மந்திரிகளிடம் சொன்ன துருபதன், அவர்கள் மூலம் தனது நகரைக் காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது; துருபதனும் அவனது ராணியும் தேவர்களைத் துதித்தது; தன் தாய் தந்தையரின் நிலையை எண்ணிப் பார்த்த சிகண்டினி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணி அடர்ந்த காட்டினுள் புகுந்தது; அங்கிருந்த ஒரு மாளிகையில் பல நாட்களாக உணவின்றிக் கிடந்த சிகண்டினி; அந்தக் காட்டைக் காத்து வந்த யக்ஷன் ஸ்தூணன், சிகண்டினியிடம் மனம் இரங்கி, உதவி செய்வதாக உறுதியளித்தது; சிகண்டினி அந்த யக்ஷனிடம் தனக்கு நேர்ந்தது அத்தனையும் சொன்னது...\nபீஷ்மர் {துரியோதனனிடம்}, \"பிறகு, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னா {துரியோதனா}, சிகண்டியின் அன்னை தனது தலைவனிடம் {துருபதனிடம்}, தனது மகள் சிகண்டி குறித்த உண்மையைச் சொன்னாள். அவள் {துருபதனின் ராணி}, \"பிள்ளையற்றிருந்த நான், ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மன்னா {துரியோதனா}, சிகண்டியின் அன்னை தனது தலைவனிடம் {துருபதனிடம்}, தனது மகள் சிகண்டி க���றித்த உண்மையைச் சொன்னாள். அவள் {துருபதனின் ராணி}, \"பிள்ளையற்றிருந்த நான், ஓ பெரும் மன்னா {துருபதரே}, சிகண்டினி எனக்கு மகளாகப் பிறந்த போது, எனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக உம்மிடம் மகன் பிறந்தான் என்று சொன்னேன் பெரும் மன்னா {துருபதரே}, சிகண்டினி எனக்கு மகளாகப் பிறந்த போது, எனது சக்காளத்திகளிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக உம்மிடம் மகன் பிறந்தான் என்று சொன்னேன் என் மீது கொண்ட அன்பின் காரணமாக நீரும், ஓ என் மீது கொண்ட அன்பின் காரணமாக நீரும், ஓ மன்னர்களில் காளையே {துருபதரே}, அதை ஏற்றுக் கொண்டு, எனது மகளுக்கு {சிகண்டினிக்கு} ஒரு மகனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் செய்தீர். பிறகு, ஓ மன்னர்களில் காளையே {துருபதரே}, அதை ஏற்றுக் கொண்டு, எனது மகளுக்கு {சிகண்டினிக்கு} ஒரு மகனுக்குரிய சடங்குகள் அனைத்தையும் செய்தீர். பிறகு, ஓ மன்னா {துருபதரே}, நீர் அவளுக்குத் தசார்ணகர்கள் மன்னின் மகளையும் மணமுடித்து வைத்தீர். நானும் (பெரும்) தேவனின் {சிவனின்} வார்த்தைகளை நினைவுகூர்ந்து அச்செயலை அங்கீகரித்தேன். உண்மையில், \"மகளாய்ப் {பெண்ணாய்ப்} பிறந்த இவள் மகனாக {ஆணாக} மாறுவாள்\" என்ற சிவனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தே, அதை நான் தடுக்காமல் இருந்தேன்.\nஇவை அனைத்தையும் கேட்டவனும், யக்ஞசேனன் என்றும் அழைக்கப்பட்டவனுமான துருபதன், இந்த உண்மைகள் அனைத்தையும் தனது ஆலோசகர்களிடம் {அமைச்சர்களிடம்} தெரிவித்தான். மேலும், ஓ ஏகாதிபதி {துரியோதனா}, அந்த மன்னன் {துருபதன்}, (தனது நாட்டின் மீது படையெடுக்கப்பட்டால்) தனது குடிமக்களை முறையாகப் பாதுகாப்பதற்குத் தனது அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தான். அவனே {துருபதனே} தசார்ணகர்களின் மன்னனை {ஹிரண்யவர்மனை} வஞ்சித்து இருந்தாலும், தான் செய்த கூட்டு {சம்பந்தம்} முறையானதே என்று வெளிப்படுத்தும் வகையில் [1], தனது திட்டங்களைச் சிதறாத உறுதியுடன் தீர்மானிக்கத் தொடங்கினான்.\n[1] தனக்கு உண்மை தெரியாதெனவும், மகனில்லாத தன் மனைவியின் வார்த்தைகளைக் கேட்டே தான் அவ்விதம் செய்ததாகவும் வெளிப்படுத்தினான்.\nமன்னன் துருபதனின் நகரம் {காம்பில்யம்}, ஓ பாரதா {துரியோதனா}, இயற்கையாகவே நன்கு பாதுகாக்கப்பட்டதாகும். எனினும், அந்த ஆபத்தின் நெருக்கத்தில், ஓ பாரதா {துரியோதனா}, இயற்கையாகவே நன்கு பாதுகாக்கப்பட்டதாகும���. எனினும், அந்த ஆபத்தின் நெருக்கத்தில், ஓ ஏகாதிபதி {துரியோதனா}, அவர்கள், அதை மிகக் கவனமாகப் பாதுகாத்து, (தற்காப்பு வேலைப்பாடுகளால்) அரணமைத்துக் கொண்டனர். எனினும் தனது ராணியுடன் கூடிய மன்னன் {துருபதன்} பெரிதும் துன்புற்று, தனது சம்பந்தியுடன் போர் ஏற்படாதிருக்கச் செய்வது எப்படி என நினைத்தான். இதையே மனதில் ஆலோசித்த அவன் {துருபதன்}, தேவர்களுக்குத் தனது துதியைச் செலுத்த ஆரம்பித்தான்.\nதேவனை நம்பி தனது துதிகளைச் செலுத்தும் அவனை {துருபதனைக்} கண்ட அவனது மதிப்புமிக்க மனைவி, ஓ மன்னா {துரியோதனா}, அவனிடம் {துருபதனிடம்}, \"தேவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே நன்மைகளை விளைவிக்கும் மன்னா {துரியோதனா}, அவனிடம் {துருபதனிடம்}, \"தேவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே நன்மைகளை விளைவிக்கும் எனவேதான் அது நல்லோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், துன்பக்கடலில் மூழ்கியிருப்போருக்கு நான் என்ன சொல்ல முடியும் எனவேதான் அது நல்லோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், துன்பக்கடலில் மூழ்கியிருப்போருக்கு நான் என்ன சொல்ல முடியும் எனவே, மேன்மையானோருக்கு அஞ்சலி செலுத்துவீராக. தேவர்கள் அனைவரும் வழிபடப்படட்டும். அதே வேளையில் (அந்தணர்களுக்கு) பெரும் தானங்களையும் செய்வீராக எனவே, மேன்மையானோருக்கு அஞ்சலி செலுத்துவீராக. தேவர்கள் அனைவரும் வழிபடப்படட்டும். அதே வேளையில் (அந்தணர்களுக்கு) பெரும் தானங்களையும் செய்வீராக தசார்ணகர்களின் ஆட்சியாளனை {ஹிரண்யவர்மனைத்} தணிக்க நெருப்பில் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படட்டும். {தக்ஷிணைகளுடன் அக்னிகள் ஹோமம் செய்யப்படட்டும்}. ஓ தசார்ணகர்களின் ஆட்சியாளனை {ஹிரண்யவர்மனைத்} தணிக்க நெருப்பில் நீர்க்காணிக்கைகள் {நெய்} ஊற்றப்படட்டும். {தக்ஷிணைகளுடன் அக்னிகள் ஹோமம் செய்யப்படட்டும்}. ஓ தலைவா {துருபதரே}, போரில்லாமல் உமது சம்பந்தியைத் தணிக்கும் வழிகளைச் சிந்திப்பீராக தலைவா {துருபதரே}, போரில்லாமல் உமது சம்பந்தியைத் தணிக்கும் வழிகளைச் சிந்திப்பீராக தேவர்கள் அருளின் மூலம் இவையாவும் நடைபெறும். இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக, ஓ தேவர்கள் அருளின் மூலம் இவையாவும் நடைபெறும். இந்த நகரத்தைப் பாதுகாப்பதற்காக, ஓ பெரிய கண்களைக் கொண்டவரே {துருபதரே}, நீர் உமது அமைச்சர்களுடன் ஆலோசித்தீர். ஓ பெரிய கண்களைக் கொண்டவரே {துருபதரே}, நீர் உமது அமைச்சர்களுடன் ஆலோசித்தீர். ஓ மன்னா {துருபதரே}, அந்த ஆலோசனைகள் சுட்டிக்காட்டும் அனைத்தையும் செய்வீராக. தேவர்களிடம் கொண்ட நம்பிக்கை, மனித உழைப்பினால் ஆதரிக்கப்படும்போது, ஓ மன்னா {துருபதரே}, அந்த ஆலோசனைகள் சுட்டிக்காட்டும் அனைத்தையும் செய்வீராக. தேவர்களிடம் கொண்ட நம்பிக்கை, மனித உழைப்பினால் ஆதரிக்கப்படும்போது, ஓ மன்னா {துருபதரே}, அது வெற்றிக்கே வழிவகுக்கும். {தெய்வத்தோடு கூடிய மனித முயற்சி நன்கு பயனளிக்கும்}. இவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செல்லவில்லையெனில், வெற்றி அடைய முடியாததாகும். எனவே, உமது ஆலோசகர்கள் அனைவருடன், உமது நகரம் சரியாக இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யும் மன்னா {துருபதரே}, அது வெற்றிக்கே வழிவகுக்கும். {தெய்வத்தோடு கூடிய மனித முயற்சி நன்கு பயனளிக்கும்}. இவ்விரண்டும் ஒன்றோடொன்று இணைந்து செல்லவில்லையெனில், வெற்றி அடைய முடியாததாகும். எனவே, உமது ஆலோசகர்கள் அனைவருடன், உமது நகரம் சரியாக இருக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யும் ஓ ஏகாதிபதி, நீர் விரும்பும்படி தேவர்களுக்கு அஞ்சலியைச் செலுத்துவீராக\" என்றாள் {துருபதனின் ராணி}.\nஇப்படியே கணவனும் மனைவியும் துயர் நிறைந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, ஆதரவற்ற அவர்களது மகள் சிகண்டினி வெட்கக்கேட்டால் நிறைந்தாள். பிறகு அவள் {சிகண்டினி}, \"என்னால்தான் இவர்கள் இருவரும் துயரில் மூழ்கியிருக்கிறார்கள்\" என்று நினைத்தாள். இப்படி நினைத்த அவள் {சிகண்டினி}, தனது உயிரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரத் தீர்மானித்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்த அவள், வீட்டை விட்டு அகன்று, பெரும் சோகத்தால் நிறைந்து, அடர்ந்த காட்டுக்குள் சென்றாள். ஸ்தூணாகர்ணன் என்று அழைக்கப்படும் பயங்கரமான ஒரு யக்ஷனால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தத் தனிமையான காட்டுக்குள் அவள் {சிகண்டினி} சென்றாள். அந்த யக்ஷன் மீது கொண்ட பயத்தால் மனிதர்கள் யாரும் அந்தக் காட்டுக்குள் செல்லவே மாட்டார்கள். அதற்குள் {அந்தக் காட்டிற்குள்} மணற்தூளால் {சுண்ணாம்பு மற்றும் மண்ணால்} பூசப்பட்ட உயர்ந்த சுவர்களும், வாயில்களும் கொண்ட ஒரு மாளிகை இருந்தது. அங்கிருந்து {அந்த மாளிகையில் இருந்து} வறுத்த நெல்லின் {Fried Paddy} {விலாமிச்சையின்} நறுமணத்தைச் சுமந்தபடி புகையும் வந்து கொண்டிருந்தது.\n மன்னா {துரியோதனா}, அந்த மாளிகைக்குள் நுழைந்த துருபதனின் மகளான சிகண்டினி, பல நாட்களாக உணவைத் துறந்து தன்னை வற்ற செய்தாள். அதன் பேரில், ஸ்தூணன் என்று அழைக்கப்பட்டவனும், கருணை கொண்டவனுமான அந்த யக்ஷன், அவளிடம் {சிகண்டினியிடம்} தன்னை வெளிக்காட்டினான். அவளிடம் {சிகண்டினியிடம்} விசாரிக்கும் வகையில், அவன் {அந்த யஷன் ஸ்தூணகர்ணன் சிகண்டினியிடம்}, \"இந்த உனது முயற்சியின் நோக்கம் என்ன அதை நான் சாதிப்பேன். தாமதிக்காமல் என்னிடம் சொல்வாயாக அதை நான் சாதிப்பேன். தாமதிக்காமல் என்னிடம் சொல்வாயாக\" என்றான். அப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {சிகண்டினி}, அவனுக்கு {ஸ்தூணகர்ணனுக்குப்} பதிலளிக்கும் வகையில், \"நீ அதைச் சாதிக்க இயன்றவனல்ல. {அது உன்னால் ஆகக்கூடியதல்ல}.\" என்று மீண்டும் மீண்டும் சொன்னாள்.\nஎனினும், அந்தக் குஹ்யகன் {யக்ஷன்}, நொடியும் தாமதிக்காமல், மறுமொழி சொல்லும் வகையில், \"நான் சாதிப்பேன் நான் பொக்கிஷத்தலைவனின் {குபேரனின்} தொண்டனாவேன். ஓ நான் பொக்கிஷத்தலைவனின் {குபேரனின்} தொண்டனாவேன். ஓ இளவரசி, என்னால் உனக்கு வரங்களை அளிக்க முடியும் இளவரசி, என்னால் உனக்கு வரங்களை அளிக்க முடியும் கொடுக்க முடியாததையும் நான் உனக்கு அருள்வேன் கொடுக்க முடியாததையும் நான் உனக்கு அருள்வேன் சொல்வதற்கென்ன இருக்கிறதோ அதை என்னிடம் சொல்வாயாக சொல்வதற்கென்ன இருக்கிறதோ அதை என்னிடம் சொல்வாயாக\" என்றான். இப்படி உறுதி கூறப்பட்ட சிகண்டினி, ஸ்தூணாகர்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த யக்ஷர்களின் தலைவனிடம் நடந்தது அத்தனையும் விபரமாகத் தெரிவித்தாள்.\nமேலும் அவள் {சிகண்டினி ஸ்தூணகர்ணனிடம்}, \"ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, எனது தந்தை {துருபதன்} விரைவில் அழிவைச் சந்திக்கப் போகிறார். தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} அவருக்கு எதிராகக் கோபத்துடன் அணிவகுப்பான். தங்கக் கவசத்துடன் கூடிய அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்}, பெரும் வலிமையுடனும், பெரும் வீரத்துடனும் இருக்கிறான். எனவே, ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, எனது தந்தை {துருபதன்} விரைவில் அழிவைச் சந்திக்கப் போகிறார். தசார்ணகர்களின் ஆட்சியாளன் {ஹிரண்யவர்மன்} அவருக்கு எதிராகக் கோபத்துடன் அணிவகுப்பான். தங்கக் கவசத்துடன் கூடிய அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்}, பெரும் வலிமையுடனும், பெரும் வீரத்துடனும் இருக்கிறான். எனவே, ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, என்னையும், எனது தாயையும், எனது தந்தையையும் காப்பாயாக யக்ஷா {ஸ்தூணகர்ணா}, என்னையும், எனது தாயையும், எனது தந்தையையும் காப்பாயாக உண்மையில், நீ என்னைத் துயரில் இருந்து விடுவிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறாய். ஓ உண்மையில், நீ என்னைத் துயரில் இருந்து விடுவிப்பதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறாய். ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, உனது அருளால், நான் குற்றமில்லா ஆண்மகனாக வேண்டும். ஓ யக்ஷா {ஸ்தூணகர்ணா}, உனது அருளால், நான் குற்றமில்லா ஆண்மகனாக வேண்டும். ஓ பெரும் யக்ஷா {ஸ்தூணகர்ணா}, அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} எதுவரை எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து புறப்படாமல் நீடித்திருக்கிறானோ அது {காலம்} வரை, ஓ பெரும் யக்ஷா {ஸ்தூணகர்ணா}, அந்த மன்னன் {ஹிரண்யவர்மன்} எதுவரை எனது நகரத்தில் {காம்பில்யத்தில்} இருந்து புறப்படாமல் நீடித்திருக்கிறானோ அது {காலம்} வரை, ஓ குஹ்யகா {யக்ஷா}, என்னிடம் கருணை காட்டுவாயாக குஹ்யகா {யக்ஷா}, என்னிடம் கருணை காட்டுவாயாக\nவகை அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், சிகண்டி, துருபதன், ஸ்தூணாகர்ணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/02/08/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2018-10-17T10:02:48Z", "digest": "sha1:6UAD3GVABQ7JMPHVZVXCL76FP432J4YD", "length": 5400, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு சித்தி விநாயகரின் இராஜ கோபுரத்தின் தற்போதைய அமைப்பு நிலை … | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nமண்டைதீவு சித்தி விநாயகரின் இராஜ கோபுரத்தின் தற்போதைய அமைப்பு நிலை …\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணியின் மூன்றாம் தள கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் 28-01-2015 (படங்கள் இணைப்பு)\nவெகுவிரைவில் குடமுழுக்கு காண இருக்கும் சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தற்பொழுது மூன்றாம் தள கட்டுமானப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. எனவே உலகப் பந்தில் பரந்து வாழும் எம் பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் இப் பெரும் கைங்கரியத்தில் இணைந்து சித்திவிநாயகனின் திருவருளுக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் இரண்டாம் தள கட்டுமான பணி நிறைவடைந்த தருவாயில் . 05-01-2015 (படங்கள் இணைப்பு)\nஇரண்டாம் தளத்தில் நின்று எடுக்கப்பட்ட ஆலய சுற்றுச் சூழல் படங்கள்\n« மண்டைதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை பூரனப்பிள்ளை அவர்கள் மண்டைதீவு கற்பக பிள்ளையார் கோயில் பொதுக்கூட்ட அறிவித்தல் … »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_585.html", "date_download": "2018-10-17T09:53:44Z", "digest": "sha1:EUS5YPDD6DKPWMVSPRYVQHYFHCRVMWIJ", "length": 10833, "nlines": 76, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் கூட்டு இணைப்புக் குழுவின் கூட்டறிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம் கூட்டு இணைப்புக் குழுவின் கூட்டறிக்கை\nமுஸ்லிம் கூட்டு இணைப்புக் குழுவின் கூட்டறிக்கை\nநாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (2018.03.07) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று கூடி கலந்தாலோசனை நடாத்தியதுடன் இந்த நெருக்கடி நிலமைகளை கையாள அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் ஒன்றிணைந்த கூட்டு இணைப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டு இணைப்பு குழுவின் நெறிப்படுத்தலில் நெருக்கடி நிலைமைகளை கையாள சகல நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் நாட்டின் உயர் மட்ட தலமைகளான ஜனாதிபதி, பிரதமர், முஸ்லிம் அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முதலானவர்களுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏக மனதாக எடுக்கப்பட்டன.\n1. இந்நெருக்கடியான கட்டத்தில் முஸ்லிம் சமூகம் மனம் தளராமலும் பீதி அடையாமலும் நிலைமைகளை அவதானித்து எமது தற்பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில் தூர நோக்குடன் நடந்து கொள்ள வேண்டும்.\n2. எவ்வகையான நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகிய போதிலும் முஸ்லிம்கள் அல்லாஹ்வுடனான தொடர்பை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தவக்குல், துஆ, இஸ்திஃபார், நோன்பு, பொறுமை போன்ற விடயங்களை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\n3. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்களது உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதனால் அரசாங்கத்தை இது விடயமாக ஜனநாயக ரீதியிலும், நாம் அன��வரும் முடியுமான அனைத்து முறைகளிலும் வலியுறுத்த வேண்டும் எனவும் இது விடயமாக சட்டத்தை மதித்து மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.\n4. அவசர கால சட்டம் நடைமுறையில் இருப்பதால் அது தொடர்பான சட்ட வரயறைகளை பேணி நடக்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் அறிவுறுத்தப்படுகிறது.\n5. நாட்டில் பதற்ற சூழ்நிலை நிலவுவதால் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் பகிர்ந்து விடாமல் முதலில் அவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ளுமாறும் பகிர்ந்து கொள்வதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் வேண்டப்படுகின்றனர்.\n6. எந்த வன்முறைகள் இடம் பெறுகின்ற சந்தர்ப்பத்திலும்; அந்தந்த பிராந்தியங்களின் தலைமைகளுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைத்து செயற்படுமாறும் அனைவரும் வேண்டப்படுகின்றனர்.\n7. இந்நாட்டு மக்களில் மிகப்பெரும் பான்மையானோர் சமய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் விரும்புபவர்கள் என்ற உண்மையை புரிந்துஇ கடந்த காலங்களில் போலவே தொடர்ந்தும் அவர்களுடன் நல்லிணக்கத்துடனும் சமாதானமாகவும் வாழ வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.\nஅல்லாஹ்வே நமக்கு போதுமானவன் அவனே எமக்கு சிறந்த பாதுகாவலன்.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\n��லதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/publications/fashion.html", "date_download": "2018-10-17T10:00:36Z", "digest": "sha1:WVQ4XNQ3BSCWJZHZ7MI6PIUYGEU4CP26", "length": 9830, "nlines": 207, "source_domain": "aboorvass.com.my", "title": "நவநாகரிகம் - வெளியீடுகள்", "raw_content": "\nடாக்டர்.பரமசிவம் YOUTUBE மற்றும் முகநூல்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு (5)\nநீங்கள் ஒப்பிட பொருள்கள் இல்லை.\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅழகு குறிப்பு தொகுதி 2\nஅழகு குறிப்பு தொகுதி 2\nகீர்த்தி சாரி ப்ளவுஸ் டிசைன்\nகீர்த்தி சாரி ப்ளவுஸ் தொகுப்புக்கள் 4\nகீர்த்தி சாரி ப்ளவுஸ் தொகுப்புக்கள் 5\nகீர்த்தி சாரி ப்ளவுஸ் தொகுதி 2\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96488/", "date_download": "2018-10-17T10:02:09Z", "digest": "sha1:L45IOYHSOOCMZWPNXWZVJGZ3WJ5RFHMH", "length": 12060, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – உச்ச நீதிமன்றில் விசாரணை ஒத்திவைப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து வழக்கு – உச்ச நீதிமன்றில் விசாரணை ஒத்திவைப்பு\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் இருந்து கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கின்றன.\nஇதனால் ஆண்டுக்கு சுமார் மார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லீற்றர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருவதனால் காவிரி கரையோரம் வாழும் தமிழக மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகிறன.\nஇதனால் காவிரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுகள் கலக்கப்படவில்லை எனவும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய காவிரியின் கிளை நதிகளே மாசடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளநிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவிசாரணை யின் பொது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கை மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nTagsஉச்ச நீதிமன்றம் கர்நாடகா காவிரி ஆற்றில் கழிவுகள் தமிழ்நாடு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇந்திய குஜராத் கிர��� வனப்பகுதியில் மர்மமான முறையில் 11 சிங்கங்கள் உயிரிழப்பு…\nமைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக ஷிரால் லக்திலக…\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=c91e003a8ddea2da2a3e9f556b1a0727", "date_download": "2018-10-17T10:44:56Z", "digest": "sha1:UWVD2KLRLUUOEA6MLFHGJGDT5MZXHFE7", "length": 29997, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபல���ுக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surpriseulagam.blogspot.com/2012/10/blog-post_6.html", "date_download": "2018-10-17T10:07:37Z", "digest": "sha1:TZOQRQXEIKD7EF6BRHU2OAWAL2CU3ACJ", "length": 5658, "nlines": 89, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "துன்பம் வரும் வேளையிலே சிரியுங்க(சிந்தியுங்கள்)... ~ surpriseulagam", "raw_content": "\nதுன்பம் வரும் வேளையிலே சிரியுங்க(சிந்தியுங்கள்)...\nநீரின்றி அமையாது உலகு...என்று வள்ளுவர் பெருந்தகை சொல்லிய காலத்தில் இருந்து நீரின் மீது கவனமாக இருந்த தமிழ் சமூகம், இதுவரை தப்பிப்பிழைத்து வந்தது.,ஆனால் இனி அது நடக்காது போலிருக்கிறது.\nகுடிப்பதற்கும்,விவசாயத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று அண்டை மாநிலத்தை கேட்டால், இப்போதெல்லாம் சண்டைக்குதான் வருகிறார்கள்.\nநாமும் நமது நீர் நிலைகளை பிளாட் போட்டு விற்றுவிட்டோம்,மரங்களையெல்லாம் வெட்டி இயற்கையை பாழ்படுத்திவிட்டோம்,ஆற்றில் சாயக்கழிவுதான் ஒடுகிறது மொத்தத்தில் நமது கண்களையே நாமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு குத்திக்கொண்டுவிட்டோம்.\nஇப்போது தண்ணீர் இல்லை என்று ஒலமிடுகிறோம்,ஒரு செடியைக்கூட நட நேரமில்லாமல் சும்மா ஒலமிட்டு என்ன செய்வது.\nவெறுத்துப் போன தண்ணீராபிமானி தனது செலவில் போஸ்டர் அடித்து கண்ணீர் சிந்தியுள்ளார்\nவழக்கம் போல சிரித்துவிட்டு போனாலும் சரி, இல்லை கொஞ்சமாவது சிந்தித்து செயல்பட்டாலும் சரி.-\nஏதோ நம்மளால முடிந்த அளவுக்கு மரம் வளர்ப்போம்,வளர்க்க முடியாவிட்டாலும் இருக்கும் மரங்களையாவது வெட்டாமல் பாதுகாப்போம், நீரினை வீனாக்காமல் பயன்படுத்துவோம், என ஒவ்வொருவரும் நினைக்கும் பொழுதுதான் நம்பளை நாமே காப்பாற்றிகொள்ளமுடியும். சிந்திப்போம் நன்பர்களே..................\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nமரபணு உணவு.... 10 ஆண்டுகளுக்கு தடை\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அ...\nபன்டைய தமிழனின் கட்டிடகலைக்கு சான்று - கல்லனை\nதுன்பம் வரும் வேளையிலே சிரியுங்க(சிந்தியுங்கள்)......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185202/news/185202.html", "date_download": "2018-10-17T09:55:12Z", "digest": "sha1:RZ6IDAKEEAH7DNUHDAQI2YNGDPI3JRZD", "length": 11987, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஜினியோடு என்னை ஒப்பிட வேண்டாம் – நான் சந்தர்ப்பவாதி அல்ல! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nரஜினியோடு என்னை ஒப்பிட வேண்டாம் – நான் சந்தர்ப்பவாதி அல்ல\nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பிரபல செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு பேட்டி அளித்தார்.\nஅரசியலை தனது அடுத்தகட்ட பயணமாக நினைக்காமல், தான் வாழ்ந்ததை நிலைநாட்டுவதற்கான அத்தியாவசியத் தேவையாக கருதுவதாகவும், கடந்த 2000-ம் ஆண்டில் ‘ஹே ராம்’ படத்தை தயாரித்த காலகட்டத்தில் இந்த எண்ணம் தனக்குள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசினிமாவில் இருந்து அரசியல் பாதையை தேர்வு செய்த நிலைப்பாடு குறித்து பதிலளித்த அவர், ´நான் ஒரு கலைஞன், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வேண்டுமா என்று நான் முன்னர் எண்ணியதுண்டு. ஆனால், சமூகத்துக்கு தொண்டு செய்யும் தனிநபர் கடமையின் உந்துததலால் தற்போது இருக்கும் தேக்கநிலை மற்றும் ஊழலில் இருந்து தமிழ்நாட்டை மீட்கும் எனது முயற்சியின் ஒரேவழி அரசியலாகத்தான் இருந்தது’ என்றார்.\nஎனக்கு மக்கள் மிகவும் முக்கியமானவர்கள். புகழின்போதும், சிக்கலான வேளைகளிலும் அவர்கள் என்னை ஆதரித்து வந்துள்ளனர். எனது வாழ்க்கையில் 63 ஆண்டுகாலம் என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த சமுதாயத்துக்கு எனது பங்களிப்பை தரவேண்டியது என் கடமையாகும்.\nவெறுமனே வாழ்ந்துவிட்டு செல்வதோடு போகாமல், நான் இதுவரை வாழ்ந்த வாழக்கைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இதை செய்யாவிட்டால் மகிழ்ச்சியான மனிதனாக எனது உயிர் பிரியாது என்பதால் மிகவும் முன்னுரிமைக்குரிய எனது உடனடி அத்தியாவசியத் தேவையாக இந்த அரசியல் பயணத்தை க���ுதுகிறேன்.\nபொருத்தமான, உகந்த தருணத்தில் நான் அரசியலுக்கு வந்ததால் நான் சந்தர்ப்பவாதி என்று அர்த்தமல்ல, நான் சந்தர்ப்பவாதி அல்ல. எனக்கென்று ஒரு தொலைநோக்குப் பார்வை உண்டு. அதை எனக்குரிய திறனாலும், பலத்தாலும் நான் நிறைவேற்றுவேன். இந்தியாவை பன்முகத்தனமை கொண்ட நாடாகவே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் எனவும் கமல் தெரிவித்தார்.\nசமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்த கமல் ஹாசன், அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல் ‘எதுவும் சாத்தியம்தான்’ என பதிலளித்தார்.\n, தற்போதைய நிலையை மாற்றி தமிழ்நாட்டுக்கு சிறந்தவற்றை செய்யக்கூடியவர்கள் யார், தமிழ்நாட்டை யார் சீரழித்தார்கள், தமிழ்நாட்டை யார் சீரழித்தார்கள், யார் வெளியேற்றப்பட வேண்டும், யார் வெளியேற்றப்பட வேண்டும் இதை செய்வதற்கு எனக்கு யார் உறுதுணையாக இருப்பார்கள் இதை செய்வதற்கு எனக்கு யார் உறுதுணையாக இருப்பார்கள் இவை எல்லாம் மிகச் சாதாரணமான கேள்விகளாகும். இதற்கு நான் நேர்மையாக பதிலளித்தால் எனது கூட்டணியை நான் அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநேரடியாகவோ, மறைமுகமாகவோ நீங்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கலாம் என்னும் வதந்தி உலவுவகின்றதே என்ற கேள்விக்கு ‘எனது சித்தாந்தம் மற்றும் நிலைப்பாட்டில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன்’ என தெரிவித்தார்.\nநடிகர் ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிடுவது நியாயமல்ல என்று கூறிய கமல், ‘இது, ஜான் வெய்ன் – மர்லின் பிரான்டோ மற்றும் சார்லி சாப்லின் – ஜான் வெய்ன் ஆகியோருக்கு இடையிலான பொருத்தமற்ற ஒப்பீடு போன்றதாகும். இவர்கள் அனைவரும் அவரவர் பாணியில் உயர்வானவர்கள். ஆனால், வெவ்வேறு விதமானவர்கள். இப்படி யாரும் ஒப்பிடப்படுவதில்லை’ என சுட்டிக் காட்டினார்.\nசினிமாவில் அரசியல்வாதிகள் சித்தரிக்கப்படும் விதம்குறித்து பதிலளித்த அவர், ‘சினிமா இந்த சமூகத்தை பிரதிபலிக்கின்றது. அரசியலில் அதிகமான வில்லன்கள் உண்டு. ஆனால், எல்லோருமே வில்லன்கள் அல்ல. இதைதான் சினிமாக்காரர்கள் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் (அரசியல்வாதிகள்) மாறட்டுமே..’ என தெரிவித்த கமல் ஹாசன், விசாரணை வளையத்துக்குள் அரசியல்வாதிகளையும் கொண்டுவரும் லோக்பால் மசோதாதான் எனது கனவு என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:59:50Z", "digest": "sha1:GKRTDRFIZYGZRCNKAHO7HIXBVMY47MKS", "length": 4339, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பத்மாவத் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \n‘பத்மாவத்’ பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நடந்த கதி\nஹைதராபாத் திரையரங்கு ஒன்றில், பத்மாவத் படம் திரையிடப்பட்டிருந்தபோது 19 வயது இளம்பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய நபரை பொல...\n\"பத்மாவத்\" திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம்\n\"பத்மாவத்\" திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள் முதலில் நீதிமன்ற உத்தரவை மத...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81?page=2", "date_download": "2018-10-17T09:58:55Z", "digest": "sha1:JT5HADYUCVJ4R5DSVZDT3XOGSCWWPEI4", "length": 5707, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேட்புமனு | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு ஏற்பு இறுதித்திகதி டிசம்பர் 14\n93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nடிசம்பர் 11 முதல் 14 வரை வேட்பு மனு­தாக்கல் ; ஜனவரியில் தேர்தல்\nஉள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் அறி­வித்தல் எதிர்­வரும் 27 ஆம் திகதி விடுக்­கப்­ப­ட­வுள்­ள­...\nவேட்புமனுக்களை கோருவதற்கான அறிவித்தல் மாதயிறுதியில்.\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படும் என அற...\nவேட்புமனுவை சமர்ப்பித்தார் நிஷாந்த ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட் சபை தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை நிஷாந்த ரணதுங்க விளையாட்டுத்துறை அமைச்சில் சமர்ப்பித்துள்ளார்.\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக���க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/02/23/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86/", "date_download": "2018-10-17T09:51:57Z", "digest": "sha1:E6RCHSNEZXLHUGEABWO3CSRTZ3OEZUGG", "length": 7206, "nlines": 97, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் திரு நவரெத்தினம் வரதரராஜா அவர்கள் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜன மார்ச் »\nமரண அறிவித்தல் திரு நவரெத்தினம் வரதரராஜா அவர்கள்\nமலர்வு : 6 ஓகஸ்ட் 1946 — உதிர்வு : 22 பெப்ரவரி 2014\nமண்டைதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த நவரெத்தினம் சிவபூரணம் தம்பதிகளின் மகன் யாழ். வண்ணார்பண்ணையைப் வாழ்விடமாகவும் தற்போது , ஜெர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் வரதராஜா அவர்கள் 22-02-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற நவரெத்தினம், சிவபூரணம் தம்பதிகளின்\nஅன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, பராசக்தி(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசறோஜினி(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,\nமாதங்கி(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,\nபிரதீபன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்ற வரலெட்சுமி, மற்றும் விஜயலட்சுமி(இலங்கை), பங்கயற்செல்வி(இலங்கை), நவநீத கல்யாணி(கனடா), நவநீதநாதன்(கனடா), சிவசுதன்(இலங்கை), காலஞ்சென்ற அருள் நந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசந்திரமலர்(லண்டன்), செல்வநாதன்(ஜெர்மனி), பானுமதி(ஜெர்மனி), செல்வநிதி(கனடா), கணேசபாலன்(லண்டன்), வினோதராஜ்(ஜெர்மனி), வைஜந்திமாலா(கனடா), சிவேந்திரன்(லண்டன்), மீனா(கனடா), சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசறோஜினி(தேவி- மனைவி) — ஜெர்மனி\n« மரண அறிவித்தல் கைலாசநாதன் கமலாம்பிகை அவர்கள்… மண்டைதீவு சித்தி விநாயகர் கோவிலில் சிவராத்திரி நிகழ்வுகள் உங்களுக்காக »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-10-17T09:51:52Z", "digest": "sha1:IX7PLQGE3LE4WMD5LN3VTXBQHRXP2STR", "length": 3843, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வைகறை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வைகறை யின் அர்த்தம்\nஉயர் வழக்கு விடியத் தொடங்குகிற நேரம்; விடியல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-get-stock-market-alerts-via-sms-019346.html", "date_download": "2018-10-17T09:17:16Z", "digest": "sha1:RX6GUDAU3IDAAT3GI4LB3W3VNWWX3A5S", "length": 11857, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "பங்கு சந்தை முக்கிய விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறுவது எப்படி | How to get stock market alerts via SMS - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபங்கு சந்தை முக்கிய விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறுவது எப்படி\nபங்கு சந்தை முக்கிய விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறுவது எப்படி\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபங்கு வர்த்தகம் செய்வோர் எந்நேரமும் பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பெரும்பாலானோர் பங்குச் சந்தை விவரங்களை அறிந்து கொள்ள வெவ்வேறு வலைத்தளங்க���் அல்லது செயலிகளை டவுன்லோடு செய்து தங்களுக்கு வேண்டிய விவரங்களை தெரிந்து கொள்வர்.\nசில சமயங்களில் அனைத்து தகவல்களை அறிந்து கொள்ள வெவ்வேறு தளங்களை பின்தொடர்வது சற்று சவாலான காரியம் தான். உதாரணத்திற்கு, செயலி அல்லது வலைத்தளம் மூலம் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன்கள்வரும் போது அவை குழப்பமாக இருக்கலாம். வெவ்வேறு பங்குகளுக்கு ஒரே மாதிரியான விவரங்கள் வரும் போது உங்களுக்கே சந்தேகம் ஏற்படலாம்.\nஇதுபோன்ற சூழல்களில் பழையபடி எஸ்.எம்.எஸ். அலெர்ட்களை தேர்வு செய்வது நல்லதாக இருக்கும். பல்வேறு நன்மைகள் இருந்தாலும் எஸ்.எம்.எஸ். இன்று பெருமளவு பயன்படுத்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது.\nசரி, எப்படி பங்குச் சந்தை விவரங்களை சரியாக பெறுவது என்பதை தொடர்ந்து பார்ப்போம்:\nஇதை செய்ய முதலில், நீங்கள் அதற்கான சேவை வழங்குவோரை தேர்வு செய்ய வேண்டும், பின் அவர்களது நம்பரை பதிவு செய்து அலெர்ட் சேவைகளை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இவற்றை செய்து முடித்ததும், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.\n1. ஏதேனும் பிரவுசரை திறந்து, எஸ்.எம்.எஸ். அலெர்ட் ஆப்ஷனை சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயருடன் தேட வேண்டும்\n2. இனி, அதிகாரப்பூர்வ இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்\n3. அடுத்து உங்களின் மொபைல் போன் நம்பர், பெயர் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து சந்தாதாரர் ஆக வேண்டும்\n4. இனி, உங்களுக்கு அனைத்து முக்கிய அப்டேட்களும் வரும்\nஇது ஒருமுறை பயன்படுத்த வேண்டிய வழிமுறை என்பதால், உங்களது மொபைலில் DND சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால், உங்களுக்கு அப்டேட்கள் எதுவும் வராது.\nகுறிப்பு: வெவ்வேறு சேவை வழங்கும் நிறுவனங்கள் வெவ்வேறு வழிகளில் இந்த அம்சத்தை இயக்குவர். இதனால் தேவையான அம்சங்களை சரியாக பூர்த்தி செய்வது அவசியமாகும்.\nபுதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ.\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/6913-big-boss-malayalam-winner-sabumon.html", "date_download": "2018-10-17T10:19:22Z", "digest": "sha1:GXI7NVTDJ5EGATQNLAHFPOEKXTOCWSWM", "length": 8600, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "மலையாள பிக்பாஸ் வெற்றியாளர் சாபுமோன் | Big Boss Malayalam winner Sabumon", "raw_content": "\nமலையாள பிக்பாஸ் வெற்றியாளர் சாபுமோன்\nதமிழைப் போல் பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் , சாபுமோன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிக்பாஸ் கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.\nஏசியாநெட் தொலைக்காட்சியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கடந்த ஜூன் 24-ம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கியது.\nஆரம்பத்தில்16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருந்தனர். இறுதியாக 5 போட்டியாளர்கள் மட்டும் ஃபைனல் ரவுண்டில் இருந்தனர். ஸ்ரீனிஷ் அர்விந்த், பியர்ல் மானே, சாபுமோன், அரிஸ்டோ சுரேஷ், சியாஸ் கரீம் ஆகிய ஐந்து போட்டியாளர்களிடம் கடும் போட்டி நிலவியது.\nஇவர்களில் ஸ்ரீனிஷ் அர்விந்த், அரிஸ்டோ சுரேஷ், சியாஸ் கரீம் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அரிஸ்டோ சுரேஷுக்கு சினிமா வாய்ப்பு கிட்டியுள்ளது.\nபியர்ல் மானே, சாபுமோன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிவந்த சூழலில் அதிக வாக்குகளைப் பெற்று சாபுமோன் பிக்பாஸ் டைட்டிலை வென்றார். அவருக்கு பிக்பாஸ் கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.\nஇறுதி நிகழ்ச்சியில் பிரபல இசைக் கலைஞர் ஸ்டீபன் தேவஸியின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை மோலிவுட் ஸ்டார் மோகன்லால் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பரங்குன்றத்தில் அக்டோபர் 7-ம் தேதி டிடிவி தினகரன் பொதுக்கூட்டம் நடைபெறுமா - வட்டாட்சியர் கடிதத்தால் சிக்கல்\nஎடப்பாடி பழனிசாமிக்கு சசிகலாவும், தினகரனும் போட்ட பிச்சைதான் முதல்வர் பதவி: செந்தில்பாலாஜி\nசமீபகால நிகழ்வுகளே 'பரியேறும் பெருமாள்' : வைரலாகும் மாணவியின் கடிதம்\nநான் ரூடாப் பேசல; உண்மையப் பேசினேன் - மனம் திறக்கும் பிக்பாஸ் விஜயலட்சுமி\nகமலுடன் பிக்பாஸ் வீட்டார் சந்திப்பு\nஎன்னை தினமும் வழிநடத்தும் கமல் சார் - பிக்பாஸ் ஐஸ்வர்யா நெகிழ்ச்சி ட்வீட்\nஎதுவாக இருந்தாலும் பயப்படாதீர்கள்; எப்படியிருந்தாலும் போட்டி போடுங்கள்- வின்னர் ரித்விகா பேட்டி வீடியோ\nவெங்கடேஷ் கையால் கோப்பையைப் பெற்ற தெல��ங்கு பிக்பாஸ் வின்னர்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nமலையாள பிக்பாஸ் வெற்றியாளர் சாபுமோன்\nமலைக்கள்ளன் சிவாஜி; வசந்தமாளிகை ஜெயலலிதா\nஊழலிலேயே திளைத்தவர்களுக்கு எல்லாமே ஊழலாகத்தான் தெரியும்- ஸ்டாலினுக்கு வேலுமணி கண்டனம்\nகுருப்பெயர்ச்சி : அனுஷத்துக்கான பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/publications/devotional-books/astothra-satha-namavali.html", "date_download": "2018-10-17T10:04:15Z", "digest": "sha1:TVOPLN2GZZCVVH3I2TVYKTXTUHR6BPEO", "length": 7066, "nlines": 147, "source_domain": "aboorvass.com.my", "title": "அஷ்டோத்திர சத நாமாவளி - ஆன்மீகப் புத்தகங்கள் - வெளியீடுகள்", "raw_content": "\nடாக்டர்.பரமசிவம் YOUTUBE மற்றும் முகநூல்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nநீங்கள் ஒப்பிட பொருள்கள் இல்லை.\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121628p30-req", "date_download": "2018-10-17T10:05:40Z", "digest": "sha1:54ZVBGKVFSRSECMNCRRWTCI6MHJ4E32I", "length": 28674, "nlines": 304, "source_domain": "eegarai.darkbb.com", "title": "[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஅமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய \"சிவா trilogy\" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\n@krishnaamma wrote: ஹலோ கார்த்திக், நலமா\nமேற்கோள் செய்த பதிவு: 1196542\nநான் நலம் அம்மா / பல பிரச்சனைகள் இருப்பதால் நான் இங்கு பதிவிடுவதை தவிர்த்து வந்தேன் என்னால் ஈகரைக்கு பிரச்சனைகள் வர கூடாது என்பதால் மட்டுமே ...தினமும் ஆசிரியர்கள் எச்சரிக்கை பதிபகத்துறை பிரச்சனைகள் என என்னுடைய பயணம் தொடர்கிறது ..ஆனால் இந்த நல்ல நூலை ஈகரைக்கு கொடுக்காமல் இருக்க கூடாது என்பதால் இங்கு மறுபடியும் வந்தேன் அதாவது தாய் வீட்டை மறக்க முடியாமல் என நினைத்து கொள்ளுங்கள் ..\nரொம்ப சந்தோஷம் கார்த்தி, ம்ம்... புரிகிறது.. .....எப்போ முடிகிறதோ வந்து போங்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nநன்றி கார்த்திக். டவுன்லோட் செய்து விட்டேன், எங்க சில காலம் காணவில்லை , நலமா\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nமெலுஹாவின் அமரர்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஒரு முறை ஒரத்தநாடு கார்த்திக் பதிவு போட்டார் என்னிடம் மூன்று பகுதியும் இருக்கிறது. ஆனால் எப்படி கொடுப்பது பெரிய கோப்பு என்னிடம் வேகமான இணையம் இல்லை\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\n@தமிழ்நேயன் ஏழுமலை wrote: ஒரு முறை ஒரத்தநாடு கார்த்திக் பதிவு போட்டார் என்னிடம் மூன்று பகுதியும் இருக்கிறது. ஆனால் எப்படி கொடுப்பது பெரிய கோப்பு என்னிடம் வேகமான இணையம் இல்லை\nமேற்கோள் செய்த பதிவு: 1218685\nஒரத்தநாடு கார்த்திக் அவர்கள் இந்த புத்தகத்தை அவரது தளத்தில் 09.04.2016 அன்று மீண்டும் பதிவேற்றியிருக்கிறார். சுட்டிகள் இன்னும் வேலை செய்கின்றன. வேண்டியவர்கள், இந்த பக்கத்தின் மேலே வலது மூலையில் ஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் தளத்திற்கான சுட்டியைச் சொடுக்கி, அங்கு “அமிஷ்” என்று தேடித் தரவிறக்கிக்கொள்ளலாம்.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஅருமையான புத்தகங்கள். குறைகள் நிறைய இருந்தாலும் ஒருமுறை படிக்க சிறந்தது.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் பதிவில் தரவிறக்க சுட்டி நீக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே தரவிறக்கம் செய்த சகோதரர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு |harrizvalentine94atgmaildotcom| அனுப்பி வைக்கவும் இல்லா விடின் தரவிறக்க சுட்டியையாவது தந்து உதவுங்கள் (புதிய அங்கத்தவர்கள் மின்னஞ்சல் முகவரி பகிர்வது தடை செய்ய பட்டிருப்பதால் மின்னஞ்சல் முகவரியை அவ்வாறு எழுதினேன்)\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\n@Harriz wrote: ஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் பதிவில் தரவிறக்க சுட்டி நீக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே தரவிறக்கம் செய்த சகோதரர்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு |harrizvalentine94atgmaildotcom| அனுப்பி வைக்கவும் இல்லா விடின் தரவிறக்க சுட்டியையாவது தந்து உதவுங்கள் (புதிய அங்கத்தவர்கள் மின்னஞ்சல் முகவரி பகிர்வது தடை செய்ய பட்டிருப்பதால் மின்னஞ்சல் முகவரியை அவ்வாறு எழுதினேன்)\nமேற்கோள் செய்த பதிவு: 1232660\nஇரண்டு பதிவு மேலே (post. No. 37) பாருங்கள். ஒரத்தநாடு கார்த்திக் அவர்களின் தளத்தில் சுட்டிகள் இன்னும் வேலை செய்கின்றன. முகவரி அவரது signatureரின் கீழுள்ளது.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nமிக்க நன்றி ஐயா ☺ தரவிறக்கம் ஆகின்றது.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nமிக்க நன்றி தரவிறக்கம் ஆகின்றது.\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nநீங்கள் கேட்ட புத்தகங்கள் தமிழ் மொழியில்\nஉடனே பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nஎன்னிடம் மூன்று பகுதிகளும் தமிழில் உள்ளது. ஆனால் புதியவர் என்பதால் பதிவேற்ற முடியவில்லை\nRe: [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி ���தில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2012/06/vs.html", "date_download": "2018-10-17T10:37:47Z", "digest": "sha1:HTWTGDYHZTZABKISHGSJE5MZVUWMFJ5P", "length": 44464, "nlines": 260, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: மனுஷ்யபுத்திரன் VS அறிவுமதி...பத்திரிக்கையாளனுக்கு அருகதை இருக்கிறதா?", "raw_content": "\nமனுஷ்யபுத்திரன் VS அறிவுமதி...பத்திரிக்கையாளனுக்கு அருகதை இருக்கிறதா\nசில நாட்களுக்கு முன்பு கவிஞரும் உயிர்மை இதழின் ஆசிரியருமான திரு மனுஷ்ய புத்திரன் அவர்கள் பாடல் எழுதிய கலியுகம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.தற்போதெல்லாம் பாடல் வெளியீட்டு விழா என்றாலே புதுப்பாடல்களுடன் சச்சரவும் வாக்குவாதமும் சேர்த்தே வெளியிடப்படும் என்பது எழுதாத விதியாக உள்ளது.திரைத்துறையினர் தங்கள் மனக்குமறலை வீசி இறைக்கும் இடமாகத்தான் பாடல் வெளியீட்டு விழா மேடையை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சன உண்மை.\nஅப்படி ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் நடந்தது.சமீபத்தில் வெளியான குங்குமம் இதழில் 'வழக்கு எண்' படத்தைப் பற்றி திரு மனுஷ்யப் புத்திரன் அவர்கள், அவரின் எண்ண ஓட்டத்தில் உள்ள கருத்துகளை அவருடைய பார்வையில் எழுதியிருந்தார்.இந்த விமர்சனம்தான் கலியுகம் பாடல் வெளியீட்டு மேடையில் வாக்குவாதமாக முடிந்தது.அவரின் விமர்சனத்தை கண்டித்த கவிஞர் அறிவுமதி,எங்களை கை காட்ட உங்களுக்கு அருகதை இல்லை என்ற ரீதியில் பேசியிருந்தார்.அதற்கான காணொளியையும் அதன் தொடர்பான விளக்கங்களும் கீழே...\nவழக்கு எண் 18/9 பற்றி திரு.மனுஷ்யபுத்திரன் அவர்கள் குங்குமத்தில் எழுதியது இதுதான்.\nகொஞ்ச நாளாக ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன். தலைப்பு. ’ஏழை படும் பாடு’ ஒன்லைனர் சொல்லி விடுகிறேன்.ஏழைகள் ஏழைகளைக் காதலிப்பார்கள். பிளாட்பாரத்திலேயே வசிப்பார்கள். ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள். பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்கள்.சமூகம் எப்போதும் ஏழைகளைக் கொடுமைப்படுத்தும்.ஏழைகள் கொடுமை தாங்காமல் செத்துப்போவார்கள் அல்லது யாராவது ஒரு ஏழை ஒரு பணக்காரனையோ அரசியல்வாதியையோ போலீஸ்காரனையோ கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவான். ஆடியன்ஸ் பாப்கார்ன்,ஐஸ்க்ரீம்,ஏ.சி சகிதமாக குற்ற உணர்வுடன் கைதட்டி ஆரவாரிப்பார்கள். வசூலும் அவார்டுகளும் பாராட்டுகளும் நிச்சயம்.\nஏழைகளுக்கும் நிறைய சுக துக்கங்கள் இருக்கின்றன.அவர்களுக்கும் ஒரு பண்பாடு இருக்கிறது.வறுமையைத் தவிரவும் அவர்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.அதிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.நாம் அதையெல்லாம் எப்போது பார்க்கப் போகிறோம் எதற்கு அந்தப் போலி மனிதாபிமான நாடகம் எதற்கு அந்தப் போலி மனிதாபிமான நாடகம் வாழ்க்கை என்பதும் கலை என்பதும் பணம்,வறுமை என்கிற ஒற்றைப்டையான கறுப்பு- வெள்ளை சித்திரமல்ல. நமது குற்ற உணர்வை சொரிந்துகொள்வதைத் தவிர நாம் வேறொன்றும் அவர்களுக்காக செய்யப் போவதுமில்லை.\nவழக்கு எண் 18/9 இந்த ஆண்டின் சிறந்த படமாகக் கருதப்படுகிறது...\nசினிமாவும் பத்திரிக்கையும் கலைத்தாயின் தவப்புதல்வர்கள்.சினிமாவுக்கு முன் பத்திரிகை தோன்றிற்று. அந்த வகையில் சினிமாவுக்கு பத்திரிக்கைகள் அண்ணன்கள்.தம்பி தவறு செய்யும் போது அண்ணன் ஸ்தானத்தில் இருந்து தவறை சுட்டிகாட்டுவது எந்தவிதத்தில் குற்றமாயிற்று\nசினிமாவை பற்றி ஒரு பத்திரிக்கையாளனின் பார்வை சமூக நோக்கோடு இருக்க வேண்டும்.அது சொல்லிய விசயத்தை விட சொல்ல வந்த விஷயம் என்ன என்பதை ஆராயும் பொறுப்பு பத்திரிக்கையாளனுக்கு கண்டிப்பாக இருக்கிறது.புரியவில்லை என்றால்..பல வருடங்களுக்கு முன் ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை இங்கே ஒரு உதாரணமாக தெரியப்படுத்த விழைகிறேன்.\n1996 -97 ல் வந்த படம் என்று நினைக்கிறேன்.கார்த்திக் நடித்திருந்த அந்தப் படத்தின் பெயர் கிழக்குமுகம். 'உள்ளத்தை அள்ளித்தா' படமும் இதுவும் ஒரே நாளில் வெளியாக,இரண்டு படத்தயாரிப்பாளர்களும் கோர்ட் படியேறி, கடைசியில் உள்ளத்தை அள்ளித்தா முதலில் வெளிவர,அதற்கடுத்த வாரம் இந்தப்படம் வெளியானது.பிரச்சனை இதுவல்ல....\nநான் சொல்லப்போவது கிழக்குமுகம் படத்தின் கதையைப் பற்றிதான்.இந்தப் படத்தின் கதைக்கரு தீண்டாமை ஒழிப்புப் பற்றி��து.தாழ்த்தப்பட்டவர்களை இந்த சமூகம் எவ்வாறு ஒதுக்கி வைக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டுவதுடன்,தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒருவன் உயர்சாதிப் பெண்ணை ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று ஆணித்தரமாக அடித்துக் கூறுவதுடன் அதற்கான தீர்வையும் இந்தப் படம் மக்களுக்கு ஒரு பாடமாகக் கற்பிக்கிறது. இந்தப் படத்தை இயக்கிய டைரக்டரை கேட்டிருந்தால் இப்படித்தான் விளக்கியிருப்பார்.\nஇந்தப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தொலைக்கட்சியில் ஒரு காட்சியை தொடர்ந்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.கல்லூரியில் படிக்கும் கார்த்திக்-ன் தங்கையை,உடன் படிக்கும் சக மாணவர்கள் ஜாதியைச் சொல்லி கேலிசெய்து விடுவார்கள்.கல்லூரிக்குச் செல்லமாட்டேன் என்று தன் அண்ணனான கார்த்திக்கிடம் தெரிவிக்க,அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட கார்த்திக், அவரை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்கு செல்வார்.அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரை நிறுத்தச்சொல்லிவிட்டு,தன் தங்கையுடன் மேடை ஏறுவார் கார்த்திக்.அங்கே உள்ள கரும்பலகையின் மேலே\"ஜாதிகள் இல்லையடி பாப்பா...\"எனத் தொடங்கும் பாரதியின் புரட்சி வரிகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் காண்பித்து ஒரு உபதேசம் கொடுப்பார் கார்த்திக்.இறுதியில் அந்த மாணவர்கள் தலைகுனிவதாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.அந்தக் காட்சி அவ்வளவு உணர்ச்சி மயமாய் இருக்காது.ஆனால் ஏதோ ஒரு சமுதாய பிரச்னையை மையப்படுத்தி கதைக்களம் அமைத்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அந்தப் படத்திற்கு சென்றேன்.\nஅந்தப்படத்தின் கதை இதுதான்.படத்தின் நாயகன் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்த்தவன்.பிணம் எரிக்கும் வெட்டியான் தொழில் செய்பவன்.அவனின் தங்கை படிக்கும் கல்லூரியில்தான் படத்தின் நாயகியும் படிக்கிறாள்.தன் தங்கை அவளால் 'ஈவ்டீசிங்' செய்யப்பட,அதன் மூலம் நாயகனுக்கும் நாயகிக்கும் மோதல் வந்து கடைசியில் காதலாக மாறிவிடுகிறது.அந்த நாயகி,உயர் சாதிக் குடும்பத்தை சேர்ந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் மகள்.\nஇந்த விஷயம் அவருக்கு தெரிய வர,ஒரு தாழ்த்தப்பட்டவனா தனக்கு மாப்பிளையாக வருவது என்று கடும் சினம் கொண்டு,அவர் சாதியை சேர்ந்த இன்னொருவருக்கு நிச்சயம் செய்து விடுகிறார்.இதற்குப் பிறகுதான் கதையில் திருப்புமுனை.நாயகியின் தாய் மாமனுக்கும் நாயகனுக்கும் வேறொரு விசயத்தில் பிரச்சனையாகி பஞ்சாயத்து வரை செல்ல,அப்போதுதான் நாயகனின் பிளாஷ்பேக் சொல்ல வேண்டிய கட்டாயம் வருகிறது..அது அவர் ரத்தத்தில் சமஸ்கிருதம் 'ஊறி' இருப்பதாக தெரிய வரும் போது.......\nபிளாஷ்பேக்கில் அவர் ஒரு பிராமணர் என்றும் குழந்தையாக இருக்கும்போதே தன் தாய் தந்தையை இழந்து விட,ஒரு அரிஜன பெண்ணால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவன்தான் நம் நாயகன்.இந்த விஷயம் பஞ்சாயத்து தலைவருக்கு தெரிய வர,பிறப்பால் பிராமணான நாயகனுக்கு தன மகளை கட்டிக்கொடுக்க சம்மதிக்கிறார்.இதற்கிடையே நாயகனின் தங்கையை நாயகியின் தாய்மாமன் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட அந்த அரிசனப் பெண் தற்கொலை செய்துக்கொள்கிறார்.இறுதியில் நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணம் நடக்கிறது.சுபம்.\nஇந்தப் படத்தைப் பார்த்தபிறகு என்னுள் எழும்பிய ஆதங்கம் இதுதான்... இவர்கள் சொல்ல வந்த கருத்து என்ன\nஹரிஜன் என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒருவன் பிறப்பால் பிராமிணன் என்றால் அவர் உயர்சாதிக்காரன்...அல்லது உன்னை ஹரிஜன் என்று நினைத்தேன் ஆனால் உன் உடம்பில் ஓடுவது பிராமின ரத்தம் அதனால் நீ உயர்ந்தவன் என்றா... ஒருவேளை இயக்குனர் கதை சொல்லும்போது இப்படி சொல்லியிருப்பார்.\"முதல்ல நம்ம ஹீரோவை ஒரு ஹரிஜனா காண்பிக்கிறோம்.அப்ப ஆடியன்சுக்கு நம்ம ஹீரோமேல வெறுப்பு வரும். கிளைமாக்சில நம்ம ஹீரோ ஹரிஜன் அல்ல அவன் ஒரு பிராமின் என்று 'டிவிஸ்ட்'வைக்கிறோம்.அப்போ ஆடியன்சுக்கு நம்ம ஹீரோ மேல நல்ல மதிப்பு வந்திடும்\".இது தாழ்த்தப்பட்டவர்களை இன்னும் அடிமட்டதிற்கு கொண்டு செல்லும் கதைக் கருவல்லவா... ஒருவேளை இயக்குனர் கதை சொல்லும்போது இப்படி சொல்லியிருப்பார்.\"முதல்ல நம்ம ஹீரோவை ஒரு ஹரிஜனா காண்பிக்கிறோம்.அப்ப ஆடியன்சுக்கு நம்ம ஹீரோமேல வெறுப்பு வரும். கிளைமாக்சில நம்ம ஹீரோ ஹரிஜன் அல்ல அவன் ஒரு பிராமின் என்று 'டிவிஸ்ட்'வைக்கிறோம்.அப்போ ஆடியன்சுக்கு நம்ம ஹீரோ மேல நல்ல மதிப்பு வந்திடும்\".இது தாழ்த்தப்பட்டவர்களை இன்னும் அடிமட்டதிற்கு கொண்டு செல்லும் கதைக் கருவல்லவா அவர்கள் இடத்திலிருந்து இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா அவர்கள் இடத்திலிருந்து இதை சிந்தித்து பார்க்க வேண்டாமா தாழ்த்தப் பட்டவர்களை இதைவிடக் கேவலப்படுத்தி யாரும் கதை எழுத முடியாது.பிறப்பால் தான் ஒரு பிராமிணன் என்று தெரிந்தப்பிறகும் ஒரு ஹரிஜனப் பெண்ணை மணந்தால்,அதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்...\nஇந்தப்படம் வெளிவந்தபிறகு பிரபல பத்திரிகைகளில் இதைப்பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்களா என்று தேடினேன்.வழக்கம் போலவே..பாடல்கள் நன்றாக வந்திருக்கலாம்...ஹீரோயின் முதிர்ச்சியாக தெரிகிறார்...ஹீரோவின் தங்கையின் ஜாக்கெட்டில் ஒரு பட்டன் மிஸ்ஸிங்..காமெடியில் சுவாரஸ்யம் இல்லை என்ற ரீதியிலே இருந்தது.\nஒரு படத்தின் தரத்தை நிர்ணயிப்பது தணிக்கை அதிகாரிகள் அல்ல. அவர்களின் நோக்கமே,இரட்டை அர்த்த வசனம் வருகிறதா,தாவணி விலகுகிறதா,சரச சல்லாப கட்சிகள் இருக்கிறதா என்பதை கவனிப்பதில் இருக்குமேத் தவிர,அந்தப் படத்தின் கதைக்கரு மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கும் வகையில் இருக்காது. அவர்கள் விட்ட அந்தப் பணியைத்தான் பத்திரிக்கையாளர்கள் செய்கிறார்கள்.\nதற்போதுள்ள காலகட்டத்தில்,படம் வெளியாகி அடுத்த சில மணித்துளிகளில் கடுமையான விமர்சனங்கள் பதிவுலகில் பதிவேற்றப்படுகிறது.அதில் ஒரு சில அறிவுஜீவிகளின் விமர்சனங்கள் இவ்வாறாகத்தான் இருக்கிறது.\"படம் செம மொக்க\",\"உலக மகா கடி\",\"ஒரு முழம் கயிறு இருந்தா அங்கேயே மாட்டிருப்பேன்\". அதற்கு வரும் பின்னூட்டங்கள் இப்படித்தான் இருக்கும் \"நல்லவேளை..படத்திற்கு போலாம்னு இருந்தேன்.. என்னைக் காப்பாற்றிடீரே..\" .இது போல விமர்சனங்கள் வேண்டுமானால் அந்தப் படத்தை பாதிக்கலாம்.\nஆனால் இந்த மூன்றாந்தர வார்த்தைகள் எதுவும் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாகத்தான் திரு மனுஷ் அவர்களின் விமர்சனம் இருக்கிறது. வழக்கு எண்- சமீபத்திய தமிழ் சினிமாவின் ஆச்சர்யம். போற்றிக் கொண்டாடப் படவேண்டிய படம்தான்.அதற்காக அதை விமர்சிக்கவே கூடாது என்பது உலகத் தரம் வாய்ந்த தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான விசயமா.. உண்மையச் சொல்லப்போனால்..படம் நன்றாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னாலும் பணிச்சுமை காரணமாக படம் பார்ப்பதை தள்ளி வைத்த நான், திரு மனுஷ் அவர்களின் விமர்சனத்தைப் படித்தப் பிறகுதான் அன்று இரவே அந்தப் படத்தைப் பார்த்து முடித்தேன்.ஒரு நல்ல,ஆரோக்கியமான, நேர்மையான விமர்சனம் எந்த ஒரு சினிமாவின் வெற்றியையும் கண்டிப்பாக பாதிக்காது என்பதே என் கருத்து....\nLabels: அரசியல், என் பக்கங்கள், சினிமா, விழிப்புணர்வு\nவரலாற்று சுவடுகள் 25 June 2012 at 04:03\nஅருமையாய் துவங்கி நச்சென்று முடித்துவிட்டீர்கள்\nதங்கள் பின்னூடத்திற்கு நன்றி நண்பா\nவிமர்சிக்க தகுதி இருக்கா என சொல்ல யாருக்கும் தகுதி இல்லை, கடவுள் என்ற வஸ்த்து உட்பட அனைத்தும் விமர்சனத்திற்குட்பட்டவையே.\nஉங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்.கருத்துக்கு நன்றி.\nஅம்பேத் சித்தார்த் 25 June 2012 at 18:22\nஇந்த மனுஷ்யபுத்திரனின் புலம்பல் தான் ஒரு படத்தின் வெற்றியை பாதிக்கப்போகிறதா என்ன \nமனுஷ்யபுத்திரனுக்கு என்ன பிரச்சினை என்றால் அவர் இப்போது ஒரு கம்பெனிக்கு முதலாளி. முதலாளி யார் மாதிரி சிந்திக்க முடியும் முதலாளிகள் மாதிரி தான் சிந்திக்க முடியும் \n’ஒவ்வொரு சொல்லுக்கு செயலுக்கும் பின்னல் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது’ என்று மார்க்ஸ் சொன்னாரே அது இதைத் தான்.\nபாலாஜி சக்திவேல் என்கிற நேர்மையான மனிதன் இந்த கேடுகெட்ட தமிழ் சினிமாவிற்குள்ளிருந்து கொண்டு சமூகத்திலுள்ள வர்க்க முரண்பாட்டை பிரச்சார நெடியின்றி அழகான ஒரு கலைப் படைப்பாக்கியிருப்பது இந்த ’முதலாளி’க்கு பிடிக்கவில்லை. இவருடைய புலம்பலுக்கு அது தான் காரணம்.\nஏழைகள் என்றால் நல்லவர்கள் பணக்காரர்கள் என்றால் கெட்டவர்களா என்று கேட்கிறார் மனுஷ். ஆம் எழுத்தாளரே ஏழைகள் என்றால் நல்லவர்கள் தான். பெரும்பான்மை ஏழை மக்கள் நேர்மையாக உழைத்து வாழும் நல்லவர்கள் தான். சிறுபான்மை ஏழைகள் தவறானவர்களாக இருப்பதற்கும் பணக்கார கூட்டம் தான் காரணம். பணக்காரர்களின் நலன்களைக் காப்பதற்காகவே இருக்கும் இந்த முதலாளித்துவ சமூகம் தான் அந்த சிறுபான்மை ஏழைகளையும் தவறான வழிகளில் தள்ளிவிடுகிறது.\nஅதே போல பணக்காரர்கள் மோசமானவர்கள் தான் ஏமாற்றுப்பேர்வழிகள் தான் அதில் என்ன உங்களுக்கு சந்தேகம். சோற்றுக்காக ஏழைகள் உழைத்துத் தின்கிறார்கள். எந்த பணக்காரன் உழைக்கிறான். ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி தான் தின்கிறான். உழைப்பைச் சுரண்டுபவன் உங்களுக்கு நல்லவனாக தெரிகிறானா \nஇவர் பணக்காரர்களுக்காக பரிந்து பேச காரணம் இவரும் ஒரு பணக்காரர் என்பதே.\nஇவரும் ஏழை மக்களை பற்றி ஒன்றும் எழுத மாட்டார், பேசவும் மாட்டார். மாறாக சூக்கும கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பார்.பாலாஜி சக்திவேல் போன்ற சில அரிய படைப்பாளிகள் இது போன்ற சிறந்த படைப்புகளை செய்துவிட்டால் அதைப்பற்றியும் புலம்புகிறார் என்றால் அதற்கு பின்னால் இருப்பது இவருடைய பணக்காரத்தனமும், பணக்கார வர்க்கத்திற்கே உரிய ‘பயமும்’ தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. இது போன்ற கலைப்படைப்புகள் ஏழைகளை பற்றிக்கொண்டால் அடுத்து என்னவாகும் என்கிற ஆளும் வர்க்கத்தின் ’பயம்’ அது \nவழக்கு எண் பற்றிய ஒரு சரியான பார்வை\nஉங்களின் உலகளாவிய பின்னூடத்திற்கு நன்றி...இங்கு நான் வழக்கு எண்-ப்பற்றி பேசவில்லை.அது சமீபத்திய தமிழ் சினிமாவின் உச்சம்.அதில் மாற்றுக்கருத்தேதுமில்லை.அதேபோல் திரு மனுஷ் அவர்களின் தனிப்பட்ட விஷயம் எதையும் நான் ஆராய விரும்பவில்லை.அவர் ஏழையோ பணக்காரரோ அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.அவர் மீதான என் பார்வை ஒரு பத்திரிக்கையாளர்-எழுத்தாளர் என்பது மட்டுமே.சினிமாவைப் பற்றிய பத்திரிக்கையாளர்களின் பார்வை எப்படியிருக்க வேண்டும் என்பதைத்தான் நான் உதாரணத்தோடு விளக்கியிருந்தேன்.\nதணிக்கை குழு என்பது நம் நாட்டில் சம்பிரதாயம்தான்.சென்னையில் தணிக்கை அதிகாரிகளால் ஏற்கப்படாத ஒரு படம் பாம்பேயில் ஏற்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியிடப்படுகிறது.தணிக்கைக் குழுவின் வேலையே அந்தந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு,அவர்களின் கொள்கைக்கு ஒவ்வாத காட்சிகளையும் வசனங்களையும் வெட்டி எறிவதுதான்.ஆனால் அதையும் தாண்டி அந்தப் படம் மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி சிந்தித்து தெரியப்படுத்த வேண்டியது ஒரு பத்திரிக்கையாளரின் தலையாய கடமை.சத்யஜித்ரே படங்கள் கூட விமர்சனத்துக்கு ஆட்பட்டதுதான்.வழக்கு எண்-ஐ விட்டு விடுங்கள்.திரு மனுஷ அவர்களையும் மறந்து விடுங்கள்.\"ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு உனக்கு அருகதை இல்லை\" என்ற அந்த வாக்கியத்திற்காகத்தான் இந்தப் பதிவேத் தவிர திரு மனுஷ்ய புத்திரன் அவர்களை தூக்கிப் பிடிக்க அல்ல...\nஅம்பேத் சித்தார்த் 26 June 2012 at 00:52\n///ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு உனக்கு அருகதை இல்லை\" என்ற அந்த வாக்கியத்திற்காகத்தான் இந்தப் பதிவேத் தவிர திரு மனுஷ்ய புத்திரன் அவர்களை தூக்கிப் பிடிக்க அல்ல...///\nஓ அறிவுமதி அப்படியா பேசியிருக்கி���ார் அப்படி பேசுவது தவறு தான். அதற்கு பதிலாக அந்த மேடையிலேயே மனுஷ்யபுத்திரனையும் அவருடைய விமர்சனம் என்கிற புலம்பலையும் அம்பலப்படுத்திருக்க வேண்டும். அறிவுமதி சற்று தடுமாறியிருக்கிறார் போலும். மற்றபடி நீங்கள் மனுஷ்யபுத்திரனை தூக்கிப்பிடிக்கிறீர்கள் என்று நான் சொல்லவில்லை மணிமாறன் தவறாக பொருள்படும் படும்படி ஏதும் கூறியிருப்பின் மன்னிக்கவும்.\nதமிழ்வாசி பிரகாஷ் 25 June 2012 at 18:40\nசில நேரம் விமர்சனங்களும் விமர்சனத்திற்குள்ளாகிறதே....\nவிஷயங்கள் சொல்லிய விதம் ஓகே.....\nதிண்டுக்கல் தனபாலன் 26 June 2012 at 19:58\nவிமர்சனம் இல்லையென்றால் எதுவுமே சரியாக இருக்காது... நல்ல பகிர்வு \nதங்கள் கருத்துக்கு நன்றி ....\nமனுஷ்ய புத்திரன்னு ஒருத்தரு..அவரு வழக்கு எண் 18 /9 ..படத்த பத்தி மட்டமா விமர்சனம் செய்தருனு ஒரு பெரிய issue போச்சு ..சரி நடுநிலையான விமர்சகர்னு நினச்சு அவர் பாடல் எழுதிய கலியுகம் படத்தை promote செய்த face book லிங்க் கில் என் விமர்சனம் எழுதினேன் ..மனிதர் என்னை ப்ளாக் செய்து விட்டார் என்ன ஒரு நிலைப்பாடு. பாவம் பாலாஜி சக்தி வேல்கு இவரை போல கமுக்கமாய் பிளாக் செய்யும் வழி இல்லையே ...அது சரி எங்கங்க அவரு அந்த \"கலிகாலம்\" படம் வந்து () சூப்பர் டூபர் ஹிட் ஆகி பொட்டிக்குள்ள போயிடுச்சு அத விமர்சனம் பண்ணவே இல்ல அவரு ..ஒருவேளை payment ஏதும் பெண்டிங் இருக்கும் போல செட்டில் ஆனப்புறம் பண்ணுவாரு ...\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nஇதை நான் எதிர் பார்க்கவில்லை.....\nகணிதத்தில் நீங்க பெரிய அப்பாடக்கரா\nகின்னஸ் சாதனையை நோக்கி ஒரு தன்மானத் தமிழன்....T.ரா...\nகலகலவென்று சிரியுங்கள்-கலக்கலான காமெடி கும்மி.\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண���டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.wikieducator.org/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=edit", "date_download": "2018-10-17T09:27:12Z", "digest": "sha1:2GTMQ4O257IZXZQ5A4GDBEONJ4UAYVWC", "length": 3275, "nlines": 37, "source_domain": "ta.wikieducator.org", "title": "முதற் பக்கம்க்கான மூலத்தைப் பார் - WikiEducator", "raw_content": "முதற் பக்கம்க்கான மூலத்தைப் பார்\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணங்கள்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள், editor குழுக்களுள் ஒன்றின் பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் பக்கங்களைத் தொகுக்க முன்னர் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்த வேண்டும். உங்கள் விருப்பத்தேர்வுகள் பக்கத்தில் செல்லுபடியான மின்னஞ்சலைக் கொடுத்து அதனை உறுதிப்படுத்துங்கள்.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\nகல்வியாளர் விக்கி உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது தமிழ் கல்விக்காக, தமிழ் கல்வியாளர்களுக்கு விக்கியின் உபயோகத்தை விளக்குவதாக இந்த விக்கி விளங்கும்.\nமுதற் பக்கம் பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/nearly-1300-years-old-statue-has-been-discovered.html", "date_download": "2018-10-17T10:37:20Z", "digest": "sha1:QLRJ5N6DWZR3GAGEC563FJQWIBNBKZRD", "length": 17091, "nlines": 175, "source_domain": "tamil.theneotv.com", "title": "Nearly 1300 years old statue has been discovered | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்��் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome History திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கோட்டம்\nதிருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்ட 1300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல் கோட்டம்\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சிற்ப வேலைப்பாடு நிறைந்த நடுகல் கோட்டம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் பிரபு, சிவசந்திரகுமார் மற்றும் தொல்லியல் ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர் நேற்று முன்தினம் திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் ஊராட்சி பகுதியில் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்திரபுரம் ஏரியின் அருகே தென்புறம் ஏரிக்கோடி என்ற இடத்தில் ஜெய்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மிகப்பெரிய நடுகல் கோட்டம் இருப்பதை கண்டறிந்தனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் ஊராட்சியில் ஏரிக்கோடி என்ற இடத்தில் உள்ள இந்த நடுகல்கோட்டம் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்களிலேயே சிறப்புவாய்ந்தது. இந்த நடுகல்லானது சுமார் 10 அடி நீளமும் 10அடி அகலமும் கொண்டதாக உள்ளது. சிற்பவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நடுகல்லில் 8 நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் விதமாக 25 மனித உருவங்களும், 5 குதிரைகளும் உள்ளது. கல்லின் மையத்தில் தலைவனின் உருவம் பெரியதாக வடிக்கப்பட்டுள்ளது. தலைவனின் இடையில் கச்சையுடன், வாளின் உறை இடம் பெற்றுள்ளது. கழுத்தில் இரண்டு சங்கிலி, கால்களில் வீரக்கழல், கை மற்றும் தோள்பட்டையில் காப்பு, காதுகளில் காதணியும் அணிந்துள்ளான். வலது கரத்தில் பெரிய போர்வாளினை ஏந்தியுள்ளான்.\nமேலும் போர்க்களத்தில் எவ்வாறு இறந்தான் என்பதும் இந்நடுக்கல்லில் விவரிக்கப்பட்டுள்ளது. தலைவனின் தலையில் ஒரு அம்பும், மார்பில் ஒரு அம்பும், வலது காலில் ஒரு அம்பும் பாய்ந்தவண்ணம் உள்ளது. கல்லின் வலது புறத்தில் மேற்புறம் நான்கு குதிரைகள் வரிசையாக உள்ளன. அதற்கு கீழே காவடியும் சாமரமும் வீசக்கூடிய இரண்டு பெண்கள், அதற்கு கீழே பல்லக்கு தூக்கியவாறு இரண்டு ஆண்கள், அதற்கு கீழே குடைகள் ஏந்தியவாறு மூன்று பெண்களும், அருகில் வீரனது குதிரையும் உள்ளன. கல்லின் இடதுபுறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு ஆணும், பக்கவாட்டில் இரண்டு பெண்களும் சாமரம் வீசும் நிலையிலும் அதற்கு கீழே கைகளில் வில்லுடன் எதிரெதிராக போரிடும் வீரர்களின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக நான்கு பெண்கள் காற்றுக்கருவிகளை வாயில் இசைக்கின்றனர். கீழே நான்கு பெண்கள் தோல் கருவிகளை வாசிக்கின்றனர்.அக்கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nஅவ்வெழுத்துக்களின் அமைப்பு கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதற்கு நேரெதிராக இன்னொரு நடுகல் உள்ளது. அதில் வீரனொருவன் கையில் வாளுடன் வடிக்கப்பட்டுள்ளான். அவனது வயிற்றுப் பகுதியில் அம்பு பாய்ந்துள்ளது. இந்நடுகல் தலைவனின் தளபதிக்கு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.\nஇந்நடுகல் கோட்டம் இப்பகுதியில் நடந்த போரில் வெற்றியினை தேடித்தந்து மறைந்த தலைவன் மற்றும் அவனது படை தளபதிக்காக எடுக்கப்பட்டவையாகும். தலைவனது வீரத்தினை சிறப்பித்து போற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கிய மிக பிரம்மாண்டமான நடுகல் கோட்டமாக இது திகழ்கிறது. கோடியூரப்பன், முனீஸ்வரன் என்று இக்கோட்டத்தினை இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இங்குள்ள உடைந்த கல்வெட்டை மேலும் நுணுக்கமாக ஆராயும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம் என்றார்.\nடாக்டர் சர் ஆர்.கே.சண்முகனாரின் வாழ்க்கை வரலாறு\nஆயிரம் ஆண்டுகள் பழைமையான தஞ்சை பெரிய கோவிலின் மிரளும் அதிசயங்கள் – வீடியோ\nஎத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது தஞ��சை பெரிய கோயில் கட்டுமானம் பற்றிய ஆச்சர்யமான உண்மைகள்\nஎட்டு வடிவ நடை பயிற்சி\nஆளி விதையின் (Flax Seed) மருத்துவ குணங்கள்\nசிற்ப வேலைப்பாடு நிறைந்த நடுகல்\nPrevious articleஇந்திய எல்லை கிராமங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:56:27Z", "digest": "sha1:QJCJH2OSEWMMNSFNFRQL7KPOSEOKYS2P", "length": 9539, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "தொலைக்காட்சி |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஒளியூடகங்களை பின்னுக்குத்தள்ளி அச்சு ஊடகங்கள் எழுச்சியடையும்\nதொலைக்காட்சி உள்ளிட்ட காட்சி ஊடகங்கள் தேவையற்ற விவாதநிகழ்ச்சிகளின் மூலம் செய்திகளின் கோணத்தில் இருந்து மக்களை திசை திருப்பி வருகிறது , இனி வரும் நாட்களில் ஒளியூடகங்களை பின்னுக்குத்தள்ளி அச்சு ஊடகங்கள் எழுச்சியடையும் செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் இடையில் ......[Read More…]\nDecember,29,15, — — அச்சு ஊடகம், காட்சி ஊடகம், தொலைக்காட்சி\nClick here latest பாஜக வீடியோ நரேந்திர மோடி வீடியோ , நரேந்திர மோடி காணொளி , நரேந்திர மோடி தொலைக்காட்சி , ......[Read More…]\nMay,6,12, — — காணொளி, செய்திகள், தொலைக்காட்சி, நரேந்திர மோடி, நரேந்திர மோடியை, பற்றிய, வீடியோ\nவருமான வரிதுறை அலுவலகத்தில் கனிமொழியும், சரத்குமாரும் இன்று ஆஜர்\nசென்னையில் இருக்கும் வருமான வரிதுறை அலுவலகத்தில் கனிமொழியும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் இன்று ஆஜரானார்கள்.வருமான வரிதுறை அலுவலகத்தில் இருவரிடமும் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர் . கலைஞர் டிவிக்கு ......[Read More…]\nMay,12,11, — — அலுவலகத்தில், கனிமொழியும், கலைஞர், சரத்குமாரும், தொலைக்காட்சி, நிர்வாக இயக்குநர், வரிதுறை, வருமான\nகலைஞர் டி.வி., ஆபீசுக்குள்· சி.பி.ஐ அதிரடி ரெய்டு\nஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி., ஆபீசுக்குள் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர், இரவு முழுவதும் நடைபெற்ற இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களை ஆராய்வதாகவும் உறுப்பினர்களிடம் கேள்வி ......[Read More…]\nFebruary,18,11, — — அதிகாரிகள், அதிரடி ரெய்டு, ஆபீசுக்குள், கலைஞர் டி வி, கலைஞர் டி விக்கும், சலுகை காட்டியதன், சி.பி.ஐ, தி மு க, தொலைக்காட்சி, பண பரிவர்த்தனை, ஸ்வான் நிறுவனத்திற்கு\nபோர் வந்தால் இரண்டு நாடுகளுமே தாங்காது; கிலானி\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வந்தால் இரண்டு நாடுகளுமே தாங்காது என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸ கிலானி தெரிவித்துள்ளார், இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே ......[Read More…]\nJanuary,3,11, — — இந்தியாவுக்கும், தாங்காது, தொலைக்காட்சி, நாடுகளுமே, நிகழ்ச்சி, பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் பிரதமர், பேட்டியளித்தார், போர் வந்தால், யூசுப் ரஸ கிலானி\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nவருமான வரிதுறை அலுவலகத்தில் கனிமொழியு ...\nகலைஞர் டி.வி., ஆபீசுக்குள்· சி.பி.ஐ அதிரட� ...\nபோர் வந்தால் இரண்டு நாடுகளுமே தாங்காத� ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/03/blog-post_2.html", "date_download": "2018-10-17T10:28:35Z", "digest": "sha1:5QVVURH456I76RBWCTBSMEBJXGVYBVFG", "length": 41728, "nlines": 291, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: எத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nவெள்ளி, 2 மார்ச், 2018\nஎத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்\nநடனம் ஆட வேண்டும், பாட்டு பாட வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என ஒவ்வொருக்கும் எத்தனையோ ஆசைகள். ”அத்தனைக்கும் ஆசைப்படு” என யாரும் சொல்லாமலேயே ஆசைப்படுவது தானே மனித இயல்பு. உதாரணத்திற்கு நடனத்தினையே எடுத்துக் கொள்ளுங்களேன். சாலையில் நடந்து போய்க��� கொண்டிருக்கிறோம். எதிரே ஒரு கல்யாண ஊர்வலம் – கால்களைத் தன்னால் ஆட வைக்கும் ஒரு டோல் இசைக்கிறது” என யாரும் சொல்லாமலேயே ஆசைப்படுவது தானே மனித இயல்பு. உதாரணத்திற்கு நடனத்தினையே எடுத்துக் கொள்ளுங்களேன். சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். எதிரே ஒரு கல்யாண ஊர்வலம் – கால்களைத் தன்னால் ஆட வைக்கும் ஒரு டோல் இசைக்கிறது ஆனால் ”அட சாலையில் இருக்கும்போது ஆட முடியுமா ஆனால் ”அட சாலையில் இருக்கும்போது ஆட முடியுமா” என்ற நினைவு வர, நம்மைக் கட்டுப் படுத்திக் கொள்கிறோம். ஆசைப்பட்டவுடன் ஆட முடிவதில்லை” என்ற நினைவு வர, நம்மைக் கட்டுப் படுத்திக் கொள்கிறோம். ஆசைப்பட்டவுடன் ஆட முடிவதில்லை அப்படி ஒருவர், யாரைப் பற்றியும் கவலை இன்றி களத்திலிறங்கி ஆடினால் எப்படி இருக்கும்\nசமீபத்தில் மூன்று பதிவுகளாக சூரஜ்குண்ட் மேளாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்தப் பதிவில் அங்கே எடுத்த சில காணொளிகள் – புகைப்படப் புதிர் பதிவில் கேட்டிருந்த Sufi Whirling நடனமும் இங்கே காணொளியாக…. ஒவ்வொன்றாய் பார்த்து ரசிக்கலாம் வாருங்கள்….\nநடனம் – 1: எத்தனை நாள் ஆசையோ\nநடனம் – 3: ஹரியானாவின் பாரம்பர்ய நடனம் – களத்தில் குதித்த இன்னுமொரு பெண்… இந்தப் பெண், அங்கே இரும்பு சாமான்கள் விற்றுக் கொண்டிருந்தார். இசை கேட்டு தானாகவே களத்தில் குதித்து விட்டார்.\nநடனம் – 4: ரொம்ப வெட்கமா இருக்கு… ஆனாலும் ஆடுவோம் என ஆடிய இளைஞி…. ஆனால் இந்தக் காணொளியில் வருவது போல சில தொல்லைகள் வரலாம்\nஉங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:57:00 பிற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், நடனம், நிகழ்வுகள், பொது, ஹரியானா\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி\nவெங்கட் ஜி ரொம்ப நல்லாருக்கு\nமுதல் பாராவை அப்படியே என் மீது ஒட்டிவிடலாம் ஹா ஹா ஹா...ஆம் இப்படியான கலை ஆசைகள் உண்டு\nகாணொளியில் பார்வையாளர்க்களில் சிலர் இறங்கி ஆடுவது முன்பும் நீங்கள் சில பகிர்ந்த நினைவு...இளம் பெண்கள் ஆடிய நினைவு...ரொம்ப நன்றாக இருக்கிறது ஜி..ரசித்தேன்\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:56\nஇந்த ஆசைகள் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் செயல்படுத்த முட��வதில்லை....\nஇப்படி சில காணொளிகள் சென்றவருடத்திலும் பகிர்ந்து இருக்கலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nகாணொளிகள் நல்ல தெளிவு இரசிக்க வைத்தன... ஜி\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:58\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nஸ்ரீராம். 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 8:52\n ரசிக்க வைக்கும் காணொளிகள். ஆனால் அப்படி நடனமாட கொஞ்சம் கூச்சத்தை விட்டிருக்கவேண்டும்\nவெங்கட் நாகராஜ் 2 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 9:59\nஆண்கள் ஆடலாம் - தவறில்லை. ஆனால் சம்பந்தமில்லாத பெண் ஆடும்போது களத்தில் குதித்து அவர்களை மிரளச் செய்யக் கூடாது அல்லவா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவட இந்தியர்கள் எந்த inhibition ம் இல்லாமல் நடனமாடுவார்கள்\nவெங்கட் நாகராஜ் 3 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 1:09\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்ற��� மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ�� கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்��ுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும�� பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nகுஜராத் போகலாம் வாங்க – மாடு பிஸ்கட் சாப்பிடுமா\nகதம்பம் – ஜிலு ஜிலு – அரலு சண்டிகே – மகளிர் தினத்...\nகுஜராத் போகலாம் வாங்க – த்வாரகாதீஷ் தரிசனமும் – இர...\nசிங்க நடை போட்டு – கல்யாணத்துக்குள்ள ஒல்லியாயிடுவே...\nகுஜராத் போகலாம் வாங்க – புஜ் – த்வாரகாதீஷ் நெடுஞ்ச...\nலலித் கலா மேளா – ஓவியங்களும் சிற்பங்களும் - புகைப்...\nகதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி ...\nஅடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள் - விடைகள்\nகுஜராத் போகலாம் வாங்க – ஆய்னா மஹால் – கண்ணாடி மாளி...\nஅடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – உலுக்கப்பட்ட நகரம் – ப்ராக...\nசில நினைவுகளின் முகவரிகள் – அனங்கன் கவிதைகள்\nகுஜராத் போகலாம் வாங்க – பூங்கா வாடகை எவ்வளவு – ஹோட...\nஅசத்தல் ஓவியங்கள் – கலா மேளா – புகைப்பட உலா\nகுஜராத் போகலாம் வாங்க – பிஜோரா - கிராமிய சூரிய உதய...\nஎத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்\nகதம்பம் – மனிதமும் மாவடுவும் – அன்புள்ளங்கள் - பத...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மா���்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/09/blog-post_71.html", "date_download": "2018-10-17T09:42:38Z", "digest": "sha1:KSY63TDSDCWKV5J5KX4K3FFIJU2RL6ZB", "length": 23744, "nlines": 176, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஆங்கிலம் தெரியாது என்ற அனந்திக்கு, வருகின்றது மேலுமோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஆங்கிலம் தெரியா��ு என்ற அனந்திக்கு, வருகின்றது மேலுமோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவட மாகாண உறுப்பினரான டெனீஸ்வரனை பதவிநீக்கம் செய்திருந்தார் வடமாகாண முதல்வர். அவ்வாறு பதவிநீக்கம் செய்தமை தவறானது என நீதிமன்று தீர்பளித்திருந்ததுடன் அவரை தொடர்ந்தும் அமைச்சராக செயற்பட அனுமதிக்குமாறு நீதிமன்று ஆணையிட்டிருந்தது யாவரும் அறிந்தது.\nகுறித்த நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாமை தொடர்பில் நீதிமன்றை அவமதித்த வழக்கொன்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்கனேஸ்வரன் மீது தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பிரதிவாதிகளாக மேலும் அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திரமும் ஏனைய ஆவணங்களும் ஆங்கில மொழியில் உள்ளனவென்றும் தனது கட்சிக்காரரான அனந்தி சசிதரனுக்கு ஆங்கிலமொழி தெரியாது என்றும் தெரிவித்த அனந்தி சசிதரனின் வக்கீல் கணேசராஜா, குற்றப் பத்திரத்தில் உள்ள விடயத்தை புரிந்துகொண்டு குற்றவாளியா, சுத்தவாளியா என்று பதிலளிக்க முடியாத நிலையில் தனது கட்சிக்காரர் உள்ளதாக மன்றில் தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட மனுதாரர் டெனீஸ்வரனின் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கின்றார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உண்டு.\nஅவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்து, ஆங்கிலம் தெரிந்திருந்தும், தமக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கூறியதன் மூலம் இந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார் எனப் பிறிதொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாம் தொடுக்க எண்ணியுள்ளோம். ஆகவே குறித்த விடயத்தை நீதிமன்றப் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினார்.\nஅவரது கோரிக்கையை ஏற்ற நீதியரசர்கள் அந்த விடயங்களை நீதிமன்றப் பதிவுகளில் தவறாது சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டனர்.\nஅத்துடன் அங்கு குறுக்கிட்ட நீதியரசர்கள் இந்த வழக்கில் தம் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளை நியமித்து நீதிமன்றுக்கு எதிர்மனுதாரர் அனந்தி சசிதரன் சமர்ப்பித்த 'புரொக்ஸி' பத்திரத்தை பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிட்டதுடன் குறித்த புராக்ஸி ஆங்கிலத்தில் நிரப்பப்பட்டிருந்தமை கண்டு தெளிவாகியது.\nசட்டத்தரணி ஒருவரை நியமிக்கும் புராக்ஸி எனப்படும் அப்பத்திரத்தினை அனந்தி சசிதரன் ஆங்கில மொழியில் நிரப்பியிருந்தமையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் தனது சட்டத்தரணியைத் தாம் நியமிப்பது பற்றிய ஆவணத்தை ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கும் எதிர்மனுதாரர், தமக்கு ஆங்கில மொழி தெரியாதமையால் குற்றவாளியா, சுற்றவாளியா என்றுரைக்க முடியாமல் உள்ளது என்று கூறும் ஆட்சேபனையை ஏற்க முடியாது என மறுத்துரைத்தனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வ��தியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/2015.html", "date_download": "2018-10-17T09:15:49Z", "digest": "sha1:VVVWM2R7BN4LWHLHYMZM55BRPM5SHXJZ", "length": 6602, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "தூய வின்சன்ட் டி பவுல் நினைவுதின வினா விடைப்போட்டி - 2015 - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தூய வின்சன்ட் டி பவுல் நினைவுதின வினா விடைப்போட்டி - 2015\nதூய வின்சன்ட் டி பவுல் நினைவுதின வினா விடைப்போட்டி - 2015\nமட்டக்களப்பு பிராந்திய தூய வின்சன்ட் டி பவுல் சபையினர் தமது சபையின் பாதுகாலரான தூய வின்சன்ட் டி போல் நினைவு தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் பிராந்திய எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்திவரும் வினா விடைப்போட்டியானது சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇப்போட்டிகளில் இவ்வருடம் 10 பாடசாலைகள் பங்குபற்றின. நடைபெற்ற போட்டிகளில் ஆண்டு 9,10,11 பிரிவில் முதலாவது இடத்தினை புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையும், இரண்டாவது இடத்தினை ஜோசப்வாஸ் வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது.\nஆண்டு 12,13 பிரிவில் புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை முதலாவது இடத்தினையும், புனித மிக்கேல் தேசிய கல்லூரி 2வது இடத்தினையும் பெற்றன.\nஇப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும்; சபையானது தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொண்டது.\nஇவர்களுக்கான பரிசுகள் மார்கழி மாதம் நடைபெறவுள்ள ஒளிவிழா நிகழ்வின்போது வழங்கப்படவுள்ளன.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/4700.html", "date_download": "2018-10-17T10:32:48Z", "digest": "sha1:J6LYHEG7IT2H2HJES4ZHFDY2F6CKRAZR", "length": 7528, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்கில் 4700 பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை? - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்கில் 4700 பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை\nகிழக்கில் 4700 பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை\nகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதற்கான அங்கீகாரம் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.\nகிழக்கு மாகாணத்தில் 4700 பட்டதாரிகளை ஆசிரிய நியமனங்களுக்கு உள்வாங்குவதற்கான அனுமதியை பிரதமர் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் நடைபெற்றதாகவும் அதன்போது இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக கிழக்கு முதல்வரை தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் முயற்சி கைகூடவில்லை.\nகடந்த பத்து தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஅதனைத்தொடர்ந்��� அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைமைகள் இது தொடர்பில் பல்வேறு மட்டங்களில் பேச்சுகளை நடாத்திவருகின்றனர்.\nதமக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எழுத்துமூலம் அரசாங்கம் வழங்கும்போதே தமது போராட்டம் கைவிடப்படும் என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் தெரிவித்துவரும் நிலையில் நாளை குறித்த போராட்டம் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_58.html", "date_download": "2018-10-17T10:30:27Z", "digest": "sha1:E33PM243JORT57T3ALCVWSTZZIKI3MGL", "length": 7409, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "யாழ். ஜமுனா எரியில் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nயாழ். ஜமுனா எரியில் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்பு\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை கடந்த வாரமும் காணாமல் போயிருந்த பிரபல நாதஸ்வர வித்துவான் ஒருவர் ஜமுனா ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/169468?ref=category-feed", "date_download": "2018-10-17T10:09:18Z", "digest": "sha1:M22KNTMHKGLUSPQ7X3EVVVCSX6LIBOWM", "length": 8620, "nlines": 151, "source_domain": "news.lankasri.com", "title": "வயிற்று கொழுப்பு மாயமாய் மறையும்: இதை 3 நாட்கள் தொடர்ந்து குடியுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவயிற்று கொழுப்பு மாயமாய் மறையும்: இதை 3 நாட்கள் தொடர்ந்து குடியுங்கள்\nஉணவுகளில் கட்டுப்பாடு, கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதைக் குறைப்பது, செரிமானம் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது போன்றவை உடல் எடையை குறைக்க மிகவும் அவசியம்.\nஅப்படிப்பட்ட ஒரு அருமையான பானம் தான் அரிசி பால் கஞ்சி ஆகும்.\nகைக்குத்தல் அரிசி – 1 கப்\nதண்ணீர் – 8 கப்\nசூரியகாந்தி ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்\nதேன் – 4 ஸ்பூன்\nமுதலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் அரிசியைப் போட்டு 15 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.\nபின் அந்த சாதத்தை மென்மையாக அரைத்து, அதனுடன் சூரிய காந்தி ஆயில் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்தால், அரிசி பால் கஞ்சி தயார்.\nதினமும் காலை உணவாக 2 டம்ளர் அரிசி பால் கஞ்சியை குடிக்க வேண்டும். இந்த கஞ்சியை காற்று புகாதப்படி வைத்திருந்தால் 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.\nஅரிசி கஞ்சியில் உள்ள ப்ளேவோனாய்டுகள் இதய பிரச்சனைகள், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளின் தாக்கத்தை தடுக்க உதவுகிறது.\nநம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையாக்கி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது.\nஅரிசி பால் கஞ்சியில் கொழுப்புச்சத்து குறைவு என்பதால் அதில் உள்ள விட்டமின் சத்துக்களை நம் உடல் எளிதில் உறிஞ்சி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nஉடல் எடையைக் குறைப்பதற்காக அரிசி பால் கஞ்சியைக் குடிக்கும் போது, தினமும் தவறாமல் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/does-that-mean-ancient-man-had-advanced-technology-secrets-behind-kailasa-temple-015125.html", "date_download": "2018-10-17T09:56:42Z", "digest": "sha1:S3FRLL22TINTVUMRPU2HMA4SWG6CFUEU", "length": 19159, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "Does that mean ancient man had advanced technology Secrets behind Kailasa Temple - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.\n3 ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத கோவில்.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போரா���்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஎல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து கட்டப்பட்ட கோவில் தானா. - என்ற சந்தகேத்தின் அடிப்படையிலான கேள்விகளை பல நூற்றாண்டு காலமாக தொல்பொருள் ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுப்பி வருகின்றனர்.\n ஜப்பானாவே இருந்தாலும் கூட ஒரு நியாயம் தர்மம் வேணாமா.\nஉலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான கைலாச கோவில் ஆனது, கோபுரத்தின் உச்சியில் தொடங்கி கீழ் நுனியை நோக்கிய - கார்வ்டு-இன் டெக்னீக் - கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது \"கீழிருந்து மேல் நோக்கிய கட்டமைப்பு\" என்று ஆரம்பகாலத்தில் இருந்தே மனித இனம் பின்பற்றிய கட்டமைப்பு முறைக்கு முற்றிலும் தலைகீழான முறையில் இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது - இதுதான் இக்கோவில் சார்ந்த அனைத்து புதிர்கள் மற்றும் சந்தேகங்களுக்குமான ஆரம்ப புள்ளி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎல்லோரா கைலாசநாதர் கோயில் - பாறையைக் குடைந்து உருவாக்கம் பெற்ற பண்டைய இந்து மத கோயில்களில் ஒன்றாகும். இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் ஒன்றான இது - பெரியதொரு மலையைக் குடைந்து அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன.\nஇராஷ்டிரகூட பேரரசின் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோயில், திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும், பல்லவ கலை பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள \"வித்தியாசமான\" கட்டமைப்பாகும்.\nதமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் போலில்லாமல் இதுவொரு முழுமையான ஆலயம் ஒன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக காட்சியளிக்கின்றது. அந்த பிரம்மாண்டத்தின் பின்னால் இந்த எல்லோரா கைலாசநாதர் கோவிலானது பல ரகசியங்களையும் புதைத்து வைத்துள்ளது.\nஅதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய நாகரீகங்களானது, மிகவும் மேம்பட்ட மற்றும் அதிநவீனதத்துவமாக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. அதை சுட்டிக்காட்டும் பண்டைய தளங்களில் மிகவும் பலமான ஆதாரமாக - இக்கோவில் திகழ்கிறது.\nஎட்டாம் நூற்றாண்டிலேயே எந்த விதமான 'நவீன' தொழில்நுட்ப பயன்படுமின்றி மலைப்பாறைகள் வெட்டி குடையப்பட்டது எப்படி. இந்தியாவில் மட்டுமின்றி மற்றும் வெளிநாடுகளில் உள்ள வரலாற்றாசிரியர்கள் உட்பட 400,000 டன் எடை அளவிலான பாறைகளை அகற்றி, வெறும் 18 ஆண்டுகளில் இம்மாதிரியான கோவிலை கட்டிமுடிப்பது மனிதர்களால் முடியாத காரியமென்று கூறுகின்றனர்.\nகோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார்\nசுற்றியுள்ள எல்லோரா குகைப்பாறையில் தோண்டிய 16-வது கோவிலான தான் கைலாச நாதர் கோவில் என்பதும், அங்கு மொத்தம் 34 குகைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் படி, முகலாய பேரரசரான அவுரங்கசீப், கைலாச கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார்.\nஅந்த இடிப்பு வேலையை நிகழ்த்த அவர் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்பியுள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இரவும் பகலும் வேலை செய்தும் கூட கைலாச கோவிலின் சில சிலைகளை மட்டுமே அவர்களால் சிதறடிக்பட்டுள்ளது என்கிறது வரலாற்று குறிப்புகள்.\nதொல்பொருளியல் நிபுணர்களின் கருத்துக்களை பொறுத்தமட்டில், தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்ப முறைகள் அந்த காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தியத்தினால் உருவானதே இக்கோவில், இல்லையெனில் இது சாத்தியமில்லை என்று கூறுகின்றனர்.\nஎல்லோரா குகைகள் அனைத்துமே பண்டைய செங்குத்து குழி முறையை பயன்படுத்தி தான் உருவாக்கம் பெற்றதா. அப்படியானால் சுத்தியல், உளிகள், மற்றும் குத்துக்கோடரி மட்டுமே பயன்படுத்தப்பட்டு இவைகள் உருவாகினவா. அப்படியானால் சுத்தியல், உளிகள், மற்றும் குத்துக்கோடரி மட்டுமே பயன்படுத்தப்பட்டு இவைகள் உருவாகினவா. சாத்தியமேயில்லை. இந்திய வரலாற்றாசிரியர், தொல்பொருள் மற்றும் 'எல்லோரா' புத்தகத்தின் ஆசிரியருமான எம்.கே. தவலிகர் கருத்தின் படி \"கைலாசநாதர் கோவில் சன்னதிகள் மற்றும் கைலாச கோவில் ஆனது ஒரே நேரத்தில் தோண்டபடவில்லை. வெவ்வேறு காலகட்டங்களுக்கு சொந்தமான பல கட்டுமான பணிகளின் விளைவாகும்\"\nஎட்டாம் நூற்றாண்டு பிராமி சித்திர எழுத்துக்கள்\n\"இதற்கு ஆதாரமாய் கைலாச நாதர் கோவிலின் மேற்கு சுவரில் ஒரு துளை ஜன்னலில் எட்டாம் நூற்றாண்டு பிராமி சித்திர வடிவிலான சமஸ்கிருத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன, இதே போல சில தூண்களில் ஒன்பதாம் நூற்றாண்டு எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன\" என்கிறார்.\nசிக்கலான மற்றும் அசாதாரண கட்டமைப்பு\nவெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டிருந்தாலும் கூட நிச்சயமாக இந்த கண்கவர் குகைகள் சாதாரண சுத்தியல் மற்றும் உளிகளால் மட்டுமே உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் தான் இங்கு சர்ச்சை. நாகரீ வரலாற்றின் மிகவும் சிக்கலான மற்றும் அசாதாரண கட்டமைப்புகளில் ஒன்றான இந்த கைலாசநாதர் கோவில் கட்டப்பட்ட விளக்கம் தொல்பொருள் ஆய்வாளர்கள் மத்தியில் நேற்றும், இன்றும், ஏன் நாளையும் கூட ஒரு பரபரப்பான தேடல் தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவயர்லெஸ் கூகுள் இயர் பட்ஸ் இல் இப்படி ஒரு சேவையா\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajinikanth-to-meet-m-karunanidhi/", "date_download": "2018-10-17T10:47:20Z", "digest": "sha1:6UQBMPGZNLMZ6OVXOZSD4SYPYYA7BXFO", "length": 14538, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாநிதியுடன் இன்று ரஜினிகாந்த் சந்திப்பு : உடல் நலம் விசாரிக்கிறார்-Rajinikanth to meet M.Karunanidhi", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nகருணாநிதியுடன் இன்று ரஜினிகாந்த் சந்திப்பு : உடல் நலம் விசாரிக்கிறார்\nகருணாநிதியுடன் இன்று ரஜினிகாந்த் சந்திப்பு : உடல் நலம் விசாரிக்கிறார்\nரஜினிகாந்த் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார். ரஜினி தனிக்கட்சி தொடங்கவிருக்கும் சூழலில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடக்கிறது.\nரஜினிகாந்த் இன்று திமுக தலைவர் கருணாநி���ியை சந்திக்கிறார். ரஜினி தனிக்கட்சி தொடங்கவிருக்கும் சூழலில் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடக்கிறது.\nரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகவும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார். இதற்கான தனியாக, ரஜினி மன்றம்’ என்ற பெயரில் வெப்சைட் தொடங்கி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் ரஜினிகாந்த் ஆரம்பித்துவிட்டார்.\nரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்துக்கு ஆயத்தமாகும் வகையில் சென்னையில் நேற்று மூத்த பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார். தொடர்ந்து மூத்த அரசியல் தலைவர்கள் ஓரிருவரை சந்திக்க இருக்கிறார்.\nரஜினிகாந்த் அரசியல் களம் புக முடிவெடுத்தது முதல், திமுக.வுடன் பட்டும் படாமல் இருந்து வருகிறார். முரசொலி விழாவில்கூட மேடையேறுவதை தவிர்த்தார். வருகிற காலங்களில் திமுக.வை எதிர்த்தே பிரதானமாக அரசியல் செய்ய வேண்டியிருக்கும் என்பது ரஜினியின் கணிப்பு.\nரஜினிகாந்த் தனது கட்சி தொடக்க நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் நினைவைக்கூட பகிர்ந்துகொண்டார். பைரவி படத்தில் அவரது நடிப்பை பாராட்டி ஜெயலலிதா பொக்கே கொடுத்து விட்டதாக பதிவு செய்தார். எம்.எஜி.ஆர். குறித்தும் ஒரு இடத்தில் பேசினார். நடிகர் சோ குறித்து பேசினார். ஆனால் தன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்த கருணாநிதி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.\nகருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தபிறகு வைரமுத்துவுடன் வந்து ஒரு முறை மட்டுமே ரஜினிகாந்த் சந்தித்தார். அதன்பிறகு பெரிதாக அவர் கருணாநிதி மீது ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. இந்தச் சூழலில் நெருங்கிய நட்பு வட்டத்தினர் சிலரது ஆலோசனைப்படி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க அப்பாய்ன்மென்ட் கேட்டார் ரஜினி. அவருக்கு இன்று (டிசம்பர் 3) அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.\nரஜினிகாந்த் இன்று மாலை கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்கிறார். அப்போது அவரது உடல்நிலையை விசாரிப்பதுடன் தனது அரசியல் நுழைவை தெரிவித்து வாழ்த்து பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nபகலில் புதிய பொறுப்பு, இரவில் பதவி பறிப்பு: டி.கே.எஸ்.இளங்கோவ���் பந்தாடப்பட்ட பின்னணி\nதிமுக வெளியிட்ட புதிய பட்டியல்: ‘துரைமுருகனுக்கே இடம் இல்லையா\n’ நெகிழும் திமுக நிர்வாகி\nகோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி பாணியில் முதல் முறையாக தொண்டர்கள் சந்திப்பு\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nதேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படுகிறது : மு.க. ஸ்டாலின் கண்டனம்\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு\nஉதயநிதி ஸ்டாலின் திமுகவில் இருப்பதில் ஆச்சரியமில்லை – ஸ்டாலின்\nஇன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : சட்டமன்றத்தில் டிடிவி-யை பார்க்க, பேச, சிரிக்க தடை\nரஜினிகாந்த் : மாயையின் புனித வடிவம்\nமுதல்வர், துணை முதல்வர் செய்தது நாகரீமற்ற செயல் : சீமான் குற்றச்சாட்டு\nமரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமறைந்த நடராஜனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்\nசொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட���டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/saudi-arabia-has-accused-lebanon-declaring-war-on-it-300988.html", "date_download": "2018-10-17T09:29:29Z", "digest": "sha1:5PCPQHGDVLAYMUD56UQI2YD7IBCA6NPN", "length": 14194, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுதி மீது போர் தொடுக்கும் லெபனான்? அமைச்சர் பேட்டியால் வளைகுடா நாடுகளில் பதற்றம் | Saudi Arabia has accused Lebanon of declaring war on it - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சவுதி மீது போர் தொடுக்கும் லெபனான் அமைச்சர் பேட்டியால் வளைகுடா நாடுகளில் பதற்றம்\nசவுதி மீது போர் தொடுக்கும் லெபனான் அமைச்சர் பேட்டியால் வளைகுடா நாடுகளில் பதற்றம்\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டம்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நேற்று லெபனான் குறித்து சவூதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசினார். அப்போத�� லெபனான் அரசு சவுதி அரேபியா மீது போர் அறிவித்து இருப்பதாக அவர் கூறினார்.\nசவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் 'தாமார் அல் சபான்' இது குறித்து மேலும் கூறுகையில் ''லெபனான் எங்களை எப்போது அழிக்கலாம் என காத்துக் கொண்டு இருக்கிறது'' என்றும் கூறினார்.\nமேலும் லெபனானில் நடக்கும் அரசியல் குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் நாங்கள் காரணம் என அவர்கள் தவறாக நினைத்துக் கொள்வதாவும் அவர் முறையிட்டார். இவரது இந்த பேட்டி காரணமாக மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உருவாக்கி இருக்கிறது.\nசவூதி மீது லெபனான் போர்\nசவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் தாமார் அல் சபான் நேற்று தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ''லெபனானின் முக்கிய இயக்கமான லெபனான் ஹஸபுல்லா இயக்கம் எங்கள் மீது போர் அறிவிக்க காத்து இருக்கிறது'' என்று கூறினார். மேலும் அவர் இது குறித்து பேசுகையில் லெபனான் அரசாங்கம் ஈராக்குடன் சேர்ந்து ஏற்கனவே எங்கள் மீது போர் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டதாக கூறியுள்ளார்.\nகடந்த சில மாதங்களாக லெபனானில் நிறைய அரசியல் குழப்பங்கள் நடந்து வருகிறது. இதற்கெல்லம் முக்கிய காரணமாக சவுதி அரேபியா இருப்பதாக கூறப்படுகிறது. லெபனானின் பிரதமர் சில நாட்களுக்கு முன்பு பதவி விலக்கியதற்கு கூட சவுதி அரேபியாதான் காரணம் என லெபனான் ஹஸபுல்லா இயக்கம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து சவுதியை அழிக்காமல் விட மாட்டோம் எனவும் அந்த இயக்கம் கூறியது.\nபெரிய இயக்கம் ஆகி இருக்கிறது\nமுதலில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இயக்கமான லெபனான் ஹஸபுல்லா இயக்கம் தற்போது பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. சவுதி அரசால் வழிநடத்தப்பட்ட லெபனானின் முன்னாள் பிரதமர் அல் ஹராரி அந்த இயக்கத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த தவறி விட்டார். மேலும் அவர் அந்த இயக்கம் குறித்த போதிய எச்சரிக்கையை சவுதிக்கு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே அவர் அழுத்தம் காரணமாக தனது பதவியில் இருந்து விலகினார்.\nமூன்றாம் உலகப் போர் உருவாகுமா\nஇந்த நிலையில் லெபனான் ஹஸபுல்லா இயக்கத்தின கோபமான கருத்தும், சவுதி அமைச்சரின் பேட்டியும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போரை உருவாக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதில் ஈராக்கும் ஈடுபட்டு இ���ுப்பதால் இது கண்டிப்பாக உலக்போராக மாறும் அபாயமும இருக்கிறது. இதன் காரணமாக எணணெய் வள நாடுகள் மீண்டும் பரபரப்பில் ஆழ்ந்து இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishangini.blogspot.com/2012/07/01.html", "date_download": "2018-10-17T09:31:52Z", "digest": "sha1:BHA43G3HYXU6QIILOYEK632OQR4J5N47", "length": 16820, "nlines": 218, "source_domain": "krishangini.blogspot.com", "title": "க்ருஷாங்கினி: நான்கு கவிதைகள்", "raw_content": "\n(1) நீர் விழுங்கும் நில முதலைகள்\nஒரு நெடிய காம்பவுண்டு சுவரும்,\nசிறிய கேட்டும் அந்த வெட்டவெளி\nஅழுத்தி, நசுக்கியது அவற்றை ஒரு\nஎன்ன, ஒரு சிறு மாற்றம் தானே\nஏரி முன்புண்டு நூறு ஏக்கர்.\nஇப்போதோ எனில் அறுபதுக்குள் அடக்கம்.\nஅதிலும் சில சதுர அடிகள் உள்வாங்கி\nஎந்த வண்ணக் கொடியுடன் போராட\nகையறு நிலையில் கவிதையாய் வடிக்கிறேன்\n(2) ரயில்பெட்டியில் கும்பி வித்தை\nமெத்தென்ற முதல் ஒலி உள்நுழைந்தது\nகணுக்காலளவு ‘கவுன்' அணிந்த சின்னஞ்சிறு சிறுமி,\nஇரண்டெட்டு வைத்து ஏதோ தீர்மானித்தவள்போல\nசடாரெனத் தலையை பின்புறமாகத் தாழ்த்தினாள்\nஉடல் வில்லாயிற்று, கை இரண்டும் கால்களும் தரையில்;\nகணநேரத்தில் கால்கள் மேலெழும்ப - திகைத்துப்\nபதறியது என்மனம் சுழன்றது. உள்ளாடை உண்டா\nஆண்களும் பெண்களுமாக வழியும் அப்பெட்டியினுள்\nஎத்தனை ஜோடிக் கண்கள் எதையெதைக் காணும்\nசொல்லொணா சோகத்துடன் தூக்கும் கால்கள் கண்டேன்.\nகால்களை முன்வளைத்து கையொன்றில் மட்டும்\nஏந்தி நின்றாள் உடலை, சிவனைக் காணக்\nகைலாயம் சென்ற சிறு புனிதவதியென\nமறுபடியும் கவிழ்ந்தாள், மீண்டும் இரண்டடி,\nபின்னொரு வில், பின் ஒரு கால்தூக்கி\nபின்னும் விழுந்தாள்- பெட்டியின் தரைதனில்\nதுவண்டு படுத்து, அமர்ந்திருக்கும் மெதுபொம்மையென\nமறுமுறை சிறுவளையம் கைகொண்டு கண் அளந்தாள்.\nமறுமுறையும் தோதான இடந்தனில் உட்செலுத்தி\nவெளியிலிழுத்துவிட்டாள் வளையத்தில் சிறு உடலை.\nகண்கள் விரிய கண்டு களித்தனர் சிறுவர்கள்.\nசூடூட்டப்படாத தொய்ந்த தோல் கருவியுடன்\nவலம் வந்தனர். சில காசுகள் இணைந்து குலுங்க\nஒத்த வயதுடைய என் சிறுமியை பற்றியிழுத்தேன்\nவளையும் வளையச் சிறுமியின் மீது பட்டுவிடாதவாறு,\nஎனப் பயந்த மற்றொரு ஆணோ-பதறிக்\nகதவருகில் சென்றணைத்தான் தன் பிள்ளையை.\nகாசு இட்டவரும் இடாதவரும் என\nசிறு கூட்டம் இறங்கியது - மெதுச் சிறுமியும்\nரயிலின் எல்லாப் பெட்டிகளும் எப்போதும்\nஒரே அகல நீளம் கொண்டவைதான்.\nவீட்டின் வாயிலிருந்து காலி வயிற்றுடன்\nவிரந்து கிளம்புகிறார்கள் -- இவர்கள்\nகிழமையும், மூகூர்த்த நாட்களின் முன் தினமும்\nஇடுப்புவரை அவரவர் இருப்புக்கு ஏற்ப\nபடர்ந்த ஈர முதுகோடு ரயில் ஏறுகிறார்கள் -- இவர்கள்.\nஅமர்ந்து, உடன் தலை உதறி, சீப்பெடுத்து வாரி\nசுற்றிக் கொண்டு வந்த புடவையைச் சீர் செய்து உடுத்தி--பின்\nசிறு டிபன் பாக்ஸ் திறக்கிறார்கள் -- இவர்கள்.\nபிறரிடம் கையேந்தாமல் ஆண்டவனிடம் ஏந்தி\nஅவ்வப்போது நீளும் கைகளுக்கும் தவறாமல் இடுகிறார்கள்-- இவர்கள்.\nஅடையாள அட்டையைப் பொத்தி எடுத்து\nகண்ணாடித் திரை அகன்று உள் நுழையும் நேரம்\nவிட்டு விடுகிறார்கள் வீட்டை-- இவர்கள்.\nகுட்டி வளர்ப்பு மிருகம் போல கண்ணாடித்\nதிரை தாண்டியும் கெஞ்சும் கண்களுடன்\nகாற்றுடனும் எட்டிப் பார்த்து ஏங்கி நிற்கும் வீடு\nசக்தியெல்லாம் வழிந்துவிட, கசங்கிய உடை\nஉரிய நேரத்திற்கும் பிறகே எப்போதும் கட்டாயமாக\nகண்ணாடித் திரையிடை விட்ட குட்டியை எடுத்துத்\nதோள் மீது சாற்றி அலுவலகத்தைத் தன் ஒரு விரல்\nபிடித்துக் கீழிறக்கி உடன் நடத்தி தளர் நடையுடன்\nவாகனம் அடைய விரைந்து நடக்கிறார்கள் -- இவர்கள்.\nஉப்பிட்ட ஒற்றைக் கொய்யா, ஒரு சப்போட்டா\nசிறு சொமோசாக்கள் ஒன்றிரண்டு, பாப்கார்ன்\nமுதல் வியாபாரமாகத் தொடங்குகிறார்கள் -- இவர்கள்.\nநெடு நேரம் சிறு உணவை மென்று\nபசி ஆற்றிக் கொண்டு, கழுவி வைத்த டிபன்\nநூலெடுத்துக் கட்டி வைத்து, பொதினா\nகாலடியில் இட்டுக் கொள்கிறார்கள் கழிவுகளை--இவர்கள்.\nசிறிதே சிறிது நேரம் அடுத்திருப்பவருடன் பேசி பின்\nஇருக்கிறது, வீட்டின் சமையல் கழிவுகள்.\nதரை நிரம்பி, எல்லோர் கைகளிலும் இடுப்பிலும்\nஅலுவலகமும் வீடுமாக நிரம்பி வழிகிறது\n( 4) வட்ட மேசை\nகுனிந்து கையூன்றி எதிர் இருக்கையில்\nவிவாதமும், விமர்சனமும், கவிதையும், நெருக்கமும்\nஏதொன்றும் சிதறி தவறிக் கீழே\nஇறங்கவும் இல்லை; விழவும் இல்லை.\nநிலைத்தே நின்றது வட்ட மேசை.\nசற்றே சிரமம் பாராமல் எடுத்துவரவும்”\nநானும் உடன் சென்று வண்டியிலிருந்து\nஇப்போது என்வீடு முழுக்க சொற்கள்\nஅதிலிருந்து எடுத்த சில சொற்கள் இவை.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 10:58 PM\nவெள்ளை யானையும் குளிர்பதனப் பெட்டியும்(சிறுகதை)\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-13/puttalam-regional-news/132924/", "date_download": "2018-10-17T09:52:24Z", "digest": "sha1:JGDSU5KZDEE7BCTKYW4QYQ6HMKFPNSGG", "length": 6950, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "உடப்பு கிராமத்தில் தாய் தந்தையா்களுக்கிடையில் பிரச்சினையால் மகன் தற்கொலைக்கு முயற்சி - Puttalam Online", "raw_content": "\nஉடப்பு கிராமத்தில் தாய் தந்தையா்களுக்கிடையில் பிரச்சினையால் மகன் தற்கொலைக்கு முயற்சி\nஉடப்பு கிராமத்தில் அண்மையில் ஏற்பட்டு வரும் தீ மூட்டி தற்கொலை செய்யும் முயற்சியில் இதுவரைக்கும் ஐந்து பேர்கள் தீயின் காரணமாக மரணத்தை தழுவியுள்ளனர்.\nமற்றுமொரு இளைஞனான இதயவாணன் தினேஷ்காந்தன்(வயது-18) (12)திகதி சனிக்கிழமை வீட்டில் தாய் தந்தையா்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளாா். அத்துடன் உடலில் தீப்பற்றியதுடன் வருத்தம் தாங்க முடியாது வீட்டைச் சுற்றி ஓடியுமுள்ளாா்.\nஇதனைக் கண்ட அயல் வீட்டாா் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர் மேலதிக சிகிட்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉடப்பில் தீயின் காரணமாக மூன்று பெண்களும் ஒரு வாலிபரும் இது வரைக்கும் மரணித்துள்ளனர்.பெற்றோல் ஊற்றுவதும் அத்துடன் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்வது கொள்வது உடப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் கடன் தொல்லை அத்துடன் காதல் போன்ற விடயங்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.\nஎனவே இதனை முடிவுக்குக் கொண்டு வர சகல தரப்பினரும் முன்வர வேண்டும்.\nShare the post \"உடப்பு கிராமத்தில் தாய் தந்தையா்களுக்கிடையில் பிரச்சினையால் மகன் தற்கொலைக்கு முயற்சி\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வி��் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2012/07/blog-post_14.html", "date_download": "2018-10-17T09:53:05Z", "digest": "sha1:ZK5NJM5RLD3I5IJI5S7MTLDBKDFLX4OC", "length": 13214, "nlines": 246, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: நாளை நம் குழந்தைகள் கைநாட்டுகளாக மாறும்! போராட வாருங்கள்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nநாளை நம் குழந்தைகள் கைநாட்டுகளாக மாறும்\nஇன்று பூந்தமல்லியில் ஒரு வேலை விசயமாக சென்றிருந்தேன். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு குறித்து பேருந்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவர் பேசியதின் சாரம்\nஉங்களுடைய காதுகளை ஒரு பொதுப்பிரச்சனைக்காக இரண்டு நிமிடம் இரவலாக தாருங்கள்.\nகடந்த ஜூன் 28 அன்று நுங்கம்பாக்கம் கல்வி இயக்குநரகம் வாசலில் எங்கள் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஒரு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கை என்ன\n\"அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொடு\nஅனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளையும் அரசுடைமையாக்கு\nஇந்த போராட்டத்தை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கினார்கள். ஒரு பெண்ணை நான்கு போலீசார் வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றினார்கள். ஒரு கைக்குழந்தையை ஒரு அதிகாரி கழுத்தைப் பிடித���து தூக்கினார். இதையெல்லாம் அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும், பத்திரிக்கைகளிலும் நீங்களே பார்த்தீர்கள்.\nஒவ்வோரு ஆண்டும் 10வது, 12 வது தேர்வு முடிவுகள் வெளியே வரும் பொழுது தோல்வியடைந்த மாணவர்கள் ஒன்றிரண்டு பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அது போல ஜூனில் பள்ளி, கல்லூரிகள் துவங்கியதுமே தங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத பெற்றோர்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nஇந்த அவல நிலை ஏன் ஏற்பட்டது கடந்த 20 ஆண்டுகளில் அரசு கல்விக்காக ஒதுக்கும் மானியங்களை படிப்படியாக வெட்டிக்கொண்டே வருகிறது. விளைவு புற்றீசலைப் போல தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகிபோய்விட்டன. எவனெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்சினானோ, கந்துவட்டிக்கு பணத்தை கொடுத்து மக்களை கொள்ளையடித்தானோ, சாதி சங்க தலைவனோ அவனெல்லாம் இந்த 20 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து கல்வித்தந்தையாகவும், கல்வி வள்ளலாகவும் வளர்ந்து நிற்கிறார்கள்.\nதான் வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுக சேமித்த பணத்தையெல்லாம் தன்னுடைய ஒரு பிள்ளையை கல்லூரியில் சேர்க்க செலுத்துகிறார்கள்.\nகடந்த காலங்களில் மன்னர்களுடைய, நிலப்பிரபுக்களுடைய குலக்கொழுந்துகள் தான் படித்தார்கள். ஒரு விவசாயினுடைய, தச்சருடைய குழந்தையோ படிக்க வாய்ப்பே இல்லை.\nஅது போல, இன்றும் காசு இருப்பவர்களுக்கு தான் கல்வி என மாறிவருகிறது. எதிர்காலத்தில் உழைக்கும் மக்களுடைய குழந்தைகள் படிக்க முடியாத நிலை உருவாகி கைநாட்டாக மாறும் நிலை உருவாகி வருகிறது.\nஇந்த அவல நிலையை மாற்ற, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்\nதமிழகத்தில் ஐந்து இடங்களில் மாநாடு நடத்துகிறார்கள். சென்னையில் ஜூலை 17 அன்று மதுரவாயிலில் எம்ஜிஆர் பல்கலை கழகம் எதிரே எஸ்.வி. மகாலில் மாநாடு நடத்துகிறார்கள். சமூக அக்கறை கொண்ட பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.\nஇது ஒரு நீண்ட நெடிய போராட்டம். இந்த போராட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் நன்றி\nமக்கள் அருமையான ஆதரவு தந்தார்கள்.\nபதிந்தவர் குருத்து at 6:02 AM\nLabels: அரசியல், புரட்சிகர அமைப்பு செய்திகள், போராட்டம்\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை ஒடுக்க முதலாளிகள்...\nநாளை நம் குழந்தைகள் கைநாட்டுகளாக மாறும்\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=465:srilankan-tamil-politics-25-07-2018&Itemid=122&lang=en", "date_download": "2018-10-17T10:15:39Z", "digest": "sha1:HVSOC2IVF2FIAORBCT34MBXB7I4L4LBX", "length": 31173, "nlines": 112, "source_domain": "yathaartham.com", "title": "‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும் - Yathaartham", "raw_content": "\n‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்\n‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்\nஇலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும். பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த நிலையிலேயே தான் இருக்கிறார்கள். நேற்று, (ஜூலை 24) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சம்பவம் இடம் பெற்று, 35 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. அது, ‘கறுப்பு ஜூலை’ எனப் பொதுவாக அழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு இனக் கலவரமாகும்.\nசுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற வன்செயல்க் கொடுமைகளுக்கு, அதன் சூத்திரதாரிகள் மட்டுமன்றி, முழு நாடும் இன்றுவரை விலை கொடுத்து வருகிறது. இனிமேலும் விலை கொடுக்கக் காத்திருக்கிறது. காரணம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காமையே ஆகும். அன்று இடம்பெற்ற, அந்தக் கொடுமையின் பயங்கரத்தை, போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டவர்கள் தவிர்ந்த, தமிழ்ச் சமூகத்தின் இளம் தலைமுறையினர் அறிந்திருக்கவோ, உணரவோ வாய்ப்பில்லை. பொதுவாகச் சிங்கள, முஸ்லிம் இளம் தலைமுறையினர் அந்தப் பயங்கரத்தை உணர மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் அது போன்றதொரு நிலைமையை, புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் வாசித்திருந்தாலும் அவர்களுக்கு அந்த அனுபவம் இல்லை.\nஎனினும், 2013 ஆம் ஆண்டு பேருவளை, அளுத்கம பகுதிகளிலும் கடந்த பெப்ரவரி மாதம், கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களின் போது, அப்பகுதிகளில் முஸ்லிம்கள், ஓரளவுக்கு அந்தப் பயங்கரத்தை உணர்ந்திருப்பார்கள். அது ஒரு பயங்கரமான காட்சி. வவுனியாவுக்குத் தெற்கே, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், அங்காங்கே சிறு தொகுதிகளாக வாழும் தமிழ் மக்கள், முற்றுகையிட���்பட்டுத் தாக்கப்படும் ஒரு நிலைமைக்குள் தள்ளப்பட்டார்கள். சுமார் ஐந்து நாட்களாக, நாட்டில், அரசாங்கம் ஒன்று இல்லாத, அராஜக நிலைமை காணப்பட்டது. தப்பிச் செல்ல இடமோ, உதவி கேட்க நண்பர்களோ, பாதுகாப்பைக் கேட்க அரசாங்கப் படைகளோ இல்லை. காடையர்கள் தம்மைத் தாக்க வரும் வரை, வீட்டிலோ, கடையிலோ அல்லது வாகனத்திலோ பதுங்கியிருந்து, “உயிரைப் பாதுகாத்துக் கொடு” என்று, இறைவனை மன்றாடுவதைத் தவிர, அன்று தமிழ் மக்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. பெரும்பாலான சிங்கள மக்கள், தீவைத்தல், தாக்குதல், கொலை செய்தல், கொள்ளையடித்தல் போன்ற அடாவடித் தனங்களில் ஈடுபடாவிட்டாலும், தம்மைச் சூழ இருந்த, எந்தச் சிங்களவரை நம்புவது, எந்தச் சிங்களவரைக் கண்டு பயப்படுவது என்று தெரியாமல் தமிழ் மக்கள் திகைத்து நின்றனர். கொலை, குறிப்பாகத் தீவைத்தல், கொள்ளையடித்தல் ஆகிய சம்பவங்கள், பொலிஸார், பாதுகாப்புப் படையினர் முன்னிலையிலேயே இடம்பெற்றன. இறுதியில் தீ வைத்தது, கொலை செய்தது போதும் என, அரசாங்கமே நினைத்ததோ என்னவோ, ஐந்து நாள்களுக்குப் பின்னர், பாதுகாப்புத் துறையினர் கலகத்தை அடக்க முற்பட்டனர். அப்போது, நடக்கக் கூடியதும் கூடாததும் நடந்து முடிந்துவிட்டிருந்தன. இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் புலிகளால் 13 இராணுவத்தினரைக் கண்ணிவெடி வெடிக்கவைத்துக் கொன்றதன் விளைவு என்றே, பொதுவாகக் கூறப்படுகிறது. அது உடனடிக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அதற்கு முன்னர், சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் மனதில் விஷத்தை ஊட்டும் சம்பவங்கள் பல நடந்து இருந்தன.\n1977 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஜே.ஆர் ஜெயவர்தனவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்றில் எந்தவொரு கட்சியும் பெறாத வகையில், ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது. அத்தோடு, நாட்டில் அரசியல் கலவரங்கள் இடம்பெற்று, முன்னைய அரசாங்கத்தின் உறுப்புக் கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்தக் கலவரங்கள், ஏதோ சில காரணங்களால், ஓரிரு வாரங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையாக மாறி, நாடு முழுவதிலும் பரவின. அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவிருந்த அ. அமிர்தலிங்கம், இதை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இதையடுத்து, அப்போதைய ஐ.தே.க அரசாங்கத்தின் தலைவர்கள், த.வி.கூ தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தனர். அவர்களுக்கு அதற்காகப் போதிய காரணங்கள் இருந்தன. ஏனெனில், அதற்கு முந்திய ஆண்டில் தான், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்காகத் தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற ‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டு இருந்தது. தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தனித் தமிழ் நாடொன்று வேண்டும் என்றதோர் அபிப்பிராயம், தமிழ் மக்களிடையே இருக்கவில்லை என்பதை அக்காலத் தமிழ்ப் பத்திரிகைகளை ஆராயும் போது, மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.\nஅந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதுதான், சர்ச்சை கிளப்பியது. ஏனெனில், கூட்டணியினர் தமிழீழத்துக்காகத் தான், அத்தேர்தலின் போது, மக்களிடம் ஆணையை கேட்டனர். தேர்தல் மேடைகளில் ஆற்றப்பட்ட அந்த உரைகள் தான், தெற்கில் தமிழர் விரோத உணர்வுகளை, ஒரு போதுமில்லாத அளவுக்குத் தூண்டின. இந்த நிலையில் தான், தேர்தல் வன்செயல்கள், இனக்கலவரமாக உருமாற்றம் பெற்றன. அந்தநிலையில், அந்தச் சம்பவங்களைப் பற்றி, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அப்போதைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன, தமிழ்த் தலைவர்களைப் பார்த்து “போர் என்றால் போர்; சமாதானம் என்றால் சமாதானம்” என, நாகரிகமற்ற முறையில் சவால்விடுத்தார். அது, கலவரங்களைத் தணிப்பதற்குப் பதிலாக, மேலும் பரவவே காரணமாகியது. அதையடுத்து, 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போதுதான், யாழ்ப்பாணப் பொது நூலகம், தெற்கிலிருந்து சென்ற காடையர்களால் எரிக்கப்பட்டது. அத்தோடு, வடக்கில் ஆயுதக் குழுக்களுக்கும் படையினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றதோடு, ஏதோ ஒரு காரணத்தால், அந்த மோதல்கள் தணியும் போது, மலையகமெங்கும் குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில், தமிழ் மக்களுக்கு எதிராகக் காடையர்களின் தாக்குதல்கள் இடம்பெறலாயின.\nஇது, ஜே.ஆரின் காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இனக் கலவரமாகும். பொதுவாக, இவை இனக் கலவரங்களாகக் குறிப்பிடப்பட்டாலும் உண்மையிலேயே தமிழர்களைச் சில சிங்களக் காடையர் குழுக்கள், தாக்கியமையே நடைமுறையி���் காணக்கூடியதாக இருந்தது. இது போன்ற​தொரு பின்னணியில் தான், 1983 ஆம் ஆண்டு ‘இனக் கலவரம்’ இடம்பெற்றது. அதற்கு முந்திய சில மாதங்களில் வௌிவந்த ஊடகங்களைப் பரிசீலித்தால், திருநெல்வேலிச் சம்பவப் பின்னணி மட்டுமல்லாது, ஊடகங்களும் இந்தக் ‘கலவரத்துக்கு’ எந்தளவு காரணமாகி இருந்தன என்பதை உணர முடிகிறது. அந்தச் சம்பவத்துக்கு முன்னைய நாட்களில், சில சிங்களப் பத்திரிகைகள், மிக மோசமான முறையில் இந்திய விரோதத்தையும் தமிழ் விரோதத்தையும் கக்கியதை அவதானிக்க முடிகிறது. அதேவேளை, தமிழ் ஊடகங்கள், பிரிவினைவாதத்தை மிகச் சாதுரியமாகவும் சூட்சுமமாகவும் ஊக்குவிப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.\nகறுப்பு ஜூலையின் மூலமும் அதற்குப் பின்னரான பயங்கரப் போர்க் கால அனுபவங்கள் மூலமும் பெற்ற பாடங்களை, ஊடகங்கள் இன்னமும் உணரவில்லை என்பதை, தற்போதைய ஊடகங்களைப் பார்க்கும் போது தெளிவாகிறது. இன்னமும் சிங்களப் பத்திரிகைகள், பேரினவாதத்தை மூடி மறைப்பதையும் பல காரணங்களைக் காட்டி ஊக்குவிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருப்பதோடு, சிறுபான்மை மக்களின் உரிமைகளை முற்றாகப் புறக்கணித்தும் ஏளனம் செய்துமே, செய்திகளையும் ஏனைய ஆக்கங்களையும் வெளியிடுகின்றன. அதேவேளை, தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் போர்வையில் சில தமிழ் ஊடகங்கள், வட பகுதி அரசியல்வாதிகளின் பிரிவினைவாத அல்லது பிரிவினைவாத அமைப்புகளுக்குச் சாதகமான கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. தமிழ் அரசியல்வாதிகள், தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதை எவரும் குறைகூற முடியாது. அது அவர்களது உரிமை மட்டுமல்லாது கடமையும் கூட. ஆனால், இலங்கைக்கு வடக்கே, இந்தியா இருக்கும் வரை, இலங்கையில் தனித் தமிழ் நாடு என்பது சாத்தியமில்லை. இலங்கைத் தமிழர்களுக்குத் தனியாக வாழும் உரிமை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியைப் பிராந்திய பூகோள அரசியல் நிலைமை செல்லுபடியற்றதாக்கி உள்ளது. ஏனெனில், இலங்கையில் பிரிவினைக்கு, இந்தியா ஒரு போதும் இடமளிப்பதில்லை.\n1988 ஆம் ஆண்டே, இந்தியா இந்தக் கொள்கையைப் பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டது. அந்த ஆண்டு பாகிஸ்தானில், இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ். கே. சிங், அதை அங���கிருந்த ஊடகவியலாளர்களிடம் கூறினார். தமிழீழ விடுதலை புலிகள், அந்தப் பாரதூரமான அரசியல் செய்தியை, பொருட்படுத்தவில்லை; புரிந்து கொள்ளவில்லை. எனவே தான், தமிழீழ விடுதலைப் புலிகள், உலகம் வியக்கும் வகையிலான தியாகங்களைச் செய்தும், அவர்களது போராட்டம் பெரும் அழிவோடு தோல்வியடைந்தது. இந்தப் பூகோள அரசியல் நிலைமை மாறாதிருக்கப் பிரிவினையை மீண்டும் ஊக்குவிப்பதானது, சம்பந்தப்பட்டவர்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது. ஆனால், புலிகளின் ஆலோசகராக இருந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம், இந்த நிலைமையை உணர்ந்து இருந்தார் போலும். 2002 ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர்- டிசெம்பர் மாதங்களில், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் மூன்றாம் சுற்றின் போது, ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அமைப்புக்குள்ளான தீர்வொன்றைக் காண, பாலசிங்கத்தின் தலைமையிலான புலிகளின் குழு இணங்கியது.\nஆனால், பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்த இணக்கத்தை நிராகரித்தார். 2003 ஆம் ஆண்டு, புலிகளின் நீதிமன்றத் தொகுதியொன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வின் போது உரையாற்றிய பாலசிங்கம், “1995 ஆம் ஆண்டு, சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த ‘பக்கேஜ்’ ஐ (அப்போது பொதுவாக தீர்வுத் திட்டம் ‘பக்கேஜ்’ என்றே அழைக்கப்பட்டது) புலிகள் ஏற்று இருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இவை தமிழர்களால், அதாவது புலிகளால் நழுவவிடப்பட்ட பெறுமதியான இரண்டு சந்தர்ப்பங்களாகும். சிங்களத் தலைவர்களின் நிலைமையும் இதுவே. பிரிவினை மூலமும் அதிகாரப் பரவலாக்கல் மூலமும் தமிழர்கள் சமமாக வாழும் உரிமையையே கேட்கிறார்கள். உலகில் பல நாடுகளில் நடைமுறையில் உள்ள, இலங்கையிலும் 1987 ஆம் ஆண்டு முதல் ஓரளவுக்கு நடைமுறையிலுள்ள அதிகாரப் பரவலாக்கலைப் பயங்கர பூதமாக்கியவர்கள் சிங்கள அரசியல்வாதிகளே. எவ்வாறு சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்களப் ‘பேயை’ தமது மக்களுக்குக் காட்டி, தமது சமூகத்தின் மத்தியில் அரசியலை நடாத்தி வருகிறார்களோ, அதேபோல், சில சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ், முஸ்லிம் ‘பேயை’ சிங்கள மக்களுக்குக் காட்டி, சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் நடாத்துகிறார்கள். அதன் காரணமாக, சிறுபான்மை மக்களின், குறிப்பாக தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது பிரிவினையை ஊக்குவித்து, அரசியல் இலாபம் தேடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு சாதகமாகி விடுகிறது. எனவே, தமிழ்ச் சமூகம், சிறிது சிறிதாகவேனும் தற்போது, பிரிவினையை நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகிறது. புலிகள் மீண்டும் வர வேண்டும் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் உரைக்குக் கிடைத்த, பகிரங்க வரவேற்பு அதையே காட்டுகிறது.\nஎனவே தான், ‘கறுப்பு ஜூலை’ இலங்கை மக்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதில் தோல்வியடைந்துள்ளது என்கிறோம்.\nதிம்பு பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் அமைப்புகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கடைப்பிடிக்கவில்லை\nதமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது\nஇன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்.\nஇழுபறி நிலையில் போர்க்குற்ற விசாரணை\nசிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இதுவரை என்ன சாதித்தது\nவடக்கில் அதி­க­ரிக்கும் குற்­றங்­களும் அடுக்­க­டுக்­காக எழும் ஐயங்­களும்\nதோல்வியடையப்போகும் நொண்டிக் குதிரையில் பணத்தை கட்ட விக்னேஸ்வரன் என்ன விபரம் தெரியாத முட்டாளா\nதாமும் குழம்பி மக்களையும் குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்\nஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்..\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nதமிழ்மக்கள் பேரவை: நிராகரிக்கப்பட்டவர்களின் கூடாரம்\nகேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை\nசார்க் நாடுகளை அரவணைக்கும் மோடியின் நட்புறவு அரசியல்\nமறுபக்கம் 04 05 2014\nஈழத்தமிழர்களின் அழிவில் குளிர்காய நினைக்கும் இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம்\nமறுபக்கம் 06 04 2014\nதமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு வரலாறு வழி காட்டுகிறது -\nதமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 1\nஎம் தீராத நோய் பிரிவினை \nதமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2012/04/29/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-10-17T09:22:12Z", "digest": "sha1:F4HWET2MD67WTZFNBBMWIEHSEUSIG3WW", "length": 38622, "nlines": 220, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு… | பேரிகை", "raw_content": "\n← கஷ்டம் உனக்கு இல்லை:மற்றவர்கட்கு மட்டுமே\nகளத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை\nமேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு…\nமேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு…\nவரும் மே 1-2012 ஊர்வலத்துள்பாசிச இலங்கையை அரசை அம்பலப்படுத்துவதோடு ,மதம்,இனஞ் சார்ந்து ஒடுக்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தையும் அதன் கூட்டணிகளையும் மேற்குலக மக்கள் முன் அம்பலப்படுத்துவது அவசியமானது.\nஇன்று, இலங்கைத் தீவெங்கும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குள் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் அநாதவராக விடப்பட்டுள்ளனர்.\nமாறிவரும் ஆசியப் பொருளாதாரச் சூழலுள்ஆசியப் பொருளாதாரக் கூட்டணியோடு சிங்கள ஆளும்வர்க்கம் கண்ட சமரசங்கள்,விட்டக்கொடுப்பு,வெற்றிகள் என்பது இலங்கைச் சிறுபான்மை இனங்களை வெறி கொண்டு, ஒடுக்கும் வழி முறைகளைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு “ இலங்கையை தென்னாசியாவில் இன்னொரு இஸ்ரேலாக“ மாற்றும் சகல உரிமையையும் வழங்குகிறது.\nஇந்த வழங்கலை இந்தியா-சீனா,இருஷ்சியா போன்ற நாடுகள் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற „Shanghai Cooperation Organisation or SCO“ கூட்டணித் தலைமை வழங்கி விடுகிறது.\nஅண்மைக் கிழக்கு வலயத்துள் மேற்குலக-அமெரிக்க “ NATO „ஒத்துழைப்போடு இஸ்ரேல் எங்ஙனஞ் செயற்படுகிறதோ அங்ஙனமே இலங்கையும் செயற்படுகிறது.இதுவொரு ஆபத்தான சூழலுக்குள் இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தள்ளி விட்டிருக்கிறது.\nஇன்று தம்புள்ளப் பள்ளி வாசல் பிரச்சனைக்கு முன்னமே முஸ்லீம் மக்கள் தொடர்ந்து சிங்கள மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.எனவே,இன்றைய முஸ்லீம் மக்களது இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான இந்த எதிர்ப்புப் போராட்டத்துக்கு துணை நிற்பது இலங்கையின் பிரதான சிறுபான்மை இனமான தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானதும்-தார்மீகக் கடமையாகவும் இருக்கிறது.\nவரலாற்றுத் தவறுகளைத் தள்ளி வைத்து, நாம் ஒன்றுபடும் நேரம் நெருங்குகிறது.இந்தச் சூழலுள் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் கருத்தரங்குகளை நடாத்தும்படி கோருகிறோம்.அதுசார்ந்து அடையாளப் ப���ராட்டங்களைச் செய்வதும்,இதன் வாயிலாகச் சிங்கள ஆளும் வர்க்கத்தை வரும் மே 1 இல் உலகு தழுவி அம்பலப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.\nஇந்த அறைகூவல் ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனத்துள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் நாம் என்ற அடிப்படையிலேயே நாம் முன்வைக்கும் உரிமையோடும், அவசியத்தோடும் விடப்படுகிறது.\nFiled under தோழமைக்கான மே தின அறைகூவல்\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்��ானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்த�� எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்த�� சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னக���யும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே ச���வ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்கா���்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப�� பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்��ும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-17T10:47:35Z", "digest": "sha1:ZYOWOW4722GINEKPIBOFEXFWPU4ZOCEA", "length": 5224, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகரமுதலி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்.\n1.அகரமுதலி என்ற சொல் அகர வரிசைப்படி சொற்களைத் தொகுத்த நூல் என்று. அகரமுதலி அகராதி என்றும் பரவலாக அறியப்படுவது. இது பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள, தமிழ் விக்கிபீடியாத் தளம் காணவும். 2.அகரமுதலிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறன.\nஅ) நூல் வடிவம், ஆ)இணைய வடிவம், இ)இணைய அகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139579-this-horrible-happens-to-everyone-in-india-says-singer-chinmayi.html", "date_download": "2018-10-17T09:13:57Z", "digest": "sha1:2P3CNF574CHDUV36QOMNHZVAZH6VOUYQ", "length": 19817, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "``நான் சொல்வது உண்மை; அது வைரமுத்துவுக்கே தெரியும்'' - பாடகி சின்மயி! | This horrible happens to everyone in India says singer chinmayi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:40 (12/10/2018)\n``நான் சொல்வது உண்மை; அது வைரமுத்துவுக்கே தெரியும்'' - பாடகி சின்மயி\nவைரமுத்து மீது போலீஸில் புகார் அளிப்பது தொடர்பாக வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளதாகப் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.\nஹாலிவுட், பாலிவுட்டை கதிகலங்க வைத்த #MeToo புயல் கோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. Me Too ஹேஸ்டேக் மூலமாகக் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் பிரபல பாடகி சின்மயி. இந்தப் புகார்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்த விவகாரத்தில் பலர் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு இன்று ஃபேஸ்புக் நேரலை மூலம் நீண்ட விளக்கமளித்திருந்தார் சின்மயி. இந்த நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சின்மயி. அப்போது பேசிய அவர், ``மீ டூ இயக்கம் இப்போது உலகளாவிய இயக்கமா மாறிகிட்டு வருது. வைரமுத்து மீது புகார் கொடுக்க அப்போது துணிச்சல் இல்லை, இப்போது எனக்குப் பயம் இல்லை. முன்பு பாலியல் குற்றச்சாட்டுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது உள்ள சமூகம் அதைச் சீரியஸாக அணுகுகிறது. பல்வேறு உண்மைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. பல முன்னணி நடிகர்கள் ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆண்களுக்கும் இதே கொடுமை நடக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்தக் கொடுமை நடக்கிறது. எனது குற்றச்சாட்டை வைரமுத்து மறுக்கவில்லை. என் கூட இருக்கிற பாடகர்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை.\nதமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியிருக்கிறேன். நான் நல்ல பாடகிதான். அது எனக்குத் தெரியும். பப்ளிசிட்டி தேட வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு யாரும் பாட வாய்ப்புக் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. எனக்கு இருக்கும் குரலை வைத்து எப்படியோ பிழைத்துக்கொள்வேன். ஏனெனில், என் பக்கம் உண்மை இருக்கிறது. எனக்கு எவ்விதமான கவலையு��் இல்லை. நான் உண்மையைத்தான் சொல்கிறேன். அது வைரமுத்துவுக்கே தெரியும். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம் என்பதால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும். வைரமுத்து மீது போலீஸில் புகார் அளிப்பது தொடர்பாக வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுப்பேன்\" எனக் கூறியுள்ளார்.\n``ஐ.ஏ.எஸ். அகடமி சங்கருக்கு சினிமா தயாரிக்கணும்னு அவ்வளவு ஆசை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`சபரிமலை போர்டிலிருந்து பதில் வரவில்லை' - பயணத்தை ஒத்திவைத்த பெண்கள் அமைப்பு\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்\n`என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி’ - மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/10/", "date_download": "2018-10-17T09:35:10Z", "digest": "sha1:4D7LEFU5UVAKOHSPVNIARWQKZSNTWIDW", "length": 93700, "nlines": 443, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: October 2011", "raw_content": "\nதிங்கள், அக்டோபர் 31, 2011\nகடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரை இசையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் துணைவியார் திருமதி.ஜீவா இளையராஜா அவர்கள் இன்றைய தினம்(31.10.2011 திங்கட்கிழமை) சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.\nகடந்த சில மாதங்களாக இருதய நோய் காரணமாக அவதிப்பட்ட திருமதி.ஜீவா இளையராஜா அவர்கள் இன்றைய தினம் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.\nஅவர்தம் மறைவிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இழப்பால் துயருறும் 'இசைஞானியின்' குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி\nநட்பாடல் தேற்றா தவர் (187)\nபொருள்: பிறர், மகிழுமாறு இன்பமாகப் பேசி அவரோடு நட்புச் செய்தலை அறியாதவர்கள், நண்பராய் இருப்பவரைப் பற்றியும் புறங்கூறிப் பிரித்து விடுவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையைத் தன் இதயத்தில் ஏந்திய ஒருவன் ஒருநாள் அது உண்மையாவதைக் காண்பான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 30, 2011\nஎந்த ஒரு முட்டாளும் துப்பாக்கியால் சுடலாம்.\nஒரு அறிவாளிக்குத்தான் தெரியும் எப்போது துப்பாக்கியால் சுடவேண்டும் என்பது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, அக்டோபர் 29, 2011\nஇன்றைய தினம் உங்கள் 'அந்திமாலை' ஒரு புதிய படைப்பாளியை உங்கள் முன்னால் அறிமுகம் செய்கிறது. அவர் கடந்த பல மாதங்களாக அந்திமாலையின் முகநூல் நண்பராக (Facebook) இருந்துவரும் திரு.சஞ்சயன் செல்வ மாணிக்கம் ஆவார். புலம்பெயர் மண்ணில் நோர்வேயின் தலைநகரமாகிய ஒஸ்லோவில்(Oslo) கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் இவர் தமிழின்மீதும், எழுத்துத் துறையின்மீதும் அடங்காத பற்றுக் கொண்ட, வளர்ந்துவரும் ஒரு எழுத்தாளர் ஆவார்.\nஆரம்ப காலங்களில் நோர்வேயிலிருந்து வெளியாகிய 'சுவடுகள்' எனும் இதழில் எழுதி தனது எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து \"சாதாரணமானவனின் மனது\" (visaran.blogspot.com) எனும் பெயருடைய ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து, அதில் தொடர்ந்து தனது எண்ணங்களை அழகு தமிழில் எழுதி வருகிறார்.\nஇலங்கையில் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இவரது பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்களாக பணியாற்றிய காரணத்தால், அவர்களுக்குப் பணியில் பல ஊர்களுக்கும் 'மாறுதல்' கிடைத்தபோதெல்லாம் அவர்களுடனே பல ஊர்களிலும் வாழ நேர்ந்தது. அந்த வகையில் தனது இளமைக் காலங்களில் கொழும்பு, மட்டக்களப்பு, ஏறாவூர், அக்கரைப் பற்று, பதுளை, பிபிலை எனப் பல பகுதிகளிலும் வாழ்ந்ததாகக் குறிப்பிடும் இவர், தனது உயர் தரக் கல்வியைக் கற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த பாடசாலையே தனக்கு தமிழ் மொழியின்மீதும், எழுத்தின்மீதும் தீராத 'காதலை' ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.\nதனது பள்ளிக் காலத்தில் தனக்கு தமிழின்மீது தீராத ஆர்வம் ஏற்படக் காரணமானவர்கள் எனத் தனது தாயாரையும், 'சர்மா' என்ற ஆசிரியரையும், 'விஜயரட்ணம்' எனும் ஆசிரியரையும் குறிப்பிடும் திரு. சஞ்சயன் அவர்கள் புலம்பெயர்ந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வே நாட்டில் வாழ்ந்து வருகிறார். அந்நாட்டில் 'கணனித் துறையில்' மேற்படிப்பை நிறைவு செய்து, கடந்த பல ஆண்டுகளாக நோர்வேயின் வெளி நாட்டு அமைச்சு அலுவலகத்தில் 'கணனித்துறை அறிவுரையாளராக' கடமையாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். \"எனது வாழ்க்கை எனும் தென்றலில் அசைந்தாடும் இரண்டு அழகுத் தோரணங்கள் அவர்கள்\" எனத் தனது பிள்ளைகளைப் பற்றிக் கருத்துரைக்கிறார்.\nவாசிப்பின்மீது தனக்கு இருக்கும் அளவு கடந்த ஈடுபாடு பற்றிக் குறிப்பிடும் இவர், \"எழுத்தாளர்களான திரு. ராமகிருஷ்ணன், திரு. அ.முத்துலிங்கம் ஆகியோரின் 'பரம விசிறி' நான், அவர்களது 'ஏகலைவனாக' இருப்பதையே நான் விரும்புகிறேன்\" என்கிறார்.\n'எழுத்தைப் பற்றி' என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு \"எழுத்து என்பது வாசகனின் மனதை அசைக்க வேண்டும், அவனது அடி மனதைச் சென்றடைய வேண்டும் என்பது எனது அவா\" எனக் குறிப்பிடும் திரு.சஞ்சயன் அவர்கள் \"எனக்கு எழுத்துலகின் விதிமுறைகள், நுட்பங்கள் என்று எதுவுமே தெரியாது, என் மனது எப்படி எழுதச் சொல்கிறதோ, அதையே எழுதி வருகிறேன்\" என்கிறார் மிகவும் தன்னடக்கத்துடன். இன்றைய தினம் உங்கள் 'அந்திமாலையில்' இவரது ஆக்கங்களுள் ஒன்றாகிய \"நினைவுக் கடலின் முத்துக்கள்\" எனும் படைப்பு இடம்பெறுகிறது.\nஅந்திமாலையின் தளத்திற்குப் புதிய படைப்பாளியாக வருகை தந்திருக்கும் திரு.சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்களை நல்வரவு கூறி வரவேற்பதில் பெருமையடைகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏறத்தாள 33 - 34 வருடங்களுக்கு முன்னான நினைவுச் சிப்பிக்குள் முத்தாய் ஒளிந்திருந்த கதை இது. ஏனோ இன்று நினைவில் கரை தட்டியது.\nகாலம் 1976 -77 கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல்யமான பாடசாலையாகிய மெதடிஸ்த மத்திய கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற கனாக்காலம்.\nஎன்னுடன் பதுளையில் சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் படித்த நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் என்னுடன் விடுதியில் தங்கியிருந்தார்கள். ஆரம்ப காலங்களில், மட்டக்களப்பு மண்ணின் புழுதி, மனத்தையும் உடலையும் ஆட்கொள்ள முதல் எனக்கு நண்பனாக ப‌ழைய பதுளை நண்பன் மட்டுமே இருந்தான்.\nஇவர்களின் 'பதுளைத் தமிழ்' மட்டக்களப்புத் தமிழுக்கு புதிதாய் இருந்ததால் இவர்களின் தமிழ் வேடிக்கையாய் இருந்தது பலருக்கு. நக்கலுக்கும், கிண்டலுக்கும் உட்பட்டார்கள். காலப் போக்கில் மொழிவேறுபாடுகள் மறைந்து போயின. விடுதி வாழ்க்கை என்பது ஒரு வித இயந்திரத் தன்மையான வாழ்க்கை. நேரம் தவறாமால் எல்லாமே நடக்கும். சூரியன் உதித்து மறைவது போல.\nகாலையில் எழும்பி மாலையில் மயங்கும் வரை எல்லாமே அட்டவணையிடப்பட்டிருக்கும். மாணவ தலைவர்களின் மிரட்டல்களுக்கும், ஆசிரியர்களின் கண்டிப்புக்கும், இவ்றையெல்லாம் மீறி ”முற்றும் உணர்ந்த” எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் ”கழுகுக் கண்களையும்” மீறி எம்மால் எதையும் செய்ய முடியாதிருந்த காலம் அது.\nகாலையில் மேற் பக்கம் கருகியிருக்கும் ஒரு றாத்தல் பாண் மூன்றாக வெட்டப்பட்டு சம்பலுடன் பரிமாறப்படும். அன்றைய காலையுணவுக்கு பொறுப்பானவர்கள் எமது நண்பர்கள் எனின் மூன்றில் ஒன்று என்னும் விதி யாருக்கும் தெரியாமல் மீறப்பட்டு, எம்மிலும் சிறியவன் ஒருவனுக்கு காலையுணவு ஏறக்குறைய இல்லாது போயிருக்கும். பசியின் முன் நியாயம் அடிபட்டுப்போகும் என்பதை முதன் முதலில் உணர்த்திய இடம் எமது உணவுச்சாலையே.\nஅப்போதெல்லாம் பாடசாலை இரு நேரங்கள் நடைபெற்றது. மதிய இடைவேளை நீண்டிருக்கும். வெட்டி எடுத்த தண்டவாளத்தில் இரும்புத் துண்டால் அடித்து சாப்பாட்டு நேரம் அறிவிக்கப்பட்டதும் உணவுச் சாலையின் கதவுக்க���ுகில் வரிசையில் நின்று மாணவர் தலைவர்களின் கட்டளைப்படி உட்புகுந்து எனக்கு என்று வழங்கப்பட்ட இடத்தில் எனது அலுமீனிய தட்டில் இடப்பட்டிருக்கம் சோற்றின் அளவையும் கறிகளின் அளவையும் கண்கள் அளவெடுக்கும் வரை மனம் பெரும் பாடு படும். அன்று உணவு பரிமாறுவது எமது நண்பர்களில் ஒருவராக இருந்தால் எமது பாடு கொண்டாட்டம் தான். இல்லையேல் திண்டாட்டம். கொண்டாட்டமும் திண்டாட்டமும் . இரவையும் பகலையும் போல் மாறிக் கொண்டேயிருந்தது.\nமாதத்தில் ஒரு நாள் அதாவது முழு நிலவன்று இரவு கல்வி நேரம் இல்லாதிருக்கும். விளையாட்டுகள் களைகட்டும். மகிழ்ச்சியின் உச்சத்தில் கண்ணயரும் வரை கொண்டாட்டமாய் கழியும் ஒரே ஒரு இரவு, அந்த முழு நிலவின் இரவொன்றே. இந்த ஒரு நாளுக்காவே வாழ்ந்திருந்த காலங்கள் அவை.\nஇவ்வாறு நானும் எனது பதுளை நண்பர்களும் விடுதி வாழ்க்கைக்கு இசைவாக்கம் அடைந்திருந்தோம். எனது வகுப்புத் தோழனும் இன்றைய காலத்தில் பாரீஸ் நகரத்தில் வசிப்பவருமாகிய நண்பர் ராஜேந்திரன் என்பவரும் எம்முடன் விடுதியில் தங்கியிருந்தா(ன்)ர்.\nஎங்களின் பெற்றோர்கள் விரும்பியதை நாம் பாடசாலையில் செய்தோமோ நானறியேன். ஆனால் நாம் விரும்பியதை தேவைக்கதிகமாகவே செய்தோம். நானும், எனது பதுளை நண்பர்கள் இந்துக்கள். இந்த ராஜேந்திரன் ரோமன் கத்தோலிக்கவர். பகலில் உயிர் நண்பர்களாய் இருந்த நாம் அதிகாலையில் மட்டும் எலியும் பூனையுமாய் இருக்க வேண்டிய காலம் எமக்குத் தெரியாமலே எம்மை சூழ்ந்து கொண்டது.\nஇந்துக்களின் சுவாமியறை ஒரு மண்டபத்தின் வலது கோடியிலும், ரோமன் கத்தோலிக்கத்தவரின் ஜெபி்க்கும் அறை இடது கோடியுலும் இருந்தது. இந்து மாணவதலைவர்கள் என்னிடம் தினமும் பூப்பறித்து சுவாமிப்படங்களை அலங்கரிக்கும் பொறுப்பை தந்த போது ரோமன் கதோலிக்கத்து பூஜையறையை மலர்களால் அலங்கரிக்கும் பொறுப்பு ராஜேந்திரனிடம் கொடுக்கப்பட்டது.\nதினமும் யார் முதலில் பூப்பறிப்பது என்று பெரும் போட்டி ஆரம்பமாயிற்று. சிவனே என்று மணியடிக்கும்வரை தூங்கும் 'கும்பகர்ணனின் தம்பி' நான். நான் எழும்பும் போது பூக்கள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க ஜெபமண்டபத்தில் யேசுநாதரையும், புனித மரியாளையும் அலங்கரித்துக்கொண்டிருக்கும். முருகனும், சிவபெருமானும் பூக்கள் இன்றி பரிதாபமாய் இருப்பார்கள். இந்த சரித்திர தோல்வியை இந்து மாணவதலைவர்களால் தாங்க முடியாதுபோயிற்று.\nஎன்னிடம் இருந்த பொறுப்பு பறிக்கப்பட்டு பதுளை நண்பர்களிடம் கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் காலை யேசுவுக்கும், புனித மரியாளுக்கும் பூ இருக்கவில்லை. முருகனில் இருந்து சரஸ்வதி வரை என்று எல்லோரும் பூவினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்கள்.\nஎங்கள் கடவுளின் மானம் காப்பாற்றிய வீரர்களாக எனது பதுளை நண்பனும் அவனின் சகோதரர்களும் அடையாளம் காணப்பட்டு பாராட்டப் பட்டார்கள். அவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டோடியது.\nஇந்தத் தோல்வியை ரோமன் கத்தோலிக்க பக்கத்தில் ஈடு செய்ய நண்பன் ராஜேந்திரன் பணிக்கப்பட்டான். அன்றில் இருந்து தொடங்கியது 'பெரும் யுத்தம்'. யார் முதலில் எழும்புகிறானோ அவன் எல்லா பூக்களையும் பறித்து தனது கடவுளுக்கு படைத்தான். மற்றவன் பூக்கள் தேடி விடுதியை விட்டு அலைய வெளியே செல்ல வேண்டியேற்பட்டது.\n5.30 க்கு எழும்பி பூ பறிக்கும் இவர்களின் போட்டியால் இவர்கள் எழும்பும் நேரம் காலை 5 மணியாகி, பின்பு 4 மணியாகி, அதன் பின்பு 3 மணியாகி இறுதியில் சாமமாகியது. சாமத்தில் பூக்கள் பூக்காது என்பதால் இவர்கள் பூக்களின் மொட்டுக்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டு சாமியறையில் வைக்கத் தொடங்கினார்கள். இதுவே நாளைடைவில் இரவு 10மணிக்கே பாடசாலை எல்லைக்குள் இருந்த நாளை பூக்க வேண்டிய சகல மொட்டுக்களும் பறிக்கப்பட்டு தண்ணீரில் இடப்பட்டு மறுநாள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டது.\nபூக்கள் தேவைப்படாத இஸ்லாமிய நண்பர்களை இருபகுதியினரும் சமமாகப் பிரித்து எடுத்து \"நீ எங்களுக்கு பூ பறித்து தர வேண்டும்\" என்ற கூத்தும் சில காலம் நடந்தது. அவர்களும் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வரும் போதெல்லாம் இரு பகுதியினருக்கும் பூக்களை வெளியில் இருந்து கொண்டு வந்தது தந்தனர். 'மத ஒற்றுமையின்' உச்சம் அது.\nநான் மாணவர் தலைவராகி, பின்பு சிரேஸ்ட மாணவ தலைவராக வந்த பின்பும் இதே கூத்து தொடர்ந்தது. நானும் ரோமன் கத்தோலிக்க மாணவர்களை கட்டுப்படுத்தி என் பங்குக்கு என் தெய்வங்களுக்கு பூ பறிக்க வசதிசெய்து கொடுத்‌து \"புண்ணியம்\" தேடிக் கொண்டேன்.\nஏறத்தாள 33 வருடங்களின் பின் ஓர் நாள் எனது கல்லூரிக்குள் நுழைந்து எங்கள் கால்களின் தடங்களை தேடி நடந்து கொண்டிருந்தேன். மனம் கா��்றிலும் கடுகி 33 வருடங்களைத் தேடி ஓட ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதை சொல்லிற்று.\nமேசையில் சப்பாணி போட்டு இருந்து சங்கீதம் கற்பித்த மகாலிங்கம் மாஸ்டரின் வகுப்பறை, அதனருகே தண்ணீர்ப் பைப், பழைய கன்டீன். கன்டீனின் அருகே ‌அதே பழைய மணியடிக்கும் தண்டவாளத் துண்டு. அதற்கங்கால் விடுதியின் உணவுச்சாலை, அதற்கப்பால் விடுதியாசிரியர் சுந்திரலிங்கம் அண்ணணின் அறையும், புகை படிந்து கரிய நிறத்திலிருக்கும் குசினி, கழிவு நீர் தேங்கி நிற்கும் கான். அதற்குப் பின்னால் குளிக்கும் தண்ணீர்த் தொட்டிகள், தண்ணீர் டாங்க், கிணறு.\nஇப்படி எல்லா இடங்களையும் மனதால் நுகர்ந்து திரிகிறேன். என்னைக் கடந்தோடும் இன்றைய மாணவர்கள். அவர்களிடமும் ‌ எம்மிடமிருந்த அதே குறும்பு, குசும்பு, சேட்டைகள். விடுதியின் சுண்ணாம்புச் சுவற்றை தடவி சுகம் காணும் என்னை குறும்புக்கண்களால் அளவெடுத்துப் போகிறார்கள் சிலர். இங்கே படித்தீர்களா Old boy என்று குசலம் விசாரித்தவனின் தலைகோதி புன்னகைத்து தலையாட்டினேன் வார்த்தைகள் ஏனோ வர மறுத்தன.\nகெதியில இங்க ”புது பில்டிங்” வருது. பழைய hostel (மாணவர் தங்கும் விடுதி) ஐ உடைக்கப்போறாங்களாம் என்றான் அவன். புன்னகைத்து ”தெரியுமய்யா” என்றேன்.\nஅதிபரின் 'கந்தோர்' கதவினருகே நின்ற போது என்னையறியாது கழுத்து வரை மேற்சட்டை பொத்தான்களை கை தன்னிச்சையாக பூட்டிய பின்பே நான் என்ன செய்கிறேன் என்பது புரிந்து. பாடசாலை நாட்களில் மேற்சட்டை பொத்தான்கள் இன்றி இந்தக் 'கந்தோருக்குள்' உட்புகுவது தற்கொலைக்குச் சமம். அவ்வளவு கடுமையான அதிபர் எமது 'பிரின்ஸ் சேர்'. இன்றோ நிலமை வேறு. இருப்பினும் தன்னிச்சையாக பூட்டப்பட்ட பொத்தான்களை களட்ட விரும்பமின்றி உட்புகுந்தேன்.\nகண்ணாடிப் பெட்டியினுள் எமது காலத்துப் ”பெரு மண்டபத்தின்” இரு அத்திவாரக் கற்கள் ஞாபக சின்னங்களாய் இருக்க, இன்றைய அதிபர், பெருமையாய் தன் காலத்தில் கட்டப்பட்ட புதிய மண்டபத்தைப் பற்றி விபரித்தார். மகிழ்ச்சியாய் இருந்தாலும் எதையோ இழந்தது போலிருந்தது எனக்கு.\nஅங்கிருந்து வெளியேறிய போது, போட்டி போட்டு பூப்பறித்த செம்பரத்தை, மல்லிகை, நந்தியாவட்டைப் பூ மரங்களை கண்கள் தேடின. புதிது புதிதாய் பூத்திருந்த சீமெந்துப் பூக்களின் சுவர்களின் மத்தியில் எங்களின் நட்பூக்கள் எமத�� எதையும் காணக்கிடைக்கவில்லை.\nகடந்து ஓடிய மாணவர்களின் வேகத்தில் கிளம்பிய புழுதி மட்டும் பாடசாலையின் வாசனையுடன் இருந்தது.\nபூப்பறிப்பதில் கில்லாடியும், அதற்குப் பின்னான காலங்களில் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட ”பதுளை நண்பன்” ஒருவனுக்கு இது சமர்ப்பணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, அக்டோபர் 28, 2011\nபலர் உங்கள் வாழ்வில் 'பாடமாக' அமைந்து விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே உங்கள் வாழ்வின் 'வரமாக' வந்து சேர்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், அக்டோபர் 27, 2011\nவாழ்வியல் குறள் - 15\nஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்\nபார்த்ததை, கேட்டதை அப்படியே கூறும்\nவாய்மை பேசுவோன் மிகச் சிறந்;த\nஉண்மையொளி உள்ளத்தில் பிறந்தால் ஒருவன்\nஉள்ளத்தில் தூய்மை, பேச்சில் வாய்மை\nவாய்மை பேசினால் என்றும் நன்மை\nவாய்மை பேசாதவன் மனச்சாட்சி அவனை\nஅரிச்சந்திரனியல் எல்லோரிடமும் வாய்ப்பது என்பது\nவாய்மையாளனை வாயார வாழ்த்தாத பலர்\nவாய்மை தேய்மையற்ற முதன்மை வழி.\nவாய்மையால் உலகாள முடியாது என்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த உலகமே உன்னைக் கைவிட்டாலும், அங்கு தோன்றி உனக்குக் கைகொடுப்பான் உன் உண்மை நண்பன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், அக்டோபர் 26, 2011\nஆக்கம்: மனுவேல் மகன், பிரான்ஸ்\nநான் முதலாம் வகுப்புப் படிக்கும்போதுதான் முதன் முதலாய் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது ஒரு சாதாரண போஸ்ட் கார்ட்டில் அழகான ஓவியம் வரைந்த ஒரு தீபாவளி வாழ்த்து. அதை என் பால்ய நண்பன் அனுப்பியிருந்தான். அந்த ஓவியத்தை ஆலு மாமா வரைந்திருந்தார். அது ஒரு கடற்கரையோர மாலைகாட்சியாக இருந்தது. சாய்ந்த தென்னை, மறையும் சூரியன், அலையாடி நிற்கும் படகு,;வானத்தில் பறக்கும் பறவைகள் என மிக சிரத்தையோடு வரையப் பட்ட ஓவியமாய் இருந்தது.\nஎனக்கோ கொள்ளை மகிழ்ச்சி.முதல் கடிதம் அதுவும் ஒரு வாழ்த்து எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இது பொறுக்காத என் சகோதரன் தன் வேலையைக் காட்டினான். \"இப்பிடி வாழ்த்து அனுப்பினால் அதுபோலவே நாங்களும் கீறி அனுப்பவேணும்.இல்லாட்டிப் படிப்பு வராது\" என்று என்னை மிரட்டினான். எனக்குப் பிடிக்காத பாடம் சித்திரம். ஏனென்றால் எப்பிடி உயிரக் குடுத்து மாங்காய் கீறினாலும் அது தேங்காய் மாதிரித்தான் வரும். (இப்பவரைக்கும் செவ்வரத்தம்பூ மட்டுமே ஒழுங்காய்க் கீறத்தெரியும். அதுவும் 'சுப்பிரமணியம் சேர்' இன் புண்ணியத்தில்.)\nஅந்த வெருட்டில் பயந்து போய் அண்ணனைப் படம் வரைந்து தரும்படி கெஞ்சினேன். ஏனென்றால் அவன் ஒரு 'இட்டுக்கட்டிக் கதை சொல்லும் விண்ணன்' என்பதை விட, சிறந்த ஓவியனாய் அன்று எனக்குத்தெரிந்தான். ஆனால் என் கெஞ்சலை சற்றும் காதில் வாங்காத அவன், மழை பெய்து ஈரமாய் இருந்த எங்கள் வீட்டு முற்றத்தில் M .G .R . படம் வரைந்து கொண்டிருந்தான். வந்த கோவத்தில் பக்கத்தில் கிடந்த மரக் குற்றியால் விட்டேன் ஒரு எறி. ஏபிரகாம் வார்ட்டில் ரெண்டு தையல் போட்டான். ஆஸ்பத்திரியால் அண்ணனைக் கூட்டிக் கொண்டுவந்த அப்பா, நேரே பூவரசில் ஒரு பெரிய தடி முறித்து வந்தார். நான் குய்யோ முறையோ எனக் கத்திக் குளறி என் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க, உண்மை விழங்கிய அப்பா, மறுநாள் முருகன், சரஸ்வதி, பிள்ளையார் என சாமிப் படங்களுடன் அச்சான தீபாவளி வாழ்த்து அட்டைகள் பல வாங்கி வந்து எனக்கும் என் அண்ணனுக்கும் கொடுத்தார் .\nஅதுவே நான் பார்த்த முதல் வாழ்த்து அட்டை. தொடர்ந்து பொங்கல், கிறிஸ்மஸ், புதுவருடம் என வாழ்த்து அட்டைகள் மூலம் அன்பைப் பரிமாறி வந்தோம். ஆனால் கைத் தொலைபேசி வந்ததும் எல்லாம் முடிந்து போனது .இப்போது யாராவது எனக்கு வாழ்த்து அட்டை அனுப்புவார்களா எனக் காத்திருக்கிறேன். காத்துக்கொண்டே இருக்கிறேன். என் மகன் கேட்டால், கீறிக் கொடுக்கசெவ்வரத்தம்பூவும் நானும் தயாராய் இருக்கிறோம். அவனோ தொலை பேசியில் \"ஹாப்பி தீபாவளி, bonne fête \" என வாழ்த்திக் கொண்டு திரியிறான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன் மனம் வலிக்கும்போது சிரி,\nபிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 25, 2011\nநாடுகாண் பயணம் - செக் குடியரசு\nசெக் குடியரசு (Czech republic)\nவட கிழக்கு - போலந்து\nமேற்கு, வட மேற்கு - ஜேர்மனி\nபிராக் அல்லது பிரகா (Prague / Praha)\nபல்கேரியன், குரோசியன், ஜெர்மன், கிரேக்க மொழி, ஹங்கேரியன், பொலிஷ், ரோமானி, ரஷ்யன், ருசின், செர்பியன், மற்றும் உக்ரேனியன்.\nரோமன் கத்தோலிக்கம் 26,8 %\nவகைப்படுத்த முடியாதவர் 8,8 %\n99 % *(ஐரோப்பாவிலேயே கல்வியறிவு அதிகம் உள்ள நாடுகளுள் ஒன்று)\nவக��ளவ் கிளாவ்ஸ் (Vaclav Klaus) *இது 25.10.2011 அன்று உள்ள நிலவரமாகும்.\nபெற் நிகோஸ் (Petr Necas) *இது 25.10.2011 அன்று உள்ள நிலவரமாகும்.\nசெக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து செக் குடியரசாகப் பிரிந்த தேதி:\n78,866 சதுர கிலோ மீட்டர்கள்.\nகோதுமை, உருளைக்கிழங்கு, இனிப்பு(சீனி)கிழங்கு, பழங்கள், பூக்கள், பன்றி மற்றும் பன்றி இறைச்சி சம்பந்தமான பொருட்கள், கோழி இறைச்சி, கோழி முட்டை.\nதொழில் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:\nவாகனங்கள், உலோகங்கள் தயாரிப்பு, இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள், கண்ணாடி, இராணுவத் தளபாடங்கள்(ஆயுதங்கள்)\nஇயந்திரங்கள், வாகன உதிரிப் பாகங்கள், எரிபொருட்கள், இரசாயனப் பொருட்கள்.\nநிலக்கரி, மரம், லிக்னைட், யுரேனியம், மக்னசிட்\nநாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:\nகடந்த 2004 ஆம் ஆண்டுவரை கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த மேற்படி நாடு 2004 ஆம் ஆண்டு தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆன போதிலும் 'யூரோ' நாணயத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் கல்வியறிவிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் உயர்ந்து நிற்கும் நாடு.\nவருடம் ஒன்றிற்கு பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மகிழுந்துகளை(கார்களை) தயாரிக்கும் நாடு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், அக்டோபர் 24, 2011\nதாரமும் குருவும் . பகுதி - 4.9\n(ஆசிரியர்களை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல)\nசின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா\nசொன்ன பேச்சைக் கேட்டால்தான் நல்ல பாப்பா\nசின்னப் பாப்பா எங்க செல்லப் பாப்பா\nதின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா\nசிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூன் வேணுமா\nகண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லித் தரணுமா\nகலகலன்னு சிரிச்சுக் கிட்டு என்னைப் பாரம்மா...\nகோபம் தீர்ந்த அப்பா உன்னைக் கூப்பிடுவாரு-நீ\nகொஞ்சிக் கொஞ்சிப் பேசினால்தான் சாப்பிடுவாரு\nகோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது-உனக்குக்\nகொய்யாப்பழம் பறித்துத் தாரேன் அழவும் கூடாது.\nமேலேயுள்ள பாடலை எங்கோ கேட்ட ஞாபகம் வருகிறதா உங்களுக்கு எங்கு, எச்சந்தர்ப்பத்தில் என்பது நினைவில் இல்லாவிட்டால், இப்பாடல் உங்கள் மனதில் பசுமையான நினைவு எதனையும் விதைக்கவில்லை என்று பொருள். ஆனால் எனக்கு இந்தப் பாடலை எங்கு கேட்க நேர்ந்தாலும் அடுத்த கணம் நான் அல்லைப்பிட்டியில் பாலர் வகுப்புப் படித்த அந்தக் கட்டிடமும்(அது கட்டிடம் அல்ல, அது தனியார் ஒருவருக்குச் சொந்தமான வீடு), எங்கள் அழகே உருவான 'கமலினி' டீச்சரும் நினைவுக்கு வருவார்கள். ஒரு தனியார் வீட்டில் பாலர் பாடசாலை என்று குறிப்பிட்டேன் அல்லவா உங்களுக்கு எங்கு, எச்சந்தர்ப்பத்தில் என்பது நினைவில் இல்லாவிட்டால், இப்பாடல் உங்கள் மனதில் பசுமையான நினைவு எதனையும் விதைக்கவில்லை என்று பொருள். ஆனால் எனக்கு இந்தப் பாடலை எங்கு கேட்க நேர்ந்தாலும் அடுத்த கணம் நான் அல்லைப்பிட்டியில் பாலர் வகுப்புப் படித்த அந்தக் கட்டிடமும்(அது கட்டிடம் அல்ல, அது தனியார் ஒருவருக்குச் சொந்தமான வீடு), எங்கள் அழகே உருவான 'கமலினி' டீச்சரும் நினைவுக்கு வருவார்கள். ஒரு தனியார் வீட்டில் பாலர் பாடசாலை என்று குறிப்பிட்டேன் அல்லவா அது இந்து சமயத்தின்மீதும், தமிழின்மீதும் தீராத பற்றுக் கொண்ட ஒருவரின் வீடு. அந்த வீட்டின் ஒரு பகுதியே எங்கள் பாலர் பாடசாலை. அந்த வீட்டின் மேற்படி பகுதியை நான் மேலே குறிப்பிட்ட அந்தப் பெரிய மனிதர் வாடகை ஏதும் வாங்காமல் 'பாலர் பள்ளிக்காக' பகல் நேரங்களில் கொடுத்து உதவியிருந்தார் என்பது எனது நம்பிக்கை. மேற்படி பெரியவர் பார்ப்பதற்கு அசப்பில் 'திருநாவுக்கரசு நாயனார்' போல இருப்பார். இந்து சமயத்தவர் தவிர்ந்த ஏனைய வாசகர்கள் இவ்விடத்தில் தலையில் முடி அதிகம் இல்லாத, நெற்றியில் எப்போதும் திருநீற்றுக் குறியுடன் காணப்படும், வேட்டி கட்டிய 'சைவப் பழம்' போன்ற ஒரு மனிதரைக் கற்பனை செய்து பாருங்கள். மேற்படி பெரியவர் தனது வீட்டின் ஒரு பகுதியைப் பாலர் பள்ளிக்குக் கொடுத்து உதவியதற்கு 'வாடகை' வசூலித்தார் என்று இதை வாசிக்கும் யாருக்காவது தெரிந்திருந்தால்(அறிந்து வைத்திருந்தால்) 'தவறான தகவலை தந்ததற்காக' என்னை மன்னியுங்கள். எல்லோருக்கும் மரணம் வருவது உறுதி. ஆனால் அந்த வீட்டிலிருந்த மேற்படி தாத்தாவுக்கு 'சாவு' வராது என்பது எனது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. ஆனாலும் கிணறுகள் நிறைந்து கிடக்கும் ஒரு மார்கழி மாதத்தில் அந்தத் தாத்தா ஒரு கிணற்றுக்குள் தவறுதலாக வீழ்ந்து இறந்து போனார். அவர் இறக்கும்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவரத�� 'இறப்பு' எமது கிராமத்தை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதேபோல் என்னையும் மிகவும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது. எனக்கு எந்த வகையிலும் உறவு முறை அல்லாத அந்தத் தாத்தா இறந்தபோது எங்கள் 'குடும்ப' உறவினர் ஒருவரை இழந்தது போன்ற துக்கத்தை அடைந்தேன். அதற்கான காரணம் எனக்கு இன்றுவரை புரியவில்லை.\nமேலேயுள்ள பாடலையும் 'கமலினி' டீச்சரையும் தொடர்பு படுத்திய நான், திடீரென்று உங்களை வேறு திசையில் அழைத்துச் சென்று விட்டேன். பாலர் வகுப்பில் ஆசிரியைகள் ஆத்தி சூடியையும், கொன்றை வேந்தனையும்,பாரதியார் பாடல்களையும், குருவிகள் பற்றிய பாடலையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில் எங்கள் கமலினி டீச்சர் மேற்படி 'சினிமாப் பாடலை' எங்கள் பாடத் திட்டத்தில்(Syllabus) துணிந்து சேர்த்ததுமல்லாமல் அதை அன்றைய என்னையொத்த தலைமுறையினரின் மனங்களில் மிகவும் ஆழமாக பதியவும் செய்திருக்கிறார் என்பதை நினைந்து வியக்கிறேன். மேற்படி பாடல் ஒரு சினிமாப் பாடல் என்பதை அறிந்து கொள்ளும்போது எனக்கு இருபது வயது ஆகியிருந்தது. என்னோடு பாலர் வகுப்பில் ஒன்றாகப் படித்த நண்பர்/நண்பிகளில் ஒருவராவது இத்தொடரை வாசித்து, நாங்கள் கமலினி டீச்சருடன் சேர்ந்து இப்பாடலைப் பாடும்போது என்ன செய்தோம் என்பதை மனக்கண்முன் கொண்டு வந்தால் எனக்கு மகிழ்ச்சியே.\nஎனது ஊகத்தின்படி இலங்கையில் பாலர் பாடசாலைக்கு என்று பெரிதாக பாடத்திட்டம் (Syllabus) எதுவும் இருக்காது. ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாடல்களையும், கதைகளையும், ஒன்று, இரண்டு, மூன்று எனத் தொடக்கி நூறு வரையும் அ, ஆ தொடக்கி ஃ வரையும் சொல்லிக் கொடுப்பர்.நான் சொல்வது இலங்கையில் 1970 களில் நிலவிய சூழல் ஆகும். அதன் பின்னர் 1980 களின் தொடக்கத்தில் ஒவ்வொரு அரசாங்கப் பாடசாலையிலும் பாலர் வகுப்பு என்பது கட்டாயமாக்கப் பட்ட பின்னர், பாலர் வகுப்பிற்கென்று ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டபின்னர் பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்கென்று பாடப் புத்தகமும், பாடத் திட்டமும் அரசினால் தயாரிக்கப் பட்டு விட்டது.\n\"ஓடி விளையாடு பாப்பாவை\" எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அதே கமலினி டீச்சர் மேற்படி 'சினிமாப் பாடலையும்' எங்கள் மனங்களில் பதிய வைத்த விந்தையை இப்போது நினைக்கும்போதும��� ஆச்சரியமாக உள்ளது. என்னோடு பாலர் வகுப்பில் படித்த மாணாக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கும் மேற்பட்டோர் இப்பாடலை நினைவில் வைத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. \"இளமையில் கல்வி சிலையில் எழுத்து\" அல்லவா\nஇப்பாடலை எங்கள் கமலினி டீச்சர் கற்றுக் கொடுத்த விதமே சற்று வித்தியாசமானது என்று கூறினேன் அல்லவா அதை அறிந்து கொள்ள இரண்டு வாரங்கள் பொறுத்திருங்கள்.\nபாடலின் காணொளியை இங்கே பார்வையிடுங்கள்:\nகாணொளி உதவிக்கு நன்றி:MMK Chakravarthi மற்றும் Real Music\nஉங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 23, 2011\nவெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும்.\nஅங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அவரது கவலையெல்லாம் மகளுடைய சாமத்தியச்சடங்கை ஒரு கொண்டாட்டமாகத் தாங்கள் செய்யாமல் விட்டால் , மற்றவர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது.அடுத்த வருடத்திலாவது அக் கொண்டாட்டத்தை நடத்தியே தீருவது என்பதே அவர் பேச்சாயிருந்தது.\nஎதற்கு அந்த அநாவசிய வேலைஅது உடலில் இயற்கையாக நடக்கும் ஒரு செயற்பாடு.அப்படியான சடங்கொன்றைச் செய்ய ஏன் கஷ்ரப்பட வேண்டும்அது உடலில் இயற்கையாக நடக்கும் ஒரு செயற்பாடு.அப்படியான சடங்கொன்றைச் செய்ய ஏன் கஷ்ரப்பட வேண்டும் எங்கள் பழக்கவழக்கம் , கலாச்சாரம் எனும் சாட்டுப்போக்குகள் நமக்கு இப்போது என்ன அவசியத்துக்கு எங்கள் பழக்கவழக்கம் , கலாச்சாரம் எனும் சாட்டுப்போக்குகள் நமக்கு இப்போது என்ன அவசியத்துக்கு என்று நான் அவருடன் கதைத்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அது எப்பிடிச் செய்யாமல் இருக்கிறது என்று நான் அவருடன் கதைத்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அது எப்பிடிச் செய்யாமல் இருக்கிறது” என்பது தான் அவரது அழுத்தமான கேள்வி.\nஅது பற்றி மகளுக்குத் தெளிவு ஏற்படுத்துவதும் பயப்பிட எதுவுமில்லை என்று உரையாடவதும் தானே தாய் செய்ய வேண்டியது.அசெளகரியமாக உணர்ந்து கொள்ளும் மகளை ஆதரவாக அரவணைப்பதும் அது பற்றிப் பேசுவதுமல்லவா செய்ய வேண்டியது.ஆனால் பெற்றோர் உடனடியாக பெரும் எடுப்பில் ஒரு கொண்டாட்டம் செய்வது தான் பிரதான வேலை என்று ஓடித்திரிவார்கள்.\nபலரும் இந்த நீராட்டுவிழா பற்றிப் பேசிவிட்டார்கள்.ஆனாலும் வெகுசனம் மத்தியில் அது மாற்றப்படாத எண்ணம் தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும் சனி ,ஞாயிறு என்றால் கிலி கொள்கிறார்கள்.அவை ஓய்வெடுக்க வேண்டி விடுமுறை நாட்களாயிருந்தாலும் எம் மக்கள் ஏதாவதொரு சாட்டுச் சொல்லிக் கொண்டாட்டங்களைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். நல்ல குளிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் சற்று ஓய்ந்திருக்கும்.ஒரே நாளில் இரண்டு மூன்று விழாக்களுக்குச் சுற்றிச் சுழன்றோடுபவர்களெல்லாம் இருக்கிறார்கள்.\nநேரம் விரயமாவது ஒருபுறமெனில் அதற்கான ஆடை ,அணிகலன்கள் வாங்குவது , அன்பளிப்புச் செய்யப் பணம் ஒதுக்குவது என்று சிரமங்களை அடைகிறார்கள். கோபிப்பார்கள், குறைநினைப்பார்கள் என்று எல்லாக் கொண்டாட்டத்திலும் தலைகாட்டுவதே கடமை எனப் பலர் துன்புறுகின்றனர். ஆயினும் நெருக்கமானவர்களின் வைபவங்களில் உளமாரப் பங்கெடுப்பதென்பது வேறு.ஆனால் புறுபுறுத்துக் கொண்டே சென்று வருபவர்கள் தான் பலரும்.ஆனாலும் அதே துயரத்தை விரைவில் மற்றவர்களுக்கும் அவர்கள் வழங்கத் தயாராகிவிடுவர்.ஒரு மகிழ்ச்சி தரும் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதை இனிய அனுபவமாக உணராமல் அதுவொரு துன்பமாக மற்றவர்களால் நினைக்கப்படுகிறது. அதற்குக் காரணங்கள் அவை வெறும் பணச்சடங்குகளாகப் இருக்கின்றன. அவரவர் பவிசும் பவரும் காட்ட இக்கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர்.\nவருடாவருடம் வந்து க���ண்டிருக்கும் பிறந்த நாளை மண்டபம் வாடகைக்கு எடுத்துச் செய்கின்றனர்.அதுவும் நாற்பது ,ஐம்பது ,அறுபது, வயதான கொண்டாட்டங்கள் நடாத்தப்படுவதும் நடக்கின்றது.கத்தோலிக்கரென்றால் ஞானஸ்நானம், முதல்நன்மை என்று இன்னும் நீள்கிறது.திருமணங்கள் போட்டி போட்டுப் பெரும் எடுப்புகளுடன் கடன்பட்டு நடத்தப்படுகின்றன.\nதங்கள் பெண்பிள்ளைகள் பருவமடைந்தால் அது ஒன்றிரண்டு வருடங்களாகத் திட்டம் போடப்பட்டு நடத்தும் விழாவாகிவிடுகிறது.தற்போதைய உணவுகளால் பெண்கள் சிறுவயதிலேயே தம் முதல்மாதவிடாயை அடைந்துவிடுகின்றனர்.பத்துப் பதினொரு வயதுச் சிறுமிகள் இச்சடங்கிற்கான காரணம் என்ன என்ற கேள்வியையே யோசிக்க முடியாமல் இருக்கின்றனர்.அவர்கள் சிறுவயதிலிருந்து சென்று வரும் விழாக்கள் அது வழமை தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.தமது உறவுச் சிறுமிகள், தமிழ் நண்பிகள் அலங்கரிக்கப்பட்டு அந்நிகழ்வின் கதாநாயகியாக நிற்பது கவர்ந்திருக்கலாம்.விதம் விதமாகப் போட்டோவும் வீடியோவும் எடுப்பது பிடித்திருக்கலாம்.பெற்றோர் செய்வது சரியென்று நம்பலாம்.ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர் எல்லாம் அறிந்தும் அக்கொண்டாட்டத்தைச் செய்கின்றனர்.பல ஆண்டுகளாக உறவினர்களதும் நண்பர்களதும் விழாக்களுக்குச் சென்று அன்பளிப்பாகக் கொடுத்ததை வசூலிக்க இது ஒரு வாய்ப்பென்று கணக்குப் போடுகின்றனர்..பல மாதங்களாக மண்டபம் தேடி அலைகின்றனர். அழைப்பிதழ்களை அச்சடிக்கின்றனர். தமது பெண் குழந்தையை சில நூறு பேர் முன்னிலையில அலங்கரித்து க் காட்சிக்கு நிறுத்துகின்றனர்.இவை போதாதென்று பார்ப்பனனை அழைத்து விளங்காத மந்திரங்களைச் சொல்ல வைத்து காசும் கொடுத்துவிடுகின்றனர்.அச்சிறுமியை மண்டபத்தின் நடுவில் நிறுத்தி தமக்கான வரவுகளை வசூலித்துக் கொள்கின்றனர்.இதைத் தவிர வேறென்ன உண்டு\nபலரும் சொல்லும் காரணம் இது தான், ‘உறவுகள், ஊரவர்கள் ஒன்று சேர்வது’.நண்பர்களை உறவுகளைச் சந்திக்க ஒன்றாக உணவருந்திக் களிக்க ஒரு நாளைத் தீர்மானித்து ஒன்று சேரலாமே.அவ்வாறான உறவுகளும் நட்புகளும் மகிழ்ச்சியாக ஒன்று சேரத் தயாராவதில்லை.அவரவர்கள் தாம் கொடுத்த பணத்தை வாங்குவதற்குக் கணக்குப் போட்டபடியே தான் காசை மடித்து என்பலப்பில் வைக்கிறார்கள்.சனங்கள் தமக்குள் அப்படி���் தான் கதைத்துக் கொள்கிறார்கள். இத்தனை வருடங்களாகக் கஸ்ரப்பட்டு உழைத்துக் கொண்டு போய்க் கொடுத்த காசை திரும்ப வாங்க வேண்டுமென்கிறார்கள்.\nஇன்னும் அதிக வேதனையைத் தருவது தமது பெண்குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் காசை வசூலிப்பது தான். புலம்பெயர்ந்து வந்த பின்னர் கூட தேவையற்ற இச்சடங்கை ஏன் செய்ய வேண்டுமென்று பிள்ளைகளே சிந்திக்க முடியாதளவு இதெல்லாம் நம் கலாச்சாரம் என்று சொல்லிச் சொல்லி அவர்களைச் சுயமாகச் சிந்திக்க முடியாதவாறு தான் வளர்த்து வருகின்றனர்.\nஇங்கு கொண்டாட்டங்கள் என்பது வெறும் கொடுக்கல் வாங்கல்களை வைத்துச் செய்யப்படும் வியாபாரங்களாகி விட்டன.தமது பகட்டைக்காட்டும் அளவு கோல்களாக்குகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, அக்டோபர் 22, 2011\nசுறா ஆ ஆ ஆ..,\nஆங்கில மொழியில்: அந்திமாலையின் முகநூல் நண்பர்\nதிரு,ராஜ ராஜன், ஆவடி, சென்னை, இந்தியா.\nசுறாவின் உடலில் எலும்புகள் எதுவும் கிடையாது. அதன் எலும்புகள் 'கசியிளையம்' எனும் மென்மையான ஒருவகைத் திடப் பொருளால் ஆனது. மனிதர்களின் காதுகளும் இத்தகைய 'கசியிளையங்களால் ஆனவையே.\nகடலை, குறிப்பாகச் சமுத்திரங்களை மனிதர்கள் எந்தளவுக்கு அசுத்தம் செய்துள்ளார்கள் என்பதையும் ஆபத்தான பகுதியாக மாசு படுத்தி உள்ளார்கள் என்பதையும் அண்மைக் காலத்தில் நியூசிலாந்துக் கடற் பகுதியில் இறந்து கரையொதுங்கிய சுறா ஒன்றின் வயிற்றிலிருந்து மீட்கப் பட்ட பொருட்கள் நமக்கு சாட்சி கூறுகின்றன. மேற்படி சுறாவின் வயிற்றிலிருந்து பின்வரும் பொருட்கள் மீட்கப் பட்டன:\nஆணிகள், ஒயின் பாட்டில்கள்(மதுபானப் பாட்டில்கள்), கடலோடிகள் பயன்படுத்தும் கவசம், கவச உடைகள், மனித உடை(கோட்), ஏவுகணையின் பகுதிகள், ஒரு தகரப் பீப்பாய்(டிரம்), ஒரு நீர்மூழ்கிக் கப்பல்,\nநியூசிலாந்து பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட Swell Shark எனும் சுறா இனம் 'நாய்களைப் போலக்' குலைக்கும் தன்மை கொண்டவை என அறியப் பட்டுள்ளது.\nசுறாவின் தோல் மிகவும் வலிமை மிகுந்தது என்பது நம்மில் பலர் அறியாது. சுறாவின் தோலில் மிகவும் கூர்மையான பற்கள் போன்ற பகுதி காணப் படுகிறது. இப்பகுதி வெட்டும் தன்மை கொண்டது. இவை நீக்கப் படக் கூடியவை. சிறிய பற்களைப் போன்ற இப்பகுதிகள் நீக்கப் பட்டபின் சுறாவிலிருந்து மிகவும் பலம்வாய்ந்�� ஒரு தோல் கிடைக்கும். சுறாவின் தோலிலிருந்து ஒரு ஜோடி காலணி(செருப்பு அல்லது சப்பாத்து) தயாரிக்கப் பட்டால் அது 'மாட்டுத் தோலிலிருந்து' தயாரிக்கப் பட்ட காலணியை விடவும் நான்கு மடங்கு காலம் உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.\nசுறாக்களுக்கு மிகவும் கூர்மையான புலன்கள் உள்ளன. ஒரு சுறாவை தண்ணீரில் நீந்துகின்ற மிகவும் 'மோப்ப சக்தியுடைய மூக்கு' என்று கூறலாம். ஏனெனில் சுறாவுக்கு மிகவும் கூர்மையான மோப்ப சக்தி உள்ளது. ஒரு சுறா இரவு நேரத்தில் கடலில் நீந்திக் கொண்டிருந்தாலும் அதன் 'இரை' கடலுக்கு அடியிலுள்ள மணலில் புதையுண்டு இருந்தாலும் தனது மோப்ப சக்தியால் அதனைக் கண்டு பிடித்துவிடும். அத்துடன் தண்ணீரில் ஏற்படும் மிகச் சிறிய அசைவையும், அதிர்வையும் உணரும் தனமையைக் கொண்டது. ஒரு சுறாவானதுகடலில் நூற்றுக்கணக்கான அடி தூரத்தில் இன்னொரு உயிரினம் ஏற்படுத்தும் ஒலியைக் கூட உணரும் தன்மை கொண்டதோடு அது எங்கிருந்து ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கும் திறமையையும் கொண்டது.\nசுறாவானது Puffer எனும் மீனினத்தை மட்டும் பிடித்து உண்ணாது. இதற்குக் காரணம் Puffer மீன் ஒரு பலூனைப் போல ஊதிப் பருத்து விடுவதுடன், அதன் உடல் முழுவதும் முள்ளம் பன்றியை ஒத்த முட்கள் காணப் படுவதால் அவை சுறாவின் வாயைக் குத்திப் 'பதம்' பார்த்துவிடும் தன்மை கொண்டவை.\nஉலகில் பெரும்பாலான சுறாக்கள் குட்டிகளை ஈனுகின்றன. ஒரு சில சுறா இனங்களே முட்டை இடுகின்றன.\nஉலகில் பெரும்பாலான சுறா இனங்கள் ஒரே தடவையில் 6 தொடக்கம் 12 குட்டிகளை ஈனுகின்றன. விதிவிலக்காக Hammerhead எனும் சுறா இனமும் 'புலிச்சுறா' எனும் இனமும் ஒரே தடவையில் 40 குட்டிகளை ஈனுகின்றன.\nபெரும்பாலான சுறா இனங்கள் ஒரு மணி நேரத்தில் 20 தொடக்கம் 40 மைல்கள் நீந்தக் கூடிய வல்லமை உள்ளவை. Mako எனும் சுறா இனம் ஒரு மணித்தியாலத்தில் 60 மைல்கள் நீந்திச் சாதனை படைக்க வல்லது.\nஒரு சுறாவுக்கு மூன்று வகையான துடுப்புக்கள் உள்ளன. இரண்டு வகையானவை முதுகுப் புறமாகவும், ஒரு வகை அதன் உடற் பகுதியிலும் காணப்படும்.\nதிமிங்கிலச் சுறாவே உலகிலுள்ள மிகப்பெரிய மீனினமாகும்.\nஒரு திமிங்கிலச் சுறாவிற்கு 4,000 இற்கு மேற்பட்ட பற்கள் உள்ளன. ஒவ்வொரு பல்லும் 1/8 இன்ச் நீளம் கொண்டவை. சுறாவின் பற்களில் சுமார் 1000 பற்கள் அதன் வாழ்நாளில் வீழ்ந்து, திரும்ப முளை��்கின்றன.\nஒரு திமிங்கிலச் சுறா சுமாராக 90,000 பவுண்டுகள்(சுமார் 45,000 கிலோ) எடை கொண்டது. உலகின் இரண்டாவது பெரிய சுறா இனமாகிய Basking சுறா சுமார் 40 அடி நீளமானது.\nஉலகில் மனிதருக்கு மிகவும் ஆபத்தானவை குளவிகளா, சுறாக்களா\n'குளவிகளே' (காட்டுக் குளவி, கருங் குளவி, மூத்திரக் குளவி) சுறாக்களை விட ஆபத்தானவை. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் குளவிகளால் கொட்டப்பட்டு(குத்தப் பட்டு) நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்துபோகின்றனர். ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மக்கள் கடலில் நீச்சலுக்கு சென்றபோதிலும் சராசரியாக 6 பொதுமக்களே சுறாக்களால் கொல்லப் படுகின்றனர். உலகில் 25 வகையான சுறாக்களே மனிதர்களைக் கொல்லும்/தாக்கும் தன்மை உள்ளவை. ஆனால் மனிதர்களோ வருடாந்தம் ஆயிரக் கணக்கான சுறாக்களைக் கொன்று குவிக்கின்றனர். சுறாக்கள் உணவுக்காகவும், எண்ணெய்க்காகவும், தோலுக்காகவும், விளையாட்டுக்காகவும்(கடலில் சாகசம்) கொல்லப் படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nவாழ்வியல் குறள் - 15\nநாடுகாண் பயணம் - செக் குடியரசு\nதாரமும் குருவும் . பகுதி - 4.9\nசுறா ஆ ஆ ஆ..,\nவாழ்வியல் குறள் - 14\nநாடுகாண் பயணம் - சைப்பிரஸ்\nதாரமும் குருவும் . பகுதி - 4.8\nபெரியார்' திரைப்படம் - என் பார்வையில்\nநாடுகாண் பயணம் - கியூபா\nதாரமும் குருவும் . பகுதி - 4.7\nவாழுவியற் குறட்டாழிசை - 13\nநாடுகாண் பயணம் - குரோஷியா\nதாய்லாந்துப் பயணம் - 21\nதாரமும் குருவும் . பகுதி - 4.6\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:18:58Z", "digest": "sha1:IGZJXE2V5H3UH2PDGFW2SH3BOSSCNAXA", "length": 31830, "nlines": 233, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கானிஸ்தான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅரசியல் கைதிகள் விவகாரம் - சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை: கூட்டமைப்பு\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் - வடிவேல் ​சுரேஷ்\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை - பி.பாரதிராஜா\nமுதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் - சிவசக்தி ஆனந்தன்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nவட - தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவ���ு எப்படி\nஈராக் யுத்தம் பிரித்தானிய வீரர்களை மனஉளைச்சலுக்கு உட்படுத்தியுள்ளது: ஆய்வு\nஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, பிரித்தானிய படையினர், அதிகளவில் மனநல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் கிங்ஸ் கல்லூரியினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றுக்கு அமைய நேற்று (திங்கட்கிழம... More\n – 13 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் நாராளுமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 30இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்த... More\nஇந்தியாவின் வேகத்தில் சுருண்டது பங்களாதேஷ்\nஆசிய கிண்ணத்தொடரின் சுப்பர் 4 போட்டிகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இந்திய – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதல் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெ... More\nஆசியக் கிண்ண தொடர்: இந்தியக் கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் இணைவு\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணி, அணியின் முக்கிய வீரர்களின் உபாதைகளினால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹங்கொங் ஆகிய ஆசியாவின் ஆறு பல... More\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தியது ஆப்கான் அணி\nஆசியாவின் ஆறு பலம்வாய்ந்த அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹங்கொங் ஆகிய அணிகள் விளையாடுகின... More\nமலிங்க அபாரம் – இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 262 ஓட்டங்கள்\nஆசிய கிண்ணத்தொடரின் முதல் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட... More\nவீரர்களை மதிப்பிட ஆசிய கிண்ணத்தொடர் சிறந்த வ���ய்ப்பாக அமையும் – ரோகித் சர்மா\nஉலக கிண்ணத்தொடரிற்கு முன்னர் வீரர்களை மதிப்பிட ஆசிய கிண்ணத்தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும் என இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், கொங் கொங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண ஒ... More\nஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்: முக்கிய நான்கு அணிகளின் விபரங்கள்\nஆசியாவின் ஆறு பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது. அபுதாபி மற்றும் டுபாய் என இரண்டு மைதானங்களிலும் இப்போட்டிகள் நடைபெறவுள... More\nஆப்கான் ஜனாதிபதி மாளிகையை இலக்கு வைத்து தாக்குதல்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(செவ்வாய்கிழமை) காலை இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆப்கானிய ஜனாதிபதி உரையொன்றை நிகழ்த்திக் கொண்டிருந்த போதே இந்த ஏவுகணைத் தாக்... More\nஆப்கான் விஜயத்திற்கான பயணச் செலவை மீளச் செலுத்துமாறு பொரிஸுக்கு வலியுறுத்தல்\nஆப்கானிஸ்தான் விஜயத்திற்கான செலவை மீளச் செலுத்துமாறு பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறித்த விஜயமானது, அவரது பதவி விலகலுக்கு முன்னர் அவசரமாக முன்னெடுக்கப்பட்டதாக விமர்சி... More\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவை இலக்குவைத்து தாக்குதல்\nஆப்கானிஸ்தான் உளவுப்பிரிவின் பாதுகாப்புத் தளம் மற்றும் பயிற்சி மையத்தை இலக்குவைத்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் காபூலில் அமைந்துள்ள குறித்த மையத்தை நோக்கி, பாதி நிறைவடைந்த கட்டடமொன்றிலிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் இன்... More\nஆப்கானிஸ்தானில் மசூதி மீது தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்கிட்டா மாகாணத்துக்கு உட்பட்ட கார்டெஸ் நகரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் இன்... More\nஆப்கானிஸ்தானில் மருத்துவப் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச��சூடு – இருவர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான், ஜலாலாபாத் பகுதியிலுள்ள மருத்துவப் பயிற்சி மையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததோடு 5 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) மாலை குறித்த பயிற்சி மையத்தினுள் நுழைத்த தீவிரவாதிகள் சராமாரியாக துப்பாக்கிப... More\nஆப்கானிஸ்தானில் குண்டுத்தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானின் காபுல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானின் துணை ஜனாதிபதி அப்துல் ராஸிட் டொஸ்டம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விமான நிலையத்திலிருந்... More\nதற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி உயிர் நீத்தவர்களுக்காக, இந்தியாவில் சிறப்பு பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் அமிர்தசார் நகரில் அமைந்துள்ள கோல்டன் ஆலயத்தில், நேற்று (வியாழக்கிழமை) சீக்கிய மதத்தை... More\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 13 பொலிஸார் கொல்லப்பட்டனர்\nஆப்கானிஸ்தானிலுள்ள சோதனைச்சாவடியில் தலிபான்களினால் நேற்று திடீர் என நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தனில் அமைந்துள்ள கந்தகான் மாநிலத்திலுள்ள நேஹ்கான் என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது... More\nபயங்கரவாதத்தினை ஒழிக்க ஆப்கானிஸ்தானிற்கு ஒத்துழைப்புத் தேவை: மோடி\nஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து பிராந்திய நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமா... More\nவலைத்தளங்களில் வைரலாகி வரும் ஆப்கானிஸ்தான் வீரர்களின் நாகினி நடனம்\nஆப்கானிஸ்தான் வீரர்களின் நாகினி நடனம் வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது. இந்தியாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியதும் அவ்வீரர்கள் நாகினி நடனம் ஆடி தனது வெற்றியை வெளிக்காட்... More\nஅடுத்த இலக்கு இந்திய அணியே: ஆப்கானிஸ்தான் அணி தலைவர்\nஇந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றுவதே எங்களது இலக்கென ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி தொடர்பா... More\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nஅமைச்சரவையில் ஜனாதிபதி – பிரதமரிற்கிடையில் கருத்து மோதல்\n#me too விவகாரம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை\nநல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவராது – சுரேஸ்\nதன்னைப் படுகொலைசெய்ய சதிசெய்வதாக ‘றோ’ மீது ஜனாதிபதி சிரிசேன குற்றச்சாட்டு\nசெல்பி மோகத்தால் 27 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்த��ளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/04/blog-post_7.html", "date_download": "2018-10-17T10:30:32Z", "digest": "sha1:AIV7HAQZNUHMU5YGDPXYPMRSH2DGAOJ2", "length": 14077, "nlines": 228, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: அழகு வானம் !!", "raw_content": "\nஇங்கு வானம் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலே படத்திலுள்ளதுபோல் ஒரே நீல நிறம்,\nஅல்லது கீழேயுள்ளதுபோல் மங்கலான வெள்ளை நிறம், இவையிரண்டும்தான் மாறிமாறி வரும்.\nஅப்படியே மேகங்கள் உருவானாலும் வானவூர்திகள் அவற்றினிடையே இங்குமங்குமாகப் புகுந்து நேர்நேர்(தேமா இல்லீங்கோ \nசில நாட்களில்தான் மேகக் கூட்டங்களை யாரும் கலைத்து விடாமல் வெள்ளியைக் கொட்டிவிட்டதுபோல் அல்லது பஞ்சை பொதிந்து வைத்ததுபோல் அழகாகக் காட்சியளிக்கும்.\nஅப்படியான ஒரு வெள்ளிக்கிழமை(போன வெள்ளிதான்) காலை நான் பூங்காவில் 'வாக்' போனபோது, வானத்தின் காட்சிகள் மாறியதை இங்கே பாருங்கோ ......... \nஇது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. லேசாக மஞ்சள் வெயில் அடிக்க ஆரம்பித்ததும் மேகங்கள் கறுத்து, லேசான‌ தூறலும் வந்தாச்சு. வந்து வீட்டுக்குள் நுழைவதற்குள் பலத்த தூறல். தூறலில் நனைவதில்தான் எத்தனை சுகம் \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 1:44 PM\n பிரம்மாண்டமா அசத்துது உங்க படங்கள் :)))) உங்க ஊர்ல வானம் நிறம் மாறுமா மாலையில்\nஎங்க ஊர்ல எப்பவுமே வானம் மேகக்கூட்டங்களுடந்தான் இருக்கு. க்ளியர் ஸ்கை பார்ப்பது அரிது. மாலை நேரத்தில் பொன்வானமாக மாறும் காட்சியும் இங்கே தினமும் நடக்கும். சால்ட் லேக் சிட்டி, பாஸ்டன் பக்கம் இருந்தபோதெல்லாம் ஆரஞ்ச் கவுன்ட்டி வானம் போன்ற அழகான வானத்தை நான் பார்த்ததில்லை\nமுதல் படம் மட்டும் இன்று காலை எடுத்தது. இங்கு பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும் மகி. இப்பவும் இப்படித்தான் இருக்கிற‌து. மாலையானால் சூரியன் மறையும்போது நிறம் மாறுவது கொஞ்சம்தான் தெரியும், எதிர்வீடு மறைத்துவிடும்.\nமற்றவை வெள்ளி காலை 9:30 டூ 10:30 க்குள். வாக் போன‌போது எடுத்தது. அன்று காலையில கிளம்பியபோது வெயில். வாக் முடிச்சுட்டு திரும்புவதற்க��ள் இருட்டு + தூறல்.\nதிண்டுக்கல் தனபாலன் April 7, 2014 at 5:38 PM\nபடங்கள் அனைத்தும் அருமை... ரசிக்க வைக்கும் அழகிய ரசனை... வாழ்த்துக்கள்...\nபடங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றிங்க தனபாலன்.\nஅழகான வானம். புகைப்படங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.\nவருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க தமிழ்முகில்.\nஅருமையான catch indeed :)) அதை வெச்சி ஒரு வலைபபதிவே பின்னிட்டீங்க பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு :))\nஉங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.\nநீலநிற வானழகு நெஞ்சுள் நிறைந்தொளிரக்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகவிஞா் கி. பாரதிதாசன் ஐயா,\nஇனிய வணக்கம். பதிவைப் பார்வையிட்டதோடு தங்களின் கவித்துவமான கருத்துக்கும் நன்றி ஐயா.\nவானம் தான் எவ்வளவு அழகு [ஆருங்கள். நின்று நிதானித்துப் பார்க்கிறோமா\nரசனியுடன் படம் பிடித்துப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சித்ரா.\nவானம் ரசிக்கும்படி இருந்ததில் மகிழ்ச்சிங்க.\nநமக்கு வேலை பளுவினால் ரசிக்க முடிவதில்லை. அப்படியே ரசிக்க விரும்பினாலும் கட்டிடங்களின் ஆக்கிரமிப்பினால் பார்க்க முடியாமல் போய்விடுகிற‌து.\nஇயற்கை எழில் கொஞ்சுகிறது. தூறலில் நனைவதில் நிச்சயம் சுகம் இருக்கிறது\nஒரு சமயம் நெய்வேலிக்கு டூர் வந்து மரங்கள் நிறைந்த வீடுகளைப் பார்த்து அதிசயித்தது இன்றும் நினைவில் உள்ளது. பசுமை நிறைந்த இடம் என்றாலே கொள்ளை அழகாகத்தான் இருக்கிற‌து.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்க ஸ்கூல், எங்க டீச்சர் \nஎங்கள் வீட்டுத் தோட்டம் _________ தக்காளி\nசென்ற வாரம் பெய்த மழையில், இன்று பூத்த புகைப்படங்க...\nஇன்பச் சுற்றுலா _ 2\nசெர்ரி ப்ளாஸம் / Cherry blossom\nஇன்பச் சுற்றுலா _ 1\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2016/07/blog-post_64.html", "date_download": "2018-10-17T10:34:29Z", "digest": "sha1:SVTX2HZY5RSIWMTLRDPAXJ2SXK3BP6N3", "length": 13447, "nlines": 220, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: தேறுமா ? தேறாதா ?", "raw_content": "\nஇப்படி காய்ஞ்சு போய் கிடக்கே கழித்தல், கூட்டல், பெருக்கல் எல்லாம் தேவையா கழித்தல், கூட்டல், பெருக்கல் எல்லாம் தேவையா இல்லாட்டி அப்படியே விட்டுடலாமா \nஇதே மாதிரியான‌ கோடைகாலத்தில்தான் ஏற்கனவே இருந்த அப்பார்ட்மென்டிற்கு குடி வந்தோம். பக்கத்திலுள்ள பார்க்'கிற்கு வாக் போக ஆரம்பித்தபோது குளிர்காலமே வந்துவிட்டது\nஒருசில மரங்கள் & செடிகளைத் தவிர பார்க் முழுவதுமே காய்ந்துபோய் கிடந்தன. அங்கிருந்த மற்ற மரங்கள் & செடிகளை எல்லாம் அளவோடு வெட்டிவிடும்போது இந்த செடியை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்கள். கவனக் குறைவால் பிடுங்காமல் விட்டிருப்பார்கள் என‌ நினைத்தேன்.\nஆனால் வசந்தம் வந்ததுமே நம்ப முடியாத அளவிற்கு பச்சைப்பசேல் என துளிர்க்க ஆரம்பித்துவிட்டது.\nகோடையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த இடமே பளிச் என பூக்களால் நிரம்பிவிட்டது. அங்கிருந்தவரை வருடந்தோறும் இதை ரசிப்பதுண்டு.\nவருகை தந்த அனைவருக்கும் நன்றி \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 8:39 PM\nஏதோ கூடு கலைத்துப் போட்ட்டது போல் தெரிகிறதே \nசித்ரா சுந்தரமூர்த்தி July 6, 2016 at 2:02 PM\nஆமாம், நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சேன், கூடி கட்டி கலைச்சு போட்டமாதிரி இருக்குன்னு :)\nவருகைக்கு நன்றிங்க. உங்க மெயில செக் பண்ணீங்களா \n ..அதை அப்படியே கூட்டி வேர் கிட்ட சேர்த்துடுங்க இல்லைன்னா பெருக்கி வேற செடிகளுக்கு மேலே போட்டுடுங்க mulch மாதிரி ..\nசித்ரா சுந்தரமூர்த்தி July 6, 2016 at 2:08 PM\nஎன்ன செடினு தெரியல அஞ்சு. ஆனால் காய்ஞ்சு போச்சேன்னு எந்த செடியையும் பிடுங்கிடக் கூடாதுனு தெரியுது. அப்படித்தான் காய்ந்துபோன எங்க வீட்டு மிளகாய் செடிகளும் இப்போ ஜம்ஜம்னு வந்திருக்கு.\nநீங்க சொல்றதுதான் இலைகள் கிளைகளை எல்லாம் பொடியாக்கி மீண்டும் செடிகளுக்கே உரமாக்கிடறாங்க. வருகைக்கு நன்றி அஞ்சு.\nசித்ரா சுந்தரமூர்த்தி July 6, 2016 at 2:14 PM\nஅழகோ அழகு ஸோ குப்பையிலும் மாணிக்கம் இனிமேல் உங்கள் தோட்டத்துக் குப்பையை அவசரமாகக் கூட்டிக் கழித்து பெருக்கு வகுத்துவிடக் கூடாது அதில் இப்படியும் ஒரு மாணிக்கம் கிடைக்கலாம் என்று தெரிந்து கொண்டீர்கள் இல்லையா நாங்களும் தெரிந்து கொண்டோம்...அருமை சகோ/���ித்ரா\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 9:56 PM\nஆமாம் சகோ துளசி & கீதா, முக்கியமா காய்ஞ்சுபோன செடிகளை கொஞ்சம் பொறுத்திருந்துதான் அகற்ற வேண்டும். நன்றி துளசி & கீதா.\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 9:58 PM\nவசந்தம் ஒரு அழகு என்றால் இங்கே குளிர்காலம் அதைவிட அழகு. நன்றி அனு.\nபோனால் போகட்டும் பிழைத்துப்போ. வஸந்தமலர் பார்த்து மகிழுங்கள். அன்புடன்\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 10:00 PM\nஹா ஹா விமோசனம் கிடைத்த‌துபோல் உள்ளதே \nநல்லகாலம் எங்கே கூட்டிபெருக்கி விடுவீங்களோன்னு நினைச்சேன்.. இங்கும் இப்படி இருக்கினம். பார்த்தால் குப்பை போல இருக்கும். ஆனா குப்பை இல்லை. விண்டருக்கு போயிட்டு,சம்மருக்கு வருவினம். பூ பூத்த பின் அழகா இருக்கு\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 10:07 PM\nநீங்க நெனச்சத கொஞ்சம் முன்கூட்டியே சொல்லியிருக்கலாம். நான்வேறு அதற்கான உபகரணங்களை கைகாசு போட்டு வாங்கிவந்துவிட்டேன் :))\nசருகும் அழகாய் துளிர்த்து மலர்ந்து கண்ணைக் கவர்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.\nசித்ரா சுந்தரமூர்த்தி July 13, 2016 at 10:10 PM\nஆமாம், அழகான பளிச் நிறத்தில் கண்களைக் கவர்ந்தது. நன்றி முகில்.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nசித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் _ தொடர்ச்சி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/11/blog-post_16.html", "date_download": "2018-10-17T10:02:35Z", "digest": "sha1:VIPMDH35MBSNMOJTD4DQL7AEMZFCDYRB", "length": 5233, "nlines": 115, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : முதல் புகைப்படம்", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஎனக்கோ குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. அனால் கர்ப்ப காலத்தில���யே சிவா கண்டிப்பா கூடாதுன்னு சொல்லிட்டார்.. நான் கூட சரி பாப்பா பிறந்தவுடனே பேசி சரி பண்ணிடலாம்னு நெனெச்சேன்.. ஆனா முடியலையே.... அதுனால மித்தாவோட முதல் புகைப்படம் அவளது 11 ஆவது நாள்ள தான் எடுத்தோம் ...\nகுழந்தை புகைப்படங்கள் எடுப்பதில் சிலர் கண் திருஷ்டி, செண்டிமெண்ட் எல்லாம் பார்ப்பார்கள்\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nமித்ரா.. பெயர் பிறந்த கதை\nசளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே\nFun walk @ சிங்கப்பூர்\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/10/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:47:57Z", "digest": "sha1:OMAERWE4LCPJ4TFHELMPGARIQMSFQZMN", "length": 6314, "nlines": 160, "source_domain": "paattufactory.com", "title": "ராம தூதன் மாருதி ! – Paattufactory.com", "raw_content": "\nபஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் \nமெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்)\nபஞ்ச பூதம் யாவையும் வென்ற ஆஞ்ச நேயனாம் \nவிடாமல் ராமன் பேர் சொல்லும்….(ராம தூதன்)\nசின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே \nசின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே \nஸ்ரீராம ராம் ஜெயராம ராம்\nவாலின் தீயில் இலங்கையை…எரியச் செய்தவன்..\nவீசும் காற்றை எதிர்த்துமுன் கிழித்துச் செல்பவன் \nமலையினைத் தாங்கியே –> (நிலம்)\nஸ்ரீராம ராம் ஜெயராம ராம்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=c43dc7fa7be8c2dff6e5be85c8e7a363", "date_download": "2018-10-17T10:43:50Z", "digest": "sha1:UPXP3BIOR2GAISFG2CRSO3J5WLPIPXEN", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போ��ு அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாத��த்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby க��ூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-14/puttalam-other-news/132978/", "date_download": "2018-10-17T10:17:57Z", "digest": "sha1:5JLPCPOMN2OV3Y7NSEOYCYDU6A4IYHRM", "length": 16672, "nlines": 75, "source_domain": "puttalamonline.com", "title": "“மக்களின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் விரோதமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுகிறது” NFGG கண்டனம்! - Puttalam Online", "raw_content": "\n“மக்களின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் விரோதமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுகிறது” NFGG கண்டனம்\n“அரசாங்கத்தின்தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மக்களுக்கு வழங்கியவாக்குறுதிகளை மீறுவதாகவே தொடர்கிறது. அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவைமாற்றமும், தொடர்ச்சியான விலையேற்றங்களும் அதனையே உறுதி செய்கின்றன. எஞ்சியிருக்கும் காலங்களிலாவது மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் அமுல்படுத்தமுன்வர வேண்டும். இல்லையேல், கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலையினை இந்த அரசாங்கமும் சந்திக்க வேண்டி வரும்” என நல்லாட்சிக்கான தேசிய முனன்ணி (NFGG) தெரிவித்துள்ளது.\nஅரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக NFGG வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து பொது நலன்களை முதன்மைப்படுத்தும் ஆட்சி முறையொன்றை எதிர்பார்த்தே இந்த அரசாங்கத்திற்கான ஆணையினை மக்கள் வழங்கினார்கள். ஆனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் இந்த எதிர் பார்ப்பை ஏமாற்றமடையச் செய்வதாகவே தொடர்ந்தும் இருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அமைச்சரவை மாற்றம் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விலை அதிகரிப்புக்கள் என்பன இதனையும் உறுதிப்படுத்துகின்றன.\nஅமைச்சரவை மாற்றம் மக்களின் நலனை மையப்படுத்தியதாக இருக்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் தத்தமது பதவிகளைப் பலப்படுத்தி தத்தமது கட்சிகளை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளனர். மக்களின் நலனை மையப்படுத்தியதாக அமைச்சரவை மாற்றம் இடம்பெறுமாக இருந்தால் அது அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து ஆடம்பர வீண்செலவுகளைக் குறைப்பதாகவே அது அமைய வேண்டும். துரதிஸ்டவசமாக அது அவ்வாறுஇடம் பெறவில்லை. பொது மக்களின் வரிப்பணத்தில் தமது விசுவாசிகளுக்கு ஆடம்பரசலுகைகளை அள்ளி வழங்கி சந்தோசப்படுத்தும் வகையிலேயே இதுமேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த விஞ்ஞான பூர்வமான மற்றும் நிர்வாகவினைத்தறனை அதிகரிக்க்ககூடிய எந்த அணுகு முறைகளையும் அரசாங்கம்பின்பற்றவில்லை. இந்தப் பொறுப்பற்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியஒன்றாகும்.\nஇந்நிலையில் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் மோசமாக்கும் வகையில் பல விலையேற்றங்களை அரசாங்கம் செய்துள்ளது. சமையல் எரிவாயு, பால்மா மற்றும் பெற்றோர் , டீசல் உள்ளிட்ட எரி பொருட்கள் என மக்களின் அடிப்படைத் தேவைகளில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விலையேற்றங்களை அரசாங்கம்செய்துள்ளது. குறிப்பாக , ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான மண்ணெண்ணையின் விலை நூறு வீதத்திற்குமதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மக்களின் அடிவயிற்றில் அடிப்பது போன்ற செயற்பாடாகும். இது போன்ற பொறுப்பற்ற கண்மூடித்தனமான விலையேற்றங்களைஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nநாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் மக்கள் மீதே அத்தனை சுமைகளையும் திணிக்கின்ற பொறுப்பற்ற போக்கே தொடர்ந்தும் காணப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிகளுக்கான அடிப்படைக்காரணங்கள் என்னவென்பது அரசாங்கத்திற்கும் நன்கு தெரியும் .\nஊழல், வீண் விரயங்கள், ஆடம்பரச் செலவுகள், துஸ்பிரயோகங்கள் மற்றும் முறைகேடான பொருளாதார நிர்வாகங்கள் என்பன காரணமாகவே நாட்டில் நிதி நெருக்கடி அதிகரித்துச் செல்கிறது. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைப்பதே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகும்.\nநடந்து முடிந்த அமைச்சரவை மாற்றத்தை எடுத்துக் கொண்டால் அவர்களின் ஆடம்பரச் செலவுகள் மீதான எந்தக்கட்டுப்பாடும் விதிக்கப்பட வில்லை. அவசியமற்ற சொகுசு சலுகைகள் குறைக்கப்படவில்லை. துஸ்பிரயோகங்களுக்கான பரிகாரங்கள் காணப்படவில்லை.\nவிவசாய அமைச்சுக்கென பெற்றுக் கொள்ளப்பட்ட அதி சொகுசு கட்டடத் தொகுதி பாவனையின்றியே இது வரை காலமும் கிடக்கிறது. இது வரை காலமும் அதற்காக செலுத்தப்பட்ட வாடகை செலவீனம் 826 மில்லியன் என அரசாங்கமே ஒத்துக் கொள்கிறது. இப்போது நியமிக்கப்பட்டுள்ள விவசாய அமைச்சர் தான் பழைய கட்டிடடத்திற்கே செல்லப்போவதாக அறிவித்துள்ளார்.\nஒரு அமைச்சின் கீழ் நடந்த துஸ்பிரயோகத்திற்கான ஒரு உதாரணமே இதுவாகும். இந்த அநியாயமான துஸ்பிரயோகங்களை நிறுத்துவதற்கோ அல்லது அதற்குப்பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் அரசாங்கத்தில் இருக்கும்எவராலும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.\nஇந்நிலையிலேயே மக்கள் மீது அத்தனை சுமைகளையும் அரசாங்கம் திணித்துள்ளது. பொறுப்பற்ற மக்களுக்கு விரோதமான இந்த செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nமுழு நாட்டையுமே அதிரவைத்த ஊழல் பெருச்சாளிகளை கைது செய்து கொள்ளளையடிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை மீட்காமல் இழுத்தடிப்புச் செய்து கொண்டு மக்களை தொடர்ந்தும் பொருளாதார சுமைக்குள் தள்ளும் இந்தப் போக்கினை இனிமேலும் அனுமதிக்க முடியாது.\nதாம் பேசும் நல்லாட்சி என்பதில் குறைந்த பட��ச நேர்மையேனும் இருக்குமாக இருந்தால் எஞ்சியிருக்கும் தமது ஆட்சிக்காலத்திலாவது மக்களுக்கு வாக்களித்த விடயங்களை அமுல்படுத்தி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் செய்ய முன்வர வேண்டும்.\nஇல்லாது போனால் கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலையினை இந்த அரசாங்கமும் சந்தித்தே ஆக வேண்டிய நிலை வரும்.\nமக்களின் நலன்களை பாதுகாக்கின்ற ஆட்சிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கானஉழைப்பை எமது கட்சி தொடர்ந்தும் இந்த நாட்டுக்காகவும் இந்த நாட்டு மக்களுக்காகவும்மேற்கொள்ளும்.”\nShare the post \"“மக்களின் நலன்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் விரோதமாகவே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுகிறது” NFGG கண்டனம்\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:10:36Z", "digest": "sha1:SXC4HQ4IH5HJTJU6UDYVRHZOMOWZ6XK7", "length": 6283, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "மீனாட்சிபுரத்தில் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 3\nஅந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து ......[Read More…]\nJanuary,18,11, — — அதிலெல்லாம், அனுபச்சொன்னார்கள், கன்னிமேரி, கன்னிமேரி மாவட்டம், கன்னியாகுமரி, நடந்து, மதமாற்றம், மாற்ற, மாவட்டத்தை, மாவட்டம்மாக, மீனாட்சிபுரத்தில்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nபாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சிகூடம� ...\nகாந்தியின் ஆன்மாவை பல முறை கொன்ற காங்� ...\nகுமரியில் பாஜக பந்த் மக்களின் இயல்பு வ ...\nவழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்ப� ...\nகிறிஸ்தவர்களாக மதம் மாறியும் மாற்றம் � ...\nமதமாற்றம் ஒரு வன்முறை என்ற சித்தாந்தத� ...\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45827-ipl-2018-want-to-win-trophy-for-ms-dhoni-says-suresh-raina.html", "date_download": "2018-10-17T09:08:03Z", "digest": "sha1:I2CMB24GNNEAQACIY4E3EB2JWK3TQRK4", "length": 10001, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி! | IPL 2018: Want to win trophy for MS Dhoni, says Suresh Raina", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீச���் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\nதோனிக்காக, இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சொன்னார்.\nஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடக்கிறது. இதில் முதல் தகுதிச் சுற்றில் சிஎஸ்கே அணியிடம் தோற்ற ஐதராபாத் அணியும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணியும் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெற்றுவிட்ட சிஎஸ்கே அணியுடன் மோதும்.\nஃபைனலுக்கு முன்னேறிவிட்ட சென்னை அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறும்போது, ‘அணி, ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. தோனி, கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறார். சென்னை அணி பற்றி அவர் அதிகம் கவலைக்கொண்டிருக்கிறார். சிஎஸ்கே அணியில் 2008-ம் ஆண்டில் இருந்து அவர் இருக்கிறார். அவருடன் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த முறை தோனிக்காக நாங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும். தோனி ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்யப்படுகிறார். அவர்களுக்கு தனது சிறப்பான அதிரடியால் அவர் பதிலளித்து வருகிறார். தோனியை அடுத்து இந்த தொடரில் வாட்சனும் ராயுடுவும் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் அணி பல மேட்ச் வின்னர்களை கொண்டிருக்கிறது. 2011-ல் இருந்து நாங்கள் கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை கண்டிப்பாக வெல்வோம்’ என்றார்.\nகுண்டுகளுக்கு இரையானது ராணுவக் கனவு: தூத்துக்குடி இளைஞரின் சோகக் கதை..\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய் ஹசாரே போட்டியில் விளையாட தோனி மறுத்தது ஏன்\n'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்\nஇந்த முறை தோனிக்கு செக் - களமிறங்குகிறார் ‘ரிஷப் பண்ட்’\n“என்னுடைய பவுலிங் வாழ்க்கையை மாற்றியவர் தோனி” - முகமது சிராஜ் நெகிழ்ச்சி\n'தோனியை இனியும் நம்பாதீங்க' ரசிகர்களுக்கு சஞ்ஜய் மஞ்சரேக்கர் அட்வைஸ்\n“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி\n“அடுத்தடுத்து ஸ்டம்பிங்” - 800 விக்கெட் சாய்த்தார் தோனி\nமின்னலை விட வேகமான தோனி ஸ்டம்பிங் - ‘.16’ செகண்ட்தான்\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுண்டுகளுக்கு இரையானது ராணுவக் கனவு: தூத்துக்குடி இளைஞரின் சோகக் கதை..\nகலகலப்பாக இருக்க வேண்டிய திருமணம் களையிழந்த சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/12/20/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2018-10-17T09:59:47Z", "digest": "sha1:X2WOJRQHR535JQFLLHXUPS4HJ7UVJILZ", "length": 4614, "nlines": 97, "source_domain": "mandaitivu-ch.com", "title": "வசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nவசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை…\nஉன்னை பார்த்து பிறர் பொறாமைப்படுகின்றனர்\nஎன்றால், நீ வளர்ந்து இருக்கிறாய் என்று அர்த்தம்\nஅப்போதே அவன் திறமை அவனிடமிருந்து\nஎந்த சாதாரண மனிதனும், அற்புதங்கள் நிகழ்தி\nவிடலாம். அதற்கு தேவை கடுமையான உழைப்பு\nவசந்தம் ஒரு நாளில் மலர்ந்து விடுவதில்லை.\nஅது போல வாழ்வில் உயர்வும் ஒரே நாளில்\n« மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மன் தேவஸ்தான பாலஸ்தாபன விழா மறு ஒளிபரப்பு. ஆனந்த ஊற்றில் மண்டைதீவு இணையம்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானத���) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:55:31Z", "digest": "sha1:Y7RHOBN5MPFDQ3S7KKFYLTXRWATBWASD", "length": 6349, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகப் புவியியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாடு வாரியாகப் புவியியலாளர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்கப் புவியியலாளர்கள்‎ (5 பக்.)\n► உருசியப் புவியியலாளர்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► சீனப் புவியியலாளர்கள்‎ (1 பக்.)\n► பிரித்தானியப் புவியியலாளர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► பிரெஞ்சு புவியியலாளர்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2016, 23:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/23-aamir-learn-acting-tips-from-hrithik-dhoom3-aid0128.html", "date_download": "2018-10-17T09:53:34Z", "digest": "sha1:JC2CVLAGOTWITRXRXWYXPD2NUM5H6KPX", "length": 10464, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரித்திக்கிடம் வில்லத்தனம் செய்ய டிப்ஸ் கேட்கும் ஆமிர் | Aamir wants acting tips from Hrithik | ரித்திக்கிடம் 'வில்ல'ங்க டிப்ஸ் கேட்கும் ஆமிர் - Tamil Filmibeat", "raw_content": "\n» ரித்திக்கிடம் வில்லத்தனம் செய்ய டிப்ஸ் கேட்கும் ஆமிர்\nரித்திக்கிடம் வில்லத்தனம் செய்ய டிப்ஸ் கேட்கும் ஆமிர்\nமும்பை: தூம் 3ல் வில்லனாக நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆமிர் கான் அந்தப் படத்தின் 2-ம் பாகத்தில் கலக்கிய ரித்திக் ரோஷனிடம் நடிப்பு பற்றி டிப்ஸ் கேட்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.\nதூம் 2-ம் பாகத்தில் கிளாமரான வில்லனாக வந்து அசத்தியவர் ரித்திக் ரோஷன். தற்போது மூன்றாம் பாகத்தில் வில்லத்தனம் செய்ய வருகிறார் ஆமிர் கான்.\nதூம் 3 படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் எப்படியாவது ரித்திகை பார்த்து சில டிப்ஸ் கேட்கலாம் (அட, நடிப்பு ட���ப்ஸ்தான்) கேட்கலாம் என்றிருக்கிறாராம். ரித்திக்கிடம் சினிமாப் பாடம் கற்றுக்கொள்ள பேராவலாய் இருப்பதாக அன்மையில் ஆமிரே தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டில் உள்ள அழகான நடிகர்களில் ரித்திக்கும் ஒருவர். அவர் ஒரு சிறந்த நடிகர். அவரிடம் நான் நடிப்பது பற்றி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆமிர் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.\nநிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் ஆமிர்...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-regrets-not-slapping-makeup-man-045369.html", "date_download": "2018-10-17T09:17:37Z", "digest": "sha1:WEKR344OHZSF5DG37XBYJPPBZPC2LYA2", "length": 11839, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அந்த ஆளை அப்பவே சப்புன்னு அறையாம விட்டுட்டேனே: நடிகை வருத்தம் | Actress regrets for not slapping makeup man - Tamil Filmibeat", "raw_content": "\n» அந்த ஆளை அப்பவே சப்புன்னு அ���ையாம விட்டுட்டேனே: நடிகை வருத்தம்\nஅந்த ஆளை அப்பவே சப்புன்னு அறையாம விட்டுட்டேனே: நடிகை வருத்தம்\nதிருவனந்தபுரம்: அந்த ஆளு என் கையை பிடித்து முறுக்கியபோதே ஓங்கி ஒரு அறை விடாமல் போய்விட்டேனே என வருத்தமாக உள்ளது என்று நடிகை பிரயாகா மார்டின் தெரிவித்துள்ளார்.\nபிசாசு படம் மூலம் ஹீரோயின் ஆனவர் பிரயாகா மார்டின். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தற்போது பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.\nபடப்பிடிப்பு தளத்தில் மேக்கப் மேன் ரஹீம் பிரயாகாவின் கையை முறுக்கி தாக்கியுள்ளார். இது குறித்து பிரயாகா செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nமேக்கப் மேன் ரஹீம் என்னை திட்டியதை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் பார்த்தனர். கேவலம் ஒரு பொம்பள என்னை பார்த்து கையை நீட்டுற என்று கூறி அவர் என்னை தலையில் இருந்து கால் வரை அசிங்கமாக பார்த்தார்.\nரஹீம் என் வலது கையை முறுக்கினார். இயக்குனர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். இந்த விஷயத்தை பெரிதாக்கினால் படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டேன்.\nரஹீம் தனது செயலுக்காக படக்குழு முன்பு என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் நான் தான் ரஹீமை அறைந்ததாக ஆன்லைனில் வதந்தி பரவி வருகிறது. ஆளாளுக்கு என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nநடந்த சம்பவத்திற்காக மக்கள் என்னை குறைகூறி அசிங்கமாக திட்டுகிறார்கள். ரஹீம் என் கையை முறுக்கியபோதே ஓங்கி ஒரு அறைவிடாமல் போனேனே என்று தற்போது வருத்தமாக உள்ளது என்றார் பிரயாகா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nக���ாலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nவெற்றிமாறன் சொல்வதை பார்த்தால் தனுஷ் அநியாயத்திற்கு நல்லவர் போலயே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yuvan-snaps-kurangu-bommai-audio-rights-045613.html", "date_download": "2018-10-17T09:16:15Z", "digest": "sha1:YWUBEMECXG5VRV4AC4B6RYLCOVXCSXOB", "length": 10719, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை வாங்கிய யுவன்! | Yuvan snaps Kurangu Bommai audio rights - Tamil Filmibeat", "raw_content": "\n» குரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை வாங்கிய யுவன்\nகுரங்கு பொம்மை படத்தின் இசை உரிமையை வாங்கிய யுவன்\nகுரங்கு பொம்மை என்ற படத்தின் இசை பிடித்துப் போனதால், அதன் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.\nஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் 'குரங்கு பொம்மை'. இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். அனிமேஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அனிமேஷன் போஸ்டர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றதை அடுத்து, இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது 'யு 1 ரெக்கார்ட்ஸ்' மூலம் பெற்றுள்ளார்.\nயுவன் இசை உரிமையை பெற்றது 'குரங்கு பொம்மை' படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இசை விரைவில் வெளியாகவுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநில���்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_12.html", "date_download": "2018-10-17T09:12:15Z", "digest": "sha1:6ZZ4CXVUEU6DZC3Q4XFKVPWARJZ2HVDR", "length": 6493, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "விருந்து கொடுத்த இளைஞன் பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / விருந்து கொடுத்த இளைஞன் பலி\nவிருந்து கொடுத்த இளைஞன் பலி\nஹோட்டல் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.\nஹட்டன் வில்பிரட் நகரை சேர்ந்த 26 வயதுடைய சம்பந்தன் பிரேம்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nதனியார் வங்கியொன்றில் கடமையாற்றும் குறித்த இளைஞன் கார் ஒன்று வாங்கியமைக்கு சக நண்பர்களுக்கு கடந்த 26 ஆம் திகதி லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியிலுள்ள ஹோட்டலில் விருந்து வழங்கிய சந்தர்ப்பத்தில் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்த நிலையில் லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (01) உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/12/blog-post_27.html", "date_download": "2018-10-17T10:00:29Z", "digest": "sha1:TWU3LQY73UIWEAVES5OYY7IS7SHOVQOJ", "length": 6478, "nlines": 112, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : சிங்கப்பூரில் கிறிஸ்த்மஸ் கொண்டாடங்கள்", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஇங்கே நிறைய இடங்களில் அழகான ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்து இருப்பர் . அதில் மிக பிரபலமான இடம் \"Orchid Road \".நம்ம ஊர் தி.நகர் மாதிரி இருந்தாலும் அந்த கூடத்திலும் ஒரு ஒழுங்கு இருக்கும்.\nசென்ற வரம் புதன் கிழமை இரவு அங்கே சுற்றி பாக்க போனோம். 2008 இல் பார்த்ததை விட இன்னும் சிறப்பாக செய்து இருந்தார்கள் .\nகடந்த 27 வருடமாக இந்த வண்ண விளக்கு அலங்காரங்கள் இங்கே நடைபெறுகின்றன.\nஇந்த வருடம் நவம்பர் 20 அன்று மாலை ��திபர் திரு .நாதன் அவர்களால் விளக்குகள் ஒளியூட்ட பட்டன .\nநிறைய இடங்களில் ஏசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பொம்மைகள், ஏராளமான சிறப்பு நடன ,இசை நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலத்திற்கு நடக்கும்.\nநாங்க போன அன்னைக்கு \"nanyang polytechnic \" மாணவர்கள் சிறப்பான இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் . அப்புறம் நிறைய இடங்களில் கிறித்மஸ் மரங்கள் அழகாக ஒளி விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன . கூடம் அதிகம் இருந்தாலும் மித்து இந்த அலங்காரம் எல்லாம் பாத்து ரொம்ப சந்தோஷமா விளையாண்டா .\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nசிங்கப்பூரில் என்னை கவர்ந்த சில விஷயங்கள்....அங்...\nகுடுக்க மாட்டேன் போ .........\nதாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா.\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-10-17T09:15:31Z", "digest": "sha1:W5LR67RODHBLJQMJ4Z7Q3OVDGVLT7YGY", "length": 58256, "nlines": 411, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: ஆஸ்கர் - நிறைவேறாத இந்தியக் கனவு", "raw_content": "\nஆஸ்கர் - நிறைவேறாத இந்தியக் கனவு\n87வது வருட ஆஸ்கர் விருதின் முடிவுகள், உயிர்மையின் இந்த இதழ் வெளியாவதற்குள், அதாவது 23.02.2015 அன்றே அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றைப் பற்றிய யூகங்களின் நிச்சயமின்மைகளோடு, விருதிற்காக பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த, பொதுவாக விமர்சகர்களால் அதிகமாக உரையாடப்படாத திரைப்படங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தினை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ‘புளிக்கும் பழம்’ என்கிற நரிக்கதை போல ‘அமெரிக்கத் தரம்’ என ஆஸ்கர் விருதை வேறு வழியில்லாமல் தமிழ்திரை சூழலில் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் புறக்கணிப்பது போல் பாவனை செய்தாலும் உலகம் முழுவதிலும் அதிகம் கவனிக்கப்படும் திரைப்பட விருது என்பதின் அடிப்படையில் இதன் முக்கியத்துவம் அமைகிறது.\nஅமெரிக்கத் திரைப்படங்கள்தான் இந்த விருதுகளில் பிரதானமாக கலந்து கொள்ள முடியும் என்கிறதொரு மாயை உலவுகிறது. அப்படியல்ல. ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்கிற பிரிவில் உலகின் அனைத்து நாடுகளும் தங்களின் சிறந்த படைப்புகளில் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தலாம் என்பது தவிர, 40 நிமிடங்களுக்கு மேல் நீளமுள்ளதாக இருக்க வேண்டும், (குறும்பட பிரிவு வேறு) லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் குறிப்பிட்ட காலத்திற்கு திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்றவை உள்ளிட்டவை தவிர சில தொழில்நுட்ப விதிகளுக்கும் இணங்க உருவாக்கப்படும் எந்தவொரு திரைப்படமும் இந்த விருதுப் போட்டியில் பங்கேற்க முடியும். அகாதமியில் உறுப்பினர்களாக உள்ள 6000 நபர்கள் இறுதி தேர்வினை முடிவு செய்வார்கள்.\nஇந்த வருட விருதுகளில் BIRDMAN, THE GRAND BUDAPEST HOTEL ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகபட்சமாக தலா 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் கறாரான கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிகளுடன், அறிவிக்கப்படும் வரை ரகசியம் காக்கப்படும் விருதாக ஆஸ்கர் அறியப்பட்டாலும் எல்லா விருதுகளையும் போலவே இதிலும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. கடந்த வருட விருதுகளில் ‘The Wolf of Wall Street’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, அதுவரை அகாதமி விருதே பெற்றிராத நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ அந்த வருடமும் விருதைப் பெற முடியாமல் போன போது ‘F**k the Oscars’ என்று தனது எரிச்சலை டிவிட்டரில் வெளிப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார். அமெரிக்கப் பெருமையை பறைசாற்றும், அதன் இறையாண்மைக்கு சார்பாக இயங்கும் திரைப்படங்களுக்கு நிச்சயம் விருது உண்டு என்பது திரை ஆர்வலர்கள் நமட்டுச் சிரிப்புடன் சொல்லும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு.\nஇந்த வருடத்திற்காக ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்தின்’ பிரிவில் இந்தியாவின் சார்பில் நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிய ‘லயர்ஸ் டைஸ்’ அனுப்பப்பட்டிருந்தாலும் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.\nஒரு திரைப்படத்தை எத்தனை அர்ப்பணிப்புடனும் தொலைநோக்கு திட்டத்துடனும் உருவாக்க முடியும் என்பதற்கான அரிய உதாரணம் இந்த திரைப்படம்.\nஆறு வயது சிறுவனின் வளர்ச்சி நிலையோடு துவங்கும் இத்திரைப்படம் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு அவனையும் அவனது குடும்ப உறுப்பினர்களையும் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் தொடர்��்சியான காலகட்டத்தோடு பதிவு செய்திருக்கிறது. இதற்காக அந்தச்சிறுவன் முதற்கொண்டு பிரதான நடிகர்கள் அனைவருமே 12 வருடங்களின் வெவ்வேறு காலகட்டங்களில் நடித்திருக்கிறார்கள். துணிச்சலான முயற்சி. இடைக்காலத்தில் இதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டிருந்தால் படத்தின் தொடர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும். இதே போன்று நீண்ட வருடங்களுக்கு திட்டமிடப்பட்ட ஒரு டிரையாலஜி திரைப்படங்களையும் இதற்கு முன்பு இயக்குநர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர் உருவாக்கியிருக்கிறார்.\nஇந்த ஒரு காரணத்திற்காக மட்டுமல்லாது திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பம் என்கிற அமைப்பு, அதில் ஏற்படும் சிக்கல்கள், சச்சரவுகள், பிரிவுகள், அவை இளைய மனதுகளில் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் என்று ஒரு சராசரி மேற்குலக குடும்பத்தின் சித்திரத்தை இத்திரைப்படம் உன்னதமாக பதிவாக்கியிருக்கிறது. விடலைச் சிறுவன் நிலையிலிருந்து கனிந்து முதிர்ச்சியுற்று இளைஞனின் உலகில் காலடி எடுத்து வைக்கும் பாத்திரத்தில் Ellar Coltrane அற்புதமாக நடித்துள்ளார். சிறந்த திரைப்படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறது.\nJ. K. Simmons –ன் அற்புதமான நடிப்பிற்காகவே இத்திரைப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். குரு – சிஷ்ய உறவு முறையில் அதன் உன்னதம், முரண், துரோகம், பணிவு என பல கோணங்களில் பல திரைப்படங்கள் இதுவரை உருவாகியுள்ளன. ஆனால் இத்திரைப்படம் வேறு வகை.\nதன்னிடம் இசை கற்கும் மாணவர்கள், கலையை அதன் அடிப்படை திறமையோடு மாத்திரம் கற்றுக் கொள்ளாமல் அதன் அதிஉச்சப் புள்ளியை அடைந்தே ஆக வேண்டும் என்கிற கறாரான எதிர்பார்ப்போடு தமது மாணவர்களை மிக கடுமையாக வேலை வாங்கும் இசை நடத்துனர் ப்ளெச்சராக, சிம்மன்ஸ் நடித்திருக்கிறார். இதற்காக அதீதமாக உணர்ச்சிவசப்படுபவராகவும் ஆபாச வசைகளை இறைப்பவராகவும் தமது மாணவர்களின் முன்னால் ஒரு மூர்க்கமான மிருகத்தைப் போலவே நடந்து கொள்கிறார் இந்த ஆசிரியர்.\nஇவரிடம் ஜாஸ் இசை பயில விரும்பும் ஆண்ட்ரூ என்கிற மாணவனுக்கு டிரம்ஸ் வாசிப்பதில் பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் Buddy Rich போன்று பாண்டித்தியம் உள்ளவனாக வரவேண்டுமென்கிற பெரிய விருப்பமிருக்கிறது. அதற்காக கடுமையாக உ��ைக்கிறான். ஆனால் எத்தனை கடுமையாக உழைத்தாலும் இசை நடத்துனரிடமிருந்து ஒரு நல்ல பாராட்டைக் கூட பெற முடிவதில்லை. மாறாக வசைகளும், அவமதிப்புகளே கிடைக்கின்றன. ஒரு கட்டத்தில் தனது கடும் உழைப்பு தொடர்ந்து உதாசீனப்படுத்துவதை கண்டு சகிக்க முடியாமல் ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் ஆசிரியரை தாக்கி விடுகிறான் ஆண்ட்ரூ. அதன் பின்னர் இன்னமும் மேலதிக உழைப்பின் மூலம் நிகழும் ஆவேசமானதொரு இசை நிகழ்ச்சியில் தன்னுடைய ஆசிரியரின் அங்கீகாரத்தைப் பெறும் ஓர் அதியுச்ச தருணத்துடன் இத்திரைப்படம் முடிகிறது. அதுவரை பூடகமானதொரு துரோகியாக சித்தரிக்கப்படும் ஆசிரியரின் பாத்திரம் அப்படியல்லாமல் கலைத்தூய்மையின் வெறி கொண்டிருக்கும் ஓர் அதிசய கலைஞனின் பிம்பமாக நம்முள் உறையும் அற்புதத்துடன் படம் நிறைகிறது. சிறந்த திரைப்படம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது. Best Supporting Actor பிரிவில் J. K. Simmons பெயர் இருக்கிறது. விருது பெறுவார் என நம்புவோம்.\nதனது அபாரமான நடிப்பிற்காக Marion Cotillard 'சிறந்த நடிகை' க்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். நிச்சயம் விருதை வெல்வார் என நம்பலாம். குடும்பம் என்கிற அமைப்பினுள் சிக்கிக் கொண்டிருக்கும் தனிநபர்கள் தங்களின் இருத்தலை தக்கவைத்துக் கொள்ள எவ்வித கடுமையான போராட்டங்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது என்பதை உருக்கமாக விவரிக்கும் திரைப்படம் இது.\nதனது பணியை இழக்கும் அதிர்ச்சியான செய்தியுடன் சாண்ட்ராவிற்கு அன்றைய பொழுது விடிகிறது. அவளது உடல்நலக்குறைவு காரணமாக பணியிலிருந்து நிறுத்துகிறது நிர்வாகம். பணியாளர்களுக்கிடையே நிகழும் ஓட்டெடுப்பின் மூலம் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. நீக்கப்படும் சாண்ட்ராவின் பணியை மற்ற பணியாளர்கள் சற்று கூடுதல் நேரத்துடன் உழைப்பதின் மூலம் ஈடுகட்ட முடியும். இதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஈரோக்கள் போனஸாக தரப்படும் என்கிறது நிர்வாகம்.\nநிறுவனத்திலுள்ள ஒருவரின் மிரட்டல் காரணமாக பணியாளர்கள் தமக்கு எதிராக வாக்களித்திருக்கலாம் என்பதால் மறுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நிர்வாகத்தை வலியுறுத்துகிறார் சாண்ட்ரா. வாரஇறுதி நாளன்று முன்வைக்கப்படும் இந்த வேண்டுகோளை நிர்வாகம் ஒப்புக் கொள்கிறத��. திங்கட்கிழமை வாக்கெடுப்பு. இடையில் இரண்டு நாட்கள். அதற்குள் தன்னுடைய 16 சக பணியாளர்களை தமக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். ஆனால் இதில் என்னவொரு பிரச்சினை என்றால் சாண்ட்ராவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் பணியாளர் தனது போனஸ் பணத்தை இழப்பார்.\nஇந்த இரண்டு நாட்களில் தனது சக பணியாளர்களை சாண்ட்ரா தன்னுடைய உருக்கமான வேண்டுகோளுடன் சந்திக்கச் செல்லும் சம்பவங்களே இத்திரைப்படத்தின் பயணம். பெரும்பாலான பணியாளர்களுக்கு சாண்ட்ராவிற்கு உதவும் உள்ளம் இருந்தாலும் தனது போனஸ் பணத்தை இழந்து விடுவோமே என்பதே பிரதானமாக தோன்றுகிறது. நண்பர்களாக அறியப்பட்டிருந்தாலும் நிதிச்சுமை காரணமாக அவர்களின் வேறு நிஜ முகங்களை சாண்ட்ரா எதிர்கொள்ள நேர்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். இதை சாண்ட்ராவாலும் உணர முடிகிறது. தனது பதட்டத்தை தணித்துக் கொள்வதற்காக அவ்வப்போது மருந்து எடுத்துக் கொள்பவராகவும், தன்னுடைய பணியை காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒவ்வொருவரையும் சிரமப்படுத்தி அவர்கள் முன் கூனிக்குறுகி நின்று வேண்டுகோள் வைக்க வேண்டியிருக்கிறதே என்கிற அவமான உணர்வுகளையும் சாண்ட்ராவாக நடித்திருக்கும் மரியோன் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். உலகமெங்கும் தாராளமயமாக்கம் விரிவடைந்துக் கொண்டிருக்கிற போதிலும் 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைப்பட காலக்கட்டத்தைப் போலவே பணியிழப்பு என்பது ஒரு தனிநபருக்கு இன்றும் எத்தனை அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் தருகிறது என்பதை உணர்த்துகிறது இத்திரைப்படம்.\nஇன்று உலகம் முழுக்க பரவலாக உபயோகப்படுத்தப்படும் முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளுள் ஒன்றான கணினியின் துவக்க நிலை உருவாக்கத்திற்கு காரணகர்த்தாவாக அறியப்படும் Alan Turing -ன் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கணிதவியலாளர், தர்க்கவியலாளர், சங்கேத மொழி பகுப்பாய்வாளர் ஆகிய துறைகளில் மேதைமைத்தன்மையைக் கொண்டிருந்தவர் ஆலன்.\nஇரண்டாம் உலகப் போர் நிகழும் சமயத்தில் 1939-ல் பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் போர் மூள்கிறது. ஜெர்மன் பொறியாளரான Arthur Scherbius கண்டுபிடித்திருக்கும் எனிக்மா என்கிற இயந்திரத்தின் மூலம் தனத��� படை வீரர்களுக்கான செய்திகளையும் ஆணைகளையும் சங்கேத முறையில் பரிமாறிக் கொள்கிறது ஜெர்மனி. இந்த சங்கேத செய்திகளை உடைத்து இடைநுழைந்து அறிந்து கொண்டால் அந்தப் போரில் வெல்வதும் தனது வீரர்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதும் பிரிட்டனுக்கு எளிதாக இருக்கும். ஆனால் அந்த இயந்திரத்தின் இயங்குமுறையையும் செய்திகளின் பூடகத்தையும் உடைத்து அறிவதென்பது அத்தனை எளிதான செயல் அல்ல. அத்தனை கச்சிதமான இறுக்கத்துடன் அதனை உருவாக்கியிருக்கிறது ஜெர்மனி.\nபிரிட்டனைச் சார்ந்த ஆலன் இதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு அந்தப் பணிக்காக பிரிட்டன் ராணுவ அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் அவரது முயற்சி ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே சர்ச்சிலுக்கே கடிதமொன்றை எழுதி தனது பணியை உறுதிப்படுத்திக் கொள்கிறார். அவருடன் பணிபுரியும் சக நுட்பர்களும் அவருக்கு உறுதுணையாக இருப்பதில்லை. எனவே குறுக்கெழுத்தில் சிறந்தவராக இருக்கும் ஒரு பெண்ணின் துணையுடன் தனது கண்டுபிடிப்பை தொடர்கிறார். மிகுந்த நிதிச் செலவைக் கோரும் இந்தப் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காவிட்டால் நிறுத்தி விடப்போவதாக மிரட்டுகிறார் ராணுவ அதிகாரி. சிக்கலான இந்த தருணத்தை ஆலன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மீதமுள்ள சம்பவங்கள் விவரிக்கின்றன.\nசமூகத்தின் ஆதார நலன்களுக்காக தொலைநோக்குச் சிந்தனைகளுடன் இயங்கும் விஞ்ஞானிகளை, அவர்களின் சமகால சமூகம் எத்தனை உதாசீனப்படுத்துகிறது என்கிற கசப்பான நிரந்தர உண்மையை இத்திரைப்படம் முன்வைக்கிறது. ஆலன் ஓரினச் சேர்க்கை பழக்கம் உள்ளவர் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, அது பிரிட்டனில் சட்டவிரோதமானது என்பதால் கைது செய்யப்படுகிறார். பிறகு அரசு முன்வைக்கும் வலுக்கட்டாயமான தீர்வின் படி ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆலன் தன்னுடைய 41 வயதில் தற்கொலை செய்து கொள்கிறார். மனித உரிமையை மீறும் இந்த பிரிட்டிஷ் சட்டத்தால் 1885-க்கும் 1967-க்கும் இடையே சுமார் 49000 ஓரினச் சேர்க்கை பழக்கம் உள்ள ஆண்கள் தண்டிக்கப்பட்டதாக படத்தின் இறுதிக்குறிப்புகளுள் ஒன்று தெரிவிக்கிறது.\nஆலன் டர்னிங் பாத்திரத்தில் Benedict Cumberbatch மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளமையில் இறந்து போன தன் இளம்பருவத்து நண்பனின் நினைவாக எழும��� பாலியல் உணர்விற்கும் தன்னுடைய ஆராய்ச்சியில் உதவிகரமாக இருந்து தன்னைக் காதலிக்கும் பெண்ணிற்குமான உணர்விற்கும் இடையில் இவர் தத்தளிக்கும் காட்சிகள் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன. படத்தின் நாயகனாக சித்தரிக்கப்படும் இவருடைய நோக்கில் எனிக்மா இயந்திரத்தின் ரகசியத்தை நிறைய மெனக்கெடல்களுக்குப் பிறகுதான் இவரால் அறிய முடிகிறது எனும் போது இதை உருவாக்கிய ஜெர்மானிய அறிஞர், இதனினும் உயர்நாயகனாக, திறமைசாலியாக இருப்பார் அல்லவா என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.\nசில திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராக பணியாற்றிய Dan இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் இது. இதன் அபாரமான திரைக்கதைக்காக 'Best Original Screenplay' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.\nசெய்தி ஊடகங்கள் அதன் தீராத பசிக்காக அவை தேடியடையும் செய்திகளின் பின்னேயுள்ள துயரங்களைப் பற்றிய கருணை ஏதுமின்றி அவற்றை தங்களின் வணிக ஆதாயத்திற்காகவும், யார் முதலில் செய்தியை தருவது என்கிற போட்டியில் உள்ள நாய் சண்டை தன்மையையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது. வணிகப் போட்டியில் உயரவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒரு அமைப்பில் உள்ள தனிநபர்கள் எவ்வாறு சுயநலமிகளாக மாறிக் கொண்டே போகின்றனர் என்பதையும் இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.\nசில்லறைத் திருடனாக இருக்கும் லூயிஸ், சாலையில் நிகழும் விபத்தை ஒருவன் வீடியோவில் பதிவு செய்வதை கவனிக்கிறான். இவ்வாறான செய்திகளை சம்பவ இடத்தில் உடனுக்குடன் பதிவு செய்து செய்தி நிறுவனங்களுக்கு விற்று பணமாக்க முடியும் என்பதை அதன் மூலம் கண்டுகொள்கிறான். ஒரு செய்தியின் பின்னுள்ள வன்முறை, பரபரப்பு ஆகியவற்றைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதிக ரத்தம் வழியும் செய்தி என்றால் அதிகப் பணம். செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் இவனைப் பாராட்டி ஊக்கப்படுத்துகிறாள். எதையும் உடனடியாக கிரகித்துக் கொள்ளும் லூயிஸ் இந்த தொழிலின் குறுக்கு வழிகளை எளிதில் கற்று இந்த வணிகத்தில் மெல்ல மெல்ல முன்னேறுகிறான்.\nதான் விற்கும் காட்சித் துணுக்குகளினால்தான் அந்த செய்தி நிறுவனத்தின் ரேட்டிங் உயர்கிறது என்பதை உணரும் லூயிஸ், தான் பதிவு செய்யும் ஒரு முக்கியமான படுகொலைக் காட்சிகளை அதிக விலைக்கு பேரம் பேசுகிறான். ஒரு நிலையில் தன்னுடைய சக போட்டியாளன், மற்றும் தன்னுடைய உதவியாளன் ஆகியோர் விபத்தில் சிக்கி மரணமடையும் தருணங்களைக் கூட சற்றும் மனச்சாட்சியின்றி பதிவு செய்யுமளவிற்கு அவனுடைய குரூரத்தனம் உயர்ந்து கொண்டே போகிறது.\nஅவனே இம்மாதிரியான ஒரு விபத்தில் இறந்து போகும் இறுதி முடிவுடன் ஒரு நீதிக்கதையாக இத்திரைப்படம் முடியும் என்று நாம் எதிர்பார்த்தால் அது தவறு. தானே சுயமாக ஒரு செய்தி நிறுவனக்குழுவை அவன் வெற்றிகரமாகத் துவங்குவதுடன் படம் நிறைகிறது. நாம் அன்றாடம் பார்க்கும் செய்திகளின் பின்னே இத்தனை போட்டி நிறைந்த குரூர உலகம் இயங்குகிறது என்பதையும் வன்முறையும் தீமையும் சார்ந்த செய்திகளையே மிகைப்படுத்தி பரபரப்பாக்குவதன் மூலம் செய்தி நிறுவனங்கள் இயங்கும் பின்னணியிலுள்ள ஊடக அதர்மத்தையும் இத்திரைப்படம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. லூயிஸாக Jake Gyllenhaal மிக அருமையாக நடித்திருந்தார். அசல் திரைக்கதைக்கான பிரிவில் இத்திரைப்படம் விருது வெல்லக்கூடும்.\nஸ்பானிய திரைப்படம். பிரபல ஸ்பானிய திரைப்பட இயக்குநர் பெட்ரோ அல்மோடோவர் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதிலிருந்து இத்திரைப்படத்தின் சிறப்பை உணர முடியும். இருண்மை நகைச்சுவை அடங்கிய ஆறு குறும்படங்களின் இணைப்புதான் இத்திரைப்படம். வன்முறையும் பழிவாங்குதலும்தான் இந்த குறும்படங்களின் மையம்.\nபேருந்தில் வேண்டுமென்றே சில்லறை தராத நடத்துநர் மீது கொள்கிற சிறுகோபம் முதல் அதிகாரத்தின் பல்வேறு உதிரி பாகங்களின் மூலம் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிற ஒரு தனி நபர் அந்த அமைப்பு மீது கொள்கிற பெருங்கோபம் வரை நம்முள் எத்தனையோ சமயங்களில் பழிவாங்கும் உணர்ச்சி அதற்குரிய வன்முறையுணர்வுடன் பல சமயங்களில் தோன்றுகிறது. ஆனால் கையாலாகாத கோழைத்தனத்துடன் அந்த வன்முறைச் சம்பவங்களை மனதால் நிகழ்த்திவிட்டு மெளனமாக நகர்ந்து செல்கிறோம். ஆனால் அவைகளை நாம் உண்மையிலேயே செயலாக்கினால் என்ன நிகழும் கேட்பதற்கு சற்று நெருடலாக இருக்கிறதல்லவா கேட்பதற்கு சற்று நெருடலாக இருக்கிறதல்லவா ஆனால் இந்த உணர்வுகள் அடங்கிய பாத்திரங்களின் சம்பவங்களையும் எதிர்வினைகளையும் இத்திரைப்படத்தில் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறா��்கள். ஒவ்வொரு குறும்படமும் ஒவ்வொரு வகை. El más fuerte (The strongest) என்கிற மூன்றாவது குறும்படம்தான் இருப்பதிலேயே ரொம்பவும் ரகளையானது. இதை யோசித்து திரைக்கதையாக எழுதி விடுவது கூட ஒரளவிற்கு சாத்தியம். ஆனால் காட்சியாக எடுக்கும் விதத்தில் அப்படி அசத்தியிருக்கிறார்கள்.\n'சிறந்த வெளிநாட்டு திரைப்படத்தின்' பிரிவில் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறது.\nஇவை தவிர AMERICAN SNIPER, INTERSTELLAR, THE THEORY OF EVERYTHING, SELMA, FOXCATCHER, MR. TURNER, IDA, LEVIATHAN ஆகிய திரைப்படங்களும் விருதுகளை கைப்பற்றுவதில் முன்னிலை வகிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது போன்ற அயல் சினிமாக்களை பார்க்கும் போது நம்முடைய தமிழ் திரைப்படங்கள் ஏன் இவைகளுக்குத் தொடர்பேயின்றி தங்களின் பிரத்யேக வணிக சகதியில் உழன்று கொண்டிருக்கின்றன என்கிறதொரு ஒப்பீடு தன்னிச்சையாக தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. ஆஸ்கரை 'அமெரிக்கத் தரம்' என்கிற பாவனையுடன் நாம் ஒதுக்கி வைத்து விட்டாலும் கேனஸ் போன்ற மற்ற முக்கியமான சர்வதேச திரைவிழாக்களில் நம்முடைய பங்களிப்பு என்ன, அவற்றை ஐரோப்பிய தரம் என்று ஒதுக்கி வைத்து விடலாமா என்கிற கேள்வி எழுகிறது. சத்யஜித்ரே பெற்ற ஆஸ்கர் விருது திரைப்படத்துறைக்காக அவர் ஆற்றிய சேவை குறித்தது. இந்தியர்கள் பெற்ற மற்ற ஆஸ்கர் விருதுகள் ஆங்கில திரைப்படங்களுடன் தொடர்புள்ளவை.\nஆங்கிலத்திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படுபவை, எனவே அவை சிறப்பாக அமைகின்றன என்கிற இன்னொரு மாயையும் உண்டு. உலகமெங்கும் வணிக வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் கொண்டிருக்கிற ஹாலிவுட்டில் அது போன்ற ஹை-பட்ஜெட் திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன என்றாலும் அவற்றின் ஊடாக அந்தளவிற்கான பொருட்செலவைக் கோராத ஆனால் சிறந்த கதை அமைப்புடைய திரைப்படங்களும் இம்மாதிரியான விழாக்களில் சாதிக்கத் தவறுவதில்லை. உதாரணத்திற்கு NIGHTCRAWLER திரைப்படத்தை குறிப்பிடலாம். தமிழகத்தில் உருவாக்கப்படும் சில பிரம்மாண்ட திரைப்படங்களின் பட்ஜெட்டில் அது போன்று இரண்டு மூன்று திரைப்படங்களையாவது எடுத்து விட முடியும்.\nகடுமையான அடக்குமுறை கொண்ட இரான் போன்ற சிறிய தேசங்கள் எல்லாம் சர்வதேச அரங்குகளில் சாதித்துக் கொண்டிருக்கும் போது உலகிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும் தேசங்கள���ல் ஒன்றான இந்தியாவால் 'சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருது' பிரிவில் ஒருமுறை கூட வெல்ல முடியவில்லை. அவையெல்லாம் அமெரிக்க தரம், ஐரோப்பிய தரம் என்று இன்னமும் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறோமா என்ன\n- உயிர்மை - மார்ச் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nLabels: ஆஸ்கர் விருது, உயிர்மை கட்டுரைகள், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆஸ்கர் - நிறைவேறாத இந்தியக் கனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-01/puttalam-sports/132666/", "date_download": "2018-10-17T09:32:50Z", "digest": "sha1:OH27J7WQQKGJURXUOXRZHUEDCP5Y474O", "length": 6797, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "வேப்பமடு மு.ம. வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர் - Puttalam Online", "raw_content": "\nவேப்பமடு மு.ம. வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்\nவலய மட்ட கிரிக்கட் போட்டி ஒன்றில் புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட நான்காம் மைல் கல் வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றில் முதற் தடவையாக மூன்றாம் இடம் ஒன்றினை பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.\nஇந்த வெற்றியின் மூலமாக வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய கிரிக்கட் அணி வீரர்கள் அடுத்து வரும் மாகாண போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.\nவலய மட்ட பாடசாலைக்குக்கிடையிலான இந்த கிரிக்கட் போட்டி தொடர் அண்மையில் (26) புத்தளம் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றபோதே வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய கிரிக்கட் அணி மூன்றாம் இடத்தினை அடைந்துள்ளது.\nஇப்பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் எச்.என்.எம். சிபாக் குறித்த இந்த மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி இந்த வெற்றிதனை அடைவதற்கு வழி அமைத்திருந்தார்.\nபுத்தளம் கல்வி வலயத்தின் ஐந்து கோட்டங்களிலிருந்து ஒரு கோட்டத்தில் தலா மூன்று அணிகள் வீதம் 15 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் முதலாம் இடத்தினை தலவில நிர்மல மாதா மஹா வித்தியாலமும், இரண்டாம் இடத்தினை மாம்புரி தமிழ் வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nShare the post \"வேப்பமடு மு.ம. வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக ���ிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/5803/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2018-10-17T10:33:15Z", "digest": "sha1:EDWJ42QTFBCAT6TDRHX3XDNTL6JWZPJF", "length": 6354, "nlines": 164, "source_domain": "www.saalaram.com", "title": "நட்பும் காதலும்", "raw_content": "\nநட்பின் பெருமையை உலகுக்கு உணர்த்துவோம்\nKadhalum nadpum காதலும் நட்பும்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/95053-this-article-about-ganja-karuppus-re-entry-in-biggboss-show.html", "date_download": "2018-10-17T09:58:53Z", "digest": "sha1:Y556HY2NT4K76HTKCLU5NC52K4W2TKD4", "length": 24276, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா? #BiggBossTamil | This article about Ganja karuppu's re entry in biggboss Show", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:44 (11/07/2017)\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா\n100 நாள்கள், 14 பிரபலங்கள், 30 கேமராக்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கமலை வைத்து விஜய் டிவி விளம்பரம் செய்யத் தொடங்கியதில் இருந்து, இந்த ஷோ எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ‘அந்த கலாசாரம் நமக்கு ஒத்து வராது, பின்ன எப்படி இதை தமிழில் எடுக்கமுடியும்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் டிவி தரப்பு, ‘இந்த நிகழ்ச்சி எந்த விதத்திலும் நம் கலாசாரத்திற்கு எதிராக இருக்காது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐடியாவை மட்டும்தான் தமிழுக்கு கொண்டுவருகிறோம்’ என்றார்கள்.\nநிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்த பிக் பாஸ், ஒளிபரப்பு ஆனதில் இருந்தும் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 14 பிரபலங்கள் என்று சொல்லிவிட்டு 15 பிரபலங்களை அழைத்து வந்தது, அதில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜூலியையும் ஒரு பிரபலமாக அழைத்து வந்தது, ஸ்ரீ - ஜூலி மீம்ஸ், கஞ்சா கருப்பு - பரணி சண்டை என அனைத்துமே வைரல் ஆனது.\n100 நாள்களில் 15 நாள்கள் முடித்திருக்கும் நிலையில், இதுவரை 4 நபர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்ரீ உடல் நலம் சரியில்லாத காரணத்தாலும், பரணி போட்டியின் விதிமுறையை மீறியதாலும் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அனுயாவும், கஞ்சா கருப்பு மட்டும்தான் முறையாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சரி, இது எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இனி தெரியாததை சொல்கிறேன். பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஸ்ரீ,அனுயா இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றிருக்கும் நிலையில், கஞ்சா கருப்புவை மட்டும் விஜய் டிவியினர் சென்னையிலேயே ரூம் எடுத்து தங்கவைத்துள்ளனர். அது ஏன் நேற்றைய நிகழ்ச்சி பார்த்த பலருக்கும் இதற்காக விடையை யூகிக்க முடியும்.\nபோட்டியின் விதிமுறையை மீறியதால் பரணி வெளியேற்றப்படும் விஷயம் 2 நாள்களுக்கு முன்பே பிக் பாஸ் டீமுக்கு தெரியும். அதனால்தான் கஞ்சா கருப்பை ���ென்னையிலேயே தங்க வைத்துள்ளனர். வாரம் ஒரு நபர் என வெளியேற்றுவது தான் நிகழ்ச்சியின் விதிமுறை. ஆனால், இரண்டு வாரங்களில் 4 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால், கண்டிப்பாக இன்னும் ஆட்கள் இருந்தால்தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும். அதற்காக புதிதாக ஆட்களை எடுக்க முடியாது. அதனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர்களில் யாரையாவது தான் மறுபடியும் அழைக்க வேண்டும். அப்படிப்பார்த்தால், தற்போது வீட்டிற்குள் இருக்கும் 11 நபர்களுக்கும் கஞ்சா கருப்பை பிடித்திருக்கிறது. அவரின் வெளியேற்றம் அவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்துள்ளது. எனவே, அவர்களின் விருப்பப்படி மீண்டும் கஞ்சா கருப்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அழைக்கப்படலாம். அதுமட்டுமில்லாமல், கஞ்சா கருப்பு வெளியேறும் போது கமலிடம், ’என்னை மறுபடியும் நிகழ்ச்சிக்குள் அனுப்பமுடிந்தால் அனுப்புங்கணே’ என்று சொல்லி விட்டு தான் சென்றார். இதை எல்லாம் வைத்து பார்த்தால் கஞ்சா கருப்பு, மக்களின் ஓட்டிங் இல்லாமல் விரைவில் பிக் பாஸ் வீட்டுக்கு ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.\nஇதை உறுதிசெய்ய விஜய் டிவியினரை தொடர்பு கொண்டபோது, “கஞ்சா கருப்பு மக்களின் ஓட்டுகள் மூலமாகத்தான் ரீ-என்ட்ரி கொடுக்க முடியும். அதுவும் உடனே செய்ய முரியாது, சில வாரங்கள் ஆகலாம்’ என்றனர். விஜய் டிவியினர் ஏற்பாடு செய்து கொடுத்த அறையில்தான் கஞ்சா கருப்பு இன்னும் இருக்கிறாரா என தெரிந்துக்கொள்ள அவரை தொடர்பு கொண்டால், “ஆச்சி இறந்துபோச்சுணே, அதுனால ஊருக்கு வந்திட்டேன்’’ என்றார். இன்னும் சில வாரங்களில் கஞ்சா கருப்பின் ரீ-என்ட்ரிக்காக ஓட்டிங் நடத்தப்பட்டு அவர் பிக் பாஸ் வீட்டிற்கும் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎல்லாமே ஸ்க்ரிப்ட்டா, கமல் ஓ.கேவா... எரிச்சலூட்டுவது யார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிர��்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nகட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\n‘ராட்சசன்’ படத்தில் நடிக்காதது ஏன் - டேனியல் பாலாஜி சொல்லும் ரியல் காரணம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kerala-ca-want-the-bcci-domestic-calendar-to-be-re-scheduled-011061.html", "date_download": "2018-10-17T09:21:21Z", "digest": "sha1:3CRRUKUZMAOR3OE6TWOBYI4Q547AD4E4", "length": 11349, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "நாட்டாமை தொடரை மாத்து.. கொடி பிடிக்கும் கேரளா.. மெர்ச்சன்ட் டிராபி அட்டவணைக்கு எதிர்ப்பு! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» நாட்டாமை தொடரை மாத்து.. கொடி பிடிக்கும் கேரளா.. மெர்ச்சன்ட் டிராபி அட்டவணைக்கு எதிர்ப்பு\nநாட்டாமை தொடரை மாத்து.. கொடி பிடிக்கும் கேரளா.. மெர்ச்சன்ட் டிராபி அட்டவணைக்கு எதிர்ப்பு\nமும்பை: பிசிசிஐ அறிவித்த உள்ளூர் தொடருக்கான அட்டவணையில் உள்ள குளறுபடிகள் காரணமாக அதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பதினாறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான விஜய் மெர்ச்சன்ட் ட்ராபிக்கு இளம் வீரர்களை தயார் செய்ய போதிய கால அவகாசம் இல்லாததால், அட்டவணையை மாற்றி அமைக்குமாறு கேட்டு கடிதம் எழுதியுள்ளது கேரளா கிரிக்கெட் அமைப்பு.\nபிசிசிஐ-இன் கிரிக்கெட் செயல்பாட்டுக்கான பொது மேலாளராக இருக்கும் சபா கரீம், மற்ற பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் கமிட்டிக்களை கலந்து ஆலோசிக்காமல் உள்ளூர் போட்டிகளுக்கான அட்டவணையை தயாரித்து வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது.\nபுதிதாக பத்து அணிகள், அதிக அவகாசமில்லாத வகையில் அடுத்தடுத்து வரும் தொடர்கள் என பல குழப்பங்களால் பல மாநில கிரிக்கெட் அமைப்புகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை கிரிக்கெட் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது கேரளா கிரிக்கெட் அமைப்பு, பதினாறு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான விஜய் மெர்ச்சன்ட் ட்ராபி தொடரை தள்ளி வைக்குமாறு சபா கரீமுக்கு கடிதம் எழுதியுள்ளது.\nஇந்த தொடர் வழக்கத்தை விட இரண்டு மாதங்கள் முன்னதாக, அக்டோபர் மாதமே துவங்குகிறது. பதினாறு வயதுக்கு உட்பட்டவர்கள் அணிக்கு புதிய இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதிலிருந்து படிப்படியாக முன்னேறி பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட அணி, இருபத்தி மூன்று வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் மாநில அணிகளுக்கு தகுதி பெறுவார்கள். அதனால், புதிய வீரர்களை தேர்வு செய்ய மற்றும் பயிற்சியளிக்க போதிய அவகாசம் இல்லாத நிலையை இந்த புதிய அட்டவணை ஏற்படுத்தியுள்ளது.\nஇதைப் பற்றிய முன்னறிவிப்புகள் இல்லாத நிலையில், தற்போது பருவமழை காலமாக இருப்பதால் வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருவதாகக் கூறியுள்ளது கேரளா கிரிக்கெட் அமைப்பு.\nஏற்கனவே, வடகிழக்கு மாநில கிரிக்கெட் அணிகள் போதிய அவகாசம், நிதி, வீரர்கள், பயிற்சி மைதானங்கள் என எதுவும் இன்றி தடுமாறி வருகின்றன. கங்குலி தலைமையிலான டெக்னிகல் கமிட்டி உட்பட பிற அதிகாரிகள் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது என கூறுகின்றனர்.\nஉள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் பற்றிய குழப்பங்கள் இப்போதைக்கு தீராது என தெரிகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின��� காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110432", "date_download": "2018-10-17T10:06:35Z", "digest": "sha1:U3XG32GO3RWU5VR7KV4GCLRSEGQXBRCT", "length": 15745, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "அபிராமானந்தரின் கங்கை", "raw_content": "\n« இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா\nஅஞ்சலி: பேரா.சுஜாதா தேவி »\nகொல்கத்தா பேலூர் மடம் ஸ்வாமி அபிராமானந்தா அவர்கள் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்துள்ளார்.மிக மன அழுத்தத்தை தரும் இத்தகவலை செரிக்க முடியவில்லை\nவிவேகானந்தர் வழியில் சேவை புரிய உயிர்க்குலத்தின் மீது பெருங்கருணையுடன் அவர் மடத்தில் சேர்ந்திருப்பார். கோவையில் இருக்கும்போது மடத்தில் சேருவது பற்றி எனக்கு அறிவுரை கூறிஉள்ளார். பின் குடும்ப சூழலாலும் கோழைத்தனத்தாலும் நான் பின்வாங்கிய போது வங்கிவேலை கிடைக்காவிடின் வித்யாலயத்தில் வேலை தருகிறேன் என பொருளியல் அபயம் தந்தார். (இம்மெயிலை அநுப்புவதே என் தன்முனைப்பை தீர்த்துக்கொள்ளத்தானோ என்று படுகிறது)\n1 மடத்தில் உலகியலோ மனத்தில் தமஸோ புகுந்துவிட்டால், துறவி தனித்து வந்து அலையும் அறிவராக ஆகிவிடலாமா\n2 விவேகானந்தர் ஆரம்பித்த இயக்கத்திலேயே இப்படி என்றால் எதைப்பற்றிக் கொண்டு சாதகர்கள் வாழ்வது\nபதிவிடுவதாக இருப்பின் தயவு செய்து பெயரின்றி….\nஉங்கள் கடிதத்திலிருந்து நான் புரிந்துகொள்ள முடிந்தவை இரண்டு. அவருடைய இறப்பு உங்களுக்குப் பெரிய கொந்தளிப்பை அளித்துள்ளது. அது ஏன் என்று யோசியுங்கள். ஒருவர் ‘தற்கொலை’ செய்துகொண்டால் அவருக்கு ‘வாழ்க்கை வெறுத்துவிட்டது’ என்று புரிந்துகொள்கிறீர்கள். அதற்குக் காரணம் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமை, வாழ்க்கைமேல் கசப்படைதல், அமைப்புகள் அல்லது மனிதர்கள் மீதான ஏமாற்றம், பிறர் மீதான வஞ்சம் என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறீர்கள். ‘தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம்’ என்னும் வழக்கமான வரி உங்களைப் படுத்துகிறது.\nநானும் இப்படித்தான் இருந்தேன். என் தோழன்,அன்னை, தந்தை மூவருமே தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனால் நித்ய சைதன்ய யதியின் சுயசரிதையில் வாசித்த ஒரு காட்சி எனக்கு வேறொரு சித்திரத்தை அளித்த்து. ஒரு துறவி சகதுறவிகள் அனைவரையும் அழைத்து மிகப்பெரிய விருந்து ஒன்றை அளிக்கிறார். அதற்காக இரந்து பொருள் சேர்த்திருக்கிறார். அனைவரும் உண்டு முடித்தபின் அவர்களை வணங்கி ஒவ்வொருவரிடமாக விடைபெறுகிறார். அவர்கள் காலபைரவனை போற்றி குரலெடுத்து வாழ்த்திக்கொண்டிருக்க கைகூப்பியபடி சென்று கங்கையில் பாய்ந்து உயிர்விடுகிறார். கூடிநின்றவர்கள் வாழ்த்தொலி எழுப்புகிறார்கள்\nஉலகியலாளர்களுக்குத் தற்கொலை என்பது ஓரு பிழையான முடிவு. துறவிகளுக்கு அப்படி அல்ல. தேஹவியோகம் என்று நம் நூல்கள் தானாக உயிர்விடுவதைப் போற்றியே சொல்கின்றன. அது இயல்பான உயர்ந்த நிலை என்றே குறிப்பிடுகின்றன. வாழ்வாங்கு வாழ்ந்தபின் கசப்போ ஏக்கமோ இன்றி வாழ்க்கையை முடித்துக்கொள்ளுதல் ஒருவகையான தவநிறைவே. வடக்கிருத்தல், நீரிலோ நெருப்பிலோ மறைதல் அதற்கான வழியாக வகுக்கப்பட்டுள்ளது. நாம் வணங்கும் பல யோகிகள் தேகவியோகம் – உடல்நீப்பு- செய்தவர்கள். கதைகளின்படி ராமனே கூட சரயுவில் மறைந்தவர்தான்.\nசுவாமியின் மறைவைப்பற்றி இத்தனை துயரம்கொள்ள, அவர் அவ்வாறு செய்திருக்க்க் கூடாது என்றெல்லாம் எண்ணிக்கொள்ள உங்களுக்கு ஏது உரிமை அது ஒருவகை அறியாமை அல்லவா அது ஒருவகை அறியாமை அல்லவா அவர் அவ்வமைப்பின் மீதான கசப்பினாலோ வாழ்க்கைமீதான ஒவ்வாமையாலோ உயிர்துறந்தார் என்றால் நீங்கள் சொல்வது சரி, அது தவறான முடிவு. ஒரு துறவிக்குரிய வழி அல்ல. ஆனால் நான் பார்த்தவரை அவர் இறுதிநாள் வரை இயல்பாகவே இருந்துள்ளார். இறுதி மின்ன்ஞ்சல் ஒரு விடைபெறல்குறிப்பு போன்றது. அதிலும் மனக்குறைகளோ கசப்புகளோ இல்லை. அந்நிலையில் அதை ஏன் ஒர் அவமுடிவு என்று பார்க்கவேண்டும் அவர் அவ்வமைப்பின் மீதான கசப்பினாலோ வாழ்க்கைமீதான ஒவ்வாமையாலோ உயிர்துறந்தார் என்றால் நீங்கள் சொல்வது சரி, அது தவறான முடிவு. ஒரு துறவிக்குரிய வழி அல்ல. ஆனால் நான் பார்த்தவரை அவர் இறுதிநாள் வரை இயல்பாகவே இருந்த���ள்ளார். இறுதி மின்ன்ஞ்சல் ஒரு விடைபெறல்குறிப்பு போன்றது. அதிலும் மனக்குறைகளோ கசப்புகளோ இல்லை. அந்நிலையில் அதை ஏன் ஒர் அவமுடிவு என்று பார்க்கவேண்டும் ஏன் துயருறவேண்டும் ஓர் இந்து கங்கையில் மறைவது தூயமரணமாகவே நெடுநாட்களாகாக் கருதப்படுகிறது. துறவியருக்கு அது மிக உகந்த்து. அப்படியென்றால் என்ன பிரச்சினை\nஅவர் ஜலசமாதி அடைந்தார் என்று கொள்வதே இயல்பான நிலை.அடிகளுக்கு என் தாள்பணிதல்\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\n[…] அபிராமானந்தரின் கங்கை […]\nவெண்முரசு புதுவை கூடுகை – 5\nதமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/05/blog-post_375.html", "date_download": "2018-10-17T09:12:46Z", "digest": "sha1:B7FFNZPJJ23N767RSUQ7OJ6EDRO5FABY", "length": 7159, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "பெண்களுக்கான வலுவூட்டலும் தற்பாதுகாப்பு பயிற்சியும் \" - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பெண்களுக்கான வலுவூட்டலும் தற்பாதுகாப்பு பயிற்சியும் \"\nபெண்களுக்கான வலுவூட்டலும் தற்பாதுகாப்பு பயிற்சியும் \"\nவட்டுக்கோட்டை உதயவாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளரும் ஒளியரசி சஞ்சிகையின் உதவி ஆசிரியருமாகிய திருமதி.சிவரூபன் சூரியா அவர்களின் ஒழுங்கமைப்பில் சரவணபவன் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து \"பெண்களுக்கான வலுவூட்டலும் தற்பாதுகாப்பு பயிற்சியும் \" நிகழ்வு 12.05.2018 அன்று வலிமேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.\nநிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். ஈ. சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.\nவலிமேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் திரு.நடனேந்திரன் மகளீர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி துளசி,சரவணபவன் அறக்கட்டளை செயலாளர் திரு. பிரதாப்\nசுயாதீன ஊடகவியலாளர் S.K. லதா ஆகியோருடன் ஆசிரியர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்பிள்ளைகளும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்வின் வளவாளர்களாக வசந்தம் அறக்கட்டளையை சேர்ந்த மகளிர் பங்கு பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.\nபயிற்சி முடிவில் சான்றிதழ்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களால் வழங்கப்பட்டது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர���வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Anatomy?key=&page=4", "date_download": "2018-10-17T09:34:00Z", "digest": "sha1:PUY7FWHL6UFYXKPH6OWYR5RBJ5HQUW2T", "length": 3825, "nlines": 123, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nRobojelly மூலம் போன்ற ஒரு jellyfish நீர் நகர்த்தும் ஐக்கிய மாநிலங்களில் ஹைட்ரஜன் கண்காணிக்கவும் ரோபோட் desgined உள்ளது. ரோபோ செய்த, செயற்கை muscles என்று பயிற்சியாளராக பல்வேறு ...\nFerdinand A. Porsche, மூல Porsche 911 மற்றும் Porsche நிறுவனர், பேரன் வடிவமைப்பாளர் 2012 ஏப்ரல் 5 அன்று காலமானார். பர்டினான்டை படுகொலை அவரது இதற்கு 76 தான், மற்றும் Salzburg, ...\nPH மதிப்புகளை 4.6 விட அதிக உணவு.\nஉள்ளரிப்பினால் வழியாக அளிக்கப்படும் ஊட்டச்சத்து ஆதரவு அல்லது எந்த பாதையில் மேல் அமைப்பு (அதிர்ஷ்டமானது, அந்த enteral பாதையில்) இணைக்கப்பட்டது. வாய்வழி ஆகியோரின், sip ஆகியோரின் ...\nவைக்கும் திறமையை பெரியவர்கள் (சிறார் 18 மற்றும் பழைய) வாசிக்க மற்றும் எழுதும்போது வேண்டும். ...\nஆர்மீனியக் Gampr, breed, கால்நடை Armenian அவரது உள்ள பிரதேசங்களில் துருக்கி மற்றும் ஆர்மீனியா குடியரசு நவீன கிழக்கு Anatolia உட்பட originated கார்டியன் நாய் உள்ளது. தி ஆர்மீனியக் ...\nஒரு சொத்துகளுக்கு என ஃபெடரல் வீட்டுவசதி நிர்வாகம் மூலம் insured உள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/05/18.html", "date_download": "2018-10-17T10:27:01Z", "digest": "sha1:YK4QHPJGJCCEGQV2W2NEGTFVAZTPMXJ3", "length": 27659, "nlines": 194, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: “மே 18″ இனப்படுகொலை நாளா? இனவிடுதலை நாளா? – சடகோபன்", "raw_content": "\n“மே 18″ இனப்படுகொலை நாளா இனவிடுதலை நாளா\nமே 18 சினிமா தடல்புடலாக ஓடிக்கொண்டிருக்கிறது. பனைமரக்காட்டுப் பாடகி ஜெசிக்கா சினிமா, ஓடி முடிந்து, மயூரன் மரணதண்டனை சினிமா, இப்போது மே 18 சினிமாவுடன் புங்குடுதீவு மாணவி விந்தியாவின் சினிமா கலந்து தடல் புடலாக அனல் பரப்பிகொண்டிருக்கிறது. அடுத்தவன் சாவில் வாழும் கூட்டம். விந்தியாவின் கொலைக்கு பக்கம் பக்கமாக கண்டனங்கள். இதிலும் அரசியலை இணைத்து “பிணங்காசிறி” இணையதளம் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறது. இன்று யாராவது இறக்கவேண்டும் என்று தொலைபேசியை எதிர்பார்த்துக் கொண்டே பிழைப்புக்காக ஏ��்கும் ஒரே ஒரு இணையதளம் சாவிலும் வாழும் “பிணங்காசிறி.கொம்”\nகுருநகர் மாணவி கொன்சலீற்றா இறந்தபோது கூட்டமைப்பு அந்தப்பக்கமே தலை காட்ட்ட்டவில்லை. மாணவி விந்தியாவின் மரணவீட்டில் சிறீதரன் முழங்குகிறார். இந்தக் கொலை ஒரு தனிப்பட்ட கொலை.அதற்கு அரசியல் சாயம் பூசி ஆதாயம் தேட முற்படுகிறது. கூட்டமைப்பு. மே 18, விந்தியா கொலை என்று அழுகின்ற கூட்டம் புலிகளால் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு கணடனம் தெரிவித்ததுண்டாசெல்வி, சரோஜினி யோகேஸ்வரன்,ராஜினி திராணகம, ரேலங்கி செல்வராஜா,பவளராணி,ராஜினிதேவி,மகேஸ்வரி வேலாயுதம், என்று அடுக்கடுக்கா பெண்கள் புலிகளால் கொல்லப்பட்டபோது இப்படிக் கண்டனங்கள் எழவில்லை. ஆர்ப்பாட்டங்கள் நடக்கவில்லை. கச்சான் விற்றுக்கொண்டிருந்த பெண்ணும், இராணுவத்துடன் தொடர்பு என்று பொம்மைவெளியில் வைத்து தமிழ்ப்பெண் துரத்தித் துரத்தி புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது எவர் கண்களுக்கும் அது கொலையாகப் படவில்லை. வன்னியில் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்து புலிகள் யுத்தம் செய்த போது அதற்கு எதிராக கண்டனங்களோ ஆர்ப்பாட்டங்களோ இடம்பெறவில்லை.\nஇன்று விந்தியாவுக்காக எங்கெங்கோ மூலை முடுக்கெல்லாமிருந்து கண்டனக்கள் ஆர்ப்பாட்டங்கள்,அஞ்சலிகள் இடம்பெறுகின்றன. குருநகர் கொன்சலீற்றா மரணத்தில் பாதிரிமார்கள் சம்பந்தப்பட்டிருந்ததனால் பாதிரிமார்களின் ஆதரவை இழக்கக்கூடாது என்ற காரணத்தினால் அதைபற்றி கூட்டமைப்பு உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை.\nமே 18 இனப்படுகொலை நாளாம் பிரபாகரன் அயுதம் ஏந்திய நாள் முதல் தமிழர்கள் கொல்லப்பட்டுகொண்டிருந்தார்கள். 83ம் ஆண்டு ஜூலை மாதம் புலிகள் திருநெல்வேலியில் இராணூவத்தினர் 13 பேரை கண்ணிவெடி வைத்துக் ஒன்ற நாளில் மினிபஸ்சில் வந்த மாணவர்கள் மானிப்பாயில் வைத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டர்கள். பூவரசங்குளம், வல்வெட்டித்துறை நூல்நிலையம், குமுதினிப்படகு என்று பல இடங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் இறப்பது அன்றே ஆரம்பித்தது புலிகள் இந்திய அமைதிப் படையுடன் ஆரம்பித்த ஒரு கண்மூடித்தனமான ஒரு வலிந்த யுத்தத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். இந்திய இராணுவத்துக்குத் துணையாக இருந்த இயக்கங்களும் தமிழ் மக்களைக் கொன்றனர். அந்த இயக்கங்களும் இன்று மே 18 இனப்படுகொலை என்று நினைவு கூருகிறார்கள்.\nமே 18ல் தமிழர்கள் கொல்லப்படவில்லை. பிரபாகரன் உட்பட புலிப்பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டார்கள். உண்மையிலே மே 18 இனப்படுகொலை என்ற பெயரில் பிரபாகரன் சரணடைந்து இராணுவத்தால் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்ள மறுக்கும் கூட்டத்தால் பிரபாகரனுக்குச் செய்யும் மறைமுக அஞ்சலியாகும்.\nபுலிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்ப் பிரதேசங்கள் இருந்த வேளையில் தமிழ் மக்கள் பல சித்திரவதைகளை அனுபவித்தார்கள். 90ம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறியபின் இடத்தைப் பிடித்துக்கொண்ட புலிப்பயங்கரவாதிகள் அனுருத்ர ரத்வத்தை அடித்த அடியில் குடாநாட்டை விட்டு ஓடி வன்னிக்குள் சென்று முடங்கிக்கொண்டார்கள். அன்றிலிருந்து 2009 மே 18 மாதம் வரை தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். பலர் தென்னிலங்கையில் சிங்களப் பகுதிகளில் சென்று குடியேறினனர்கள். மாற்றுக் கருத்தாளர்களும், மாற்று இயக்க உறுப்பினர்களும். அஞ்ஞாதவாசம் சென்றார்கள். நாளாந்தம் தெருத் தெருவாக பிணங்கள். புலிகளை எதிர்த்தவர்கள் வதைமுகாம்களில் வதைக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். பல தமிழர்கள் காணாமல் போனார்கள்.\nஅமிர்தலிங்கம்,யோகேஸ்வரன் போன்று தென்னிலங்கையில் சில கொலைகளைச் செய்துகொண்டிருந்த புலிகள்2002 ல் ரணிலுடனான சமாதான காலத்தில் தென்னிலங்கையில் இன்னும் வேரூன்றி பரவலான கொலைகளைப் புரியத் தொடங்கினார்கள்.. தென்னிலங்கையில் வாழ்ந்த மாற்று இயக்கத்தவர்களையும், ஊடகவியலாளர்களையும் புலிகள் தேடித்தேடிக் கொன்றனர். கேதீஸ் லோகநாதன், நீலன் திருச்செல்வம்,லக்ஸ்மன் கதிர்காமர், பாலநடராஜ ஐயர், ரேலங்கியும் கணவர் செல்வராஜாவும்,ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை என்று இன்னும் பல தமிழர்களும் சிங்களவர்களும். புலிகளால் தென்னிலங்கையில் கொல்லப்பட்டார்கள். புலிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து ஒரு தடவை காயமடைந்து தப்பிய ஐக்கிய தேசியக் கட்சி எம்பி மகேஸ்வரன் இரண்டாவது தடவை புலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்ப முடியவில்லை.\nதென்னிலங்கையில் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள், கண்ணிவெடித் தாக்குதல்களால் நாளாந்தம் தமிழர்கள் உட்பட கொல்லப்பட்டுக���கொண்டிருந்தார்கள். அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவைக் கொல்ல புலிகள் மனித வெடிகுண்டுகளை அனுப்பிகொண்டிருந்தார்கள். கொழும்பு நகரப் பகுதிகளில் வேலை செய்யும் கணவன் மனைவிகள் புலிகளின் வெடிகுண்டுத் தாக்குதலின் அச்சம் காரணமாக ஒன்றாக ஒரே பஸ்சிலோ,ரெயிலிலோ வேலைக்குச் செல்லாமல் யாராவது ஒருவராவது மிஞ்சவேண்டும் என்ற காரணத்தால் தனித் தனியாக வேலைக்குச் சென்றார்கள். பஸ்களில்,பஸ்நிலையங்களில் வெடிகுண்டு,ரெயில்களில்,ரெயில் நிலையங்களில் சந்தைகளில், மதவழிபாட்டு ஸ்தலங்களில், மக்கள் கூடும் இடங்களிலெல்லாம் புலிகளின் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன, தென்னிலங்கையில் மட்டுமல்ல வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் பிஸ்டல் குழுக்களின் கொலைகள்,குண்டுவெடிப்புகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றன. குழந்தைகள் பெண்கள் உட்பட தமிழர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். கொழும்பிலிருந்து பலாலி சென்று கொண்டிருந்த லயன் எயர் விமானத்தை இரணைதீவில் வைத்து புலிகள் சுட்டுவீழ்த்தி தமிழர்களைக் கொன்றதை மே 18 இனப்படுகொலை நாள் கொண்டாடும் கூட்டத்திற்கு நினைவில்லையா திருநெல்வேலியில் இடம்பெற்ற புலிகளின் மனித வெடிலுண்டுத் தாக்குதலில் யாழ் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் கோண்டாவிலைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தர் கொல்லப்பட்டார். இன்னொரு கிளேமோர்த் தாக்குதலில் டொன் பொஸ்கோ கல்லூரி மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். அவன் தந்தையார் காயமடைந்தார். புலிகளின் இனப்படுகொலையை நாள் முழுக்க எழுதிக் கொண்டிருக்காலாம்.\nகொலைகளுக்கப்பால் புலிகளார் மக்கள் நாளாந்தம் சித்திரவதைகளை அனுபவித்தார்கள். கொழும்பு யாழ்ப்பாணம் செல்லும் பயணிகள் வன்னியூட்டகச் செல்லும்போது அனுபவித்த சித்திரவதைகள் கொஞ்ச நெஞ்சமல்ல அடையாள அட்டை,பாஸ்முறை,சோதனைச் சாவடிகள். கைதுகள், காணாமற்போதல் அதற்கு மேலாக வரி, கப்பம். வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வன்னியூடாகச் செல்ல அஞ்சினார்கள். யாழ்ப்பாணதில் வசிக்கும் மக்கள் வன்னிக்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாது. வன்னி மக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாது. புலிகளிடம் விசேட அனுமதி பெற வேண்டும். அதுவும் அனுமதி எல்லோருக்கும் கிடையாது. வட்டக்கச்சிக்கு செல்ல அனுமதி பெற்றவர் உடையார்கட்டுக்குச் செல்ல முடியாது. பிள்ளைப் பேற்றிற்காக மனைவியுடன் அனுராதபுரம் செல்ல கணவனுக்கு புலிகள் அனுமதி வழங்கவில்லை. அனுராதபுர ஆஸ்பத்திரியில் மனைவி இறந்துவிட்டாள். அதன் பின்னர்தான் புலிகள் கணவனுக்கு அனுமதி கொடுக்க கணவன் சென்று குழந்தையை எடுத்துவந்தார். இப்படி ஏகப்பட சித்திரவதைகளை புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் அனுபவித்து வந்தனர். அந்தச் சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்குத்தான் மே 18ன் அருமை விளங்கும்.\nபுலிகள் அழிந்த மே 18 2009 ம் ஆண்டிற்குப்பிறகு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். வட கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் யாழ்ப்பாணத்தில் சுதந்திரமாக உலவுகிறார். அவர் போன்று புலிகளின் கொலை அச்சுறுத்தலால் அஞ்சாத வாசம் புரிந்த மாற்று இயக்க உறுப்பினர்கள் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று நிம்மதியாக வாழுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஆயுதங்கள் அடக்கப்பட்ட மே 18 தான்.\nதமிழர்கள் மட்டுமல்ல சிங்கள மக்கலூம் உயிர் அச்சமின்றி நாடெங்கும் நிம்மதியாகச் சென்று வருகிறார்கள். 30 வருட போரினால் வடக்கு கிழக்கு, தெற்கெங்கும் மக்கள் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள்.அழிந்த அனைத்து அப்பாவி மக்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள். அதில் தமிழர் ,சிங்களவர், முஸ்லிம்களும் அடங்குவர். அது மே மாதம் 18 அல்ல. மே மாதம் 18 தமிழினம் விடுதலையடைந்த நாள். பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்பட்ட நாள், பாசிசப் புலிகளின் பிடியிலிருந்து வன்னி மக்கள் மீட்கப்பட்ட நாள். தமிழ் மக்களை சுதந்திரமாக பேச வைத்த நாள். அது மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய இன் விடுதலை நாள்.\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nபொதுக்கட்டமைப்பும் முஸ்லிம்களும்: எமது உரிமையும் ,...\nஒரு \"கிராமத்து இதயம்\" ஓய்ந்தது\nபிரித்தானியத் தேர்தலில் ஜனநாயகம் தோல்வியுற்றதா \n“மே 18″ இனப்படுகொலை நாளா இனவிடுதலை நாளா\nபிணத்தில் பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள்\nசுவாமிநாதன் ( உந்த ) வேலை வேண்டாம் \nமக்கள் விரோத – தேச விரோத ஐ.தே.கவுக்கு எதிரான சக்தி...\nஇலங்கையின் அரசியல சாசனத்தில் ஜனாதிபதி ஒருவரின் வக...\nதமிழ் மக்களின் விமோசனத்துக்கு புதிய பாதை - சிவா சு...\nசீனா தொடங்கிய புதிய ஆசிய வங்கிக்கு ஆதரவு பெருகுகின...\nயுத்தக் குற்றவாளிகள் - யாரோ அவர் யாரோ \nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-wishes-documentary-on-panchu-arunachalam/", "date_download": "2018-10-17T10:13:07Z", "digest": "sha1:RJZHBYLIYY7LDC66I2Y3E6DZ2F6QEG5U", "length": 12431, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’ பஞ்சு அருணாச்சலம்! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Popcorn ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’ பஞ்சு அருணாச்சலம்\n‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’ பஞ்சு அருணாச்சலம்\nதமிழ் சினிமாவில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு, அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு அபார படைப்பாளி.\nஇசைஞானி இளையராஜாவை திரை இசை உலகுக்குத் தந்தவர். ரஜினிகாந்த் என்ற நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர். அவரை வைத்து அதிகப் படங்கள் தயாரித்த பெருமைக்குச் சொந்தக்காரர். இவரது திரையுலக அனுபவங்களைத் தொகுத்தால், அதுவே தமிழ் சினிமாவின் முக்கால்வாசி வரலாறாகிவிடும்.\nஅவரது சினிமா அனுபவங்களை ஒரு ஆவணப் படமாக உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தலைப்பு ‘தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி’.\nஇந்த ஆவணப் பட வெளியீட்டையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அண்மையில் வாழ்த்துச் செய்தியைப் பெற்றார் ஆவணப் படத்தின் இயக்குநரான ஜி தனஞ்செயன். அப்போது எடுத்த படம் இது.\nTAGdocumentary panchu arunachalam rajinikanth ஆவணப் படம் பஞ்சு அருணாச்சலம் ரஜினிகாந்த்\nPrevious Postரிகார்ட் ப்ளேயர் Next Postஐஸ்வர்யாவின் சினிமா வீரனுக்காக குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tag/achaiva/", "date_download": "2018-10-17T09:53:47Z", "digest": "sha1:XR7OQUKKF24463OVZ56K3WSFQERU3APS", "length": 4267, "nlines": 120, "source_domain": "www.saalaram.com", "title": "achaiva – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nஅசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்\nஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/virat-kohli-presented-with-barmy-army-awards-011052.html", "date_download": "2018-10-17T09:47:16Z", "digest": "sha1:BVH7NTP65QJUXSM4ESBTU6LUDNUC2QMW", "length": 8141, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "சிறந்த சர்வதேச வீரர்... கோஹ்லிக்கு விருது.... பார்மி ஆர்மி வழங்கியது! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» சிறந்த சர்வதேச வீரர்... கோஹ்லிக்கு விருது.... பார்மி ஆர்மி வழங்கியது\nசிறந்த சர்வதேச வீரர்... கோஹ்லிக்கு விருது.... பார்மி ஆர்மி வழங்கியது\nசெல்ம்ப்ஸ்போர்டு: இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சங்கமான பார்மி ஆர்மி சார்பில், 2017 மற்றும் 2018ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரர் என்ற விருது இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இந்தியாவும், ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றுள்ளன.\nஇந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன், எசக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டம் நேற்று துவங்கியது.\nஇந்தப் போட்டி துவங்குவதற்கு முன், 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கான சிறந்த சர்வதேச வீரர் என்ற விருது இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பான பார்மி ஆர்மி சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது. இது தொடர்பான படங்களை, பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-17T10:11:46Z", "digest": "sha1:UNXLKICLB63LPY5A2EXKR2UYFEPZ4OP7", "length": 9652, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "வட.மாகாணத்திற்கு இந்திய அரசின் நிதியுதவியில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nவட.மாகாணத்திற்கு இந்திய அரசின் நிதியுதவியில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைப்பு\nவட.மாகாணத்திற்கு இந்திய அரசின் நிதியுதவியில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைப்பு\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் 1990 என்ற அவசர அம்புலன்ஸ் வண்டிச் சேவை வட.மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇத்திட்டத்திற்கென 50 அம்புலன்ஸ் வண்டிகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டு யாழ். மாநகரசபை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்துவைக்கப்படும் இந்த சேவையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடிக் காணொளித் தொழிநுட்ப முறையில் உரையாற்றவுள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு குறித்த அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன், மிகுதி 29 வண்டிகள் ஊவா மாகாணத்தில் சேவையில் ஈடுபடவுள்ளன.\nஇதில் யாழ்ப்பாணத்திற்கு 7 அம்புலன்ஸ் வண்டிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 4 அம்புலன்ஸ் வண்டிகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 3 அம்புலன்ஸ் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன.\nஇச்சேவைமூலம் 24 மணிநேரமும் மக்கள் 1990 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு இந்த அம்பிபுலன்ஸ் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீன ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் இந்திய பிரதமர்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளார். ஆப்கானிஸ்தான\nரணில் வி��்ரமசிங்கவிற்கும் மோடிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம\nசத்தீஸ்கர் இரும்பு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸா\nதேர்தல் ஆணையகம் மோடிக்கு சார்பாக செயற்படுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையகம் பிரதமர் நரேந்திர மோடிக்கு சார்பாக செயற்படுவதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. மத்\nஇலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே பாராட்டு\nஇலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே பாராட்டு தெரிவித்த\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148652-150", "date_download": "2018-10-17T09:16:32Z", "digest": "sha1:4ERGBUFFFNMQYFOZNCVVSJTMXPOGTNWL", "length": 27541, "nlines": 251, "source_domain": "eegarai.darkbb.com", "title": "150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து ப��கும்\n150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்\n150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிக்கரி இறக்குமதி\nசெய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது\nஎன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nடெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து,\n150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன்\nநிலக்கரி இறக்குமதி செய்ய அ.தி.மு.க அரசு, கொள்ளை முடிவு\nசெய்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமாநிலமெங்கும் மின்வெட்டு வரப் போகிறது என்று பொறுப்புள்ள\nஎதிர்க்கட்சி என்ற முறையில் முன் கூட்டியே எச்சரிக்கை செய்தும்,\nஅ.தி.மு.க அரசின் நிர்வாக அலங்கோலத்தால் ஒரு செயற்கையான\nநிலக்கரிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி - இப்படியொரு கொள்ளை\nலாபம் அடிக்கும் நிலக்கரி இறக்குமதியில் அ.தி.மு.க அரசும்,\nஅமைச்சர் தங்கமணியும் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.\nஇந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து அதானி\nஎன்டர்பிரைசஸ் இறக்குமதி செய்யும் நிலக்கரிக்கு டன்னுக்கு\n5008.45 ரூபாயும், ஸ்ரீ ராயல் சீமா என்ற கம்பெனிக்கு டன்னுக்கு\n4936.25 ரூபாயும், யாசின் இம்பெக்ஸ் இந்தியாவிற்கு டன்னுக்கு\n5098 ரூபாயும் கொடுப்பதற்கு அ.தி.மு.க அரசு ஒப்புக்கொண்டு,\nடெண்டர் விட வேண்டும் என்ற விதிகளையும் தளர்த்தி\nகொள்முதலில் ஈடுபடுகிறது என்ற செய்தி இந்த அரசு\nஉறக்கமின்றி ஊழல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக\n“கோல் இந்தியா”- விடமிருந்து ஒரு டன் நிலக்கரி 2 ஆயிரம்\nரூபாய்க்கு வாங்கும் நிலையில், அதிக விலை கொடுத்து\nஅதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து\nநிலக்கரியை வாங்குவது அ.தி.மு.க அரசின் கையாலாகாத்\nRe: 150 சதவீதம் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது: மு.க.ஸ்டாலின்\nசில தினங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் தங்கமணி\n“மின்பகிர்மானக் ���ழகத்திடம் போதிய நிலக்கரி கையிருப்பு\nஇருக்கிறது. நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை” என்று\nஆனால் முதல்வரோ “நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது.\nஉடனே நிலக்கரி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரியுங்கள்”\nஎன்று பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.\nமின் பகிர்மானக்கழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை\nஇருக்கிறதா இல்லையா என்பதில் அமைச்சரவைக்குள்ளேயே\nமுரண்பாடுள்ள நிலையில், தமிழ்நாடு டெண்டர் சட்ட\nவிதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை\nவாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு\n“நிலக்கரி இறக்குமதி பற்றி ஒரு தெளிவான கொள்கை\nமின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை” என்று சி.ஏ.ஜி\nஅறிக்கையில் முன் கூட்டியே சுட்டிக்காட்டியும், நிலக்கரி\nஇறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் இப்படி டெண்டர்\nஅதானியின் கம்பெனிகள் ஏற்கனவே தமிழ்நாடு\nமின் வாரியத்திற்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து\nஅந்த கம்பெனிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத்துறை\nவிசாரணை நடக்கும் போது, மீண்டும் அதே கம்பெனியிடமிருந்து\nதமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத் தலைவரும், அரசின்\nமின்துறைச் செயலாளரும் எப்படி டெண்டர் இல்லாமல்\nநிலக்கரி வாங்க ஒப்புக் கொண்டார்கள்\nஎன பல்வேறு கேள்விகள் வரிசையில் நிற்கின்றன.\nஅ.தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி, தமிழ்நாடு மின்\nபகிர்மானக் கழகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல்\nபடாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.\n“மின்சாரம் கொள்முதல் ஊழல்” என்று மெகா ஊழல்களின்\n“நரகபூமியாக” மின்பகிர்மானக் கழகம் மாறி நாறிக்\nநிலக்கரி கொள்முதல் ஊழல் பற்றி மத்திய தணிக்கை அறிக்கை\nசுட்டிக்காட்டினாலும், எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும்,\n“நாங்கள் திருந்தவே மாட்டோம்” என்று பிடிவாதமான முடிவு\nஎடுத்து இப்போது மீண்டும் நிலக்கரி ஊழலில் ஈடுபடுவது\nஆகவே டெண்டர் விதிகளைத் தளர்த்தி, முறைகேடுகள்\nமூலம் ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி வாங்குவதை\nஅ.தி.மு.க அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், நிலக்கரி\nதேவை என்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க\nவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nஆளத் தெரியாதவர்கள் அரசாங்கப் பணத்தை சூறையாடுவதை\nநிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த கொள்ளைக்குத்\nதுணை போகும் ���திகாரிகளும் நிச்சயம் குற்றவாளிக் கூண்டில்\nநிற்க வேண்டிய கால கட்டம் வரும் என்றும் எச்சரிக்க\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் க��்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stories.newmannar.com/2013/07/Stories_7.html", "date_download": "2018-10-17T09:39:37Z", "digest": "sha1:YJI66DI4XHNPRUN75RZ7HZXA6MDZOOWX", "length": 8720, "nlines": 83, "source_domain": "stories.newmannar.com", "title": "புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்(குட்டிக்கதைகள்) - கதைகள்", "raw_content": "Home » குட்டிக்கதைகள் » புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்(குட்டிக்கதைகள்)\nஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் \"கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...உனக்கு கண் இல்லையா தினமும் நான் கஷ்டப்படுகிறேனே...\" என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.\nஅவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி, \"நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும்தான் கேட்க வேண்டும்.\" என்றார்.\nபார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.\n\"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்.\"\nஇந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.\nஅவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே\nஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும...\nபண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை. \"விவசாயி கணக்...\nமுன்னொரு காலத்தில் அங்கிரசர் எ���்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவர...\nஅம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு கிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…...\nநான் புதிதாக பிறந்த விட்டேன் நேற்று நான் மொட்டாக இருந்தேன் இன்று பூவாக மலர்ந்திருக்கிறேன் சு10ரியக்கதிர்கள் என்னை தொடுகிறது தென்றல் காற்று...\nமுன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒ...\nஉலகில் இருக்கக் கூடிய அத்தனைப் பழங்களும் ஒருமுறை ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின. தலைமையேற்றுப் பேசிய பழம், உலகில் உள்ள பழங்களில் எந...\nசரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் க...\nஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத காலம் அது. கடும் வெ...\nஒரு சிறிய கிராமம் ஒன்றில் தியாகு என்ற தச்சன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் சர்மிளா. தியாகு ஏழையாக இருந்தாலும் சிறந்த உழைப்பாளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Anatomy?key=&page=5", "date_download": "2018-10-17T09:41:02Z", "digest": "sha1:7PL6I2NAZ32YDATIPM54OSWXZYVPN4ZA", "length": 3949, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஅரிதாக breed, நாய் மற்றும் ஒரு descendant, Bloodhound Artois Hound உள்ளது. a scent 22 23 அங்குலம் அதிக at, withers hound, எதையும் இடையே 55 மற்றும் 65 பவுண்ட் எடையுள்ள, இது மெதுவாக ...\nGradual இக்கடன் தொகை மூலம் தவணைகளில் சொத்துகளுக்கு கடனாக.\nஉள்ள ரியல் எஸ்டேட் விற்பனை, ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளது செய்யப்பட்டுள்ளது செசன்யாவுடன் போல், வாங்குவோர் சலுகை அமைத்த செய்ய விற்பனை ஒப்பந்த உள்ள பணம். பணிப்பட்டியில் ஒதுக்கீடு ...\n(நகர்த்தப்படுகின்றன) உள்ளூர் மண்வாரி நிறுவனம் தேசிய வேன் கோடு பிரதிநிதித்துவ. Booking, தோற்றம், இலக்கு மற்றும் / அல்லது hauling ஏஜெண்ட் ஆக சர்வ் இருக்கலாம். ...\nஎழுத்துபூர்வமான வெளியிட்டுள்ள வழக்கறிஞரின் கையெழுத்துடன் அல்லது மற்ற நீதிமன்றக் அதிகாரி முன் பதவிப் பிரமாணம் கீழ் நடந���தது. ...\nலேஅவுட்கள் கொண்ட ஒரு நடப்பு அடைவு, ஒரு வருட கருவூல மசோதாக்கள் இதே வட்டியுடன் கடன் குறிப்பிட்ட காலஇடைவெளியில் என்று மாற்றும். பொதுவாக, அவர்கள் முடியாது அமைவிடத்தை ஒரு வருடத்திற்கு ...\nஒரு மதிப்பு மிக்க leguminous பயிர் forage அல்லது ஹே கால்நடை ஆகியோரின் பயன்படுத்தப்படும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=7e2375f13", "date_download": "2018-10-17T09:32:11Z", "digest": "sha1:QXBAKBW4SG5L5KOC5C6U7L2TAVXO7SUD", "length": 9260, "nlines": 276, "source_domain": "www.worldtamiltube.com", "title": " கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கிய பெண்ணை கமல்ஹாசன் மீட்டார்", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nகன்னியாகுமரியில் விபத்தில் சிக்கிய பெண்ணை கமல்ஹாசன் மீட்டார்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nரசிகர் கூட்டத்தில் சிக்கிய பெண்ணை...\nகுரங்கணி மலை காட்டு தீ விபத்தில்...\nமும்பையில் ஓடும் ரயிலில் ஏற...\nகார் விபத்தில் சிக்கிய இயக்குனர்...\nவெள்ளத்தில் சிக்கிய கல்யாண பெண்ணை...\nவிபத்தில் சிக்கிய நண்பரை தோளில்...\nசாலை விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு...\nரயிலில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய...\nவிபத்தில் சிக்கிய காதலன் - அரசு...\nதந்தை இறந்து 10 நாளில் விபத்தில்...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nகன்னியாகுமரியில் விபத்தில் சிக்கிய பெண்ணை கமல்ஹாசன் மீட்டார்\nகன்னியாகுமரியில் விபத்தில் சிக்கிய பெண்ணை கமல்ஹாசன் மீட்டார்\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2013/02/18/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-10-17T09:24:21Z", "digest": "sha1:BTHMSMYSJHQVRF62GLPFEJRWRPB6Z7MO", "length": 53287, "nlines": 245, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது! | பேரிகை", "raw_content": "\n← புரட்சியின் துன்பியல் முன்னிலைச் சோசலிசக் …\nகணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் … →\nஇன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானத��\nஇன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது\nஎங்கு பார்த்தாலும் இந்திய-சீனா-மேற்குலக அரசுகளதும்,அதன் உளவு நிறுவனங்களதும் முகவர்கள் செய்யும் அரசியல் நாடகமே இப்போது நிலத்திலும்-புலத்திலும் „விடுதலை, சுதந்திரம், சோசலிசம்-புரட்சி,இன ஐக்கியம்-சமவுரிமை“ என்று பேசிக்கொள்கிறது.\nஇவர்களைக் குறித்து மௌனித்திருப்பதென்பது சமீபகாலமாகப் புலிக்குமுன் மண்டியிட்டதற்கு ஒப்பானது.\nஅப்பாவி மக்களது இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடிய இந்தக் கேடுகெட்ட அரசியல் இப்போது“இன ஐக்கியம்-ஒருமைப்பாடு,இலங்கைத் தேசியம்“என்று கட்சிகட்டி வகுப்பெடுக்கிறது.இதையும் பலர் 80 களில் இயக்கங்களை நம்பிய விட்டில் பூச்சிகளாய் மீள அண்மித்துப் பறக்கிறார்கள்.ஒவ்வொருவரும் தத் தமது விசுவாச அரசியலில் தமக்குள் ஒன்றிணைகிறனர்.\nசதிகாரர்களும்,எதிர்ப் புரட்சிக்காரர்களும் சமுதாயத்தில் எந்தத் தப்பையையும் செய்யத் தயங்காதவர்கள்.தப்பையே மக்களது நலனாகக் கருத்துக் கட்டி மக்களை ஏமாற்றுபவர்களென்பதற்கு வரலாற்றில் மட்டுமல்ல சமீபத்தில் புலிவழியான எமது „விடுதலை“ப்போராட்டமே நல்ல உதாரணமாகவிருக்கிறது.\nஇந்தப் போராட்டத்தால் உந்தப் பட்ட பல்வேறு குழுக்கள் தொடர்ந்து தம்மை ஊக்குவித்த அந்நியச் சக்திகளுக்கு லொபிக் குழுவாகவே இருக்க முனைகிறது.இதை அம்பலப்படுத்தி மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்லும்போதோ,அந்தவுண்மைகளையும் தம்மைப்போலவே மாற்றியமைக்கமுனையும் இந்தத் தமிழ்க் குழுக்களது இயக்கவாத அராஜகமானது, மற்றவர்களது தப்பாகத் தமது கடந்த காலத்தை அவர்களது தோளில் சுமத்திவிட்டுப் புரட்சி பேசுகிறது.\nகுருதிக்கறைபடிந்த மாபியாக்கள் எப்படித்தான் உண்மைகள்மீது சேறடிப்பினும் அது புஷ்வாணமாகிக்கொண்டே வரும்.ஏனெனில்,நாம் மக்களை அண்மித்த அரசியலோடு நகர்பவர்கள்.மக்களை ,இனியும் அந்நியருக்காகச் சாகவிடுவதைத் தடுப்பவர்கள் ,நாம்.\n„நம்மிடம்,புரட்சி-புடலங்காயெல்லாம் “ கிடையாது.மக்களைப் பலியிடுவதைத் தடுப்பதைத்தவிர நாம் புரட்சி-போராட்டம்,யுத்தமென்று அவர்களது எதிர்காலத்தை நாசஞ் செய்யும் துரோகத்தனமான அந்நிய நலன்சார் அரசியலை மக்கள்மீது செலுத்தும் இயக்கவாத கயமை எம்மிடம் இல்லை\nஎனவே,தொடர்ந்தும் இத்தகைய மாபியாக்களையும் அதன் கபட அர���ியலையும் கேள்விக்குள்ளாக்குகிறோம்.\nஇதைவிட்டுப் புலிகளது அராஜகத்தின்முன் மௌனித்திருந்து அவர்களுக்கு கருத்தியல் வலுவும்,அவர்களது அராஜகத்தையும் வளர்த்துவிட்டதைப்போலவே இப்போதும் இருக்க முனைபவர்கள் நம்மைப்பார்த்து“நாப் பிளக்கப் பொய்யுரைத்து“ என்று கூறுகின்றனர்.\nஇங்கே“,எதுபொய்-எதுவுண்மை“என்பதைப் புலிகள்மீது நாம் வைத்த கருத்துக்கள்-ஆய்வுகளிலிருந்து உரைக்கும்போது அனைத்துமே தெரிந்துவிடும்.\nஇங்கே பேசப்படுவது நமக்குள் இருக்கும்,இப்போதைய சதிக் குழுவான-இரயாகரன் குழுஇது, ,புலிகளது கடந்தகால ஆட்காட்டிகள்,புரட்சியைச் சிதைத்த புலிகளது கைக்கூலிகளென்பதை அவர்களது இன்றைய அரசியலிலிருந்து புரிய முடியும்.தம்மீது வைக்கப்படும் விமர்சனம் மற்றும் தம்மைப்பார்த்துக் கேட்கப்படும் உண்மைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காது மற்றவர்களையும் தம்மைப்போல் புரட்டுக்காரரென நிறுவ எந்தக் கீழ்மையான வேலைக்கும் போகத்தக்கவர்கள் இவர்கள்.இதனாற்றாம் இந்தக் குழுவானது முகமூடியோடும்,முகமூடியற்றும் எங்கும் அலைந்து திரிகிறது.இக் குழுவுக்குத் தீனிபோடும் அந்நியச் சக்திகள் நமது மக்களை இன்னும் மொட்டையடிப்பதற்கு நாம் துணைபோக முடியுமா\nஇவர்கள் புதிது, புதிதாக ஆரம்பிக்கும் குழுக்களைக் கட்சிகளை சந்தேகிக்காது“மக்கள் நலத்துக்கான“அணித்திரட்சியென நம்பும் முட்டாள்த்தனமே இதுவரை எமைப் புலிவழியாலும்,மற்றைய குழுக்கள்வழியாலும் அழித்து, அடிமையாக்கியதென்பதைப் புரிந்தும் நாம் இவர்களது கபட அரசியலுக்கும் மௌனித்து, வாளாதிருப்பது மேலும் ஒரு அராஜகக் குழவின் கையில் மக்களின் தலைவிதியைத் தாரவார்ப்பதாகவே அமையப்போகிறது.\nதற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள், எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக, இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.\nபுலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் “புரட்சிக்கரர்” என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின் மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.இது,அரசியல் மோசடிஎமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான “அதிகாரப் போட்டி அரசியலை-புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச் சூழலில்-“எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே“ நமது மக்களது வாழ் நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.\nஇதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங் கடந்து,கண்டங் கடந்து நடந்தேறுகிறது.அங்கே,மாற்றுக் கருத்தாளர்கள் முதல்“ புரட்சிக்காரர்கள் “ வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்\nஇஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது.\nகடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன.\nஇது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்”புரட்சி-விடுதலை”குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.\nஎன்னை மீளவும் பெரிய மனுஷனாக்கும் இரயாகரன் குழு\nஅப்பு,இப்படிக் கடந்த காலத்துள் புலிகள்கூட எட்டப்பர் .கொம் மூலம் „வைகைச் சிறியெனக் கட்டுரை போட்டு“ என்னைச் சேறடிக்க முனைந்தனர்.\nஇப்போது, இரயாகரன் குழுவைத்தொடர்ந்து கேள்விக்குட்படுத்தும் எனக்கு,அந்தக் குழுவினது உறுப்பினனும்,எனது ஊரவனான,நான் பார்க்க அரை ரவுசருடன் இயக்கத்தை வேடிக்கை பார்த்தவனுமான ஒருத்தன் நோர்வேயிலிருந்து இப்படியெழுதுகிறான்.\nஇதுவெல்லாம் எனக்குச் சின்ன விஷயம்.\nகருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள்,இப்படித்தாம் சோடிக்க வேண்டும்.ஏனெனில்,நீங்கள் எதிர்ப்புரட்சிகரச் சக்திகளென்பதை இப்படி நிரூபிக்கின்றீர்கள்.\nநான்,எப்பவும் நன்றி மறவாதவன் இரயா.\nநீங்கள் தந்த சுளகும்-என்னை இரயில் நிலையம்வரை வந்து இரையில் ஏற்றிய இரயாவை-சிறியண்ணனை என்றும் நன்றியோடு எண்ணிக்கொண்டாலும்,அரசியல் ரீதியான உங்கள் தவறான நடாத்தையை நானென்றுமே மன்னிக்கேன்.அது பரந்தபட்ட தமிழ்பேசும் மக்களது தலை விதியையே மாற்றுவது.அதை,எதுக்காகவும்-எவருக்காகவும் காவு கொடுப்பது மனித நாகரீகத்துக்கே கேடானது தோழா\nஅது குறித்து இன்னுமின்னும் அதிகமாக எழுதுவேன்.\nஏனெனில், நாம் மூன்று இலட்சம் மக்களது உயிரோடு விளையாடியவர்கள்.அதன் இரத்தக்கறை உலர்வதற்குள் மீளவும், சதி செய்கிறோமே,அதைத் தட்டிக் கேட்பதென்பது புரட்சியின் முன் நிபந்தனை தோழர்களே\nFiled under இதுவெல்லாம் சின்ன விஷயம்\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல��� ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசி���ின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனி���்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் த���ட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி ��ிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழ��த்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக��கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96250/", "date_download": "2018-10-17T10:29:52Z", "digest": "sha1:BJOXBGYZHVNP45WNZCN3NLPGWPYFBIVP", "length": 11810, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் சதொச வளாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் சதொச வளாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து\nமன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (19) புதன் கிழமை 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.\nஇந்தநிலையில் இன்று இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்று ஊடகவியலாளர்களுக்கு காலை 11 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவித்தார்.\nமன்னார் ‘சதொச’ வளாகத்தில் இன்று புதன் கிழமையுடன்(19) 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது எனவும் குறித்த வளாகத்தில் இருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 136 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதெனவும் அவற்றில் மீட்கப்பட்ட 130 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் அகழ்வு பணிகள் இடம் பெறும் தினங்களில் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணி வரைக்கும், மாலை 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரைக்கும் ஊடகவியலாளர்கள் அகழ்வு பணி இடம் பெறும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும்.\n-ஒவ்வெரு புதன் கிழமையும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையி���் வாராந்த பதிவுகள் ஊடகங்களுக்கு கருத்தாக வழங்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.\nTagstamil கருத்து சட்ட வைத்திய அதிகாரி சதொச சமிந்த ராஜபக்ஸ மனித எலும்புக்கூடுகள் மன்னார் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nபூநகரி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nகைதடியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கியதில் ஐவர் படுகாயம்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ ந��புணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/sports/", "date_download": "2018-10-17T09:34:14Z", "digest": "sha1:ITK7SOLXUUBPA5XS7PNX5B5H3BVLVRFE", "length": 8283, "nlines": 80, "source_domain": "puttalamonline.com", "title": "விளையாட்டு Archives - Puttalam Online", "raw_content": "\nAll posts in விளையாட்டு\nசிட்டி கலக்ஸி ப்ரிமியர் லீக் (சி.பீ.எல்) கிரிக்கட் போட்டி – புத்தளம் ஸ்டோர்ம் கலக்ஸி அணி சம்பியனாகியது\nபுத்தளம் சிட்டி கலக்ஸி கிரிக்கட் கழகம் நடாத்திய சிட்டி கலக்ஸி ப்ரிமியர் லீக் (சி.பீ.எல்) கிரிக்கட் போட்டி தொடரில் புத்தளம் ஸ்டோர்ம் கலக்ஸி அணி சம்பியனாக தகுதி பெற்றுள்ளது.\nபரஹதெனிய ஏ அணியினர் வெற்றி வாகை சூடி சம்பியனாகியுள்ளனர்\nரூஸி சனூன் புத்தளம் புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்ததும் மிகப்பலம் வாய்ந்ததுமான விம்பிள்டன் கால்பந்தாட்ட கழகத்தின் 50 வருட கால பூர்த்தியின் பொன்விழாவையொட்டி நடாத்தப்பட்ட அணிக்கு தலா 07 பேர்களை கொண்ட கால்பந்தாட்ட தொடர\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2018 ஆம் ஆண்டு எப்.ஏ. கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் புத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது. புத்தளம் பிராந்தியத்துக்கான இறுதிப் போட்டியில் �\nவேப்பமடு மு.ம. வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்\nவலய மட்ட கிரிக்கட் போட்டி ஒன்றில் புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட நான்காம் மைல் கல் வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவர்கள்...\nஉடப்பு பிரிமியர் லீக் விளையாட்டுக்கழகம் நடத்திய மென் பந்து கிரிக்கட் போட்டி ஒன்று அண்மையில் ஆண்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nகல்பிட்டி பேர்ல்ஸ் அணி தனது முதலாவது வெற்றிதனை பதிவு செய்துள்ளது…\nஇலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்ட தொடருக்கான புத்தளம் பிராந்திய அணிகளுக்கிடையிலான...\nஉடப்பு கிரிக்கட் champion வளர்மதி\nஉடப்பு கிரிக்கட் சம்மேளத்தினால் நடத்தப்படும் UPL (Udappu Premier League) கிரிக்கட் போட்டிகள் கடந்த April 8 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.\nபுத்���ளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது…\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகத்துக்கும் அக்குறனை டஸ்கர்ஸ் கிரிக்கட் கழகத்திற்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான கிரிக்கட் போட்டியில் புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது.\nஉமர் பாரூக் மகா வித்தியாலய மூன்று அணிகளும் சாம்பியன்\nத்தளம் தெற்கு கோட்ட மட்ட வொலிபோல் சுற்றுப் போட்டியில் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய 16, 18, 20 வயதின் கீழ்ப்பட்ட ஆண்களுக்கான....\nகடின பந்து சுற்றுப்போட்டியில் புத்தளம் லேகர்ஸ் கிரிக்கெட் கழகம் பங்கேற்பு\nலேகர்ஸ் கிரிக்கெட் கழக அணி சிறப்பான நிலையில் இருப்பதாகவும், இச்சுற்றுப்போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவதே எமது முதல் குறிக்கோள்...\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-17T10:45:54Z", "digest": "sha1:RDKGAMFCM2U7JUK2I6UT27TUKL7TID7C", "length": 5882, "nlines": 59, "source_domain": "slmc.lk", "title": "மு.கா பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் ரஹீம் முயற்சியில் நாவலடியில் பொதுக்கிணறு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nதமிழ் மாணவிகள் இருவரின் மூன்றாண்டுகளுக்கான கல்விக்கான செலவை தனது சொந்த நிதியில் இருந்து வழங்குவதாக ஷிப்லி பாறூக் பொறுப்பேற்றார். முஸ்லிம் பெண் தாதிமார்களுக்கான ஆடையில் மாற்றம் வேண்டும் ; பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை\nமு.கா பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் ரஹீம் முயற்சியில் நாவலடியில் பொதுக்கிணறு\nகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் AG. அஸீஸுல் ரஹீம் மற்றும் நாவலடி கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் பாதர் கான், செயலாளர் எம்.காதர் ஆகியோரின் முயற்சியில் நாவலடியில் நிர்மானிக்கப்பட்ட பொதுக்கிணறு மக்களின் பாவனைக்காக கடந்த 03.06.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் ரஹீம் அவர்களால் கையளிக்கப்பட்டது.\nஇப்பிரதேசங்களில் குறிப்பாக, நாவலடி பிரதேசங்களில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஆழமான பாரிய கிணறுகளை அமைக்கும் பணித்தொடரில் குறித்த கிணறு நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த பிரதேசங்களில் வரட்சி நிலவும் காலப்பகுதியில் குடிநீர்க் கிணறுகள் முற்றாக வற்றி மக்கள் பல்வேறு அசெளகரியங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇதே போல உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உள்ள சகோதரர் தாமாக முன் வந்து பொதுக்கிணறு அமைத்து உதவினால் இப்பிரதேச மக்கள் மேலும் நன்மையடைவர் என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் AG.அஸீஸுல் றஹீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபுத்தளத்தில் பரவிவரும் டெங்குவை கட்டுப்படுத்த பிரதி அமைச்சர் பைசல் காசிமால் விசேட குழு அனுப்பிவைப்பு\nசிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு நல்லாட்சி அரசு தவறியுள்ளமை அப்பட்டமான உண்மை – முதல்வர் நஸீர்\n312 குடும்பங்கள் பயன்பெறும் பதுள்ளை நாகதீப கிராமிய நீர் வழங்கல் திட்டத்திம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2610073.html", "date_download": "2018-10-17T09:10:57Z", "digest": "sha1:YJCQQM7SZPRN2QUMQTM4TP4XRDQ5MICD", "length": 8835, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ராமநாதபுரத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு\nBy DIN | Published on : 04th December 2016 07:42 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 12 ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.\nமாநாட்டினை முன்னிட்டு ராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் கோயிலில் இருந்து பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் எஸ்.பழனிக்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் பேரணி நிறைவு பெற்றது.\nபேரணி நிறைவு பெற்ற பின்னர் சங்க கட்டடத்தில் கொடியேற்றமும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அறிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெ.சேகர், மாவட்டப் பொருளாளர் வ.சௌந்தர்ராஜன் ஆகியேர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மெ.மெய்யப்பன் மாநாட்டினை தொடக்கி வைத்துப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ந.முகம்மது எகியாதீன், சி.முருகேசன், க.ராஜேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் அ.சேவியர் அருள்தாஸ் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்று பேசினர்.\nவிழாவில் சங்க பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் ஹெச்.ஜான்சௌந்தர்ராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் எம்.முத்துமுருகன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.\nமாநாட்டில் 7 ஆவது ஊதியக்குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கடந்த 1.1.2016 முதல் 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், கடந்த 1.7.2016 முதல் வழங்க வேண்டிய 7 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-10-17T10:22:57Z", "digest": "sha1:UMJYIAV5X7YB7DWDHXOSZOIG74BYFRBO", "length": 3277, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கருப்பூர் அரசு மருத்துவமனை | பசுமைகுடில்", "raw_content": "\nTag: கருப்பூர் அரசு மருத்துவமனை\nகருப்பூர் அரசு மருத்துவமனை “ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு”\nஏழ்மையான மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவதாலோ என்னவோ, அங்கே எப்போதும் அலட்சியமும் கவனக்குறைவும் மருந்து வாசனைகளை மீறி வியாபித்திருக்கும். அப்படித்தான், சேலம் மாவட்டம், கருப்பூரில் மருத்துவர்களின்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/06/84970.html", "date_download": "2018-10-17T10:48:34Z", "digest": "sha1:VAMO7HQLGZJ7WTR4MFSJTKLSLCGX2R5T", "length": 22244, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாவட்ட அளவிலான உணர்திறன் பயிற்சி:கலெக்டர் கந்தசாமி துவக்கிவைத்தார்", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nமாவட்ட அளவிலான உணர்திறன் பயிற்சி:கலெக்டர் கந்தசாமி துவக்கிவைத்தார்\nசெவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018 திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்துவரும் பாலின விகிதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சமூக நல துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான உணர்திறன் பயிற்சி தி.மலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் நேற்ற��� நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையேற்று பயிற்சியை துவக்கிவைத்தார்.\nஇப்பயிற்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் க.தமிழரசி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா, ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்தும் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சுகாதார துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பயிற்சியாளர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு களப்பணியில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து குழு நாடகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவது குறித்தும் கலந்துரையாடல் செய்து காட்சி படுத்தப்பட்டது. மேலும் பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்ட குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விநாடிவினா நடத்தப்பட்டது. மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் பணியாற்றும் களப்பணியாளர்கள் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சுகாதார துறையின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றி பெண் குழந்தைகளின்பாலின விகிதத்தை உயர்த்துவது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து விழிப்புணர்வுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது குறித்து குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சமுக நலத்துறை அதிகாரி செய்திருந்தார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றிய�� குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:20:49Z", "digest": "sha1:WK62NQWY2QEG2JFOHFUDRE564THPLOSD", "length": 6868, "nlines": 111, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "புஜாரா | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nதோல்விக்கு அடுத்த நாள் . .\nபயந்தபடியே, தோல்விப் பிசாசு ஓடிவந்து இந்தியாவை இறுக்கமாகக் கட்டிக்கொண்டுவிட்டது நேற்று எட்ஜ்பாஸ்டனில். இருந்தும் சிலிர்த்துத் தலைநிமிர்த்தி, கம்பீரமாக முகத்தை வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மீடியா மூஞ்சூறுகளுக்குப் படபடவெனப் பொறிந்து தள்ளிவிட்டு, டின்னர் என எதையோ விழுங்கிவிட்டுப் போய்ப்படுத்திருப்பார்கள் கோஹ்லி & கோ. இதோ வந்துவிட்டது அடுத்த நாள் காலை. நேத்திக்கி என்னதான் நடந்துச்சு\nPosted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள்\t| Tagged அஷ்வின், ஆம்லெட், இங்கிலாந்து, இஷாந்த், குல்தீப் யாதவ், கோஹ்லி, சிக்கன் நக்கிட்ஸ், புஜாரா, லார்ட்ஸ்\t| 10 Comments\nக்ரிக்கெட்: இந்தியாவின் தொடர்வெற்றியும், சர்ச்சைகளும்\nஇரண்டு மாதங்களாக ரசிகர்களைப் பெரும் எதிர்பார்ப்பில், பேரார்வத்தில் உறையவைத்த நான்கு போட்டிகள்கொண்ட இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தரம்ஷாலாவில்(Dharamshala, Himachal Pradesh) இந்தியாவுக்கு வெற்றியாக நேற்று (28-3-17) முடிவடைந்தது. கோஹ்லி இல்லாத இந்தியா எதிர்த்துவிளையாட, எளிதில் வெற்றிகொள்ள ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலியா கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்காக அங்கே மாறிப்போனது. தற்காலிகக் கேப்டனான அஜின்க்யா ரஹானே இந்தியாவை … Continue reading →\nPosted in அனுபவம், கட்டுரை, புனைவுகள், விளையாட்டு\t| Tagged ஆஸ்திரேலியா, ஐசிசி, கம்மின்ஸ், குல்தீப் யாதவ், கோஹ்லி, சினமன், ஜடேஜா, புஜாரா, ரஹானே, ராஹுல், ஸ்மித்\t| 2 Comments\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னா��்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-10-17T10:47:32Z", "digest": "sha1:PSRFCNBRMKABV5QL46PJYWE35YCVM4DB", "length": 3787, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எண்ணக்கரு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எண்ணக்கரு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு கருத்தாக்கம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-17T09:39:55Z", "digest": "sha1:7PJAPUOFAOJNYPTENTMCYO6Z5KYHM7DU", "length": 4231, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "போத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் போத்து யின் அர்த்தம்\nமரத்திலிருந்து வெட்டி நடும் (நேரான) சிறு கிளை/மேற்குறிப்பிட்ட முறையில் நட்டு, துளிர்க்கத் தொடங்கிய கிளை.\n‘வேலியில் ஏழெட்டுக் கிளுவைப் போத்துகள் நட்டிருக்கிறேன்’\n‘நான் போத்தாக வைத்தது இப்போது பெரிய மரமாகிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச க��க்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11693", "date_download": "2018-10-17T09:56:39Z", "digest": "sha1:6Y3Q7GAADVI44MHIMB5FSQ4OISHPBJTL", "length": 42104, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான்கள்", "raw_content": "\n« கல்யாண்ஜி கவிதைகள் பாடலாக\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1 »\nஎண்பதுகளில் நான் எஸ்.ராமகிருஷ்ணனை சந்தித்து நிறைய பேசியிருக்கிறேன். 2007-ல் நீண்ட இடைவேளைக்குப் பின்னால் என்னைச் சந்தித்த பின்னர் அவர் சுகாவிடம் சொன்னதாகச் சுகா சொன்னார் ‘ஜெயமோகன் தானான்னே சந்தேகமா இருக்கு. நீங்க அவரை இருபது வருசம் முன்னாடி பாத்ததில்லை. ரொம்ப அடங்கிட்டார். ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப கனிஞ்சிட்டார்னு தோணுது’\nஅதை சுகா சொன்னபோது நான் எனக்குள் புன்னகை செய்தேன். நல்ல சொல்தான். ஆனால் கனிவு என்பது என்ன தெரியவில்லை. ஒருவகை விடுபடுதல்தான் நான் அடைந்தது என்று தோன்றுகிறது. என்னில் இருந்து. நான் என நான் எண்ணிக்கொண்டவற்றில் இருந்து. என் மனதில் இருந்து. இன்னும் சொல்லப் போனால், என் ஜென்மவாசனைகளில் இருந்து.\nஎன் அப்பா முன்கோபத்துக்கு புகழ்பெற்றவர். என் அண்ணா இன்றும் அப்பாவின் அதே குணத்துடன் இருக்கிறார். நான் என் இளமை முழுக்க முன்கோபத்துடன் இருந்திருக்கிறேன். எத்தனையோ அடிதடிகள். எத்தனையோ வழக்குகள். ஈட்டி ஏந்தி சென்று யாருக்காகவோ எதற்காகவோ போரிட்டுச் செத்த படைவீரனின் ரத்தம் எனக்குள் இருக்கிறது போல. அதை வெல்ல நான் என் வாழ்நாளெல்லாம் போரிட வேண்டியிருந்தது.\nஅதைவிட என் மனம். இரு சிக்கல்கள் கொண்டது. மிகவேகமாக உச்ச நிலைகளுக்குச் சென்று நெகிழ்ச்சியையோ கோபத்தையோ விரக்தியையோ வெறுப்பையோ அடையக்கூடியது அது. அதில் என் தர்க்கத்தின் கட்டுப்பாடே இருக்காது. ’பேய்’ இறங்க கொஞ்ச நேரமாகும்.\nஇரண்டாவதாக, மிகைப்பற்று மனச்சிக்கல் [Obsessive compulsive neurosis] அளவுக்கே செல்லும் செயல் தீவிரம். ஓர் எண்ணம் அல்லது செயல் என்னில் என் கட்டுப்பாட்டை மீறி இருந்துகொண்டே இருக்கும். அதை மட்டுமே எண்ணி, அதிலேயே குவிந்து, அதைமட்டுமே மணிக்கணக்கில் நாட்கணக்கில் செய்துகொண்டிருப்பேன். அந்த வேகம் காரணமாகவே நான் விஷ்ணுபுரம் போன்ற நாவல்களை எழுத முடிந்தது. ஆனாலும் அந்த வேகம் ஓர் உளப்பீடிப்பாகவே இருந்தது.\nஅவை இரண்டுமே கலைஞர்களுக்கு கண்டு ��ரும் சிக்கல்கள் என்று மணிப்பாலில் ஒர் உளவியல் நிபுணர் சொன்னார். நானே இவற்றை அவதானிக்க முடிவது வரை இவை உளப்பிரச்சினைகள் அல்ல என்றார். என் வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்கள் நான் இந்த உளச்சிக்கல்களுடன் போராடியிருக்கிறேன்.\nகலைஞனின் மனம் என்ற விஷயத்தைப் பற்றி நான் எப்போதுமே சிந்தனை செய்வதுண்டு. அவன் கட்டுப்பாட்டில் இல்லாமலிருக்கும் போதுதான் அது படைப்பூக்கத் தன்மையுடன் இருக்கிறது. ஆகவே மனதை அதன்வழி போக விட்டால் மட்டுமே அவனால் நல்ல படைப்புகளை கொடுக்க முடியும். ஆனால் மனதை அதன் வழியே போகவிடுபவன் இச்சைகளை பின் தொடர்வான். இச்சைகளை பின் தொடர்பவன் உறவுகளை இழப்பான். பொய்யனாவான். பிறர் உணர்ச்சிகளை எப்படியோ சுரண்டுவான். அநீதிகளை எங்கேனும் செய்தேயாவான்.\nஎட்கார் அல்லன் போ முதல் இன்றுவரை புகழ்பெற்ற ஐரோப்பிய எழுத்தாளர்கள் கலைஞர்கள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கட்டற்றதாக, அநீதியும் குரூரமும் கலந்ததாக இருப்பதற்கு காரணம் இதுவே. அவர்கள் செய்பவற்றின் மேல் அவர்களின் பிரக்ஞைக்குக் கட்டுப்பாடு இல்லை. அறம், நீதி ,நாகரீகம் என்பதெல்லாம் பிரக்ஞைகள். ஆழ்மனம் ஓர் அபூர்வமான, மகத்தான விலங்கு. அவர்களின் எழுத்தில் அழகும் மானுட அறமும் வெளிப்படும் போது தனிவாழ்க்கை வேறெங்கோ இருந்துகொண்டிருக்கும்.\nநானும் கட்டற்றவனாக இருந்தேன். அறவுணர்வு எனக்கிருந்தது. ஆனால் இங்கிதம் இல்லை. குரூரம் இருந்தது. நெருங்கிய ஒவ்வொருவரையும் புண்படுத்துபவனாக இருந்தேன். அப்படியே சென்றிருந்தால் நான் ஒரு பி.கெ.பாலகிருஷ்ணனாக ஆகியிருப்பேன். யார் கண்டது, ஜி. நாகராஜன்கூட ஆகியிருப்பேன். மனைவியை துரத்திச் சென்று நெருப்பு வைத்து கொளுத்திய ஜி. நாகராஜன்\nபல கலைஞர்களின் லௌகீகமான தோல்வி தங்களை கட்டற்ற ஆளுமைகளாக ஆக்கிக் கொள்வதில் இருக்கிறது. அந்த ஆளுமையை அவர்கள் பிறர்மேல் சுமத்துகிறார்கள். வேண்டியவர்களை கொடுமைக்குள்ளாக்குகிறார்கள். சகமனிதர்களை புண்படுத்துகிறார்கள். அதன்மூலம் உருவாகும் லௌகீகப்பிரச்சினைகளால் அவர்களின் கலையும் வீழ்ச்சியடைகிறது. அதனால் மனமுடைந்து தங்களைத் தாங்களே அழிக்கிறார்கள். ஒருவகை வன்மத்துடன் அந்த அழிவை தாங்களே முழுமை செய்துகொள்கிறார்கள்.\nஅதற்கான எல்லா வாய்ப்புகளும் கொண்டவனாகவே நான் இருந்தி��ுக்கிறேன். என்னை மீட்டது இரு நிகழ்வுகள். ஒன்று அருண்மொழி. அவள்மேல் நான் கொண்ட, இன்றும் அதே உக்கிரத்துடன் ஒவ்வொருகணமும் நீடிக்கும் பெருங்காதல். பெண்மையின் ஒரு அம்சத்தை ஆண் தனக்குள் ஏற்றுக்கொள்ளாமல் அவனுக்கு மீட்பில்லை. எனது எல்லா நாவல்களிலும் அடிநாதமாக சொல்லும் சாரமான கண்டறிதல் இது.\nஅடுத்து நித்யா. நித்யா சிரிக்க சொல்லித்தந்தார். ’எதுவும் பெரிய விஷயமல்ல எல்லாமே பெரியதாக இருக்கும்போதுகூட’ என்று சொல்லித் தந்தார். தத்துவத்தை நோக்கியும் வரலாற்றை நோக்கியும் ஒவ்வொன்றையும் விரிக்க பயிற்றுவித்தார். அப்படி விரிந்தவற்றை பிரபஞ்ச நிகழ்வில் வைத்து சின்னஞ்சிறு துளியாக ஆக்கக் கற்பித்தார்.\nஎழுதும்போது கட்டற்றவனாகவும் நேர்வாழ்க்கையில் கட்டுப்பாடுள்ளவனாகவும் நான் ஆக முடியும் என்றார். எழுதும்போது உணர்ச்சிகரமானவனாகவும் சிந்தனையில் தர்க்கபூர்வமாகவும் செயல்படலாம் என்று சொல்லிக்கொடுத்தார். என்னைப்போன்ற எழுத்தாளனின் முன்னுதாரணம் காஃப்காவோ, எட்கார் அல்லன் போவோ, மார்கி து சேடோ, ஜி.நாகராஜனோ அல்ல. துஃபுவும், பாஷோவும், சிவராமகாரந்தும், பஷீரும்தான்.\nஅத்வைதத்தின் கொள்கைப்படி ஆளுமை [personality] என்று ஒன்று இல்லை. அது ஐரோப்பாவில் மக்களை மந்தைகளாக்கிய கிறித்தவத் திருச்சபையின் ஆன்மீகசர்வாதிகாரத்தை மீறி தனிமனித உரிமையை கோரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கருதுகோள். அந்த மக்களால் நாநூறு வருடங்களாக நம்பப்பட்டு ஏற்கப்பட்ட ஒன்று, அவ்வளவுதான்.\nஅத்வைதிக்கு நான் என்பது அகங்காரம் அல்லது மமகாரம் [தன்னிலை] மட்டுமே. அது ஒர் இருப்பு அல்ல. நிலை அல்ல. கட்டமைப்பு அல்ல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. அது இடத்துக்கு ஏற்ப தருணத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. ‘நான் இதுதான்’ என எண்ணுவதே மாயை. ’நான் இவ்வாறு இங்கே இருக்கிறேன்’ என்றே அத்வைதி எண்ணுவான்.\nஆகவே தன் அக இருப்பைப் பலவாக பிரித்துக்கொள்ள, பல தளங்களுடன் அதை இணைத்துக்கொள்ள அவனால் முடியும். இரும்புச்சிலைபோல தன்னைச் சுமந்தலையமாட்டான். காற்றுப்போல, நெருப்புப்போல கால – இடத்தில் தன்னை நிகழ்த்திக்கொள்வான். மேகம்போன்ற வடிவம் கொண்டதாக இருக்கும் அவன் அகம்.\nஉண்மையில் நாம் அனைவரும் இயல்பாக அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம். சிறுகுழந்தைகள் அப்படித்தான் இருக்கின்றன. கல்வி கற்கும் தோறும்தான் அகங்காரம் இறுகி, மெல்ல நம் தன்னிலையை ஓர் ஆளுமையாக உருவகித்துக் கொள்கிறோம். குறிப்பாக ஐரோப்பியக் கல்வி நம்மை நான் என நம்பச் செய்கிறது. தனிமனிதன் [individual ] என்ற சொல்லை அது சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதன் மூலம் நாம் நமக்கென ஒரு நானை உருவாக்கிக் கொள்கிறோம். அதன்பின் அதை பேணி வளர்க்கும் பொறுப்பு நம்முடையதாகிறது.\nநான் என்பது ஓர் ஆளுமை அல்ல. நான் என்பது ஓர் அகங்காரம் மட்டுமே. அதை உணரும்படிச் செய்தது நித்யா. அது என்னைப் பலவாக எளிதாகப் பிரித்துக் கொள்ளச் செய்தது. நான் குறைந்தபட்சம் இருவர். ஓர் எளிய லௌகீகன், கூடவே ஒர் இலக்கியவாதி. இரு ஆளுமைகள் நடுவே முரண்பாடில்லாமல் ஆக்கிக் கொள்ள கடுமையாக என்னைப் பழக்க வேண்டியிருந்தது. என் அகங்காரத்தை ஒடுக்க வேண்டியிருந்தது. முழு வெற்றியும் நிகழவில்லை. ஆனால் அது பலன் அளித்தது.\nஅதேசமயம் அகங்கார அழிவு என்பது ரஜோகுணத்தை இல்லாமலாக்கிவிடும். செயல்திறமையை அழிக்கும். ’நான் இதைச் செய்யவேண்டும், என்னால் முடியும்’ என்ற இச்சை [will] இல்லாமல் செயல் இல்லை. அந்த இச்சையை உருவாக்கும் அடித்தளமான அகங்காரத்தை செயல்களைச் செய்யும் கர்ம மண்டலத்தில், செயல்சூழலில், மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்றார் நித்யா.\nஅது எளிதல்ல. ஆனால் சாத்தியம்தான் என்பதை நான் அறிந்தேன். என் எழுத்தில் என் கருத்துக்களில் வெளிப்படும் அகங்காரம் என்பது நானே உருவாக்கிக்கொண்ட ஓர் அமைப்பு மட்டுமே. அது எனக்கு விருப்புறுதியை அளித்து என்னைத் தீவிரமாகச் செயல்படச்செய்கிறது. என் மூளையை, என் மனத்தை, என் மொழியை நானே நம்பச் செய்கிறது. என்னுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான தன்னம்பிக்கை அவ்வாறு உருவாவதே. என் எழுத்துக்களில் ஒலிக்கும் நான் நான் என்னும் ஒலி அதுவே.\nஅகங்காரம் அடித்தளமாகக் கொண்ட என் செயல்தளத்தில் நான் முழுமையாகவே தனிமையானவன். அங்கே எனக்கு வேண்டியவர்கள் என எவரும் இல்லை. நான் நம்பும் விழுமியங்கள், இலட்சியங்கள் மட்டுமே அங்கே உண்டு.\nஆனால் நான் தனிமனிதனாக இதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவனாக என்னை ஆக்கிக்கொண்டேன். அங்கே முடிந்தவரை அகங்காரத்தை அழிக்க முயல்பவன். எந்தக்கூட்டத்திலும் இயல்பாக கரையக்கூடியவன். எத்தகைய மனிதர்களிடமும் சேர்ந்து பழகக் கூடியவன். ஆகவே நண்பர்கள் நிறைந்தவன். பிரியமான குடும்பம் கொண்டவன். ஒருபோதும் தனியன் அல்ல.\nமூன்றாவதாக ஒரு நான் உண்டு. அது என் முழுமை நோக்கி நான் செல்லும் அந்தரங்கமான தேடல்களால் ஆனது. நித்யா தவிர எந்த மனிதரிடமும் நான் அதை முழுமையாகப் பகிர்ந்துகொண்டதில்லை. பகிரப்போவதும் இல்லை.\nஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு எளிதில் என்னால் பின்வாங்க முடிவதே என்னை உற்சாகமானவனாக வைத்திருக்கிறது. என் கருத்துத்தளத்தில் நிகழும் எந்த சிக்கலும் சொந்த வாழ்க்கைக்குள் வருவதில்லை. ஒரு கணம்கூட அவற்றை நான் இங்கே கொண்டுவருவதில்லை. அது வேறு ஒருவன் என்றுதான் பலசமயம் உண்மையிலேயே தோன்றும்.\nஎன்னைச் சந்திப்பவர்கள் எழுதும் ஆளுமைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வதுண்டு. நண்பர்கள் அடிக்கடி அதைச்சொல்வதுண்டு. அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும்கூட அதைச் சொல்வதுண்டு. அது நான் பலகாலம் முயன்று அடைந்த ஒரு நிலை. ஒவ்வொருவருக்கும் அதையே சிபாரிசு செய்வேன். உறுதியான ஒற்றை ஆளுமையாக ஒருவர் தன்னை வைத்துக்கொண்டால் அவரை வாழ்க்கை ஏதேனும் ஒரு கட்டத்தில் பிளந்து போடும். அது இயற்கைக்கு மாறானது என்பதனால். அப்படி சிதைந்த பலரின் துயரங்களைக் கண்டிருக்கிறேன்.\nகருத்துலக ஜெயமோகன் செய்யும் வேலைகளின் பொறுப்பை தனிமனித ஜெயமோகன் சுமப்பதில்லை. எழுத்து என் தன்னறம், அவ்வளவே. அது என்னால் செய்யப்படவேண்டியது என தோன்றுகிறது. செய்தால் நிறைவு கிடைக்கிறது. மற்றபடி அதன் வெற்றிதோல்விகளை, விளைவுகளை நான் பொருட்படுத்தப்போவதில்லை. அங்கே நான் வெளிப்படுத்தும் அகங்காரம் என் கடிவாளக் கட்டுக்குள் நிற்கும் ஒரு மிருகம் மட்டும்தான். ஆம், அது ஒரு பாவனை என்றே உணர்கிறேன்\nஏதேனும் ஒரு தருணத்தில் அந்த கருத்துலக முகத்தை முழுமையாக உதறி நான் பின்வாங்கவும்கூடும். என்னுடைய தனிமனித முகத்துடன் எஞ்சக்கூடும். ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த தனிமனித முகத்தையும் உதறி பின்வாங்கி நான் என் ஆழ்ந்த தேடல்களுக்கு மட்டும் என்னை ஒப்புக்கொடுக்கக் கூடும். அது நிகழுமா என தெரியவில்லை. ஆசை, கனவு, அவ்வளவுதான்\nகருத்துலகில் நான் திட்டவட்டமாக பேசக்கூடியவன். பொதுவாக முன்வைக்கப்படும் அரசியல் சரிகளுக்கு அப்பால் சென்று என் சொந்த அறவுணர்வால் சிந்திப்பவன். அதை அப்படமாக முன்வைப்பவன். இலக்கிய அழகியல் நோக���கில் என் ரசனைக்குகந்தவற்றில் கறாராக இருப்பவன். அரசியல், அழகியல் கருத்துக்களை தொடர்ந்து முன்வைப்பவன். ஆகவே என் மீது அன்றும் இன்றும் எரிச்சலும், கசப்புகளும் இருந்துகொண்டே இருக்கின்றன.\nஅதற்கான காரணங்கள் பல. ஒரு புதுக்கருத்து அது புதுக்கருத்து என்பதனாலேயே கொஞ்சம் அழுத்தமாகவே முன்வைக்கப்படும். மேலும் நான் படைப்பாளி என்பதனால் என் மொழி வர்மாணியின் விரல் போல. அறியப்படாத நுண்புள்ளிகளை அது சீண்டிவிடக்கூடும்.\nஎழுத்தாளனாக நான் உணர்ச்சிகளை அதீதமாக அடைபவனாகவே இருந்திருக்கிறேன். சென்ற காலங்களில் பல கருத்துக்களைத் தேவைக்குமேல் வேகமாக முன்வைத்திருக்கிறேன். இணையத்துக்கு நன்றி. நான் இணையம் வழியாக உரையாட ஆரம்பித்தபின்னர் மெல்லமெல்ல என் வேகத்தைக் குறைத்துக்கொண்டேன். ஒவ்வொருநாளும் என் கணிப்பொறியில் இருக்கும் கடிதங்களில் உலகின் மிகச்சிறந்த மனங்கள் பல என்னுடன் தொடர்பு கொள்கின்றன. அது என்னை இன்னும் நிதானமும் இன்னமும் தர்க்கமும் கொள்ளச்செய்கிறது.\nஇத்தனையையும் மீறி நான் சிலரைத் தனிப்பட்ட முறையில் எரிச்சல் கொள்ளச் செய்யலாம்தான். புதுக்கருத்தைக் கண்டு ஒவ்வாமை கொள்ளும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கிறது. நாம் நம்பும் விஷயங்கள் மறுக்கப்படும்போது, ஆராதிக்கும் மனிதர்கள் விமர்சிக்கப்படும்போது நாம் பொங்குகிறோம். அது ஒருவகையில் இயல்புகூட. கருத்துக்கள் மேலும் மனிதர்கள் மேலும் பற்றுக்கொள்வதில் பிழை என ஏதும் இல்லை.\nஅவர்களிடம் ’நான் சொல்வதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்’ என்றே சொல்வேன். ’இப்படி சிந்தனைசெய்து பார்க்காவிட்டால் நம்முடைய சிந்தனைகள் தேங்கிவிடுமல்லவா” என்று கேட்பேன். அதற்காக நான் ஊட்டும் எரிச்சலை மன்னித்துவிடும்படிக் கோருவேன். சிந்தனை என்பதே பல தரப்புகள் பிரிந்து முரண்பட்டு மோதி முன்னகர்வது, வளர்வது. அதில் நானும் ஒரு தரப்பு. நான் என்னை மறுப்பவர்கள் அவர்கள் தரப்பைச் செம்மை செய்து கொள்ள உதவுகிறேன் அல்லவா குறைந்தது ஒரு விவாதத்தையாவது இந்த அறிவுச்சூழலில் அளிக்கிறேன் அல்லவா\nஎரிச்சலடைபவர்களில் தங்களைப்பற்றி மிகையான மனப்பிம்பம் கொண்ட சில்லறை எழுத்தாளர்கள் பலர் உண்டு. இவர்கள் எல்லா காலத்திலும் இருப்பார்கள். கம்பனுக்கே அன்று சில்லறைக் கவிஞர்களின் தொல்லைதா���் அதிகம் இருந்திருக்கிறது. பாரதி, தாகூர், புதுமைப்பித்தன் என அனைவருமே இந்த கொசுத்தொல்லையைத் தாங்கியவர்கள்தான். இவர்களின் எரிச்சல் உள்ளீடற்ற அகங்காரம் மூலம் உருவாவது. அதற்காக அனுதாபம் கொள்கிறேன். வேறெதுவும் செய்வதற்கில்லை.\nஇதையும் மீறி என்னுடய கருத்துக்களின் பிழைகளால், போதாமைகளால் சிலர் எரிச்சல் கொள்ளக்கூடும். நான் என்னை எந்த துறையிலும் ஆராய்ச்சியறிஞன் என்று சொல்லிக்கொள்பவன் அல்ல. இந்தியஞானம், மற்றும் இலக்கியம் சார்ந்த கருத்துக்களை மட்டுமே நான் திடமாக முன்வைப்பேன், அவற்றில் எனக்கிருந்த ஆசிரியர்களும் அவர்களுடன் இருந்த வாய்ப்புகளும் உலகின் எந்த கல்விச்சாலையிலும் எளிதில் காணமுடியாதவை. பிற தளங்கள் சார்ந்து எனக்கு எப்போதும் ஐயங்களும் இடர்பாடுகளும் உண்டு. தகவல்களுக்குப் பிறரைச் சார்ந்திருக்கிறேன்.\nமேலும் சிந்தனைகளை மேற்கோள் காட்டியே நமக்கு பழக்கம். நம்மில் பலர் எதைச் சொன்னாலும் அதை யார் சொன்னார்கள் என்றுதான் சொல்கிறோம். சுயமாகக் கருத்துக்களை உருவாக்கும்போது பல சிக்கல்கள். சிலகருத்துக்கள் ஒற்றைப்படையாக இருக்கும். சில கருத்துக்கள் முந்தைய கருத்துக்களுடன் முரண்படும். சிலகருத்துக்கள் தர்க்கமே இல்லாமல் வெறும் எண்ணங்களாக இருக்கும். அவற்றைத் தொடர்விவாதங்கள் மூலமே மேம்படுத்தி முழுமை செய்துகொள்ளமுடியும்.\nஎமர்சன் போன்றவர்களின் எழுத்தின் அளவு பீதியூட்டுவது. அதற்கான காரணம் இதுவே, அவர்கள் பேசவில்லை, உரையாடிக் கொண்டிருந்தார்கள். உலகின் எல்லா முக்கியமான சிந்தனையாளர்களும் நிரந்தரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அதன் வழியாகத் தங்களை செம்மை செய்துகொண்டிருந்தார்கள். ஆகவே என் சிந்தனைகளை நானே உருவாக்கிக் கொள்ளும்போது கொஞ்சம் தடுமாறுவதில் பிழையில்லை என்றே நினைக்கிறேன். அவை உரையாடலுக்கான வெளிகளைத் திறக்கின்றன.\nநான் சொல்வது முற்றிலும் பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் அறிந்ததை, நம்புவதைச் சொல்கிறேன். அந்தக்குரலும் இந்த கருத்துத்தளத்தில் இருக்கட்டுமே. இவை நாளை முழுக்க மறுக்கப்பட்டாலும் கூட நம் சிந்தனையின் ஒழுக்கில் எனக்கான பங்கை ஆற்றியிருக்கிறேன் என்று நிறைவுகொள்வேன். ஆனால் ஒன்று, இத்தனை பக்க அளவுகளுடன் இத்தனை சிந்தனைகள் மற்றும் விவாதங்களுடன் இந்த எழுத்துமுகம் என்னுடைய ஒரு சிறு பகுதி மட்டுமே.\nமறுபிரசுரம் /முதற்பிரசுரம் ஜனவரி 21 ,2011\nTags: ஜெயமோகன் என்னும் ஆளுமை\n[…] This post was mentioned on Twitter by dagalti, களிமண் கலயம். களிமண் கலயம் said: \"நான் சொல்வது முற்றிலும் பிழையாகக் கூட இருக்கலாம்.\"- நான்கள், ஜெமோ. ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு அற்புதமான கட்டுரை http://bit.ly/hcwMBa […]\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34\nஅண்ணா ஹசாரே- ஒரு புதிய கேள்வி\nநாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …\nதஞ்சை தரிசனம் - 7\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47036", "date_download": "2018-10-17T09:26:23Z", "digest": "sha1:OSWBGD34CSEUAMOJFLPCBJUDSJFPSHAU", "length": 14063, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "கருத்துக்களும் தகவல்களும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 10 »\nகட்டுரை, பொது, வாசகர் கடிதம்\nஅன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nபுயலும் மகரந்தங்களும் கட்டுரையை விரும்பிப் படித்தேன்.\n1) எழுத்தாளர்களை இரு வகையாகப் பிரிக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தொலைநோக்கி (டெலஸ்கோப்) எழுத்தாளர்கள், உலகளாவிய வெளி நோக்கு கொண்டவர்கள். புறம் பார்ப்பவர்கள். நுண்நோக்கி (மைக்ராஸ்கோப்) எழுத்தாளர்கள், மனிதமனத்தின் அடி ஆழத்தைக்கண்டெடுத்தளிப்பவர்கள். அகம் பார்ப்பவர்கள். இதேபோன்று சிந்தனையாளர்களுக்கிடையேயும் விரிந்து நோக்குபவர்களும், ஆழ்ந்து நோக்குபவர்களும் இரு பிரிவாக உள்ளார்களோ பரந்து நோக்குபவர்கள் மலிந்து ஆழ்ந்து நோக்குபவர்கள் குறைந்து விட்டார்களோ பரந்து நோக்குபவர்கள் மலிந்து ஆழ்ந்து நோக்குபவர்கள் குறைந்து விட்டார்களோ ஊடகங்களும், இணையமும் – குறிப்பாக சமூக ஊடகங்கள் – டெலஸ்கோப்பாக செயல்படுகின்றன, மைக்ராஸ்கோப்பாக செயல்படுவதில்லையோ என்று நினைக்கத்தோன்றுகிறது.\n2) இருந்தும், ஊடகங்களும், இணையமும், மனித சரித்திரத்தில் முதன்முறையாக சாமானியனின் வாழ்க்கையின் ஆவணங்களை உருவாக்குகின்றன. செல்ஃபோன் உபயோகத்தின் புள்ளி விவ்ரங்களை ஒரு நகரளவில் தொகுத்தால் அவை சமூகவியலாளர்களுக்கு இன்றியமையாத தரவாக அமையும். கூகிள் தேடல்களும் முகநூல் லைக்குகளும் படித்த வர்க்கம் எவை நோக்கி செல்கின்றன என்று காட்டுகின்றன. இன்றில்லாவிட்டாலும் நாளை இவை ஆழ்ந்த, தரவின் அடிப்படையிலான, சிந்தனையை உருவாக்கும். கடந்த காலத்தைப்போல் நாட்டு நடப்பை யூகத்தினால், ஒரு அனுமானத்தினால் அறிய வேண்டியதில்லை.\nகாந்த சக்தியைப் பற்றி ஆய்வு செய்து கண்டதை கண்டபடி எழுதி ஒரு நிகழ்வுத் தொகுப்பை (phenomenology) வில்லியம் கில்பர்ட் 1600ல் செய்தார். கோட்பாடுகள் 250 வருடங்களுக்குப் பிறகு மேக்ஸ்வெல் மூலம் தெளிவு பெற்றன. ஊடகங்கள் இன்று நிகழ்வுத்தொகுப்பு செய்வதாகவும் நாளை இவை பலனளிக்கும் என்றும் கொள்ளலாம்.\n3) சிந்தனையாளர்களுக்கு ஈடாக செயல்வீரர்களும் சிந்தனையை வளர்ப்பதற்கு காரணிகளாக இருந்திருக்கிறார்கள். மேற்கத்திய சிந்தனை வளர்ச்சியில் ��லெக்சாண்டர், நெப்போலியன் போன்றோரின் பங்கு முன்னிலை தத்துவ மேதைகளுக்கு சற்றும் குறையாதது. கடந்த 150 ஆண்டுகளில் நடந்த வளர்ச்சியை காணும்போது இந்த வளர்ச்சிக்குக் காரணியாக இருந்த பல செயல்வீரர்கள் வரும் காலத்தில் சிந்தனை வளர்ச்சிக்கும் காரணிகளாக அமைவார்கள் என்று நம்புகிறேன்.\n4) மேலை நாடுகளிலும் சிந்தனையாளர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியே செயல்படுவதாகத் தெரியவில்லை. இந்தியாவில் சிந்தனையாளர்கள் வளராதது பல்கலைக்கழகங்கள் வளராததையே காட்டுகிறது. அரசின் துணை கொண்டு, வர்த்தக நிறுவனங்களின் துணை கொண்டு, பல்கலைக்கழகங்களில் மானுடவியல் துறைகளில் சிறப்புப் பேராசிரியர்களை நியமித்தால், சிந்தனைக்கு வாழ்க்கையை அற்பணிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தால், சீர்ந்த சிந்தனையாளர்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை.\nஒரு சிறந்த கட்டுரைக்கு மிக்க நன்றி\n- கே ஆர் வைகுண்டம்\nஆம் நீங்கள் சொல்வதையே நானும் நம்புகிறேன். இன்று வந்துகுவியும் தகவல்களைக் கையாளும் ஆய்வுமுறையை, அவற்றை கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளும் புதியவழிமுறையை மனிதகுலம் கண்டுபிடிக்கும்வரை நீடிக்கும் ஒரு தற்காலிக இடறல்தான் இது. கருத்துக்கள் இல்லாமல் மானுடம் வாழமுடியாது\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nதெலுங்கு மொழியில் இலக்கியம்-- ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\nபடர்ந்தபடி யோசித்தல் - குழந்தைகளுக்காக\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்க��யம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/maradaippu-tips-in-tamil/", "date_download": "2018-10-17T09:42:44Z", "digest": "sha1:WKEA7K7GMNHWPFCNLMU5NLZ6OJ4PA47T", "length": 10531, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது,maradaippu tips in tamil |", "raw_content": "\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது,maradaippu tips in tamil\nவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது❓\nவேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,\nநீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.\nதிடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள்.\nஅந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.\nஉங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து\nமைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.\nஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது\nஇந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்…\nதுரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..\n✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..\nநீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.\nஇப்போது நீங்கள் செய்ய வேண்டியது:\n“தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ம வேண்டும்,\nஒவ்வொரு முறை இரும்முவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,\nஇருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,\nஇருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ\nஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.\nமூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,\nஇருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,\nஇதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.\nஅதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..\nபின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..\nஇந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/02/blog-post_3.html", "date_download": "2018-10-17T09:56:13Z", "digest": "sha1:NGNIKBDYYP37HMZ3UGVMPLUWIK3NJEQM", "length": 24477, "nlines": 366, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: என்னவள் திருமணத்தில் ...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nஞாயிறு, 3 பிப்ரவரி, 2013\nதொடரட்டும் சுகமான துடிப்புக்கள் ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதரமான வரிகள் அனைத்தும் கனக்கிறது.\nஉமக்கு நல்லது நடக்க இறையாசி நிறையட்டும்.\n3 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:37\nமிக்க நன்றி சகோ....என்னுயிரின் ஓசை கேட்டு அழகாய் கருத்திட்டீர் வாழ்க வளமுடன்\n3 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:45\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் சொன்னது…\nதேன்துளி தொட்டுச் செழுந்தமிழ் தீட்டியுள்ளீா்\nவண்ண வடிவழகை வார்க்கின்ற சீராளன்\n3 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:08\nவணக்கம் கவிஞர் .கி பாரதிதாசன் அவர்களே\nமிக்க நன்றி என்னுயிரின் ஓசை கேட்டமைக்கும் கருத்திட்டமைக்கும் .வாழ்கவளமுடன்\n3 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:37\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் சொன்னது…\nதங்களின் மின் அஞ்சல் முகவரியைத் தெரியப் படுத்தவும்\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:13\nவணக்கம் கவிஞர் .திரு.பாரதிதாசன் அவர்களே\nஎன்னுடைய வலைப்பூவில் இட்டிருக்கிறேன் என் மின்னஞ்சல் முகவரியை .....seeralan2012@gmail.comஇவ்வாறு மிக்க நன்றி கவிஞரே\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:22\nசீராளன் கண்ட செழிப்பான நற்கனவைச்\nதீராத காதல் கனவெல்லாம் தீட்டிடுக\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:59\nமிக்க நன்றி சகோ .என்னுயிரின் ஓசைகேட்டு ,இதமாய் வாழ்த்து சொன்னதற்கு ...வாழ்கவளமுடன்\n4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:09\nமொழியோடு விளையாடிக் கவிதன்னை நீபடைக்க\nபொழிலோடு வண்டதைப்போல் பூவோடு உன்னுறவு\n5 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:51\nகிளி கொஞ்சும் இதம் தந்தாள்\nஇறந்தாலும் என்னவள் என்னவளே என்பதனால்....\nமிக்க நன்றி வளர்மதி என்னுயிரின் ஓசை கேட்டு\nஇதமாய் வாழ்த்தினீர்கள் நன்றி நன்றி\n5 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:09\n5 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:57\nமிக்க நன்றி நாயகி ..முதன்முறை என் வலைப்பூ வந்து என்னுயிரின் ஓசை கேட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்\n5 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:20\nகட்டும்முன் தாலியது .வரிகள் உச்சரித்து முடிக்கும் முன் நிஜம் சுட்டுப் போனது.. வாழ்த்துக்கள்.\n7 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\nமிக்க நன்றி சசிகலா என்னுயிரின் ஓ��ை கேட்டு கருத்திட்டமைக்கு வாழ்த்துக்கள்\n8 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஒருநாளாவது வாழ்ந்துவிட்டு போகிறேன் ..\nகாதல் விடும் கண்ணீர் ..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/03/blog-post_10.html", "date_download": "2018-10-17T10:03:43Z", "digest": "sha1:5MNLJSK575MKKJIR3NGHH2QPTURVTA2Y", "length": 52817, "nlines": 392, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி அப்பளம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசனி, 10 மார்ச், 2018\nகதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி அப்பளம்\nவெயில் ஜோரா இருக்கு. சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் வேலை இருந்தது. அடிக்கிற வெயிலுக்கு குளுகுளு ஜிகிர்தண்டா வழக்கமாக வாங்கும் கடையில் வாங்கி ருசித்தோம். ���ுப்பது ரூபாய். வயிறு குளுகுளு என்றானது…\nநேற்று இரவு வீட்டுக்குத் திரும்ப ஆட்டோ ஒன்றை விசாரித்தேன். சரியான கட்டணத்தை ஆட்டோக்காரர் சொல்ல, பேரம் பேசாமல் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தோம்.\nவண்டியை எடுத்ததும், \"தப்பா சொல்லிட்டேன், பேசினதை விட சேர்த்து கொடுங்க \"என்றார். நீங்க சரியா தான் சொன்னீங்க, அதனால தான் நான் குறைச்சு கேட்கலை என்றேன்.\n என்று சொல்லி வண்டியின் வேகத்திலும் ஒரு திமிறல். வீட்டை வந்தடைந்ததும், இறங்கிய பின் இங்க தான இருக்கு. இதுக்குப் போய் அதிகமா கேட்கறீங்களே என்றேன். நான் சரியா தான் கேட்டேன் என்றார். முகத்திலும் கடுகடுப்பு\n என்று சொல்லி வீட்டுக்குள் சென்றேன்.\nமார்க் தம்பியின் நினைவூட்டல் – சென்ற வருடத்தில் எழுதியது…\nசிலர் பேசும் போது வெடுக்கென்று ஏதாவது சொல்லி விடுவார்கள். அடுத்தவர்களின் மனம் புண்படுமே என்ற எண்ணமே இல்லாமல். நல்ல வார்த்தைகளுடன் மென்மையாக பேசுபவர்கள் மிகக்குறைவே. இரண்டாவது ரகத்தில் ஒரு பெண்மணி இங்கு.\nஇன்று வாசலில் வந்த பூக்காரம்மாவிடம் வாடிக்கையை வாங்கிக் கொண்ட பின் பக்கத்து வீட்டு பெண்மணி என்னிடம் \"வாக்கிங் போகலையா\" என்றார். நானும், இதோ போகணும் என்றேன்.\nஉடனே பூக்காரம்மா, எங்கேம்மா போற என்றார். மாடில தாம்மா என்றதும், வெளில எல்லாம் நீ போகாதம்மா மாடில நட அதுவும் இந்த நேரத்திலேயே போய்டு நேரங்கழிச்சு போகாத என்று அக்கறையுடன் ஆயிரம் அறிவுரைகள்.\n எங்கேயும் போகமாட்டேன்..கவலைப்படாதீங்க என்று சொல்லி, வழக்கம் போல் மூட்டுவலியின் காரணமாக, அவரால் படி இறங்க முடியாது என்பதால் லிஃப்டில் பட்டனை அழுத்தி கீழே அனுப்பி வைத்தேன். வெளியே வந்துட்டீங்களா என்றும் கூப்பிட்டு உறுதி செய்து கொண்டேன்.\nஅன்றாடம் பார்ப்பவர்களிலேயே இப்படியும், அப்படியுமாக எத்தனை பேர்.\nஸ்ரீதேவி – மறக்க முடியாத பாடல்\nமரச்சீனி (அ) மரவள்ளிக்கிழங்கு அப்பளம்\nஎனக்கு மிகவும் பிடித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வாங்கியிருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமா வாங்க \nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nநெ.த. 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 5:54\nமரச்சீனி அப்பளாம் எனக்கு மிகவும் பிடித்தது. முன்பெல்லாம் கேரளா (திருவனந்தபுரம், பாலக்காடு) அல்லது நெல்லைலதான் கிடைக்க��ம். இப்போ எங்கயும். இதுல ரொம்ப மெல்லிசா இருக்கறது நல்லா இருக்காது.\nவத்தக்குழம்பு, பருப்புசிலி காம்பினேஷன் அருமை\nமீண்டும் கோகிலா பாடல் மிகவும் ரசிக்கலாம்.\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:32\nகோவையிலும் மரச்சீனி அப்பளாம் கிடைக்கும் நெல்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nநெ.த. 10 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 3:34\nஆமாம் குறிப்பிட மறந்துட்டேன். அதன் காரணம், பாலக்காடு மிக அருகில் என்பதால்தான் (அதனால் மலையாளிகள் கோவையில் அதிகம்)\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:20\n பெரும்பாலான இடங்களில் இவர்கள் உண்டு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nமரச்சீனிக் க்8ழங்கு அப்பளம்....வாவ் ரொம்ப பிடிக்கும்....எங்கள் ஊரில்...இது ரொம்ப பாப்புலர்..பிறந்த வீட்டில் ஒவொரு வருடமு செய்வோம்.ஓலைப்பாயில்......\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:33\n இப்போதும் கிடைக்கிறதா என்ன.... பெரும்பாலானவர்கள் ப்ளாஸ்டிக் ஷீட்டுக்கு மாறிவிட்டார்களே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nமரச்சீனி அப்பளம் இங்கும் கிடைக்கிறது\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:20\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஸ்ரீராம். 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 6:07\nதிருச்சியை விட வேலூர் அதிக வெய்யில் இல்லையோ... திருச்சி சமீபத்தில் வேறு விஷயத்தில் பிரபலம் ஆகிவிட்டது\nஸ்ரீராம் ரெண்டு ஊருமே வெயிலில் போட்டி போடும்.....\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:39\nஆட்டோக்கள் மாறுவதில்லை - உண்மை\nதிருச்சி - வேலூர் இரண்டுமே அதிக வெயில் நகரங்கள் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:42\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nவத்தக்குழம்பும்....பருப்பு உசிலி கொம்போ....வாவ் யும்மி...அட்டகாசமா இருக்கே....\nஆட்டோ..இங்கும் அப்படியே....அதனால் ஏறும் முன்...உறுதிப் படுத்திக் கொண்டுதான் ஏறுவது.வழக்கமாக்கிக் கொண்டேன்...காரணம் உங்க அனுபவம் எனக்கும் ஏற்பட்டது......ஆனால் ஆட்டோ அபூர்வமாத்தான் ஏறுவது என்றாகி விட்டது\nஜ்8கிர்தண்டா....ஆஹா பிடிக்கும்..ஆனால் நான் ரொம்ப சுவீட்டு...ஹிஹிஹி...\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:43\nஆட்டோ அனுபவங்கள் - என்ன சொல்ல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nகரந்தை ஜெயக்குமார் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:54\nஆட்டோ எப்பொழுதுமே பெரும்பாலும் இப்படித்தான்\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:04\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகோமதி அரசு 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:54\nமுகநூலில் பகிர்ந்ததை படித்து விட்டேன் முன்பே.\nபருப்பு உசிலியும் வத்தக்குழம்பும் அருமை.\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:57\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nவத்தக்குழம்பு கொத்தவரங்காய் ப்ருப்புசிலி பிடிக்கும் மரவள்ளிக்கிழங்கு அப்பளம் பிடிக்காது\nவெங்கட் நாகராஜ் 10 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:58\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.\nவத்தக்குழம்பு வகையறாவினை ருசித்தேன். ஆட்டோ நிலை எங்கும் இதேதான்.\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதுரை செல்வராஜூ 10 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 5:33\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nபொதுவாகவே எனக்கு அப்பளம் பிடித்தமானது.\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nசமீபத்தில் தெப்பக்குளம் போனப்போ மரச்சீனிக்கிழங்கு அப்பளம் வாங்கணும்னு நினைச்சுட்டு மறந்துட்டேன். முகநூலிலேயே பார்த்தேன். வத்தக்குழம்பும், பருப்பு உசிலியும் நல்ல கூட்டு\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:22\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 7:22\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் ���ாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிச��ம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் ச���ோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்���ுனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nகுஜராத் போகலாம் வாங்க – மாடு பிஸ்கட் சாப்பிடுமா\nகதம்பம் – ஜிலு ஜிலு – அரலு சண்டிகே – மகளிர் தினத்...\nகுஜராத் போகலாம் வாங��க – த்வாரகாதீஷ் தரிசனமும் – இர...\nசிங்க நடை போட்டு – கல்யாணத்துக்குள்ள ஒல்லியாயிடுவே...\nகுஜராத் போகலாம் வாங்க – புஜ் – த்வாரகாதீஷ் நெடுஞ்ச...\nலலித் கலா மேளா – ஓவியங்களும் சிற்பங்களும் - புகைப்...\nகதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி ...\nஅடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள் - விடைகள்\nகுஜராத் போகலாம் வாங்க – ஆய்னா மஹால் – கண்ணாடி மாளி...\nஅடுத்த புகைப்பட புதிர் – ஐந்து படங்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – உலுக்கப்பட்ட நகரம் – ப்ராக...\nசில நினைவுகளின் முகவரிகள் – அனங்கன் கவிதைகள்\nகுஜராத் போகலாம் வாங்க – பூங்கா வாடகை எவ்வளவு – ஹோட...\nஅசத்தல் ஓவியங்கள் – கலா மேளா – புகைப்பட உலா\nகுஜராத் போகலாம் வாங்க – பிஜோரா - கிராமிய சூரிய உதய...\nஎத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்\nகதம்பம் – மனிதமும் மாவடுவும் – அன்புள்ளங்கள் - பத...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ��ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_870.html", "date_download": "2018-10-17T10:36:59Z", "digest": "sha1:R3ZQD4274TDLHT4LU4BDBNLLBJR6RKUA", "length": 8157, "nlines": 100, "source_domain": "www.malar.tv", "title": "அம்மா!!!! - aruns MALAR TV english", "raw_content": "\n'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று,\nநாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா\nதன் 'அம்மா' தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை,\nமனிதன் கடைசி வரை உணர்வதில்லை.அவன் அதை உணரும்போது,\n'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.\nசொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும்.\nவெளிநாட்டில் இருந்து பார்.தாய்நாட்டின் அருமை புரியும்.\nஇதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார்.\nஎன் முகம் பார்க்கும் முன்பே,\nஎன் குரல் கேட்கும் முன்பே,\nஎன் குணம் அறியும் முன்பே\nஎன்னை நேசித்த ஒரே மனித இதயம்,\nஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை.\nஎன் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை.\nஉன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு\nஎன்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட,\nநான் விழுந்து விடக்கூடாது என்ற\nகவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.\nநான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக,\nபிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா\nஎன்று கதறியவள்தான் என் 'அம்மா'\nஅர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்\nதாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும்.\nஅதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து\nகொடுத்த வீட்டை விட, உன் ஆடையில்\nகட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான்\nநோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட,\nஎன் 'தாயை'த் தேடுது மனசு உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா எனக்கு 'அம்மா'\n'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு\nஅது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.\nஆயிரம் கைகள் என் கண்ணீரைத் துடைத்துப்\nபோனாலும், ஆறாத துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.\nநான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'\nமண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...\nஎன் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை\nஅன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.\nஉலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை\nவாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா.\nவாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'\n'அம்மா'அன்று நம் தொப்புள்கொடியை அறுத்தது,\nநம் உறவைப் பிரிக்க அல்ல.அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/65880-adhitya-channel-tsk-got-married.html", "date_download": "2018-10-17T10:00:06Z", "digest": "sha1:L3DJEJISSN52GGFFJFSLSYSUPRPRCWUB", "length": 28905, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "’நாடோடிகள்’ பாணியில் த்ரில் கல்யாணம்’ ...புது மாப்பிள்ளையானார் ஆதித்யா சேனல் TSK | Adhitya Channel TSK got married!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:52 (06/07/2016)\n’நாடோடிகள்’ பாணியில் த்ரில் கல்யாணம்’ ...புது மாப்பிள்ளையானார் ஆதித்யா சேனல் TSK\nஆதித்யா சேனலின் 'தலதளபதி' நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ‘TSK' சரவணனுக்குக் கல்யாணம். புது மாப்பிள்ளையிடம் சில கேள்விகள்...\nகாதல் பூத்த தருணம் பற்றி சொல்லுங்களேன்...\n“ நான் காலேஜில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு மிமிக்ரி, நிகழ்ச்சி தொகுப்பெல்லாம் பண்ணுவேன். அப்போ தான் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில, அவங்கள சந்திச்சேன். பார்த்த உடனே எனக்குப் பிடிச்சிடுச்சு. காதல் பூத்து பட்டாம்பூச்சிக் கூட பறக்க ஆரம்பிச்சுடுச்சு. அதுதான் முதல் சந்திப்பு\n“முதல் தடவ அந்தக் கல்லூரியில என்னை வற்புறுத்திக் கூப்பிட்டாங்க. அடுத்தத் தடவை நானே வற்புறுத்தி வரேன்னு சொல்லி அவங்கள பார்க்குறதுக்காகவே போனேன். அப்போதான் எங்களுக்குள்ள நட்பானோம். என்னை அவங்க டிவியில கூட பார்த்தில்லை. அங்க இருந்த பொண்ணுங்க எல்லாரும், என்கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. அப்போகூட அவங்களுக்கு என்னை பார்த்த ஞாபகம் வரலை. அப்போதான் நான் ஒரு மோதிரம் வாங்கி அன்பளிப்பா குடுத்தேன். காதல சொல்றதுக்கு முன்ன���டியே நட்பாகி, மோதிரம் அன்பளிப்பு எப்படி நம்ம திட்டம்\nதிரும்ப உங்க காதலி உங்களுக்கு கொடுத்த அன்பளிப்பு\n“ஒரு கீ செயின் கொடுத்தாங்க. அப்புறம் அவங்களோட முதல் மாச சம்பளத்துல வெள்ளி மோதிரம், இரண்டாவது மாத சம்பளத்துல தங்க மோதிரம் வாங்கிக்கொடுத்தாங்க. என்னை யாரும் எதுக்கும் குறை சொல்லிடக் கூடாது. அப்படிச் சொன்னா வைஷ்ணவிக்கு அவ்வளவு கோபம் வரும். என் மேல அளவுக்கு அதிகமா பாசம் வெச்சுருக்காங்க\nஅப்போ, முதலில் காதலைச் சொன்னது யார்\n“ நட்பா பேசிட்டு இருந்தோம். அப்புறம் அவங்களும் என்னோட நிகழ்ச்சியெல்லாம் பார்த்துட்டு அடிக்கடி போன் பண்ணுவாங்க, அப்படியே ஒரு நாள், 'உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்களா'ன்னு கேட்டேன். அவங்க அதுக்கு, ' அப்போ நீங்க என்ன காதலிக்கலையா'ன்னு கேட்டாங்க. இல்ல காதலிக்கிற காரணத்தாலதான் கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன்னு சொன்னேன். அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு என்னை. நான்தான் முதல்ல காதல சொன்னேன். மூன்றரை வருஷம் காதலிச்சோம்\nமூன்றரை வருட காதலா... மறக்க முடியாத ஓர் தருணம்\n“ நாங்க மூணு வருடங்களுக்கு மேல காதலிச்சோம்னுதான் பேரு. ஆனா எங்களுக்கு தனி சந்திப்பு அமையவே இல்ல. முக்கியமா என் முகம் வேற நிறைய பேருக்கு அடையாளம் தெரியும். அதுக்கு பயந்துகிட்டே தனி சந்திப்புகள் வேண்டாம்னு முடிவு செய்தோம். திருச்சியில ஏதாவது நிகழ்ச்சிகள், கல்யாணம் இப்படி போகும் போது அவங்களும் கூட்டத்துல வந்து உக்காந்திருப்பாங்க. நாங்க சந்திச்ச எல்லா தருணங்களும் எங்களை சுத்தி ஒரு பெரிய கூட்டம் இருந்துகிட்டே இருக்கும்\nஉங்க வீட்ல எப்படி சொன்னீங்க\n“ நான் எங்க சொன்னேன். அம்மாவா கண்டுபிடிச்சாங்க. ஒரு நாள் வைஷ்ணவிய ஒரு தோழியா வீட்ல அம்மாவுக்கு அறிமுகப்படுத்தலாம்னு கூட்டிக்கிட்டு போனேன். வைஷ்ணவி, அம்மாவை பார்க்கப் போறோமேன்னு மரியாதையா நினைச்சு, சேலைக் கட்டிகிட்டு வந்துட்டாங்க. அம்மா பார்த்த உடனே, 'யாருடா இது...'ன்னு கேட்டாங்க. நான் என் தோழி’ன்னு சொன்னேன். அம்மா சந்தேகமா பார்த்தாங்க. சரியா சொல்லணும்னா கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா கேட்டுக்கலை. நானா சொல்லும் போது அவங்களுக்கு முழு சம்மதம்'ன்னு கேட்டாங்க. நான் என் தோழி’ன்னு சொன்னேன். அம்மா சந்தேகமா பார்த்தாங்க. சரியா ச���ல்லணும்னா கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா கேட்டுக்கலை. நானா சொல்லும் போது அவங்களுக்கு முழு சம்மதம்\nவைஷ்ணவி வீட்ல உடனே சரின்னு சொல்லிட்டாங்களா\n“ நீங்க வேற... அவங்க வீட்ல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்றதுக்குள்ள பெரிய யுத்தமே நடந்துடுச்சு. எனக்கு நடிப்புத் துறையில வேலை. அவங்க வீட்ல கறாரா முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா எடுத்துச் சொல்லி, புரியவெச்சோம். வைஷ்ணவியும் விடாப்பிடியா இருந்தாங்க. என்ன அவங்களால மறக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஒருவழியா அவங்க அம்மா- அப்பா சரி சொல்லி, ஒருகட்டத்துல நாங்களே மாப்பிள்ளை பார்த்திருந்தா கூட இப்படி பார்த்துருக்க மாட்டோம்னு சொன்னாங்க பாருங்க, அந்தத் தருணம் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சரவணகுமாரா’ன்னு ஒரு எதிரொலி எனக்குள்ள கேட்டுச்சு\n“ வைஷ்ணவி ரொம்ப பக்குவமானவங்க. எனக்காக நிறைய விட்டுக்கொடுப்பாங்க. ஒரு தனியார் கம்பெனியில வேலை செய்துட்டு இருந்தாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் வேலைய விட்டுட்டாங்க. திருச்சி பக்கத்துல கரூர்தான் சொந்த ஊர். நான் ரொம்பக் கோபப்படுவேன். எல்லாத்துக்கும் அவங்கதான் விட்டுக் கொடுப்பாங்க. அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு, கொஞ்சம் செல்லம். சமையல், வீட்டு வேலை இதெல்லாம் இப்போதான் கத்துக்கிட்டு இருக்காங்க. நான் கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டு இருக்கேன். இப்போ நான் வேலை விஷயமா கொஞ்சம் வெளியூர் சுத்திட்டு இருக்கேன். அதனால இப்போ அவங்க, அம்மா வீட்ல இருக்காங்க. ஒரு சின்ன செலவுல 'நியூயார்க் நகரம் உறங்கும்’ பாட்டு பின்னனியில பாடிகிட்டு இருக்கு \n“ கல்யாணம் சிம்பிளா நடந்துடுச்சு. உண்மைய சொன்னா ’நாடோடிகள்’ படம் பாணியில கொஞ்சம் ஓட்டம், நண்பர்கள் உதவி. அப்புறம் என்னோட அப்பா , அம்மா உதவி இப்படிதான் கல்யாணம் நடந்துச்சு. திருச்சியிலயே வரவேற்பு. நிறைய நண்பர்களையெல்லாம் கூப்பிட்டு, கொஞ்சம் பிரம்மாண்டமா நடத்தினோம். ரோபோ ஷங்கர்லாம் வந்திருந்தார். சென்னை நண்பர்களுக்கு சீக்கிரம் ஒரு சந்திப்பு நடத்தணும்\nஇப்போ வாழ்க்கை எப்படி இருக்கு... நண்பர்கள் என்ன சொல்றாங்க\n“கல்யாணம் ஆகிட்டாலே வயசாயிடுச்சு ’அங்கிள்’ன்னு சொல்றாங்க. எங்க நட்பு வட்டாரத்துலயே எனக்கு தான் முதல் கல்யாணம். இந்தப் பசங்க கலாய் தாங்க முடியல���. ஆனா எனக்கு பொறுப்பு அதிகமா ஆகியிருக்கு. என்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கான்னு சந்தோஷமாவும் இருக்கு. ஆனா எல்லாத்துக்கும் எங்க அப்பா, அம்மா எனக்கு பக்கபலமா இருந்தாங்க. வைஷ்ணவி வீட்லயும் எங்கக் காதலை புரிஞ்சிக்கிட்டதுக்கு அவங்க அப்பா அம்மாவுக்கு நன்றி சொல்லணும் \nTSK - வைஷ்ணவி திருமணப் புகைப்படங்களுக்கு லிங்கை அழுத்தவும்: http://bit.ly/29pKFDS\n- ஷாலினி நியூட்டன் -\n ஆதித்யா சேனல் TSK சரவணன் தலதளபதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் ���ிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/01/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-17T09:52:51Z", "digest": "sha1:TAIRKGQSM6GCGF5E7RBDEQAA3HVULGRM", "length": 5731, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "தீவக செய்திகளில் ஒன்றாக மரண அறிவித்தல்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nதீவக செய்திகளில் ஒன்றாக மரண அறிவித்தல்…\nஅல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், விதானையார் வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கனகமணி நேற்று முன்தினம் (11.01.2013) வெள்ளிக் கிழமை அன்று சிவபதமடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற சுப்ரமணியம் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், செல்வராசா, காலஞ்சென்ற யோகராசா (பாபு) மற்றும் செல்வராணி, சாந்தினி, வரதராசா, நடராசா (அதிபர், கிளி/அழகாபுரி வித்தியாலயம்), விமலராசா, ஜெயராசா, தேவிகா, வசந்தினி, ஜெயந்தினி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தாயும், யோகராணி, நகுலாம்பிகை, நவரத்தினம், கனகலிங்கம், நிர்மலராணி, ஜெயந்தி (ஆசிரியர், யாழ்/ பாசையூர் சென்.அன்ரனிஸ் றோ.க.ம.வி), அம்பிகை, விஜயா, சந்திரராஜ், கோணேஸ்வரன், குகன், ஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.01.2013) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நண்பகல் 12 மணியளவில் தகனக்கிரியைக்காகத் துண்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.\n« மண்டைதீவு இணையத்தின் சங்கமம்… மண்டைதீவு அருள்மிகு கண்ணைகை அம்மன் பரிபாலன சபையினரின் அன்பான வேண்டுகோள்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/juventus-earns-rs-420-crore-selling-ronaldo-jersey-010960.html", "date_download": "2018-10-17T10:23:08Z", "digest": "sha1:RMDDFERMQZ3XHXVSTQLYTWRCXNUULDHU", "length": 16407, "nlines": 346, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரொனால்டோவுக்கு கொடுத்தது ரூ.900 கோடி.... ஜெர்சியால் ரூ.420 கோடி கிடைத்தது! - Tamil myKhel Tamil", "raw_content": "\nDEL VS ATK - வரவிருக்கும்\n» ரொனால்டோவுக்கு கொடுத்தது ரூ.900 கோடி.... ஜெர்சியால் ரூ.420 கோடி கிடைத்தது\nரொனால்டோவுக்கு கொடுத்தது ரூ.900 கோடி.... ஜெர்சியால் ரூ.420 கோடி கிடைத்தது\nடெல்லி: உலகின் தலைச் சிறந்த வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.900 கோடி ஒப்பந்தம் மூலம் ஜூவன்டஸ் அணி பெற்றது. அவருடைய பெயர் பொறித்த ஜெர்சி விற்பனையில் முதல் நாளிலேயே ரூ.420 கோடி கிடைத்துள்ளது.\nஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் இடையே வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரான்ஸ்பர் தற்போது நடந்து வருகிறது. ஒரு அணிக்காக விளையாடிய வீரரை மற்றொரு அணி அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றன. அடுத்த சீசனுக்கு தயாராகும் வகையில், கிளப் அணிகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து வீரர்களை வாங்கி வருகின்றன.\nஇந்த நிலையில், உலகின் தலைச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியைச் சேர்ந்த ஜூவன்டஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக ரூ.900 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் பொறிக்கப்பட்ட, 7ம் எண் கொண்ட ஜெர்சிகளை ஜூவன்டஸ் வெளியிட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் மூலம் இந்த ஜெர்சிகள் விற்பனைக்கு வந்துள்ளன.\nமுதல் நாளிலேயே, 5,20,000 ஜெர்சிகள் விற்றுள்ளன. இதன் மூலம், ஜூவன்டஸ் அணிக்கு ரூ.420 கோடி கிடைத்துள்ளது. அதாவது ரொனால்டோவுக்கு கொடுத்த பணத்தில் பாதியை அந்த அணி எடுத்துவிட்டது.\nஇது முதல் நாள் விற்பனைதான். ரொனால்டோ ஜெர்சி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள அடிடாஸ் ஷோரூம்கள் மூலம் 20 ஆயிரமும், ஆன்-லைன் மூலம் 5,00,000 ஜெர்சிகளும் விற்கப்பட்டுள்ளன.\nகடந்த 2016ல், ஜூவன்டஸ் 8,50,000 ஜெர்சிகளை விற்றுள்ளன. அந்த சாதனையை அடுத்த சில நாட்களிலேயே முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: sports football cristiano ronaldo real madrid விளையாட்டு கால்பந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட்\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nஅட்லெடிகோ டி கொல்கத்தா ATK\nநார்த் ஈஸ்ட் யுனைடெட் NOR\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nபேயர் 04 லேவர்குசன் B04\nசெல்டா டி விகோ CEL\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஸ்போர்ட் கிளப் ப்ரீபர்க் SPO\nபேயர் 04 லேவர்குசன் BAY\nசெல்டா டி விகோ CEL\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12055821/Armed-with-weapons-8-people-arrested-Cut-the-scythe.vpf", "date_download": "2018-10-17T10:26:10Z", "digest": "sha1:TEJPALHAYZWQ4JVQHEHJV47SDGTPQLWL", "length": 14630, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Armed with weapons 8 people arrested Cut the scythe for 2 people || ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேர் கைது 2 பேருக்கு அரிவாள் வெட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேர் கைது 2 பேருக்கு அரிவாள் வெட்டு\nசெம்மஞ்சேரி பகுதியில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.\nஅப்போது அங்கு நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் போடப்பட்டு இருந்த நாற்காலிகளை அடித்து உடைத்தனர். தங்கள் கண்ணில் பட்டவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி ஓடவிட்டனர். சிலரை அரிவாளால் வெட்டினர். ஆனாலும் வெறி அடங்காத அந்த கும்பல், அங்கிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் லோடு ஆட்டோவின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nஆயுதங���களுடன் மர்மகும்பல் ரகளையில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அலறி அடித்துக் கொண்டு ஓடி தங்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர்.\nஇது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் வருவதை கண்டதும், ரகளையில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.\nமர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் ஜெயசீலன்(வயது 22), பிரபாகரன்(21) ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அங்கிருந்த பொதுமக்கள், கையில் பயங்கர ஆயுதங்களுடன் சுனாமி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கும்பல், அனைவரையும் மிரட்டி ஓடவிட்டனர். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தனர்.\nமேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.\nபின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்மகும்பல் கையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து மர்மகும்பலை போலீசார் தேடி வந்தனர்.\nஅதில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டது, பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியைச்சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தி ரகளையில் ஈடுபட்டதாக பெரும்பாக்கம் எழில்நகரைச்சேர்ந்த சுந்தர்(22), நவீன்(19), கோபி(20), டில்லிகணேஷ்(20), கோட்டூர்புரத்தைச் சேர்ந்த அருண்(20), செம்மஞ்சேரி சுனாமிகுடியிருப்பைச் சேர்ந்த மனோஜ்(20), சுரேஷ் என்ற கொட்டசப்பி(19), தாம்பரம் பகுதியைச் சேர்ந்த விஷ்வா(19) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.\nகைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், மது அருந்தியும், கஞ்சா அடித்து விட்டும் போதையில் அனைவரும் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான ரவுடிகள் 8 பேர் மீதும் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப���பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T10:34:59Z", "digest": "sha1:WWAZF6EYUVVBWA7HIRV4AUOQLSDWN2UH", "length": 29106, "nlines": 220, "source_domain": "athavannews.com", "title": "உள்ளுராட்சி மன்றத் தேர்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவனவிலங்குகளைப் படம்பிடித்து விருதுபெற்ற ஒளிப்படக் கலைஞர்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅரசியல் கைதிகள் விவகாரம் - சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை: கூட்டமைப்பு\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் - வடிவேல் ​சுரேஷ்\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணைய���க இருந்ததில்லை - பி.பாரதிராஜா\nமுதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் - சிவசக்தி ஆனந்தன்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nவட - தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nTag: உள்ளுராட்சி மன்றத் தேர்தல்\nவரலாற்றில் சாதனையுடன் கூடிய நேரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தினை 12 மணித்தியாலங்கள் நடாத்துவதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தெரிவிக்கின்றன. 12 மணித்தியாலங்கள் இவ்விவாதம் அரங்கேற... More\n9ம் திகதி வெளியாகவுள்ள தேர்தல் பெயர்ப்பட்டியல்\nஉள்ளுராட்சி மன்றத் தே��்தல் மூலம், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 9ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவள்ளது. இதற்கமைவாக இந்தப் பெயர் பட்டியல் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதற்காக பட்டியல் மூலம் அந்தந்த கட்சி... More\nகட்சியின் பின்னடைவை ஏற்றுக்கொண்டது ஐ.தே.க.\nநடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதா... More\nஊழலை அழிப்பதற்கும், கள்ளர்களைப் பிடிப்பதற்கும் முன்னின்று செயற்படவேண்டும் – மஸ்தான்\nஜனாதிபதி சொல்வதைப் போன்று ஊழலை அழிப்பதற்கும், கள்ளர்களைப் பிடிப்பதற்கும் வேட்பாளர்கள் முன்னின்று செயற்படவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார். கண்டி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற... More\nமூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு : ஜனாதிபதி\nமூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு. இலங்கையரான நாங்கள் ஒரு குடும்பம் போன்று வாழுகின்றோம் என்பதை முழு உலகுக்கும் பறை சாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்... More\nஅடித்துத்தான் பெறவேண்டும் என்பதில் தலைவர் உறுதியாக இருந்தார் – வவுனியாவில் துளசி ஆவேசம்\nஇலங்கை அரசாங்கத்துடன் பேசிப்பலனில்லை, அடித்துத்தான் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் எம்மை வலுப்படுத்திக் கொள்வதற்கான இடைக்கால ஏற்பாடாகவே தலைவர் பிரபாகரன் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை வழிநடத்தியிருந்தார் என ஜனநாகயப் போராளிகள் கட்... More\nசேறுவாரி துாற்றுபவர்களிடம் திட்டங்கள் இல்லை என்கிறார் ரணில்\nஐக்கிய தேசிய கட்சியை துாற்றுபவர்களிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் வெறுமனே எம் மீது சேறுவாரி பூசிக் கொண்டிருக்கின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்க... More\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றது. மூன்று தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பின்போது வாக்களிக்க தவறியவர்களுக்கு அடுத்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் வாக... More\nகிளிநொச்சியில் 113 நிலையங்களில் தபால் மூலம் வாக்களிப்பு\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2018இற்கான தபால் மூலம் வாக்களிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் 113 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் 17,159 பேர் ... More\nதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள் \nநடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் இதுவரையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 418 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறிய 97 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள... More\nமகிழூர் பிரதேச அபிவிருத்தியின் ஆரம்பம் வெகுதொலைவில் இல்லை: ஐ.தே.க.\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மகிழூர் பெரும் பிரதேசத்தின் அபிவிருத்தியின் ஆரம்ப நாளாக அமையப் போகின்றது என மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியின் மகிழூர் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ந.சஞ்ஜீ... More\nதமிழர்களுக்கான ஒரே கட்சி த.தே. கூட்டமைப்பு மாத்திரமே: துரைராஜசிங்கம்\nநடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல கட்சிகள் சுயேட்சையாக களமிறங்கினாலும், தமிழர்களுக்கான ஒரே கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே விளங்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்க... More\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல்: சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டி\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, கிளிநொச்சியில் தனித்து போட்டியிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த அமைப்பின் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் இடம்... More\nகை சின்னம்-வெற்றிலை சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்ட��\nகை சின்னம் அல்லது வெற்றிலை சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப... More\nசமஷ்டித் தன்மை கொண்ட அரசியல் யாப்பு வேண்டுமென்பதில் கூட்டமைப்பு தீவிரம்\nமாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீண்டும் பறித்துக்கொள்ளாத வகையில் சமஷ்டித் தன்மை கொண்ட ஒரு அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும் என்பதில், எமது தலைமைகள் செயற்படுகின்றன என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ர... More\nஜனவரி மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்\nஜனவரி மாத இறுதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள... More\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nஅமைச்சரவையில் ஜனாதிபதி – பிரதமரிற்கிடையில் கருத்து மோதல்\n#me too விவகாரம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை\nநல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவராது – சுரேஸ்\nதன்னைப் படுகொலைசெய்ய சதிசெய்வதாக ‘றோ’ மீது ஜனாதிபதி சிரிசேன குற்றச்சாட்டு\nசெல்பி மோகத்தால் 27 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nவனவிலங்குகளைப் படம்பிடித்து விருதுபெற்ற ஒளிப்படக் கலைஞர்\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ��ழுமலையான்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-10-17T10:44:26Z", "digest": "sha1:ZRRAMKSQQGFELXLJOCKBTACNSXWJCNQX", "length": 22907, "nlines": 397, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: கோலி சோடா", "raw_content": "\nஇதன் திரைக்கதையிலேயே தமிழ் சினிமாவிற்கான ஒரு செய்தியும் அடங்கியிருக்கிறது.\nஇத் திரைப்படத்தின் உள்ளடக்கத்தின் படி, பதின்ம வயது இளைஞர்கள் நான்கு பேர் இணைந்து ஒரு மிகப் பெரிய வில்லனை தோற்கடித்து தங்களுக்கான அடையாளத்தை மீட்கின்றனர்.\nதமிழ் சினிமாவில் நிலவும் ஹீரோயிசம் என்கிற அபத்த பிரம்மாண்டத்தை சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் தோற்கடிப்பதற்கான சூழலின் புதிய வெளிச்சத்தை அதன் சமகால வாய்ப்பை இத்திரைப்படம் பிரதிபலிக்கிறது எனலாம். இது தொடர வேண்டும். சிறுவர்களா, இளைஞர்களா என்று கூட குறிப்பிட முடியாத நான்கு நபர்களை பிரதான பாத்திரங்களாக வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்த அந்த துணிச்சலுக்காகவே பிரத்யேகமான பாராட்டு.\n'பசங்க' திரைப்படத்தின் வெற்றி இந்த முயற்சிக்கு உத்வேகமாக அமைந்திருக்கலாம் என யூகிக்கிறேன். அதில் சிறுவர்களாக கண்டவர்களையே இதில் சற்று வளர்ந்தவர்களாக காண முடிவது மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்தாலும் அத்திரைப்படத்தில் இருந்த துள்ளலும் குறும்பத்தன்மையும் அப்பாவித்தனமும் இதில் காணாமற் போவது சோகம்.\nசினிமாத்தனமானதாக இருந்தாலும் வசனங்கள் சில இடங்களில் பாராட்ட வைக்கிறது. (பாண்டிராஜ்). பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும்படியாகவே திரைக்கதையும் சற்று விறுவிறுப்பாகவே அமைகிறது. சாதாரணமாகத் துவங்கும் திரைக்கதை சம்பவங்களில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக அதன் வேகத்தை இயல்பாகவே கைப்பற்றுகிறது. சிறுவர்கள் உட்பட ஏறக்குறைய அனைத்து நடிகர்களுமே மிக இயல்பாகவே நடித்துள்ளனர். (குறிப்பாக பெரிய வில்லனும் மயில் என்கிற பாத்திரத்தில் நடித்துள்ளவரும்).\nஆனால் இந்த திரைப்படத்தின் மிகப் பெரிய பின்னடைவு இதன் நம்பகத்தன்மை. சிறுவர்கள் அவர்களுக்கு முன்நிற்கும் சிக்கலை அவர்களால் சமாளிக்கக்கூடிய அளவிற்கான புதிய யுக்திகளால் திரைக்கதையை அமைத்திருந்தால் படத்தின் சிறப்பு பல மடங்கு கூடியிருக்கும். மாறாக அவை சினிமானத்தனமாகவே உள்ளதால் நெருடிக் கொண்டேயிருந்தது. காட்சிகளில் ஒன்ற முடியாதபடி பின்னணி இசை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. பாடல்கள் கொடூரம். காதல் என்கிற வஸ்து இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்பது பலமுறை நிரூபணமாகியிருந்தாலும் அதை அளவாக பயன்படுத்தியிருப்பது சிறப்பு.\nஇயக்குநர் விஜய் மில்டனின் நல்ல முயற்சி.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் சினிமா\nநான்கு சிறுவர்கள் நாற்பது ரவுடிகளைப் பந்தாடிய காட்சியில், 'அடடா இதைத்தான் பார்க்கணும் என்றால், \"வீரம்\" அல்லது \"ஜில்லா\"வுக்கு டிக்கெட் வாங்கி இருக்கலாமே,' என்று நினைத்து வருந்தினேன்.\nதமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.\nஎங்களின் இணையதள முகவரி : FromTamil\nஇந்த யதார்த்த மொக்கைகளை ஊதி ஊதி பெருசாக்குன பங்கு உங்களை போன்ற விமர்சகர்களையே சாரும்.இந்த மொக்கைகளுக்கு பெரிய ஹீரோ போடும் மசாலா மொக்கையே எவ்வளவோ மேல்.பசங்க வந்துச்சு.உடனே நூறு படங்கள் கோவணம் கட்டுன சிறுவர் ஹீரோவா போட்டு நூறு படம்.,பருத்தி வீரன் சூபரமணிபுரம் வந்தது..ஆயிரம் படம் சேவிங் பண்ணாத கொரங்குகள் தாவணி போட்ட அழகிகளை ரூட் விடுவதாக வந்துச்சு.முடியலப���பாபேசாம விமர்சகர்களுக்கு மட்டும் தனி ஷோ போட்டு காட்டிட்டு பட பொட்டியை பரணையில் போட்டுடுங்க\n// நான்கு சிறுவர்கள் நாற்பது ரவுடிகளைப் பந்தாடிய காட்சியில், 'அடடா இதைத்தான் பார்க்கணும் என்றால், \"வீரம்\" அல்லது \"ஜில்லா\"வுக்கு டிக்கெட் வாங்கி இருக்கலாமே,' என்று நினைத்து வருந்தினேன்.//\nஎனக்கும் அந்தக் காட்சி நெருடலாகத்தான் இருந்தது...\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டா���்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஜில்லா - அழகியல் சினிமாவின் வசீகர கனவுப் பொய்கை\nஉலக சினிமா எனும கற்பிதம்\nபிரமிள் நினைவுகூறல் நிகழ்ச்சி - அகநாழிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/social/", "date_download": "2018-10-17T09:32:16Z", "digest": "sha1:UNI324FVP2SRK7C27C3WG6JLZ6PJXKFZ", "length": 8578, "nlines": 81, "source_domain": "puttalamonline.com", "title": "சமூக விவகாரம் Archives - Puttalam Online", "raw_content": "\nAll posts in சமூக விவகாரம்\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nகொழும்பு மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கொழும்பு மக்கள் புத்தளம் மக்களுக்கு எதிரி அல்ல. புத்தளம் மக்கள் கொழும்பு மக்களுக்கு...\nஊர் பற்றை இப்போது காட்டாது எப்போது காட்டப்போகிறோம்..\nகொழும்பு குப்பைக்கழிவுகளை புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிராக ஆறாவது நாளாக தொடரும்...\nஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…\nProf. M.S.M. ANES முஸ்லிம் தனியார் சட்டம், அல்லது முஸ்லிம் குடும்பச் சட்டம் இலங்கையில் மட்டுமல்ல அறபு நாடுகளிலும் ஏனைய பல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக மாற்றமடைந்து வந்துள்ளது. காம்�\nபாரம்பரிய புத்தளம் உப்பு வயல்களை அரச காணிகளாக அறிவித்ததன் மர்மம் என்ன\nஇலங்கை தீவில் உப்பு உற்பத்தியில் நான்கு இடங்கள் பிரபல்யம் மிக்கவை. அவற்றில் புத்தளம் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. இந்நாட்டின் உப்பு தேவையில் மூன்றில் ஒரு பகுதியை புத்தளமே நாட்டுக்கு அளிக்கின்றது.\nசிகரெட் விலை அதிகரிப்பால் பீடிக்குள் சிக்கியுள்ள இளைஞர்கள்\nசிகரெட் விலை அதிகரிக்க அதிகரிக்க அதன் பாவனை குறைகின்றமை உண்மைதான். சிகரெட்டின் பாவனைதான்...\nவை எல் எஸ் ஹமீட் பிறை கண்டு நோன்பு பிடிக்கவும் பிறை கண்டு விடவும் மார்க்கம் கட்டளை இட்டிருக்கின்றது. இதில் யாருக��கும் கருத்து வேறுபாடில்லை. கருத்து வேறுபாடு “ கண்டு” என்ற சொல்லில்தான் இருக்கின்றது. இந்தக் “ கண்டு” என்பது �\nமக்கள் நலனைவிட அரசியல் சுயநலனே முதன்மையானது என்பதை நிரூபித்த வீசி இஸ்மாயிலின் நியமனம்…\nமக்கள் நலனைவிட அரசியல் சுயநலனே முதன்மையானது என்பதை நிரூபித்த வீசி இஸ்மாயிலின் நியமனம்.\nஅமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது\nவை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் 8ம் திகதி பாராளுமன்ற கொள்கை விளக்க உரையின் விவாதத்தில் அமைச்சர் ஹக்கீமின் உரை மிகவும் கவலை தரக்கூடியதாகவும் அரசியல் விரக்தி நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தது. அவருடைய பேச்சின் பிரதான �\nசமூகமே நீ கண்விழிக்க மாட்டாயா\nவை எல் எஸ் ஹமீட் இன்றைய (08/05/2018) Ceylon Today பத்திரிகையின் முதற்பக்கச் செய்தியின்படி அமைச்சர்களான மனோகணேசன், றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர் விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச இருக்கின்றார்கள். பேச இருக்க�\nசண்டியனுக்கு சந்தியில் சாவு – உலமாக்கள் வாய்திறப்பார்களா…\nவை எல் எஸ் ஹமீட் ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்களுக்கு இடம் வழங்குவதுதான் ஜனநாயகமாகும். ஒரு கருத்திற்கு மாத்திரம் இடம் இருந்தால் அது ஜனநாயகம் இல்லை. உதாரணமாக கம்யூனிச நாடுகளில் ஒரு கருத்துக்கு மாத்திரமே இடம் உண்டு. அதனால்�\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nமுஸ்லிம்கள் மின்னல் நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும்\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_22.html", "date_download": "2018-10-17T09:44:14Z", "digest": "sha1:LFQIMRLP45LZOJ43UE43GSXVRBEZ2BND", "length": 55206, "nlines": 389, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: உத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசெவ்வாய், 22 மே, 2018\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nசமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் கேட்டவுடன் அங்கே சென்று பார்க்கலாம் எனத் தோன்றியது. தலைநகரில் இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களும் இருப்பதால், அவ்வப்போது அந்தந்த பகுதி மக்கள் சேர்ந்து ஏதாவது விழா நடத்துவது வழக்கம். உத்திராகண்ட் பகுதி மக்கள் சிலர் சேர்ந்து அவர்களது மாநிலத்திலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து இசை/நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். சில பெண் கலைஞர்கள் மேடையில் ஆடிக் கொண்டிருக்க, கீழே ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.\nசின்ன இடம் தான் என்றாலும் இருக்கைகள் போட்டு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியும் இருந்தது. பக்கத்தில் இரவு உணவுக்கான ஏற்பாடும் செய்திருந்தார்கள். நடனத்தினை விட பக்கத்து பந்தலில் இருந்து வந்த உணவின் வாசம் இரவு உணவை முடித்து விட்ட என்னையும் அங்கே செல்லத் தூண்டியது – யாராவது பார்த்து \"உங்களை நாங்க கூப்பிடலையே\" எனச் சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணம் தோன்றியதால், என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். பாடல் ஒரே மெட்டில் இருப்பதாகத் தோன்றியது. நடனமும் ஒரு சில Movement மட்டுமே திரும்பத் திரும்ப வருவதாக இருந்தது.\nமலைப் பிரதேசப் பெண்களின் தாலி பற்றி என்னுடைய பயணக் கட்டுரை ஒன்றில் எழுதி இருப்பதாக நினைவு. மூக்கில் ஒரு பெரிய வளையம் மாட்டி, அதிலிருந்து ஒரு செயின் காதுத் தோட்டுடன் இணைத்திருப்பார்கள். அந்த வளையம் போட்டுக்கொண்டு எப்படி தான் சாப்பிடுகிரார்களோ என்று தோன்றும். இந்த நிகழ்விலும் இப்படி பெரிய வளையம் அணிந்த பெண்களைப் பார்க்க முடிந்தது – குறிப்பாக நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்கள் அது சரி நீங்க மட்டும் இந்த மாதிரி நிகழ்வுகளைப் பார்த்து ரசித்தால் என்ன அர்த்தம் அது சரி நீங்க மட்டும் இந்த மாதிரி நிகழ்வுகளைப் பார்த்து ரசித்தால் என்ன அர்த்தம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாதா என யாரும் கேட்பதற்கு முன்னர் உத்திராகண்ட் மாநிலத்தின் இரண்டு பிரபலமான பாடல்களின் காணொளிகளை கீழே தந்திருக்கிறேன். நீங்களும் பார்த்து ரசிக்கலாம்\nஎன்ன நண்பர்களே, இந்த வாரத்தின் ரசித்த பாடல்களாக கொடுத��திருக்கும் இந்த இரண்டு பாடல்களை ரசித்தீர்களா உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், பொது, ரசித்த பாடல்\nஸ்ரீராம். 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:51\nகுட்மார்னிங் வெங்கட். அங்கும் கொடுக்கப்பட்ட உணவை சுவை பார்த்தீர்களா இல்லையா\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:45\nவணக்கம் ஸ்ரீராம். அங்கே கொடுக்கப்பட்ட உணவை சுவைக்கவில்லை - எனக்கு அழைப்பில்லை - வரும் போது அங்கே சென்றேன் - அழைப்பில்லாமல் உணவு உண்ண முடியாதே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:52\nமுதல் காணொளியில் அந்தப் பெண் பாடுவது \"வீடு பார்ப்போம்... வாழ பார்ப்போம்\" என்பது போல இருக்கிறது. ரசித்துப் பாடுகிறார்கள் டியூனும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது. இரண்டுமே நீளமான பாடல்களாய் இருக்கும் போல.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:46\nகொஞ்சம் நீளமான பாடல்கள் தான். வீடு பார்ப்போம், வாழ பார்ப்போம் :) நீங்கள் சொல்லும் பாடலை கேட்ட நினைவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:50\n// நீங்கள் சொல்லும் பாடலை கேட்ட நினைவில்லை.//\nஅப்படி எதுவும் பாடல் இல்லை. நீங்கள் கொடுத்திருக்கும் காணொளியில் வரும் பாடல் வரிகள் \"வீடு பார்ப்போம்.. வாழ பார்ப்போம்\" என்று வருவது போல கேட்கிறது என்று சொன்னேன்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:53\nஹாஹா... எனக்குத் தான் புரியவில்லை\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி\nஸ்ரீராம். 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:52\nஇரண்டாவது காணொளியில் வருபவர் கொஞ்சம் மன்சூர் அலிகானை நினைவு படுத்துகிறார்\nஹையோ ஸ்ரீராம் நானும் பார்த்ததும் அட நம்மூர் மன்சூர் போல இருக்காரே என்று நினைத்தேன்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:47\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:47\nஅட நீங்களும் அப்படியே நினைத்தீர்களா கீதா ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபதிவுக்கு வரதே பெரிய விஷயமா இருக்கு :) முகநூல் வழியாச் சுத்திக் கொண்ட��� வர வேண்டி இருக்கு. காணொளியை மத்தியானமாத் தான் பார்க்கணும். பெண்கள் அனைவரும் கொள்ளை அழகு\nநெ.த. 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:13\nநானும் பெண்கள் அழகு என்று எழுதலாம்னு நினைச்சேன். அழகில்லாத பெண்கள் ஏது (எங்கள் பார்வையில்).\nகீசா மேடம்.. உங்களுக்கு பெரிய ரங்குவைத் தரிசனம் செய்வதாகட்டும், இடுகைக்கு வருவதாகட்டும்... சுற்றுப்பாதைதான் போல. ஹா ஹா ஹா.\nரங்குவைப் பார்க்கச் செல்வதில் சுத்திண்டு எல்லாம் போகலை க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கோயிலில் அப்படிப் பாதை அமைச்சிருக்காங்க க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கோயிலில் அப்படிப் பாதை அமைச்சிருக்காங்க நீங்க போனாலும் அப்படித் தான் போயாகணும். இங்கே இத்தனை நாட்கள் நல்லாத் தான் வந்துட்டு இருந்தேன். இப்போத் தான் 2,3, நாட்களாய் நீங்க போனாலும் அப்படித் தான் போயாகணும். இங்கே இத்தனை நாட்கள் நல்லாத் தான் வந்துட்டு இருந்தேன். இப்போத் தான் 2,3, நாட்களாய் எ.பி.க்குக் காலங்கார்த்தாலே போனால் நேரடியா உள்ளே நுழையலாம். ஆனால் இப்போல்லாம் தாமதமா வரதாலே முகநூல் வழி தான் எ.பி.க்குக் காலங்கார்த்தாலே போனால் நேரடியா உள்ளே நுழையலாம். ஆனால் இப்போல்லாம் தாமதமா வரதாலே முகநூல் வழி தான்\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:48\nஹாஹா... சுத்தி சுத்தி வந்துடுங்க - எப்படியாவது\nமலைப் பிரதேச பெண்கள் கொஞ்சம் அழகு அதிகம் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:49\nஅழகில்லாத பெண்கள் ஏது - ஹாஹா.... சரியாகச் சொன்னீர்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:49\nமுகநூல் வழியோ, நேரடியாகவோ - வருவது மட்டுமே முக்கியம்\nஇம்முறை கோவிலுக்குப் போகவே இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nகாணொளி இரசிக்க வைத்தது ஜி பகிர்வுக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:49\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nநெ.த. 22 மே, 2018 ’அன்று’ முற்பகல் 10:12\nஉணவைப் பற்றிச் சொல்லையே. காணொளி பிறகு பார்க்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:50\nஅங்கே உண்ணவில்லை நெல்லைத் தமிழன். அதனால் தான் ���ொல்லவில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nராஜி 22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:03\nபாட்டோட அர்த்தத்தையும் சொல்லி இருக்கலாம்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:50\nஹிந்தி கத்துக்கோங்கன்னு சொன்னா கேட்டாத்தானே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nகோமதி அரசு 22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:22\nமுதல் பாடல் மிக இனிமை.\nஆடலும் இயற்கை காட்சிகளும் அருமை.\nஇரண்டாவது பாடலும் நன்றாக இருக்கிறது. ஆட்டம் அருமை.பெண்ணின் மூக்கு அணிகலன் பற்றிதான் பாடுகிறார் போலும் இரண்டாவது பாடல்.\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:51\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\n படம் பிடித்த விதம் அருமை\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:51\nஆமாம் கொஞ்சம் பெரிய பாடல் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nதுரை செல்வராஜூ 22 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 3:04\n>>> நடனத்தினை விட பக்கத்து பந்தலில் இருந்து வந்த உணவின் வாசம் ... <<<\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஆடலுடன் பாடல் கேட்டு ரசிப்பதுதானே சுகம் சுகம் சுகம் இரு காணொளிகளும் பாட்டும் செமையா இருகு. பெண்கள் அழகு என்றால் அந்த மூக்கு ரிங்க். அதானே எப்ப்டிச் சாப்பிடுவார்கள் உங்கள் கேள்வியேதான் ஹா ஹா ஹா ஹா...\nசாப்பாட்டு வாசம் ஹா ஹா ஹா அதானே முதலில் அதுதானே நம்மை வந்தடையும்...ஹா ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 27 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தி���் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்��� சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்���ைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிர��்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\nகுஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்கள...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு ...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகள...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nக��ம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உண...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்கும...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் க...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன...\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில்...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வ...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்ப...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nகுஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குள...\nமனதை விட்டு அகலாத காட்சி…\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்ன...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gheestore.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:08:39Z", "digest": "sha1:QLFUXIVFHMNCML7EOU7ZAIA73RFFHUOU", "length": 15946, "nlines": 232, "source_domain": "gheestore.in", "title": "ரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன்?", "raw_content": "\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nஎண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல்\nரீஃபைண்ட் எண்ணெயைவிட செக்கு எண்ணெய் ஏன் பெஸ்ட்\nசெக்கு எண்ணெய் – ‘வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு’ என்பது பழமொழி. நல்ல பொருள்களை வியாபாரியிடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தாமல் நோய்களை வரவழைத்துவிட்டு அதன்பிறகு வைத்தியனிடம் போய் நோய்க்காக பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்பதே அதன் பொருள். அந்த வரிசையில் அந்தக்காலத்தில் வாணியன் என்று சொல்லப்படுபவர்கள் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் விற்கும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தரமானவையாக இருந்ததோடு ஆரோக்கியம் காக்கக்கூடியவையாக இருந்தன. சுத்தமான செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவதன்மூலம் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் எந்த ஒரு நோயும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும். ஊட்டச்சத்துள்ள எண்ணெய்களைப் பயன்படுத்தியதால்தான், நம் முன்னோர் நோய் நொடி எதுவும் அண்டாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர்.\nநம் வாழ்வில், எண்ணெயின் பங்கு இன்றியமையாததாகி விட்டது. நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் பெரும்பாலும் எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. மொறுமொறு வடை, முறுகலான தோசை, போண்டா, பஜ்ஜி என நாவுக்கு ருசி தரும் உணவுகள் அனைத்துமே எண்ணெயில் தயாரிக்கப்படுபவையே. இதைக்கண்ணுற்ற நம்மில் பலர்… இதை எந்த எண்ணெயில் செய்தார்களோ, எத்தனை நாள் ஆனதோ என்று கருத்துச் சொல்லிகள் விளம்பினாலும் நாம் நம்முடைய வீடுகளில��� பயன்படுத்தும் எண்ணெய்கள் மட்டும் ஆரோக்கியமானதா என்று கேட்டால் அதுவும் கேள்விக்குறியே.\nஅன்றாடச் சமையலில் நாம் பயன்படுத்தும் ரீஃபைண்ட் ஆயில்களில் எந்தவொரு உயிர்ச்சத்துகளும் இல்லை. அதற்குக் காரணம் எண்ணெய் தயாரிக்கப்படும் முறையே. ஆம், கம்பெனிகளில் எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய்களில், எண்ணெயை மட்டும் பிரித்து எடுப்பதில்லை. அதில் உள்ள உயிர்ச்சத்துகளையும் சேர்த்தே பிரித்து எடுத்து விடுகிறார்கள். அதிகமான வெப்பத்தில் எந்திரங்கள் எண்ணெயை பிரித்தெடுப்பதால் அது முழுமையான ரசாயனத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இதைப் பயன்படுத்துவதால் நமக்கு ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன், புற்றுநோய் போன்றவை வர வாய்ப்புள்ளது. ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் எனப்படுவது இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை, அதன் கொழகொழப்புத் தன்மையை, தேவையான கொழுப்புச்சத்தை நீக்குவதே. ஆகவே, இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு செக்கில் ஆட்டப்படும் எண்ணெயைப் பயன்படுத்துவதே.\nசெக்குகள் பெரும்பாலும் மரம் மற்றும் கல்லால் செய்யப்படக்கூடியவை. முற்காலங்களைப்போல மாடுகளைக்கொண்டு இயக்கப்பட்ட செக்குகள் இப்போது மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன. குறைந்த திறன் கொண்ட மோட்டார்களே போதுமானது. இவை அதிகமான வெப்பத்தை வெளியிடுவதில்லை. இதன்மூலம் ஆட்டப்படும் எண்ணெயில் உயிர்ச்சத்துக்கள் அப்படியே இருக்கும். செக்குகளில் அரைத்துப் பெறப்படும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. மேலும் இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம், செம்பு, கால்சியம் ஆகிய சத்துகள் உள்ளன.\nஇந்தத் தாதுப்பொருட்கள் நம் கை, கால் மூட்டுகளுக்குச் சென்று எலும்புகளுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியவை. எலும்பு தேய்மானத்தைத் தடுக்கக்கூடியவை. செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நல்ல நிறமாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். மேலும் கொழகொழப்பாகவும் காணப்படும். இதனால் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைக் கொடுக்கக் கூடியது.\nசெக்கு மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தினால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.\nதேங்காய் எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.\nநல்லெண்ணெய் முதுமையைத் தாமதப்படுத்தும். மூலம், மாதவிலக்கு போன்ற பிரச்னைகளைப் போக்கக்கூடியது. உடலுக்கு உறுதியைத் தரக்கூடியது. பல்வேறு நற்குணங்களைக் கொண்டிருப்பதாலே எள் எண்ணெய் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது `குயின் ஆஃப் ஆயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் எள் ஆட்டப்படும் போது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து ஆட்டப்படும். இது செக்கை அதிக வெப்பமாக்க விடாது, மேலும் இனிப்புச் சுவையையும் கொடுக்கும்.\nசெக்கு எண்ணெய் வாங்கும்போது நாம் சில விஷயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். செக்குகளில் இரும்புச் செக்கும் உண்டு. இரும்புச் செக்கும் வெப்பமடையும் தன்மை கொண்டது. பெரும்பாலும் மரச்செக்குகளில் தயாரிக்கும் எண்ணெயை வாங்குவது நலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/nokia-ceo-reveals-plans-re-enter-mobile-phone-business-009431.html", "date_download": "2018-10-17T09:30:39Z", "digest": "sha1:2FGBL4DTUKOEUAXPEQQUQ47WHAYT5HQG", "length": 9587, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia CEO Reveals Plans to Re-Enter Mobile Phone Business - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா ரிட்டர்ன்ஸ் - சிங்கம் களம் இறங்கிடிச்சு டோய்..\nநோக்கியா ரிட்டர்ன்ஸ் - சிங்கம் களம் இறங்கிடிச்சு டோய்..\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nநோக்கியா - மொபைல் போன் சந்தையில் உலகையே ஆட்டிப்படைத்து தரமான கருவிகளை குறைந்த விலை மக்களுக்கு வழங்கிய நிறுவனம் என்றாலும் இன்று சந்தையில் இல்லை என்பது பலருக்கும் ஏக்கமாக தான் இருக்கும்.\nநோக்கியா ப்ரியர்களை உற்சாகமூட்டும் செய்தியை அந்��ிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் சூரி அறிவித்திருக்கின்றார். 2016 ஆம் ஆண்டு மொபைல் சந்தையில் மீண்டும் நுழைகின்றது நோக்கியா.\nமைக்ரோசாப்ட் கைப்பற்றிய பின் நோக்கியா நிறுவனம் என்1 டேப்ளெட் கருவியை முதலில் வெளியிட்டது. மைக்ரோசாப்ட் - நோக்கியா நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி நோக்கியா நிறுவனம் அடுத்தாண்டின் நான்காம் காலாண்டு வரை ஸ்மார்ட்போன்களை நோக்கியா பெயரில் விற்பனை செய்ய முடியாது, மேலும் பீச்சர் போன்களை அடுத்த பத்தாண்டுகளுக்கு விற்பனை செய்ய முடியாது.\nஅடுத்தாண்டு நோக்கியா நிறுவனம் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மைக்ரோசாப்ட் கைப்பற்றியதற்கு பின் நோக்கியா நிறுவனம் நோக்கியா நெட்வர்க்ஸ், நோக்கியா டெக்னாலஜீஸ், என மூன்றாக பிரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/qualifier-1-07-08-2018-011221.html", "date_download": "2018-10-17T09:09:42Z", "digest": "sha1:SKTHSZIX4TURBNKG7Y54PAD2AAAJQ5AX", "length": 12250, "nlines": 141, "source_domain": "tamil.mykhel.com", "title": "டிஎன்பில் சீசன் 3 - இறுதி போட்டிக்கு செல்லப்போகும் முதல் அணி எது? - Tamil myKhel Tamil", "raw_content": "\n» டிஎன்பில் சீசன் 3 - இறுதி போட்டிக்கு செல்லப்போகும் முதல் அணி எது\nடிஎன்பில் சீசன் 3 - இறுதி போட்டிக்கு செல்லப்போகும் முதல் அணி எது\nடிஎன்பில் சீசன் 3 - இறுதி போட்டிக்கு செல்லப்போகும் முதல் அணி எது\nசென்னை : டிஎன்பில் சீசன் 3 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நாளை முதல் நடைபெறவிருக்கின்றன.\nலீக் போட்டிகளில் இருந்து மொத்தம் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. திண்டுக்கல் ட்ராகன்ஸ்,மதுரை பேந்தர்ஸ்,லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் காரைக்குடி காளை ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நான்கு அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்பது வரும் ஞாயிற்றுக்���ிழமை தெரிந்து விடும்.\nநாளை நடக்கும் குவாலிபையர் 1 போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி நாளை மறுதினம் நடைபெறும் எலிமினெட்டர் போட்டியில் வெல்லும் அணியுடன் மீண்டும் மோதும். அப்போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.\nநாளை நடைபெறும் முதல் குவாலிபையர் போட்டியில் மோதும் அணிகளை பற்றிய சிறு அலசல்.\nஇரு அணிகளும் லீக் போட்டிகளில் தலா 5 வெற்றிகளையும் இரண்டு தோல்விகளையும் பெற்றுள்ளது. ஆனால் திண்டுக்கல் அணி மதுரை அணியை விட ரன் விகிதத்தில் வலுவான நிலையில் உள்ளது.\nஇரு அணிகளும் லீக் சுற்றில் ஒரு முறை மோதியுள்ளன. அப்போது திண்டுக்கல் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.\nதிண்டுக்கல் அணியின் ஜெகதீசன் 302 ரன்களையும்,ஆர் விவேக் 192 ரன்களையும்,ஹரி நிஷாந்த் 192 ரன்களையும் குவித்து சிறப்பான பார்மில் உள்ளார்கள். ஜெகதீசன் அதிக ரன் குவித்த வீரர்களில் நான்காமிடம் பெற்றுள்ளார்.\nமதுரை அணியை பொறுத்தவரை அந்த அணியின் அருண் கார்த்திக் 307 ரன்களையும்,தலைவன் சற்குணம் 178 ரன்களையும், ஜே கௌசிக் 160 ரன்களையும் குவித்துள்ளார்கள். அருண் கார்த்திக் இந்த தொடரில் அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர்.\nபேட்டிங்கை பொறுத்தவரை இரண்டு அணிகளும் சரியான விகிதத்திலேயே உள்ளது. ஆனால் திண்டுக்கல் அணி அடித்த ரன்களின் எண்ணிக்கை மதுரை அணியை விட சற்றே அதிகம்.\nபந்துவீச்சை பொறுத்தவரை திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும். அவர் தற்போது இங்கிலாந்தில் விக்கெட்களை வீழ்த்தி கொண்டிருக்கிறார். திண்டுக்கல் அணியில் அபினவ் அதிகபட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nமதுரை அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் சற்று வலிமையாகவே உள்ளது. அந்த அணியின் ராகுல் ஷா 8 விக்கெட்களையும்,அபிஷேக் தன்வார், கௌசிக்,வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 7 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்கள்.\nஇது ஒரு சவாலான போட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_592.html", "date_download": "2018-10-17T10:10:09Z", "digest": "sha1:XD5TXFHC4F2Q2WTRTHUJBYUUJNPDA6BK", "length": 6793, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆசிரியர்களுக்கு சலுகைகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஆசிரியர்களுக்கு சலுகைகள்\nஓய்வு பெறும் வயதெல்லையை அண்மித்துள்ள ஆசிரியர்களுக்கு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தின் போது சலுகை வழங்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\n58 மற்றும் 59 வயதுடைய ஆசிரியர்கள் தற்போது சேவையாற்றும் அதே பாடசாலைகளில் தமது விருப்பத்திற்கமைவாக ஓய்வு பெறும் வரை சேவையாற்றுவதற்கு அவகாசம் வழங்குமாறு கல்வியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.\n10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றும் 6 -11 ம் தர ஆசிரியர்கள் 5473 பேருக்கு இம்மாத இறுதியில் வழங்கப்படவுள்ள இடமாற்றத்தின் ​போது இதனை கடைபிடிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் மூன்று கட்டங்களாக இடம்பெறுவதுடன், இதன் முதல் கட்டம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஇந்த இடமாற்றம் வழங்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இம்மாத இறுதியில் இடம்பெற உள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/138791-australia-pm-gifted-smuggling-idol-hraja-controversial-speech.html", "date_download": "2018-10-17T10:10:00Z", "digest": "sha1:JVKPNDOK6XFXLQZO26ZGRTJVHGBVUAPM", "length": 21066, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "மோடிக்குக் கொடுத்ததே கடத்தல் சிலைதான் - ஆஸ்திரேலியப் பிரதமரை குற்றம் சாட்டும் ஹெச்.ராஜா | Australia PM Gifted Smuggling idol - H.Raja Controversial Speech", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:35 (04/10/2018)\nமோடிக்குக் கொடுத்ததே கடத்தல் சிலைதான் - ஆஸ்திரேலியப் பிரதமரை குற்றம் சாட்டும் ஹெச்.ராஜா\n'பிரதமர் மோடிக்கு, ஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய நடராஜர் சிலை, தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிலை' என்று அதிரவைக்கிறார் ஹெச். ராஜா.\nதிருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த, இந்து அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான திருப்பணிகள் நடந்துவருகின்றன. தற்போது கோயில் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, செடல் மாரியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்தார்.\nகோயிலில் தரிசனம்செய்த பிறகு, ஹெச். ராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர், \"இந்து அறநிலைத் துறை இந்துக்களையும் இந்துக் கோயில்களையும் அழிக்கும் துறையாக மாறியுள்ளது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ,இந்துக் கோயில்களுக்குத் திருப்பணி செய்வதற்காக கமிஷன் எதிர்பார்த்துவருகிறார்கள். அதனால் பல கோயில்கள் திருப்பணிகள் செய்யப்படாமல் பாதியிலேயே நிற்கின்றன. இதுபோன்ற அதிகாரிகள��ன் அலட்சியத்தால், கோயில்கள் பராமரிப்பில்லாமல் உள்ளன.\nஇந்து அறநிலையத் துறையில் இந்து அல்லாதவர் பணியில் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தகுதி நீக்கம்செய்ய வேண்டும். இதுகுறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அரசும் ஆட்சியாளர்களும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.கோயில் நிலங்களை ஆக்கிரமிப்புசெய்பவர்களை, அதிகாரமிக்க பதவியில் இருக்கும் முதல்வரும், அரசும் வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையாக இருக்கிறது.\nஆஸ்திரேலியப் பிரதமர் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தபோது, நரேந்திர மோடிக்கு இரண்டு நடராஜர் சிலைகளைப் பரிசாக வழங்கினார். அந்தச் சிலைகள், ஆஸ்திரேலியா அரசு அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த சிலைகள் இரண்டும், தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிலைகள்\" என்றார்.\n'இந்தியப் பிரதமர் மோடிக்கு, ஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய சிலைகள் கடத்தல் சிலைகள்' என ஹெச். ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபகாலமாக ஹெச்.ராஜா, காவல்துறை, இந்து அறநிலைத் துறை, தமிழக அரசு, நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றை விமர்சித்துப் பேசிய பேச்சுக்கள் வைரலானதைப் போல, பிரதமர் மோடிக்கு கடத்தல் சிலை பரிசாக வழங்கப்பட்டது\" என அவர் பேசிய பேச்சும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148370p30-pdf", "date_download": "2018-10-17T09:17:08Z", "digest": "sha1:2PWEWJV3QLCL5O3HPTWQMXX4BBTI74AA", "length": 29369, "nlines": 420, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF - Page 3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஇன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n இங்கு தரப்படும் தரவிறக்க சுட்டிகள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்��து\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nநல்ல சேவை சிவா...எல்லாவற்றையும் படிக்கத்தான் நேரம் இல்லை\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nசிவா அன்பருக்கு சிறப்பான நன்றி. எல்லா செய்தி தாள்களையும் படிக்க வழிவகை செய்தமைக்கு பாராட்டும் கூட தெரிவிக்கின்றேன். நல்ல பதிவு.\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் ��ற்றும் வார இதழ்கள் PDF\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nநன்றி. புதிய பதிவுகள் முதல் பக்கத்தில் வருமாறு இருந்தால் நன்றாக இருக்கும்.\nRe: இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=12427", "date_download": "2018-10-17T09:21:17Z", "digest": "sha1:742NKXA2WFLYYPOZ4T2KXYJI4H6JR752", "length": 22012, "nlines": 172, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » போர்க்குற்ற விசாரணைக்கு அவகாசம் கொடுக்கும்படி இலங்கைக்கு நான்கு நாடுகள் ஆதரவு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தி��் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபோர்க்குற்ற விசாரணைக்கு அவகாசம் கொடுக்கும்படி இலங்கைக்கு நான்கு நாடுகள் ஆதரவு\nபோர்க்குற்ற விசாரணைக்கு அவகாசம் கொடுக்கும்படி இலங்கைக்கு நான்கு நாடுகள் ஆதரவு………..\nபோர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் அவகாசம் கேட்கும் இலங்கைக்கு 4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.\nஇந்தப் போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டன. போர் இல்லா பிரதேசங்களிலும் அப்பாவி தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.\nபோர்க்குற்றங்களுக்கு விடுதலைப்புலிகள்மீதும், சிங்கள ராணுவம் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்\nஎன்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூறியது. ஆனால் அதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது.\nஇந்த கூட்டத்தில் இலங்கை, “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல், மனித உரிமைகள் மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.\nஇந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ளது.\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தங்கள் தந்து வருகின்றன.\nஆனால் இதில் இலங்கை 2 ஆண்டுகள் அவகாசம் கேட்கிறது.\nஅந்த அவகாசத்தை வழங்கி விட்டால், இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைப்பது இன்னும் தள்ளிப்போகும் நிலை உருவாகும்.\nஇலங்கையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.\nஇந்த நிலையில் இலங்கையின் தீர்மானத்துக்கு மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 நாடுக���் ஆதரவு தெரிவித்துள்ளன.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nமகிந்தவுடன் இணையும் இருபது கட்சிகள் – ஆடுகளத்தை திறந்த மகிந்தா .\nமாணவியை காதலித்த வாத்தியாரால் -யாழ் பாடசாலயில் காதல் சண்டை\nஉணவை உட்கொண்ட 100 மாணவர்கள் திடீர் மயக்கம் – நிரம்பி வழியும் மருத்துவமனை\nதமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளை அடித்து நொறுக்கும் மகிந்த கூலி குழு – மோதலை உருவாக்க சதி\nகேப்பா புலவு காணி விடுவிப்பு தொடர்பாக பேச காவடிசம்பந்தனுக்கு மைத்திரி அழைப்பு\nகோத்தாவின் வாயாக செயல்படும் பிக்கு காலில் விழுந்து கும்பிட்ட முக்கியஸ்தர்\nமண்டை ஓடுகள் உடைந்த நிலையில் மாணவர்கள் கொலை – தமிழர்களை அதிர வைத்த மருத்துவ அறிக்கை – படங்கள் உள்ளே\nமழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் – பாபநாசம்| சீமான் எழுச்சியுரை- video\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் ���டுகாயம்...\n« நடிகை ரம்பாவுக்கு கணவருடன் சமரச பேச்சில் ஈடு பட உத்தரவு ……………\nபிரிட்டனில் வானில் மக்களை கண்காணிக்க பறக்கும் பொலிஸ் உளவு விமானம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-10-17T09:56:57Z", "digest": "sha1:WTHNQQUBQBJDOIUBDNE2GQYFVTRHMVCG", "length": 24765, "nlines": 373, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: உனை தேடும் உயிர்மூச்சு", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசனி, 6 ஏப்ரல், 2013\nஉப்பு நீர் சுமக்கும் மேகம்\nதாகமுடன் உன் வரவை ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசகோதரா... கசியும் கண்ணீரில் கரைந்திடும் நினைவுத்தடங்கள் கண்டேன்...\nகவிதையை மட்டும் ரசிக்கின்றேன்.வரிகள் வலிக்கிறது...\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 2:17\nமிக்க நன்றி இளமதி தங்கள் வருகைக்கும் வண்ணமான கவிதைக்கும் ...........வாழ்கவளமுடன்\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 3:20\nதாகமுடன் உன் வரவை ..\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 4:49\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:00\nமிக்க நன்றி ப்ரியா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாழ்கவளமுடன்\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:25\nமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாழ்கவளமுடன்\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:25\nமனம் தொட்ட அருமையான கவிதை\nபதிவுக்குள் நுழைவதே ஒரு அழகிய\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:51\nமனம் தொட்ட அருமையான கவிதை\nபதிவுக்குள் நுழைவதே ஒரு அழகிய\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:51\nமிக்க நன்றி ரமணி சார் தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நன்றி.....வாழ்கவளமுடன்\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:47\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:23\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:23\n6 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:52\nமிக்க நன்றி வேதா இலங்காதிலகம் .\n7 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 3:14\nமிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே\nஆமாம் ரொம்ப பிரியம் எனக்கு\n7 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 3:15\nமிக்க நன்றி சுப்பு தாத்தா\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி என் விபரங்களை மின்னஞ்சலில் அனுப்புகின்றேன்\nயாரும் வரலாம் எதுவும் பேசலாம்\n7 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 4:16\n7 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 11:35\nமிக்க நன்றி சோபனா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் .வாழ்கவளமுடன்\n8 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 2:09\nஏன் இத்தனை வலிகளை வ��ிகளில் வைத்தீர்கள். வலிக்கிறது.\n9 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 1:59\nமிக்க நன்றி சசி கலா ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nநினைவுகள் வலிப்பதால் வரிகளும் வலிக்கிறது\n9 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:35\nவலிகளை எல்லாம் வரிகளில் அப்படியே வரைந்திருகிறீர்கள். அருமை அருமை.\n26 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:36\n27 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:00\nவலி சுமந்த காதல் கவிதை வரிகளைக் கண்டு உள்ளம் குமுறுதிங்கே பிரிவின் துயர் ஆற்று இறைவா என்று மனம் உருகிக் கண்ணீரால் கழுவிச் செல்கின்றது சகோதரா .இன்பக் கவிதைகளும் இனிதே தொடர\n28 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188552/news/188552.html", "date_download": "2018-10-17T09:36:08Z", "digest": "sha1:ZWZSTDSY4SN7A32TQ7HMBTSKDGWM5O5T", "length": 6867, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்…… மாலத்தீவு அதிபருக்கு டிரம்ப் எச்சரிக்கை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nகடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்…… மாலத்தீவு அதிபருக்கு டிரம்ப் எச்சரிக்கை\nமாலத்தீவில் ளுக்கு எதிராக எந்தஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. மாலத்தீவில் கடந்தமாதம் 23-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொண்டதாக புகார் தெரிவித்து தற்போதைய அதிபர் யாமீன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 17-ம் தேதியுடன் அவரது ஆட்சி முடிவடைய இருக்கும் நிலையில் யாமீன் எடுத்த இந்த முடிவு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில் ஜனநாயக முறைக்கு விரோதமாக செயல்பட நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.\nதேர்தலில் மாலத்தீவு மக்கள் அளித்த தீர்ப்புக்கு தற்போதைய அதிபர் யாமீன் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி யாமீன் சிறையில் அடைத்தார். மேலும் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் பரப்புரைகளை இருட்டடிப்பு செய்தார். எனினும் அந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகம் அறியப்படாத எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சாலி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/243", "date_download": "2018-10-17T09:52:46Z", "digest": "sha1:ACYMSHX3RHUPJFXN6P2NTGO5HYTJS5X4", "length": 8799, "nlines": 68, "source_domain": "www.tamil.9india.com", "title": "” பேஸ் மேக்கர்” தகவல்கள் | 9India", "raw_content": "\n” பே���் மேக்கர்” தகவல்கள்\nஇதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலிமை குறைவாக இருப்பவர்களுக்கும் மற்றும் இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்கும் பொதுவாக ”பேஸ் மேக்கர்ஸ்” வைப்பார்கள். இதன் உதவியோடுதான் இதயம் சீராக துடிக்க வைப்பார்கள். ”பேஸ் மேக்கர்ஸ்” வைத்து சீராக இயங்க ஆரம்பித்தாலும் கூட ”பேஸ் மேக்கார்” வைத்தவர்கள் மற்றவர்கள் செய்யும் சில சாதாரண வேலைகளை கூடச் செய்யக்கூடாது. மற்றும் சில இடங்களுக்கு செல்லக் கூடது என்ற கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. ”பேஸ் மேக்கர்ஸ்” பற்றி எல்லோரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்தான் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்.\n”பேஸ் மேக்கர்ஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.\nமறுபக்கத்தில் மொபைல் பயன்படுத்த வேண்டும்\nஉங்கள் உடலில் இடது பக்கம் ”பேஸ் மேக்கர்” வைத்திருந்தால் அதற்கு மறுபக்கமான வலது பக்கத்தில் தான் செல்போன் உபயோகப்படுத்த வேண்டும். செல்போன் அலைவரிசையினால் ”பேஸ்மேக்கர்” ன் செயல்பாடு பாதிக்கும்.\nஅதிக மின்னழுத்தம் உள்ள இடத்திற்கு போக வேண்டாம்.\nஉங்கள் உடலில் வைக்கப்பட்டிருக்கும் ”பேஸ் மேக்கரை” பாதிக்கக்கூடிய அதிக மின் அழுத்தம் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம். வீட்டில் உள்ள கிரைண்டர், மிக்ஸி இயந்திரம் போன்றவற்றை உபயோகித்தல் கூடாது.\nமெட்டல் டிடக்டர் (Metal Dedactor)\n” பேஸ்மேக்கர்”” வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தகவல் இது. மெட்டல் டிடக்டர் (Metal Dedactor) வழியே அவர்கள் நடந்து செல்ல கூடாது. இது பேஸ்மேக்கரின் இயக்கத்தை செயலிழக்க செய்துவிடுகிறது.\nUltra Sound, x-ray, Echocardiogram, CT Scan போன்ற பரிசோதனைகளை பேஸ்மேக்கர் வைத்திருப்பவர்கள் தயக்கமின்றி பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் MRI மட்டும் வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஏனென்றால், MRI பேஸ்மேக்கரின் Circuit-ஐ பாதித்துவிடும் என்று கூறுகிறார்கள். எனவே, டாக்டர் ஆலோசனையுடன் MRI செய்து கொள்ள வேண்டியது அவசியம்.\nகதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy) புற்றுநோய் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் நேரடியாக கதிர்வீச்சு சிகிச்சைகளில் பேஸ்மேக்கர் வைத்துள்ளவர்கள் ,ஈடுபடக் கூடாது. கதிர்வீச்சு பேஸ்மேக்கரை பாதிக்கச் செய்கிறது.\nபேஸ்மேக்கரில், செயல்பாடு மற்றும் திறன் குறித்து பல வகைகள் இருக்கின்றன. முதல் வகை பேஸ்மேக்கர் வைத்தல், இதயத்துடிப்பை மட்டும் தான் இயக்க முடியும். இரண்டாவது வகை இயல்பாக நடக்கக் கூட முடியாது. மூன்றாவது வகை மாடிப்படி ஏறி இறங்கும் வகையில் இயங்க உதவும். மேற்கூறியவைகள் எல்லாம் பணத்தைப் பொறுத்து தான் இருக்கிறது.\nமின்னணு உபகரணங்கள் உபயோகப்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை மின்னணு உபகரணங்களை உபயோகப் படுத்தாமல் இருக்கலாம்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/90398-special-article-about-veteran-actress-manorama-aachi.html", "date_download": "2018-10-17T09:58:38Z", "digest": "sha1:BXQJQOJYBQDR3ILFDEGHNMZC24HUOZQV", "length": 32711, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆயிரத்து ஐநூறு படம் கண்ட ஆச்சி மனோரமா! நினைவுப் பகிர்வு | Special article about Veteran Actress Manorama aachi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:23 (26/05/2017)\nஆயிரத்து ஐநூறு படம் கண்ட ஆச்சி மனோரமா\nபல கதாபாத்திரங்களில் நடித்துத் தமிழ் சினிமாத் துறையில் கொடிகட்டிப் பறந்த 'ஆச்சி' மனோரமா அவர்களது வாழ்க்கையில் சினிமா எனும் அத்தியாயம் எப்படித் தொடங்கியது.. கோபிசாந்தா டு 'ஆச்சி' மனோரமா ஒரு சின்ன ரீவைண்ட்\nமன்னார்குடியைச் சேர்ந்த காசி கிளக்குடையார் - ராமமிர்தம் தம்பதியருக்குப் பிறந்தவர்தான் கோபிசாந்தா. ராமமிர்தம் அவர்களது தங்கையையே காசி கிளக்குடையார் இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். நாளடைவில் காசி கிளக்குடையாரால் புறக்கணிக்கப்பட்டதாலும், வறுமையின் காரணத்தாலும் ஊரை விட்டு வெளியேறி காரைக்குடியில் உள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்துக்கு குடி புகுந்தனர். கோபிசாந்தா தன்னுடைய பள்ளிப்படிப்பைப் பள்ளத்தூரில்தான் ஆரம்பித்தார். அவர் சிறு வயதில் இருந்தே பாட்டின் மீது ஆர்வமாகவும், நன்றாகப் பாடும் திறன் கொண்டவராகவும் திகழ்ந்தார். பல நாடகங்களில் பாடியும் இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் தன் பள்ளிப் படிப்பினைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதன் பின்னர் ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பணியில் வேலைக்குச் சேர்ந்தார். அவரது அம்மாவின் கனவே இவரை ஒரு நல்ல டாக்டராக்கிவிட வேண்டுமென்பதுதான். ஆனால் வறுமையின் பிடியினாலும், அவரது அம்மா உடல்நிலை காரணமாகவும் அவர் தன் படிப்பினைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.\nநாடக உலகின் ராணி :\nஒருநாள் அவருடைய ஊர் நிகழ்ச்சி ஒன்றில் 'அந்தமான் காதலி' எனும் நாடகத்தை அரங்கேற்றினார்கள். அந்த நாடகத்தின் கதாநாயகிக்குச் சரியாகப் பாட வராத காரணத்தினால், அந்த வாய்ப்பு மனோரமாவைத் தேடி வந்தது. அந்த நாடகத்தில் நினைத்துப் பார்க்காத அளவுக்குத் தன் திறமையினை இனிமையான குரல், நடனம், நடிப்பு ஆகிய மூன்றின் வாயிலாக வெளிக்காட்டினார். அதைக் கண்ட ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள். அதுமட்டுமல்லாமல், அந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குநர் சுப்பிரமணியனும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் கோபிசாந்தா என்ற அந்தப் பள்ளத்தூர் பாப்பாவுக்கு 'மனோரமா' என்று பெயரிட்டனர். அதன் பின்னர் பல்வேறு நாடகங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல பாராட்டுகளைப் பெற்றதோடு அல்லாமல் 'நாடக உலகின் ராணி' என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார். ஆரம்பத்தில் வைரம் நாடக சபா நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் புதுக்கோட்டை எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகக் கம்பெனியின் சொந்தக்காரரான எஸ்.எஸ்.ஆரிடம் பி.ஏ.குமார் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டார். நாட்கள் செல்லச்செல்ல, மனோரமாவின் திறமையை அடையாளம் கண்ட ராஜேந்திரன் தனது எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் சேர்த்துக் கொண்டார். அதன் பின் எண்ணற்ற நாடகங்களில் நடித்து மனோரமா ஆச்சி தன் திறமையினை வளர்த்துக் கொண்டார்.\nஅதே நாடகக் குழுவில் மேனேஜராக இருக்கும் எஸ்.எம்.ராமநாதன் என்பவர் மனோரமாவைக் காதலிப்பதாக தெரிவித்தார். அவர் காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் முடிந்து, இருவருக்க��ம் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. கல்யாணம் ஆனாலும் கலையின் மேல் இருக்கும் ஆர்வம் குறையாமல் இருந்ததன் காரணமாக 'இன்ப வாழ்வு' எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதற்குப் பிறகு கண்ணதாசனின் 'உண்மையின்கோட்டை' எனும் படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் போட்டார். ஆனால் எதிர்பாரா விதமாக அந்தப் படமும் தொடக்கத்தோடு நின்றுவிட்டது. மிகுந்த மன வருத்தத்துடன் மறுபடியும் நாடக உலகத்துக்குள்ளே வந்துவிட்டார். கடைசியில், 1958-ல் கண்ணதாசன் இயக்கிய 'மாலையிட்ட மங்கை' எனும் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக சினிமா உலகத்துக்குள் ஓட ஆரம்பித்தார். சினிமாவில் இருந்துகொண்டே தன் நாடகப் பாதையிலும் பயணித்துக்கொண்டேதான் இருந்தார். 'களத்தூர் கண்ணம்மா', 'கொஞ்சும் குமரி', 'தில்லானா மோகனாம்பாள்', 'எதிர் நீச்சல்', 'பட்டிக்காடா பட்டணமா', 'காசேதான் கடவுளடா' எனத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் மனோரமா. தமிழ் மொழி சினிமாக்களில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிப் படங்களிலும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. இதுவரை 1500-க்கும் மேல் படங்களில் நடித்து உலக சாதனை புரிந்து 'கின்னஸ்' புத்தகத்தில் தன் பெயரை எழுதச் செய்தார். அதுமட்டுமின்றி 5000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.\nஆச்சி, வெர்சடைல் நடிப்பை வெளிக்காட்டுவதில் சிறந்து விளங்கியவர். 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் குணச்சித்திர நடிப்போடு சேர்த்துக் காமெடியாகவும் நடித்திருப்பார். அதில் கிஷ்முவுடன் இடம்பெற்ற காமெடிக் காட்சி எல்லோர் மனதில் நின்ற காட்சி. 'கம்முனு கெட' எனச் சொல்லிவிட்டு ஒரு ஃப்ளோவில் பேசிக்கொண்டே இருப்பார். 'சின்ன கவுண்டர்' படத்தில் சுகன்யாவுடன் இடம்பெற்ற காமெடிக் காட்சியில் இவர் சொல்லும் 'நான் மட்டும் உனக்கு மாமியாரா வாய்ச்சேன்னா அந்த வெடுக்கு வெடுக்குனு ஆட்டுற இடுப்பெழும்ப உடைச்சி ஒட்டியானமாப் போட்டுக்குவேன் ஜாக்கிரதை' என்று சொல்லும் டயலாக் பயங்கர ஃபேமஸ். இப்படி காமெடி ட்ராக்கில் போய்க்கொண்டே மறு பக்கம் விஜயகாந்தின் ஆத்தாவாக சீரியஸ் சீன்களிலும் வெளுத்து வாங்கினார். எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு பக்கம் காமெடி, மறுபக்கம் நடிப்பு. இது ஆச்சியால் மட்டும்தான் முடியும். அவர் நடித்தவற்றுள் ஒன்றிரண்டை மட்டும் குறிப்பிட்டுச் சிலாகிப்பதெல்லாம் இயலவே இயலாத காரியம். நாம கம்முனு கெடப்போம்\nஇவை அனைத்தையும்விட தமிழ்நாட்டின் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநிலத்தின் முதல்வரான என்.டி.ஆர் ஆகிய ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமையையும் கொண்டவர் மனோரமா மட்டுமே. தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருது, 1988-ல் 'புதிய பாதை' படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, 2002-ல் 'பத்மஶ்ரீ' விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர் விருது, ஜெயலலிதா விருது எனப் பல விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த மனோரமா குணச்சித்திர வேடங்களிலும் கால் பதிக்கத் தொடங்கினார். அதிலும் ஒரு ரவுண்ட் வந்த ஆச்சி, தன் நடிப்பு மூலம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். குணச்சித்திர வேடங்களில் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். சாதாரண மேடை நாடகத்தில் ஆரம்பித்த இவர் தற்பொழுது பல பெண் கலைஞர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். சில வருடங்களாக இவரது உடல் நிலை சீராக இல்லாத காரணத்தினால் அக்டோபர் 10, 2015 அன்று மரணமைடந்தார். இவரது இறுதி அஞ்சலியில் கலந்துகொண்ட ஜெயலலிதா ''இவர் இறப்புச் செய்தியைக் கேட்ட என்னால் முதலில் நம்ப முடியவில்லை. இவர் எட்டிய இலக்கை யாராலும் அடைய முடியாது, இவர் எனக்கு மூத்த சகோதரி. என்னை அம்மு என்றழைப்பவர்களுள் இவரும் ஒருவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நான் அவர் வீட்டுக்கும், அவர் என் வீட்டுக்கும் வந்து உரையாடுவது வழக்கம். சிவாஜி கணேசன் 'நடிகர் திலகம்' என்றழைக்கப்பட்டால், இவர் 'நடிகையர் திலகம்' என்றே அழைக்கப்படுவார்'' என்று ஆச்சியின் புகழ்பாடினார்.\nஇறந்தும் பலர் மனதில் குடிகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் 'ஆச்சி' என்றழைக்கப்படும் 'நடிகையர் திலகம்' மனோரமா அவர்களின் பெருமை காலம் கடந்தும் சினிமா வரலாற்றில் நிற்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் ஆச்சி\nஅந்த தில்லு, அந்த லொள்ளு... அதான் கவுண்டமணி ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nகட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\n‘ராட்சசன்’ படத்தில் நடிக்காதது ஏன் - டேனியல் பாலாஜி சொல்லும் ரியல் காரணம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34565", "date_download": "2018-10-17T10:28:42Z", "digest": "sha1:G5H2TQ52REVFIPK6BAIGQOKBMMSDVS4B", "length": 15114, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிலம்- கடிதங்கள்", "raw_content": "\n« செல்லுலோய்ட்- முன்னோடியின் கதை\nகிடா [புதிய சிறுகதை] »\nவறண��ட வயிறு -ஆனாலும் மனைவிமீது தீராத காதல், வறண்ட நிலம் -இருந்தும் அதன்மேல் குறையாத மோகம் சேவுகப் பெருமாளுக்கு. பொத்தை முடியின் பாறை உச்சியில் ஒன்றுமில்லாத ஆண்டியாய்த் தனித்து இருக்கும் பண்டாரத்திற்குக் கீழ் இருக்கும் விரிந்த நிலம் அனைத்தும் சொந்தம். அவரது அந்த மனநிலையே ராமலட்சுமிக்குக் கூறும் அறிவுரையாக வெளிவருகிறது, ‘பெத்தவளுக்கு ஒண்ணுரெண்டுபிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை’.\nபண்டாரம், ’எல்லாச் செடியும் மரமும் நெலத்தைத்தானே புடிச்சிட்டிருக்கு…விட்டாக் காத்து அடிச்சுட்டுப் போய்டும்ல’ என்று சொல்லும்போதே கதையின் ஒரு நாடி விரல்களில் உணரப்பட்டு விடுகிறது.\n// ‘பிள்ளையில்லாம எதுக்கு சாமி இந்த மண்ணாச\n‘பிள்ளை இல்லாததனாலதான்…’ பண்டாரம் சிரித்தார்.//\nஎன்னும் அடுத்த ரெண்டு வரிகளும் அதை வெளிப்படையாக்குகிறது. இல்லாமலிருந்திருக்கலாம்.\nசேவுகப் பெருமாளை விட நிலத்தின் மீது பத்து மடங்கு அதிகம் வெறி கொண்டவன் கடைசியில் பண்டாரமானது ஏன் என்று சொல்லாமல் விடப்பட்டது சுவாரசியம். நிலத்தை உதறி, அவர் பற்றி நிற்பதற்குக் கிடைத்த இன்னொன்று எது… நிறைய ஊகிக்க வைக்கிறது. சேவுகப்பெருமாள் அரிவாளும் மீசையுமாக உருவத்தில் தான் ஐயனார். உண்மையான ஐயனார் பண்டாரம்தான். உச்சிப்பாறையில் ‘தேமே’வென்று இருக்கிறார். ராமலட்சுமி மாதிரி யாராவது மலை ஏறி, தேடி வந்து பழமும், பொரியும், வெல்லமும் படைத்துவிட்டுப் போகிறார்கள். அவளுக்கு கல்யாணம் ஆன நாளாவது நாள் வெட்டுப்பல் தெரிய சிரித்த வெட்டுவேல் ஐயனாரின் சிரிப்பின் பொருள் மீண்டும் பண்டாரத்தின் வெண் பற்கள் பளிச்சிடும் சிரிப்பில் புரிகிறது. ஒரு நிமிடம் ‘நச்சரவம்’ கதையின் மூப்பர் மனதில் மின்னி மறைந்தார்.\nவரப்போகும் பெருமழையின் கனத்த முதல் தூறல் துளிகள்.\nமிஞ்சி வழிந்த நீர் வலதுபக்கமாக நீண்ட கரியபட்டைக்கறையாகக் கீழிறங்கி அங்கே நின்றிருந்த இலஞ்சி மரத்தடியில் மண்ணில் மறைந்தது. எருமைமாட்டின் கண்ணீர்த்தடம் போல.\nஅருமையான உவமை சார்….எவ்ளோ ஆழமா யோசிச்சு இருக்கீங்க… நல்லா இருக்கு…..\nஅருமையான கதை. தொடர்ந்து வருகிற எல்லாக் கதைகளையும் அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். அறம் வரிசை கதைகள் வெளிவந்த அந்த நாட்கள் மீண்டும் நினைவில் எழுகின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்��்வொரு ரகம். கைதிகள் உலுக்கி எடுக்கும் ஒரு கதை. அம்மையப்பம் இனிமையான ஒரு கவிதை. இந்தக்கதை ஒரு மெலிதான வலி.\nநிலம் மீது சேவுகப்பெருமாளுக்கு இருக்கும் பிரியம் என்பது அவன் மனைவி மீது இருக்கும் பிரியம்தான் என்று ஒரு சமயம் தோன்றுகிறது. குழந்தை இல்லாத வெறுமையைத் தீர்க்க அவன் சென்று சேரும் இடம் என்று இன்னொருமுறை தோன்றுகிறது. ஒருவனுக்குக் குழந்தை இல்லை என்றால் அதை நிறைக்க எவ்வளவு நிலம் வேண்டும் சேவுகப்பெருமாள் அதனால்தான் மலைமீது நின்று ‘எவ்ளவு நிலம்’ என்று உலகத்தில் மிச்சமிருக்கிற நிலத்தை நோக்கி ஏங்குகிறான்.\nஅருமையான கதை. ஒரு நகக்கீறல் மாதிரி வலியைத் தந்தபடியே இருக்கிறது\nநிலம் அற்புதமான கதை. இதன் சுருக்கமான வடிவத்தைக் குமுதத்திலே வாசித்தேன். அப்போது இல்லாத ஒரு மன எழுச்சி இப்போது வந்தது. இந்தக்கதைக்கு ஒரு சிறப்பு உண்டு. ஆரல்வாய்மொழிக்கு இந்தண்டை வந்து நீங்கள் எழுதும் கதை இது. குமரி மாவட்டத்தின் நிலத்தை எப்படி சித்தரிப்பீர்களோ அதே நுணுக்கத்துடன் கரிசலையும் காட்டியிருந்தீர்கள். கரிசலில் பிறந்து வளர்ந்தவர் எழுதுவதுபோல நிலம் பற்றிய விவரிப்புகள். குன்றுக்குமேல் ஏறும் அனுபவம். குன்றில் இருந்து தெரியும் விரிந்த கரிசல் நிலம்…அந்த வர்ணனைகள் இல்லாமல் இருந்தது குமுதத்தில் வந்த கதை. அதனால்தான் அதைவிட இந்தக்கதை பெரிய அனுபவத்தை அளிக்கிறது என்று தோன்றுகிறது\nகுருதி, நிலம் – கடிதங்கள்\nபுத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்\nகி ரா உடன் ஒரு மாலை....\nஎண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம��� நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adecomnetwork.org/?p=1024&option=com_wordpress&Itemid=164", "date_download": "2018-10-17T10:37:24Z", "digest": "sha1:NNZOPKQ2GXYKE42USURA4BBKP2JQLZNH", "length": 7089, "nlines": 91, "source_domain": "adecomnetwork.org", "title": "திருமணப்பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும் | ADECOM Network BlogADECOM Network Blog", "raw_content": "\nதிருமணப்பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்\n“திருமணத்தைப் பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்’\nதிருமணத்தைப் பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும் என்று விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.\nதிருச்சிற்றம்பலம் ரைட் தொண்டு நிறுவனம், புதுவை அதேகொம் பின்னகம், மைத்திரி பின்னகம் சார்பில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை எதிர்ப்பு தின பிரசார கருத்தரங்கம் திருச்சிற்றம்பலத்தில், அண்மையில் நடந்தது.\nதொண்டு நிறுவனங்கள் சார்பில், ஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நடத்திய இக்கருத்தரங்குக்கு ரைட் தொண்டு நிறுவன நிர்வாகி ரூபாதேவி தலைமை வகித்தார். ஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மேலாளர் அல்போன்ஸ், உதவி மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். அவேர் தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ராமசாமி வரவேற்றார்.\nபுதுவை கூட்டுக் குரல் தொண்டு நிறுவன இயக்குநர் பெருமாள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் வழிம���றைகளை விவரித்ததோடு, திருமணமான பெண்கள், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும், பதிவு செய்ய தவறுவதே குடும்ப வன்முறைக்கு முதல் இலக்காக அமைகிறது என்று அறிவுறுத்தினார்.\nபெஸ்ட் நிறுவன இயக்குநர் லெனின், கலையரசி ஆகியோர் பங்கேற்று, மத்திய அரசு கொண்டு வந்த குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கினர்.\nகருத்தரங்கில், அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.\n← puducherry union terioty services authority adecom network 16 days program வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு →\nபெட்ரோல், டீசல் விலை ரு.2 குறைப்பு\nவங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nதிருமணப்பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்\nசட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்\ndesain rumah mewah on வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nadecom on மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/inquest-due-to-begin-into-death-of-woman-killed-by-novichok/", "date_download": "2018-10-17T10:14:42Z", "digest": "sha1:ZMYI4OVJJ7XB5KKDUIGNYE3DR7657TVE", "length": 10358, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "நச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\nநச்சுத்தாக்குதல்: நீதித்துறை விசாரணைகள் ஆரம்பம்\nதென்மேற்கு இங்கிலாந்தின் சலிஸ்பரி – ஆம்ஸ்பரி பகுதியில் நச்சுத்தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், நீதித்துறை விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nசலிஸ்பரிக்கு அருகிலுள்ள நகரில், சிறிய வாசனை குப்பியொன்றில் நஞ்சு கலக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்ட நிலையில், இன்று (வியாழக்கிழமை) நீதித���துறை விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nகடந்த ஜூன் மாதம் இறுதியில் சலிஸ்பரி பகுதியில் இருவர் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளானதோடு, அவர்களில் ஒருவர் இம்மாதம் 8ஆம் திகதி உயிரிழந்தார். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் ரஷ்ய உளவாளி ஒருவரும் அவரது மகளும் நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட நஞ்சே இம்முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான சலிஸ்பரி பகுதிக்கு அருகில் வாசனை திரவிய குப்பியில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அதே நச்சுத்திரவம், குறித்த குப்பியில் காணப்பட்டதாக பிரித்தானிய பயங்கரவாத தடுப்பு பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nநரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் குறித்த நச்சுத்தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவே செயற்பட்டுள்ளதென பிரித்தானியா தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றது.\nஇதேவேளை, பிரித்தானிய ஊடக சங்கத்தின் இன்றைய அறிக்கையின் பிரகாரம், இத்தாக்குதலின் பின்னணியில் பல ரஷ்யர்கள் செயற்பட்டுள்ளதை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், இத்தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ரஷ்யா தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசலிஸ்பரி தாக்குதல் பின்னணியில் ரஷ்யா செயற்பட்டமை உறுதி: ஜெரமி ஹண்ட்\nசலிஸ்பரி நச்சுத்திரவ தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவே செயற்பட்டுள்ளது என்பது எவ்வித சந்தேகமுமின்றி தெ\nசலிஸ்பரி தாக்குதல்: நெருக்கடிக்குள் ரஷ்யா\nசலிஸ்பரி நச்சுத்திரவ தாக்குதல் சந்தேகநபர்கள் தொடர்பான பெலிங்கட் புலனாய்வு இணையத்தளத்தின் செய்தி, ரஷ்\n – நொவிசொக் தாக்குதலென சந்தேகம்\nஇங்கிலாந்தின் சலிஸ்பரி நகரிலுள்ள உணவகமொன்றில் இருவர் உணவு உட்கொண்டு திடீரென நோய்க்குள்ளானதைத் தொடர்ந\nநொவிசொக் தாக்குதல்: ரஷ்யாவை பிரித்தானியா சந்தேகிக்க தேவையில்லை- ஜேர்மனி\nநொவிசொக் நச்சுத்திரவ தாக்குதலுக்கு, ரஷ்யா மீது பிரித்தானியா சந்தே��ப்பட வேண்டிய அவசியமில்லையென ஜேர்மன\nசலிஸ்பரி தாக்குதல்: பிரித்தானியாவின் மதிப்பீட்டிற்கு உலக நாடுகள் ஆதரவு\nசலிஸ்பரி நொவிசொக் நச்சுவாயுத் தாக்குதலின் பின்னணியில் நிச்சயமாக ரஷ்யாவே காணப்படுகிறது என்ற பிரித்தான\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/03/good-bad-and-ugly.html", "date_download": "2018-10-17T10:02:13Z", "digest": "sha1:YMP5CKPWWKHCM7ARECGAJNOGTLEF5XD4", "length": 35700, "nlines": 468, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: எனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில படங்கள் மட்டுமே திரை இடப்படும். எனக்கு விவரம் (சினிமா பார்த்து கதை ஓரளவுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு) தெரிந்த நாள் முதல் பார்த்த படங்கள் ஏராளம். இதன் பின் டிவி சேனல்கள் வந்த பின் பெரும்பாலும் பொழுது ஸ்டார் மூவிஸ், HBO, போன்ற சேனல்களில் தான் கழியும். முதலில் சண்டைக்காட்சிகளுக்காக, பின் கிளு கிளு காட்சிகளுக்காக , பின் கதைக்காக, பின் மேக்கிங்குக்காக என என் ரசிப்புத்தன்மை பல மாற்றங்கள் அடைந்துள்ளன. நான் ஒன்றும் பெரிய உலக திரைப்பட விமர்சக வித்தகன் கிடையாது. ஒரு சராசரி ரசிகனின் பார்வையிலேயே படங்களை பார்ப்பேன். இப்போதெல்லாம் அண்ணன் ஹாலிவுட் பாலா மாதிரி ஆட்கள் உதவியுடன் படங்கள் பார்க்க தொடங்கி உள்ளேன். பல படங்கள் பார்த்தாலும் நினைவில் நிற்கும் படங்கள் கொஞ்சம் தான். அவற்றை பற்றி என் பார்வையில் எழுதலாம் என்று கருத���யே எழுதுகிறேன்.\nஎனக்கு சிறு வயது முதல் கௌபாய் படங்கள் என்றால் பிடிக்கும். அவர்கள் உடுத்தும் ஸ்டைல், துப்பாக்கியால் சுடும் லாவகம் எல்லாம் பிடிக்கும். ஆனால் அப்போதெல்லாம் அந்த படங்களின் கதை புரியாமல் பார்த்ததுண்டு. பின் பெரியவன் ஆனதும் வெகு நாட்கள் இடைவெளியில் நான் பார்த்த படம் தான் The Good, the Bad, and the Ugly. முதல் முறையாக கதை புரிந்து பார்த்த படம். படம் வெளி வந்த ஆண்டு 1965. கதை சுருக்கம் இதுதான்.\nபடத்தில் மூன்று ஹீரோக்கள். ஒவ்வொருவரின் குணாதிசயங்களை வைத்துதான் படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஎஞ்சேல் ஐஸ் கெட்ட திருடன் - the Bad,\nடுகோ கேவலமான திருடன் - the Ugly.\nஇந்த மூவரில் ப்லோண்டியும், டுகோவும் சந்தர்ப்பவாத நண்பர்கள். நேரம் கிடைக்கும் போது ஒருவரை ஒருவர் மாட்டி விடும் எண்ணத்தில் இருப்பவர்கள். இருவரும் ஒரு ராணுவ வீரனின் மரண வாக்கு மூலமாக ஒரு புதையல் இருக்கும் இடத்தை அறிந்து அதை எடுக்க செல்கின்றனர். டுகோ எல்லா பணத்தையும் தானே அடைய நினைக்கிறான். ஆனால் அவனுக்கு புதையலை அடைய பாதி வழிதான் தெரியும். இன்னொரு பாதி ப்லோண்டிக்குதான் தெரியும். எனவே புதையலை அடைந்தவுடன் அவனை தீர்த்து விடலாம் என்று நினைக்கிறான் டுகோ. இதற்க்கிடைய எஞ்சேல் ஐஸ் என்னும் முன்னால் ராணுவ வீரன் அந்த புதையல் இருக்கும் இடத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அவனும் புதையலை நோக்கி பயணிக்கிறான். இந்த மூவரும் சரியாக புதையல் இருக்கும் இடத்தில் சந்திக்கிறார்கள். புதையலை யார் அடைந்தார்கள் என்பதுதான் கிளைமாக்ஸ்.\nபடத்தில் ப்லோண்டியாக நடித்திருப்பவர் நம்ம கிளின்ட் ஈஸ்ட்வூட். இவர் வாயில் சுருட்டு வைத்திருக்கும் தோரணையும், கண்களை சுருக்கி விடும் தெனாவெட்டான லுக்கும், சரியான மேன்லியான ஹீரோ. எதையுமே நிதானமாக, புத்திசாலிதனமாக செய்யும் ஹீரோ.\nஎஞ்சேல் ஐஸ்ஆக நடித்திருப்பவர் லீ வான் கிளீப். ஆளை பார்த்தாலே கள்ளத்தனம் நிறைந்தத ஒரு ஓநாயின் குணம் தெரியும். அப்படியே ப்லோண்டியின் குணம். ஆனால் செயலில் ஒரு கொடூரம் இருக்கும். நேர்வழி ஒத்து வராது. குறுக்கே யார் வந்தாலும் போட்டு தள்ளி விட்டு போய் கொண்டே இருப்பான். முதல் காட்சியில் இவரின் குணாதிசயத்தை கட்டும் விதமாக வரும் காட்சியே சான்று (மூன்று பேருக்கும் அவரவர் குணாதிசயத்தை காட்டும் காட்சி உண்டு) .\nபடத்தில் பட்டய கிளப்பியிருக்கும் ஒரு பாத்திரம் என்றால் அது டுகோ தான். டுகோவாக நடித்திருப்பவர் எலி வாலாச். எதையுமே முந்திரி கொட்டை மாதிரி அவசரப்பட்டு செய்து விட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் ஒரு திருடன். எவ்வளவு தான் கேவலப்பட்டாலும் அதை சிறிதும் முகத்தில் காட்டிகொள்ளாமல் கேவலப்படுத்தியவர்களை அவர்கள் முதுகுக்கு பின்னாடி கெட்ட வார்த்தையால் திட்டுபவன். இவர் ஒவ்வொரு முறையும் ப்லோண்டியிடம் எதாவது சில்மிஷம் செய்து கடைசியில் அது இவருக்கே வினையாக முடிவது சுவாரசியம்.\nபடத்தில் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள்\n1. படத்தின் இசை. எனியோ மோர்ரிகோனே இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ஒரு விசில் சப்தம் உலக பிரசித்தம். இப்போதும் பல கௌபாய் படங்களில் அந்த சப்தம் பயன் படுகிறது. படத்தில் வரும் அமானுஷ்யமான அமைதி படதிர்ற்கு வலு சேர்க்கிறது.\n2. படத்தில் ஒரு தூக்கு கயிறு ஒரு கதா பாத்திரமாக வரும். ப்லோன்டிக்கும் டுகோவிற்கும் நடுவே உள்ள நட்பின் சின்னமாக இந்த கயிறு வரும்.\n3. படத்தில் பெண்களே இல்லை(அய்யய்யோ). ஒரே ஒரு பெண் வருவார். அவரும் ஒரு நிமிடம் மட்டுமே.\n4. படத்தின் இயக்குனர் செர்ஜியோ லெயோன் இத்தாலியை சார்ந்தவர். ஸ்டைலிஷ்ஆன கௌ பாய் படங்கள் எடுத்தவர். இந்த படம் அவர் எடுத்த படங்களிலேயே சிறந்த படம் என்று போற்ற பட்டது.\n5. படத்தின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரம் (uncut version மூன்று மணி நேரம்). இவ்வளவு நீளமான ஒரு படத்தை பொறுமையாக பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தை உடைத்த படம் என்று பல விமர்சகர்களால் பாராட்ட பட்ட படம்.\n6. படத்தின் கிளைமாக்ஸ் கல்லறை காட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுவாரசியமானவை. அதுவும் கடைசியில் டுகோவை தூக்கு கயிற்றில் மாட்டிவிட்டு ப்லோண்டி செல்லும் காட்சி எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.\nஇப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நேரம் கிடைத்தால் பாருங்கள்.\nஉங்க கருத்த இங்க பதிவு பண்ணுங்க.\nஈஸ்ட் வூட்-இன் பல படங்களையும் மேனரிசங்களையும் copy & paste பண்ணித்தான் நமது சூப்பர் ஸ்டார்() ஸ்டைலிஷ் நடிகர் ஆனார்.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஅதிரடி சரவெடியாய் ஒரு படம்....\nகல்கி பகவான், பேஷன் டிவி, ஐபிஎல், மாட்ச்பிக்சிங���, ...\nதென்னிந்திய சினிமாவின் பாட்ஷாவும் தலயும்....\nசெம தில்லாக ஒரு படம் ...\nபிளஸ்-2 தேர்வும், காக்கா வலிப்பும்....\nஎன்னை கலங்க வைத்த படம் - Schindler's List\nஹாக்கி இனி மெல்ல சாகும் .....\nசாமியார்கள் பெருகியது கடவுளின் குற்றமா\nநித்யானந்தா சாமிகள் நடிகையுடன் சல்லாபம் - அதிரடி ச...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, ...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅ���்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வ��ரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/cinemadetail/1886.html", "date_download": "2018-10-17T10:50:22Z", "digest": "sha1:GBEQEJEW647PXTJRBYWBLBJ2GZ35GKT2", "length": 6321, "nlines": 79, "source_domain": "cinemainbox.com", "title": "Trailer of Majid Majidi's ’Beyond The Clouds’ unveiled with much aplomb!", "raw_content": "\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nகல்யாண் மீதான பாலியல் புகார் பொய்யானது - சின்மயின் தவறால் நடந்த குழப்பம்\n’சண்டக்கோழி 2’-வில் பிரபல நடிகர்\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி - தேர்வு பெற்றவர்களுடன் படக்குழு கலந்துரையாடல்\nபைரசி விவகாரம் - திரையரங்கங்கள் மீது அதிரடி நடவடிக்கை\n’வட சென்னை’ இந்த படத்தின் காப்பியா - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n‘நாட்டாமை’ படத்தில் கவர்ச்சி டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணி, தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் சண்முகராஜான் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்...\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nப��ரபல குணச்சித்திர நடிகையான லஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது நடிப்பதை குறித்துக் கொண்டு திரைபடங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-03-11/puttalam-uncategorized/131343/", "date_download": "2018-10-17T09:38:45Z", "digest": "sha1:NGITCDOZQFBF7V45VJABQU5WGHBXMMAC", "length": 6141, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல்\nபுத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல் சம்பவத்தைக் கேள்வியுற்று அந்தப் பிரதேசத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் நவவி விரைந்தார்.\nபாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளரைச் சந்தித்து நிலவரங்களைக் கேட்டறிந்ததுடன் அந்தப் பிரதேச மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் சந்தித்துப் பேசினார்.\nஇதேவேளை கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து புத்தளம் மாவட்டத்திலும் இனவாதிகள் தமது இனவாதச் செயற்பாடுகளைக் காட்டத் தலைப்பட்டுள்ளதாகவும் எனவே அந்த மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வாழும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்குமாறு வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.\nShare the post \"புத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல்\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4139-23-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-21-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-aged-only-inches-tall.html", "date_download": "2018-10-17T09:59:49Z", "digest": "sha1:AGVWTQ6OVMYS3CEOBFP6ZBWDBQQ5ASGM", "length": 5711, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "\" 23 \" அங்குலத்துக்குள் அடங்கும் \" 21 \" வயது !!! - Aged 21 And Only 23 Inches Tall - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n\" 23 \" அங்குலத்துக்குள் அடங்கும் \" 21 \" வயது \n\\\" 23 \\\" அங்குலத்துக்குள் அடங்கும் \\\" 21 \\\" வயது \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஉலகம் முழுதும் யூ டியூப் தளம் இடைநிறுத்தம்\nஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்து விடை பெறுகிறேன்.. மரணித்த இளைஞனின் இறுதிக் கடிதம்...\nசிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/theeran-trailer.html", "date_download": "2018-10-17T10:39:10Z", "digest": "sha1:NQWUUOFQBF7UJCGN5UGMFS3A5LI35ERI", "length": 9543, "nlines": 173, "source_domain": "tamil.theneotv.com", "title": "Theeran - trailer | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Movie Trailers Tamil Movie Trailers கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்\nகிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் ‘வீரா’ – ட்ரைலர்\nஉதயநிதி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ – ட்ரைலர்\nகுப்பத்து ராஜா – டீஸர்\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ – டீஸர்\nபிரபு தேவா, ஐஸ்வர்யா நடிப்பில் ‘லட்சுமி’ டீசர்\nPrevious articleதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – சிங்கிள் டீஸர்\nNext articleதீப ஒளி திருநாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_38.html", "date_download": "2018-10-17T09:51:01Z", "digest": "sha1:OX64ZPCPPSHM43PJ6JBQKD4D2AM2QLNM", "length": 5586, "nlines": 59, "source_domain": "www.easttimes.net", "title": "அட்டாளைச்சேனை பிரதேச சபையில் எவ்வாறு ஆட்சி அமையலாம்", "raw_content": "\nHomeHotNewsஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் எவ்வாறு ஆட்சி அமையல���ம்\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் எவ்வாறு ஆட்சி அமையலாம்\nஇழுபறியாக இருந்து வரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆட்சி விடயமானது எதிர்வரும் 28ம் திகதி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் முடிவுருத்தப்பட இருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இந்த வாரத்தில் தமது சத்தியப் பிரமாணங்களையும் முடித்துக் கொண்டுள்ளன.\nஇந்நிலையில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் அடிப்படையில் மொத்தமாகவுள்ள 11 வட்டாரங்களில் 8இனில் முஸ்லிம் காங்கிரசும், 1 வட்டாரத்தில் தேசிய காங்கிரசும், 1 வட்டாரத்தில் அ.இ.மு.க வும், 1 வட்டாரத்தில் பொதுஜன பெரமுன வும் பெற்றுள்ளன இதில் போனஸ் ஆசனங்களாக தே.கா - 5, அ.இ.ம.க. - 2 என வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கூடுதல் வாக்குகளை பெற்ற கட்சியான மு.கா தனியே ஆட்சியமைப்பதற்கான ஆசனங்கள் இல்லாத நிலை தோன்றியுள்ளது. அதேவேளை எதிர்கட்சிகள் கூட்டாக ஆட்சியமைக்கவும் வாய்ப்புகளுண்டு.\nSLMC + ACMC - எதிரணி தேசிய காங்கிரஸ்\nSLMC + SLPP = அ.இ.ம.க + தேசிய காங்கிரஸ்\nஇந்த நான்கு வாய்ப்புகளையும் தாண்டி அட்டாளைச்சேனை உள்ளூராட்சி சபையில் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தனித்தனியாக இயங்கும் பட்சத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் அதுவும், சுழற்சி முறையிலான தவிசாளர் பதவிகள் வழங்கப்படலாம்.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரசில் சிறிதளவான சறுக்கல் இருப்பினும் பொதுத்தேர்தலில் அவற்றை சரி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அதேவேளை ஒற்றை ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் போட்டியிடும் மயில் கட்சியினையும், தமிழரசுக் கட்சியினையும் தாண்டி வாக்கெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும், இந்நிலையில் தேசிய காங்கிரஸ் உள்ளூரட்சிகளில் மயிலுடன் இணைவது அரசியல் தற்கொலையாகும்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/10/blog-post_28.html", "date_download": "2018-10-17T09:55:54Z", "digest": "sha1:TA4V4Y7ZWUVGKOQ4FYRP55APK6YDOFRJ", "length": 23766, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொலைச்சதி தொடர்பாக தன்னிடமும் தகவல்கள் உண்டாம்! பொலிஸ் மா அதிபர்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகொலைச்சதி தொடர்பாக தன்னிடமும் தகவல்கள் உண்டாம்\nபொலிஸ் திணைக்களம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்கின்றார் ஜனாதிபதி.\nஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஆகியோரை மட்டக்களப்பிற்கு செல்கின்றபோது அங்கு கொலை செய்து புஸ்பராஜ் என்கின்ற அரசியல்வாதி ஒருவர் மேல் பழியை போடமுடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, மோசடி ஒழிப்பு முன்னணி எனப்படுகின்ற அமைப்பொன்றின் தலைவரான நாமல் குமாரவிற்கு ஆலோசனை வழங்கினார் என்ற தகவல் நாட்டில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.\nநாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டிய பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் இவ்வாறு செயற்பட்டமை தொடர்பில் மக்கள் கடும் விசனமடைந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக தன்னிடமும் பல்வேறு தகவல்கள் உள்ளதாகவும் அவை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர.\nஇந்நாட்டின் பொலிஸ் மா அதிபராக இவ்விடயம் தொடர்பில் தனது வாய்முலத்தை வழங்குவது தனது கடமை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனது வாய்மூலத்தையும் பெற்றுக்கொள்வேண்டுமென விரும்புவதாக அரச செய்தித்தாள் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேநேரம் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.\nபொலிஸ் மா அதிபரின் பொருத்தமற்ற செயற்பாடுகளினால் மக்கள் பொலிஸ் திணைக்களம் மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த நிலைமையை துரித கதியில் சரி செய்து கொள்ள வேண்டுமெனவும், பொலிஸார் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழப்பானது ஆரோக்கியமானதல்ல எனவும�� அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் குற்றச் செயல்கள், கொள்ளைகள், ஊழல் மோசடிகள் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றமை தொடர்பில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்தா என்பதனை மீளாய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nபொலிஸார் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமையினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் உருவாகியுள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு எட்டப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுற்றச் செயல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை அந்த குற்றச் செயல்களை ஊக்குவிப்பதற்கு நிகரானதாகும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனாதிபதி இவ்வாறு பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்த போது அமைச்சர்கள் எவரும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_42.html", "date_download": "2018-10-17T09:32:17Z", "digest": "sha1:FBTPZ6RTZNVUBLZWDUBK6Q3MBE27OA5J", "length": 38264, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "டெங்குவுக்கு முஹம்மது ஹனீக் வபாத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nடெங்குவுக்கு முஹம்மது ஹனீக் வபாத்\nடெங்கு காய்ச்சல் காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30) இரவு உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.\nகற்பிட்டி சின்னக்குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மது ஹனீக் எனும் 9 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான இம் மாணவன் கற்பிட்டி அல்ஹிரா பாடசாலையில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (27) மாலை காய்ச்சல் காரணமாக இவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், மாணவனின் உடல் நிலை மோசமடைந்து காணப்பட்டமையினால் அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் எனத் தெரிவிக்கப் படுகிறது.\nகடந்த சனிக்கிழமை (27) இரவு புத்தளம் தள வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாணவன் அனுமதிக்கப்பட்ட போது, டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு இருப்பதாக மாண வனை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் ௯றியதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.\nசனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் மிகத் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் ஜனாஸா நேற்று புதன்கிழமை காலை கற்பிட்டி பஸார் பள்ளி ஜூம்ஆப் பள்ளி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. புத்தளத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://naanselva.blogspot.com/2018/05/blog-post.html?m=1", "date_download": "2018-10-17T10:11:31Z", "digest": "sha1:HKKOOV5FAHRHVWOVHJU4F3M2KANSQMHH", "length": 5008, "nlines": 116, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: நீ ராமனுமில்லை...நாங்கள் அகலிகையுமில்லை...", "raw_content": "\nவியாழன், 3 மே, 2018\nமீரா செல்வக்குமார் at பிற்பகல் 5:26\nஸ்ரீராம். 4 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:20\n​சீண்டப்பட்டதால் கவி வரிகள் இன்னும் சிறப்புற்றிருக்கின்றன.\nகரந்தை ஜெயக்குமார் 4 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:24\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 4 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:52\nவாராதே எங்கள் பக்கம். சரியான எச்சரிக்கை.\nதார்மீக கோபம் கொப்பளிக்கும் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-is-in-the-brink-of-another-test-match-loss-011286.html", "date_download": "2018-10-17T09:26:43Z", "digest": "sha1:TVNZXWWLJXEEGHM6DCKRTGEUDJMAYTCY", "length": 18014, "nlines": 151, "source_domain": "tamil.mykhel.com", "title": "உத்திகள் எல்லாம் தோற்றன.. இயற்கையும் கைவிட்டது.. மறக்க முடியாத தோல்வியைச் சந்தித்த கோஹ்லி! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» உத்திகள் எல்லாம் தோற்றன.. இயற்கையும் கைவிட்டது.. மறக்க முடியாத தோல்வியைச் சந்தித்த கோஹ்லி\nஉத்திகள் எல்லாம் தோற்றன.. இயற்கையும் கைவிட்டது.. மறக்க முடியாத தோல்வியைச் சந்தித்த கோஹ்லி\nலண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 159 ரன்கள் மற்றும் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. விராட் கோஹ்லி தலைமையில் கிடைத்த முதல் இன்னிங்க்ஸ் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, இரண்டிலும் மோசமாக செயல்பட்டது. இந்தியாவின் இரண்டு இன்னிங்க்ஸ்களில், அஸ்வின் மட்டுமே ஒரு முறை முப்பது ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மற்ற வீரர்களில் ஒருவர் கூட முப்பது ரன்களை தாண்டவில்லை.\nஇங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், ஆகியோர் பேட்டிங்கிலும், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர்.\nசீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய விக்கெட்கள்\nஇரண்டாவது இன்னிங்க்ஸில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. முதலிலேயே முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமலும், ராகுல் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து இந்திய வீரர்கள் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் பொறுமையான ஆட்டத்தை கையில் எடுத்தனர். எனினும், எந்த பயனும் இன்றி தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தன. ரஹானே 13, புஜாரா 17, கோஹ்லி 17, தினேஷ் கார்த்திக் 0 என வெளியேறினர்.\nஇந்தியா 130 ரன்னுக்கு ஆல்-அவுட்\nஒரே ஒரு ஆறுதலாக அஸ்வின் மற்றும் பண்டியா 55 ரன்கள் வரை கூட்டணி அமைத்து ரன் எடுத்தனர். பண்டியா 26 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய அணி 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 159 ரன்கள் மற்றும் இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. விராட் கோஹ்லி தலைமையில் இதுவே முதல் இன்னிங்க்ஸ் தோல்வியாகும்.\nஇந்தியா முதல் இன்னிங்க்ஸில் 107\nமுன்னதாக, இந்த போட்டியின் முதல் நாள் மழையால் தடைபட்ட நிலையில், நான்கு நாள்கள் மட்டுமே போட்டி நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாம் நாளிலும் சில மணி நேரங்களே போட்டி நடந்தது. டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி மிக மோசமாக 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் மட்டும் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். ஆண்டர்சன் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்கள் எடுத்தார்.\nஇங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்க்ஸில் 89-4 மற்றும் 131-5 என தடுமாற்றமான நிலையில் இருந்தது. மேல்நிலை பேட்ஸ்மேன்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், பேர்ஸ்டோ மற்றும் கிறிஸ் வோக்ஸ் இணைந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களை பிரிக்க இந்திய வீரர்கள் திணறினர். பேர்ஸ்டோ 93 மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 137 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஷமி மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். 289 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.\nதன் முதல் சதத்தை பதிவு செய்த கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் எடுத்திருந்த வோக்ஸ், இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சேர்த்து நான்கு விக்கெட்கள் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணியில் இரண்டு முழு நேர மற்றும் ஒரு பகுதி நேர வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசி வருகின்றனர். சுழலுக்கு களம் ஒத்துழைக்காத நிலையில், இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தும், இந்த மூன்று பேர் கையில் தான் பந்து அதிகம் இருக்கிறது.\nஇரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் சரியா\nவேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் ஒரு சுழல் பந்துவீச்சாளரே போதுமானது. ஆனால், முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு கிடைத்த விக்கெட்களை கணக்கில் கொண்டு, இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களோடு இந்தியா இறங்கியது.\nசுழலுக்கு வாய்ப்பே இல்லாத சூழ்நிலை\nஒரு வேளை வெப்பமான வானிலை இருந்தாலும் பிட்ச் வறண்ட பின் சுழல் பந்துகள் எடுபடும். அதே போல, இரண்டு - மூன்று நாட்கள் பந்து வீசிய பின் பிட்சின் நிலை மாறும் போதும் சுழல் எடுபடும். ஆனால், இந்த போட்டி தொடங்கும் முன்பிருந்து, மழையும், காற்றுமாக இருந்த நிலையில், மேற்கூறிய எந்த உத்தியும் வேலை செய்யாது. அதுவே இப்போதும் நடந்தது.\nஇப்படி இருக்க, இந்திய கேப்டன் விராட் கோஹ்லி லார்ட்ஸ் மைதானத்தில் எந்த நம்பிக்கையில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களோடு களம் இறங்கினார��� என்பது தெரியவில்லை. முதல் நாள் டாஸ் போடும் முன்பு இருந்தே மழை பெய்த நிலையில், கடைசி நேரத்தில் கூட இந்த முடிவை பற்றி யோசித்திருக்கலாம்.\nதவானுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட புஜாரா, ரன் அவுட்டாகி ஏமாற்றம் அடைந்தார். அவர் மீது தவறு இல்லை என்றாலும், இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது அவரின் ரன் அவுட். முதல் போட்டியிலாவது முப்பது ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்கள் எத்தனை பேர் என கணக்கிட முடிந்தது. தற்போது, இரண்டாவது போட்டியில், இருபது ரன்களை தாண்டியவர்கள் எத்தனை என எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த முறை ஒருவர் கூட முப்பது ரன்களை தாண்டவில்லை.\nஇங்கிலாந்து அணி 289 என்ற மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்ததால் டிராவுக்குக் கூட முயற்சிக்க முடியாமல் போனது. வெற்றியும் மிகக் கடினம் இங்கிலாந்தில் இதுபோன்ற இலக்கை சேஸ் செய்யும்போது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி கிரிக்கெட் cricket test match england india\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2013/08/", "date_download": "2018-10-17T09:34:26Z", "digest": "sha1:YEONYVD5IZ6BHD475MILQMNWOT56DOVH", "length": 77763, "nlines": 600, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: August 2013", "raw_content": "\nசனி, ஆகஸ்ட் 31, 2013\nமையல் ஒருவன் களித்துஅற்றால் பேதைதன்\nகைஒன்று உடைமை பெறின். (838)\nபொருள்: பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால் அவன் நிலைமை, பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போன்றதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொறாமை ஒரு கொடிய குணம். அது ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் செல்வத்தை அழிப்பதோடு அவனைத் ���ீய வழியிலும் செலுத்தும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 30, 2013\nஏதுஇலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை\nபெருஞ்செல்வம் உற்றக் கடை. (837)\nபொருள்: பேதை பெருஞ்செல்வம் அடைந்தபோது தொடர்பில்லாத பலர் நன்றாக அனுபவிப்பர், ஆனால் அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிறருடைய துன்பத்தை நீக்கும் வல்லமை உனக்கு வரவேண்டுமானால் அத் துன்பத்தை நீயும் அனுபவித்து உணர வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஆகஸ்ட் 29, 2013\nபொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்\nபேதை வினைமேல் கொளின். (836)\nபொருள்: செயல்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அச்செயல் முடிவு பெறாமல் போய்விடும்; அவனும் குற்றவாளியாகித் தளை(உடல் முழுவதும் சங்கிலியாற் பிணைக்கும் விலங்கு) பூணுவான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள்.\nஇரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட,\nஅவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாக இருக்கட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 28, 2013\nஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்\nதான்புக்கு அழுந்தும் அளறு (835)\nபொருள்: ஏழு பிறப்புகளிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தை, பேதை தன் ஒரு பிறவியிலேயே தேடிக் கொள்ளுவான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉன்னிடம் இல்லாததைப் பற்றிக் கவலைப்படுவது; உன்னிடம் உள்ளதை வீணடிப்பதற்குச் சமம் ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nதக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த விஷயம்.\nதற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்பட���த்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.\nசராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.\nஇது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 27, 2013\nஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான்அடங்காப்\nபேதையின் பேதையார் இல். (834)\nபொருள்: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும், தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதை போல வேறு பேதையர் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்\n34. தர்மம் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது\nதர்மம் மனிதனின் முயற்சியில் நிலைபெறுகிறது.\n35. புகழ் முக்கியமாக எதில் நிலைபெறுகிறது\nபுகழானது ஒரு மனிதனின் தானத்தில் நிலைபெறுகிறது.\n36. சுவர்க்கம்(சொர்க்கம்) எதில் முக்கியமாக நிலைபெறுகிறது\nசொர்க்கம் என்பது மனிதனின் சத்தியத்தில் நிலைபெறுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nசர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்ப கட்டத்திலேயே உணவில் அதிக கவனம் செலுத்தி , தங்கள் உடலின் எடையை சரியான உணவின் மூலம் சீராக குறைத்து சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.\nநாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து (fibre content) சக்கரையின் அளவு இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.\nகாய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.\nமுருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.\nவெங்காயத்தின் முக்கியமான பயன்... மேலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 26, 2013\nநாணாமை நாடாமை நார்இன்மை யாதுஒன்றும்\nபேணாமை பேதை தொழில். (833)\nபொருள்: பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின்(அறிவிலியின்) தொழில்கள் ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனைத்திலும் குறைகளைக் காண முற்பட்டால்; உறவினர்கள் கூட நம்மை நாட மாட்டார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013\nபேதைமையுள் எல்லாம் பேதைமை; காதன்மை\nகையல்ல தன்கண் செயல். (832)\nபொருள்: ஒருவனது பேதைமை(அறியாமை) எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது, தனக்கு ஆகாத ஒழுக்கத்தின் கண் விருப்பத்தைச் செலுத்துதல்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படுவர்.\nநீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.\nஉங்கள் ஒளி சக மனிதர் முன் ஒளிர்க அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றி புகழ்வார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஆகஸ்ட் 24, 2013\nபேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு\nஊதியம் போக விடல் (831)\nபொருள்: பேதைமை(அறியாமை) எனப்படுவது யாதென்றால் அது தனக்குக் கெடுதியானவற்றைக் கைக்கொண்டு(எடுத்துக் கொண்டு) ஊதியமானதைக்(நன்மை தரும் விடயத்தைக்) கைவிடுதல் ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதான் உண்மையாக நேசிக்கும் பெண்ணை, ஒருவனால் வெற்றி கொள்ளவே முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nவிடியற்க���லையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.\nஇஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.\nஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.\nஅன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.\nஇளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.\nஇந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 23, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nபகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு\nஅகநட்பு ஒரீஇ விடல். (830)\nபொருள்: பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில் நட்புக் கொண்டு, உள்ளத்தில் போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n முறையற்ற ஒரு செயலைச் செய்துவிட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். அவை போன்ற தவறுகளை நீ முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா அந்தத் தவறுகளேதான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும். உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். இலட்���ியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியபடியே இரு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஆகஸ்ட் 22, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nமிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து\nநட்பினுள் சாப்புல்லல் பாற்று. (829)\nபொருள்: புறத்தில் நட்புச் செய்து அகத்தில் நம்மை இகழும் பகைவரை நாமும் அவரை மகிழச் செய்து அத்தொடர்பை விலக்கிக் கொள்ள வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிறர் குறைகளை உன்னிடம் கூறுபவன் நிச்சயமாக உன் குறைகளையும் பிறரிடம் கூறுவான் என அறிந்து கொள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்\nதூக்கமின்மை காரணமாக மனிதனுக்கு 80 வகையான பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கார் விபத்துக்களில் 33 சதவீதமான விபத்துக்கள் சரியான தூக்கம் இல்லாததால் தான் ஏற்படுகின்றன. இன்றைய காலத்தில் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nகுறிப்பாக சாக்லெட், இனிப்புகள் மற்றும் ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டால், மனம் சந்தோஷம் அடைகிறதே தவிர, சரியான தூக்கம் மட்டும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா- அவைகளில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக உள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், அவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.\nஎனவே தான் இரவில் தூங்கச் செல்லும் முன், இந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர். மேலும் தூக்கமின்மை அதிக வேலைப் பளு மற்றும் குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாகவும் தடைபடும். எனவே என்னதான் பிரச்சினை இருந்தாலும், உடலைப் பாதுகாக்க வேண்டியது நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.\nஎனவே அதனை உணர்ந்து, பிரச்சனையைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். இருந்தாலும் சில நாட்களில் இந்த 8 மணிநேரத் தூக்கம் நமக்கு இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்ட நாட்களுக்கு மறுநாள் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாமல், ஒருவித வருத் தத்துடனேயே மனம் மற்றும் உடல் இருக்கும்.\nஆகவே தூக்கமின்மை எதற்கு வருகின்றது என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு, அதனை சரிசெய்ய ம��யல வேண்டும். ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகளால் கூட தூக்கமின்மை ஏற்படும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தவிர்த்து வந்தால், சரியான தூக்கத்தைப் பெறலாம். முதலில் தூக்கத்திற்கும் தண்ணீருக்கும் உள்ள தொடர்பைத் தெரிந்து கொள்ளலாம்.\nஅதிகமான தண்ணீர் குடிப்பது நல்லது தான். ஆனால் காலை மற்றும் மதிய வேளையில் தான் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். மாலை மற்றும் இரவு வந்தால், தண்ணீர் குடிக்கும் அளவு குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். அதனால் நமது உறக்கம் தடைபடும். அடுத்து காப்பைன் உணவுகள் எப்படி நமது உறக்கத்தை பாதிக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம்..\nஒவ்வொருவரும் தினமும் ஏதாவது ஒரு வடிவில் காப்பைன் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வோம். அதிலும் டீ, காப்பி, சாக்லேட் மற்றும் ஊக்க பானங்கள் போன்றவற்றை நிச்சயம் சேர்ப்போம். இத்தகைய உணவுப் பொருட்களில் தான் காப்பைன் அதிகம் உள்ளது. இவை நம்முடைய நரம்புகளைத் தூண்டி மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தும்.\nஆனால் உண்மையில் அந்த சுறுசுறுப்பு சோர்வின் வெளிப்பாடு தானே தவிர உண்மையான புத்துணர்ச்சி அல்ல. அதனால் காப்பைன் அதிகமாக இருக்கும் பானங்களை அளவோடு அருந்துவது நமது உறக்கத்திற்கு நல்லது. மது அருந்தினால் உடலில் வறட்சி ஏற்பட்டு, தூக்கத்தை ஏற்படுத்தும் செரோட்டின் அளவு குறையும். அதனால் சரியான தூக்கம் இல்லாமல், அடிக்கடி நடு இரவில் எழுவது போன்றவை ஏற்படும்.\nபுரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான மாட்டு இறைச்சியை, இரவில் படுக்கும் போது சாப்பிட்டால், அவை செரிமானம் ஆவது கடினமாகிவிடும். அதனால், செரிமான செயல்பாடுகளால், செரோட்டின் உற்பத்தியானது தடைபட்டு, தூக்கம் தடைபடும். வாயு மற்றும் நெஞ்செரிச் சலை ஏற்படுத்தும் உணவுகளைச் சாப்பிட்டு தூங்கினால், வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, நல்ல தூக்கம் வருவது நின்றுவிடும்.\nஎனவே தூக்கம் நன்கு வரவேண்டுமெனில் கார உணவுகள் மற்றும் வாயுவை ஏற்படுத்தும் உணவுகளான பட்டாணி, பீன்ஸ் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் குழந்தை பருவம் மகிழ்ச்சி யாக அமையாதவர்களுக்கு, நடுத் தர வயதில், இதயநோய் வர வாய்ப்பு அதிகம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஅமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில், 377 பேரிடம் நடத்திய ஆய்வில், குழந்தை பருவத்தில் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகுபவர்களுக்கு, அவர்கள் நடுத்தர வயதாகும் போது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஏழு வயதில், அதிகமான மனச்சுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு, அவர்களின் நடுத்தர வயதில், இதயநோய் வருவதற்கு, 31 சதவீதம் வாய்ப்பு உள்ளது, என்கிறது அந்த ஆய்வு. அதே சமயம், ஆண்களுக்கு, 17 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தை பருவத்தில், நல்ல கவனிப்பும், மகிழ்ச்சியான சூழலும் அமைபவர்களுக்கு, இதயநோய் வர வாய்ப்பு குறைவு என்கிறது இந்த ஆய்வு.\nமுறையான தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ந்து ஒருவார காலத்திற்கு ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்டவர்களின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த ஆய்வுக்காக 26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர் களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒருவார காலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.\nஇதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஎனவே போதுமான தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக தூக்கமின்மை காரணமாக, இதயநோய்கள், சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், குறைவான மூளைச் செயற்பாடு ஆகியவை உருவாகலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஎனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 21, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nதொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்\nஅழுதகண் ணீரும் அனைத்து. (828)\nபொருள்: பகைவர்கள் கூப்பித் தொழும் கையுள்ளும் கொலைக்கருவி(ஆயுதம்) மறைந்திருக்கும். அவர்கள் அழுத கண்ணீரும் அவ்வாறே கொல்வதற்கு உரியதாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுத்தகணம் நமக்கு எதுவும் நடக்கலாம். ஆனாலும் ஏதோ பல்லாயிரம் வருடங்கள் வாழப்போவதுபோல எங்கள் திமிரும் ,ஆணவமும் இதுபோன்ற மனவழுக்கும் இதனால் நிம்மதியின்மையும் கடைசிவரை எங்களுடனே வருகிறது........ முடிவில் திரும்பி பார்க்கும் போது வாழ்க்கை என்பது வெறுமையாகவே இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 20, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nசொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க; வில்வணக்கம்\nதீங்கு குறித்தமை யான் (827)\nபொருள்: வில்லின் வளைவு தீமையைக் குறியாகக் கொண்டது.இவ்வாறே பகைவர்களுடைய பணிவான சொல்லும்(வணக்கம் சொல்லுதல் மற்றும் பணிவான பேச்சு) தீமை தரும் என்று தள்ளிவிட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nநட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்\nஒல்லை உணரப் படும். (826)\nபொருள்: நண்பர்போல நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத்தன்மை விரைவில் உணரப் படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉள்ளங்காலில் இருக்கும் அழுக்கை அகற்றுவதற்கு முன்னால் உனது உள்ளத்தில் இருக்கும் அழுக்கை அகற்றிக்கொள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவுண்ட மணி பற்றிய அரிய சுவையான தகவல்\nசுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்\nகவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை.\nஆனால், பேச்சில் முற்போக்கான மேற்கோள்கள் தெறிக்கும்.\n`பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்\nபாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார்.\n`16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்\nஅம��மாவை `ஆத்தா’ என்று தான் ஆசையாக அழைப்பார்.\nவீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டுத்தான் நகர்வார்.\nமனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது.\nஅவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்\nமிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை\nஇவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.\nஇதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.\nகவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரி’ என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்–கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்\nஉணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்\nசினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்\nகவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப்பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்\nபுகைப் பழக்கம் அறவே கிடையாது.\nவெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி\nகவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார்.\nநாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்\n· கவுண்டருக்கு எந்தப்பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது.\n`என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா\nசாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்று வேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார்.\nகவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’, `நடிகன்’,\nஅட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்\n`மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார்.\nஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார்.\nஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்\nசமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகுகுணமானார் கவுண்டர்.\nஅப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்\nஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.\nமற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nமனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்\nசொல்லினால் தேறற்பாற்று அன்று. (825)\nபொருள்: மனத்தால் தம்மோடு பொருந்தாதவரை அவர் கூறும் சொற்களைக் கொண்டு எத்தகைய செயலிலும் நம்பி ஈடுபடக்கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n4. நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.\n5. இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.\n6. தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக்காண்பர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஆகஸ்ட் 17, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nமுகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா\nவஞ்சரை அஞ்சப் படும். (824)\nபொருள்: கண்டபோது முகத்தால் இனியவாகச் சிரித்து, எப்போதும் மனத்தால் துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை விட்டு விட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருண்ட வானிலே மின்னல் தோன்றுவது போல துர்க்குணமாகிய இருள் சூழ்ந்தவன் நெஞ்சிலும் நற்குணமாகிய ஒளி தோன்றத்தான் செய்யும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 16, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nபலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்\nஆகுதல் மாணார்க்கு அரிது. (823)\nபொருள்: நல்லனவாகிய பல நூல்களைக் கற்ற போதிலும் அதனால் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிச்சை எடுப்போரை இறைவன் விரும்பவில்லை. நம் முயற்சிகளுக்குத் தக்க பலனை இறைவன் அருளுகிறான் என்பதை மறந்து விடாதே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஆகஸ்ட் 15, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nஇனம்போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்\nமனம்போல வேறு படும். (822)\nபொருள்: இனம் போலவே இருந்து(எமது உறவினர் போலவே பழகினாலும்) இனம் அல்லாதாரின் நட்பு, விலை மகளிர்(பணத்துக்காகத் தம் உடலை விற்கும் பெண்கள்) மனம் போல, பெறுகிற பயனுக்குத் தகுந்த படி மாறி விடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக.\nஉயர்ந்த ஒரு லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது\nபலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். அடுத்தவரின் உயர்ந்த லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். உயர்ந்த ஒரு லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் முயல வேண்டாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 14, 2013\nஅதிகாரம் 83 கூடா நட்பு\nசீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை\nநேரா நிரந்தவர் நட்பு. (821)\nபொருள்: உள்ளத்தில் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பு, நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால் எறிதற்கு உரிய பட்டடையாகும்.(நம்மைத் தீயில் போட்டு எரிக்கக் கூடிய உலைக்கல் ஆகும்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"பிறகு படித்துக் கொள்ளலாம், இந்த வேலையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இதைக் கடைசியாகச் செய்து முடித்து விடலாம்\" என்று பேசுகிறவர்கள் தமக்குத் தாமே துரோகம் செய்வது மட்டுமன்றி தமக்குத் தாமே விரோதிகள் ஆகின்றனர். இவர்களது வாழ்க்கையை பிறர் அழிக்க வேண்டிய தேவை இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 13, 2013\nஅதிகாரம் 82 தீ நட்பு\nஎனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ\nமன்றில் பழிப்பார் தொடர்பு. (820)\nபொருள்: வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொது மன்றில்(சபையில்) பழித்துப் பேசுபவரின் நட்பு, நம்மைச் சிறிதும் அணுகாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்\n28. எல்லா உயிர்களுக்கும் தலைவன் யார்\nஎல்லா உயிர்களுக்கும் தலைவன் அக்கினி\n29. எந்த அறம் நிலையானது\nமோட்சத்திற்கு ஏதுவான தர்மத்தின் வழி நிற்கும் அறமே நிலையானது.\n30. அமிர்தத்திற்கு நிகரானது எது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 12, 2013\nஅதிகாரம் 82 தீ நட்பு\nகனவினும் இன்னாது மன்னோ வினைவேறு\nசொல்வேறு பட்டார் தொடர்பு. (819)\nபொருள்: சொல்வது வேறு செய்வது வேறு என ஒன்றுக்கொன்று வேறுபட்டவருடைய நட்பானது நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் துன்பம் தரும் என்பதாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலங்காத உள்ளம், குன்றாத ஆர்வம், விடா முயற்சி, சோர்வற்ற உழைப்பு, எல்லையற்ற துன்பங்களை ஏற்கும் சகிப்புத் தன்மை ஆகிய குணாதிசயங்களைக் கொண்டவனின் வெற்றியை அந்த ஆண்டவனால் கூட தட்டிப் பறிக்க முடியாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்\nஇன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள் ஒரு புறம், இன்று 30 மற்றும் 40 களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்\nஅந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட் டிப்படைக்கும் மோசமான நோயாக இதய நோய் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலானோர் இறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், அது இதய நோயாகத் தான் இருக்கும்.\nஏனெனில் அங்குள்ளவர்கள் உண்ணும் உணவு முறைப்பார்த்தால், நிச்சயம் இதய நோய் வராமல் என்ன வரும். ஏனெனில் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பீட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன\nஅதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது.\nஎனவே இத் தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல்... மேலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ���டுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஉடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி\nசர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nநன்றாக தூங்குவதற்கு சிறந்த வழிகள்\nகவுண்ட மணி பற்றிய அரிய சுவையான தகவல்\nஇதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்\nதலை முதல் கால் வரை இயற்கை அழகு குறிப்புகள்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉடம்பு குறைய சில டிப்ஸ்\nஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்\nதொப்பையை ஆரோக்கியமான வழியில் குறைக்க சில எளிய முறை...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-10-17T10:32:04Z", "digest": "sha1:WB5OV7WC2TMMXDY6MZXP2AKWYEY2NSQ5", "length": 17828, "nlines": 228, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: குளிர்ந்தது குளிர்காலம்....!", "raw_content": "\nபடங்களைப் பார்த்து அப்படியே வரைய மட்டுமே தெரிந்த எனக்கு, இப்போது காமிராவின் உதவியால் பெயிண்ட் பண்ணவும் தெரிந்துவிட்டது.\nநல்லா வரைஞ்சிருக்கேனான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.\nஇங்கே இந்த வருடத்தின் குளிர்காலம் கோடையைப் போலவே இருந்தது. சில்லிடும் குளிர் காணாமல் போனதில் சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் அந்தந்த காலத்திற்கு ஏற்ற தட்பவெப்பம் இல்லாமல் போனதில் வருத்தமே. ஏறக்குறைய அமெரிக்கா முழுவதுமே பனிப்புயல் அடித்தபோது இங்கே வெயில் காய்காயென்று காய்ந்தது. மழை இல்லாததால் நிலங்கள் வறண்டு வெடித்துப் போயிருப்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள். கலிஃபோர்னியா வறண்ட மாநிலமாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇவ்வளவையும் பார்த்துக்கொண்டு வான‌ம் சும்மா இருக்குமா இங்கே நல்லவங்க(வேறு யாருங்க‌) இருக்கும்போது மழை வராமல்தான் போகுமா\nஒரு வாரமாகவே 'வரப்போகுது, வரப்போகுது' என சொல்லிச்சொல்லி, எங்கே பயந்துபோய் வராமல் போய்டுமோன்னு நினைத்தபோது ............. ஆஹா, புதன் கிழமை அதிகாலை முதல் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி பூமியை நனைத்துவிட்டது. தூறல் வடிவில் இது இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.\nவெள்ளிக்கிழமை மதியம் ஒரு 'ஷோவு'க்காக பக்கத்து ஊர் சென்றோம். வழக்கம்போல் ஒரு மணி நேரத்துக்கும் முன்னதாகவே போயாச்சு. அங்கே காரிலேயே வெயிட் பண்ணிக்கொண்டிருந்தோம். நடுவில் சிறிது நேரம் நின்ற மழை, மீண்டும் சூடு பிடித்தது.\nஅந்த நேரம் பார்த்து மகள் midterm test முடிந்து வெளியில் வரும்போது அங்கே மழை பெய்யும் புகைப்படத்தை சந்தோஷமாக மெஸேஜ் அனுப்பினாள். இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே எங்கள் ஊரில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதில் அவளுக்கு கொஞ்சம் வருத்தம்.\nநானும் பதிலுக்கு நாங்க இருந்த இடத்தின் எதிரிலுள்ள மழை காட்சியை புகைப்படத்துடன் மெஸேஜ் அனுப்பினேன். ஒருமணி நேர காத்திருப்பில் இதுதான் நடந்தது. அப்போது நான் காரின் உள்ளேயிருந்து அலைபேசியில் எடுத்த புகைப்படங்கள்தான் இவை.\nஇப்போதெல்லாம் அடிக்கடி படங்களுடன் மெஸேஜ் பண்ண வேண்டியிருப்பதால் கையிலிருந்த காமிரா காணாமலேயே போய்விட்டது. அதை வழியில் எங்காவது பார்த்தால் நான் தேடிக்கொண்டிருப்பதாக கொஞ்சம் சொல்லுங்கோ.\nமழைக்குமுன் கட்டிடம் இப்படித்தான் இருந்தது.\nதூறல் போட ஆரம்பித்தவுடன் ......... காரின் முன்பக்க கண்ணாடியில்(windshield) மழைத் துளிகள் பட்டு, அது கட்டிடத்தின்மீது நீர்த் திவலைகள் தெளித்தார்போல் இருந்தது.\nகாட்சியை தண்ணீர் தெளித்து கலைத்து விட்டதுப்போல் இருந்தது பிடித்தது. அதனால் அக்காட்சியை அலைபேசியில் பிடித்தும்விட்டேன்.\nஎதிரில் இருந்த கட்டிடம் வளைந்து நெளிந்து கோணலாகியும் ...............\nகொஞ்சம் தொலைவில் தெரிந்த மரங்கள் எல்லாம் டான்ஸ் ஆடுவது போலவும் இருந்தது அழகாக இருந்தது.\n'ஆஸ்கார் ரெட் கார்ப்பெட்'டை பார்த்துக்கொண்டே பதிவைத் தேத்தியாச்சு. இனி 'ஆஸ்கார் அவார்டை'ப் பார்க்கவேண்டும், வருகிறேன்.\nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 5:31 PM\nLabels: இயற்கை, புகைப்படங்கள், பொழுதுபோக்கு\nதிண்டுக்கல் தனபாலன் March 2, 2014 at 5:35 PM\nபடங்கள் அனைத்தும் அழகு... வாழ்த்துக்கள்...\nஆச்சர்யமா இருக்குங்க, அதற்குள் பின்னூட்டமா \nகாமிரா வீட்லதாங்க இருக்கு. எடுப்பதில்லை. பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.\nநாங்க ஆஸ்கர் பாத்துட்டே கமெண்ட்டும் போட்டாச்\nஇங்கே புதன் கிழமை எதிர்பார்த்து ஏமாந்தோம், வியாழன் இரவு முதல் இன்று காலை வரை பின்னிப் பெடலெடுத்துடுச்சு மழை, மழை மேலும் மழை மழை, மழை மேலும் மழை நேத்து உங்க படத்தைப் பார்த்ததுமே மழைப்படம்தான் என கண்டுபுடிச்சிட்டேன்\nபொழுது போகாம எடுத்த படஙகள்தான்.\nஇங்கு மாலையும் நல்ல பலமான தூறல். இன்னும��� சில நாட்கள் பெய்யுமெனத் தெரிகிறது. இன்று மழையில்தான் வாக் போனோம். ஆஸ்காருக்கு இடையிலும் வந்து கமெண்ட் போட்டதற்கு நன்றி மகி.\nஉங்கள் கேமிரா தான் கவிதை பாடும் என்றிருந்தேன்., செல்போனும் கவிதை பாடுகிறதே\nஅலைபேசியில் எடுத்து நான் எங்கே இருக்கேன்னு பொண்ணுக்கு மேசேஜுடன் சேர்த்து அனுப்ப வசதியாய் இருப்பதால் மாற்றிக்கொண்டேன். பாராட்டுகளுக்கும் நன்றிங்க.\nவருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க வெங்கட்.\nமழையில் கட்டிடம் நனைவது நன்றாக வந்திருக்கிறது. உங்கள் பெயிண்டிங் நன்றாக இருக்கிறது. அதையும் உங்கள் மகளுக்கு அனுப்பினீர்களா மகளின் பிரிவு உங்களை எல்லா கலைகளிலும் வல்லவர் ஆக்கிவிட்டதோ\nகாரின் கண்ணாடியில் உள்ள மழைத் துளிகள்தான் கட்டிடம் நனைவதுபோல் தெரியுது. பெயிண்டிங்கும் மழைத்துளிகள் செய்த வேலைதான். மக‌ள் என்ன செய்தாலும் எனக்கு வந்துவிடும், நானும் அப்படியே. இப்போ இதான் நடந்துகிட்டிருக்கு. நேரமின்மையிலும் வந்திருப்பது மகிழ்ச்சிங்க.\nடான்ஸ் ஆடும் மரம் பிரமாதம் மேடம்\nசாதாரண மரம் வளைந்து நெளிந்து தெரிந்தது பிரமிக்கத்தான் வைத்தது. தங்கள் வருகைக்கும் நன்றிங்க.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nகஸானியா பூ / Gazania\nஅறுவடை செஞ்சா ஏதாவது தேறுமா \nமஹா சிவராத்திரியும், குடை இராட்டினத்தின் அறிமுகமும...\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emu.tamilnadufarms.com/tamil/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-17T09:50:21Z", "digest": "sha1:VK7RYQGFO4UTANXPA22FKDIEBHH4GKSG", "length": 6126, "nlines": 71, "source_domain": "emu.tamilnadufarms.com", "title": "உணவு மற்றும் நீர் தேவை | ஈமுகோழி வளர்ப்பு", "raw_content": "\n← நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமுக்களைப் பிடிக்கும் முறைகள் →\nஉணவு மற்��ும் நீர் தேவை\n10 பறவைகளுக்கு 1 நீர்த்தொட்டி மற்றும் 2 தீவனத்தொட்டி பயன்படுத்தப்படவேண்டும். குடிநீருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பு வாளிகள் உபயோகிக்கலாம். நீர் சுத்தமானதாகவும், பாக்டீரியாக்கள் அற்றதாக இருக்கவேண்டும். நீரை முன்பே அதன் தன்மையை சோதித்து பொட்டாசியம் பர்மாங்கனேட் போன்ற தீவன ஊக்கிகள் பயன்படுத்துதல் நன்று. நீரின் கலங்கல் தன்மையை நீக்க ஆலம் பயன்படுத்தலாம். ஒரு வளர்ந்த ஈமுவிற்கு 6-7 லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. நீர்த்தொட்டிகள் இரவிலும் கூட நீர்த் தேவைப்படும் அளவு தூய்மையாக இருக்குமாறு பராமரிக்கவேண்டும். தீவனமானது காலை 7.00 மணியிலிருந்து 11.30 மணி வரையிலும் பிற்பகல் 3லிருந்து மாலை 6.30 மயி வரையிலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கொடுத்தல் வேண்டும். காய்கள், இலை தழைகள் போன்றவற்றையும் நன்கு நறுக்கிக் கொடுக்கலாம்.\n← நாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமுக்களைப் பிடிக்கும் முறைகள் →\n5 Responses to உணவு மற்றும் நீர் தேவை\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபோக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.\nஉணவு மற்றும் நீர் தேவை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nவளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=9369", "date_download": "2018-10-17T10:48:48Z", "digest": "sha1:GM7IV4X5ESAK3B4I4JSX6WUELEXSQLY5", "length": 294848, "nlines": 1516, "source_domain": "kalasakkaram.com", "title": "சென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு தடை விதிக்குமா தமிழக அரசு?", "raw_content": "\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு\nநேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு - கேரள அரசு சமரச முயற்சி\nதீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கு - மத்திய அரசு அறிக்கை அளிக்க உச்ச ந���திமன்றம் உத்தரவு\nசென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு தடை விதிக்குமா தமிழக அரசு\nசென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு தடை விதிக்குமா தமிழக அரசு\nகாவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐ.பி.எல் போட்டிகளை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறிய கருத்தை, அரசியல் கட்சிகளும் முன்மொழியத் தொடங்கியிருக்கின்றன. ' இதேபோன்ற ஒரு சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டியை சேப்பாக்க மைதானத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்' என்கின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.\nதமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும், ஐ.பி.எல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும். மைதானங்களுக்குச் செல்லாமல்விட்டுவிட்டால், உலக அரங்கில் காவிரி விவகாரம் கவனம் பெறும்' எனப் பேசி வருகின்றனர்.\nஇதுகுறித்து நேற்று பேசியுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ' காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று ஆளுங்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுமே தமிழகத்தில் தெருவில் இறங்கி போராடி வருகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், இரயில் மறியல், விமானநிலைய முற்றுகை, கடையடைப்பு போன்ற பல வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இந்த தொடர் போராட்டங்கள் நிற்காது என்பது கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலை.\nதமிழக இளைஞர்களைப் பொறுத்தவரை எப்படி தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல மெரினாவில் போராட்டத்தை தொடங்கி தமிழகம் பூராவும் நடத்தலாம் என்றால் தமிழக காவல்துறை தடுத்து நிறுத்துகிறது. ஆனால், இளைஞர்களும், மாணவர்களும் களமிறங்கினால் தான் மத்திய அரசு பயப்படும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நடக்கப்போகின்ற ஐ.பி.எல் போட்டி கிரிக்கெட் மைதானத்தை பயன்படுத்தி கொண்டால் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.\nஆயிரக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டு மைதானத்த���க்கு உள்ளே சென்றுவிட்டு விளையாட்டு போட்டியும் நடக்கவிடாமல் இரவுப்பகலாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினால் உலகம் முழுவதும் இந்த செய்தி போய்சேரும் என்கின்ற திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. அப்படி, உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினால், ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகம் முழுவதும் அது பற்றிக்கொள்ளும். மாநில அரசு காவல்துறையை கொண்டு கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காவல்துறையில் இருப்பவர்களும் தமிழர்கள்தான். அவர்களுக்கும் காவிரி தண்ணீர் வேண்டும். தமிழக அரசே உண்ணாவிரதம் போன்ற அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பதற்காக இப்படிப்பட்ட முயற்சியை இளைஞர்கள் முன்னெடுத்தால் அது வெற்றி பெறும். ஆனால், அதேநேரம் உணர்வுப்பூர்வமான இந்த போராட்டம் வன்முறைகளுக்கு வித்திடலாம். சட்டம் ஒழுங்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போகலாம்.\nஇப்படிப்பட்ட நிலைப்பாடுகளை தவிர்க்க தமிழக அரசு வரும் 10-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கின்ற ஐ.பி.எல் போட்டியை நடத்தவிடக்கூடாது. இதேபோல, ஒரு சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியை சேப்பாக்க மைதானத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஐ.பி.எல் போட்டி என்பது ஒரு கொண்டாட்டம். கொண்டாடுகின்ற மனநிலையில் தமிழர்கள் இல்லை. அதை இந்த உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. உடனடியாக ஐ.பி.எல் போட்டிகளை இப்போது நடத்த முடியாது என்று தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கின்ற காவிரி உரிமை போராட்டத்தை ஐபிஎல் போட்டி திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்' என வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்.\nஐ.பி.எல்லுக்கு எதிரான ஆட்டத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கிவிட்டன. இதுகுறித்து இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசனிடம் பேசியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன். இதனையடுத்து, 'ஐ.பி.எல் போட்டிகளுக்கு ஏதேனும் தடை வந்துவிடுமோ' என்ற பதற்றத்தில் இருக்கிற���ர்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள்\nகவர்னரின் செயலுக்கு அமைச்சர் துணை செல்வது ஏன்- அன்பழகன் எம்எல்ஏ கேள்வி\nஅ.ம.மு.க.வை அதிமுகவுடன் இணைக்க தூதுவிட்ட தினகரன் - அமைச்சர் தங்கமணி\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்- மதுரையில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை\nசபாநாயகரை பதவி நீக்க கோரும் விவகாரம் - திமுக ஆதரவு கொடுத்தால் சட்டசபையில் விவாதம்\nஅமைச்சர்கள் நாகரீகத்துடன் பேச ஜி.ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல்\nநீதிமன்ற தீர்ப்பு பாஜக முகத்தில் விழுந்த அறை\nதிமுகவை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமி மீது உதயநிதி தாக்கு\nடிசம்பர் மாதம் புதிய கட்சி தொடங்கும் ரஜினி - ஏசி சண்முகம் தகவல்\nவரும் தேர்தலில் தினகரன் காணாமல் போய் விடுவார் - ஓ.பன்னீர்செல்வம்\nதமிழக அரசு நடுநிலையோடு செயல்பட விஜயகாந்த் வேண்டுகோள்\nஆளுக்கொரு நீதி, வேளைக்கொரு நியாயம் - திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்\nமோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் கூட்டணியை அமைத்துள்ளாரா ராகுல் - அமித் ஷா கேள்வி\nபதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த திமுக வரலாறு குறித்து பேசலாமா\nநாகர்கோவிலில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு\nசத்தீஸ்கர் தேர்தல்- அஜித் ஜோகியுடன் மாயாவதி திடீர் கூட்டணி\nதேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடி - நாராயணசாமி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயற்சி - கர்நாடக துணை முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\n9% குறைவான விலையிலேயே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன- நிர்மலா சீதாராமன் விளக்கம்\nஅன்புமணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்- ராமதாஸ்\nமத்திய அரசுடன் சேர்த்து அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தி.மு.க சதி - தம்பிதுரை\nபா.ஜ.க. எம்.எல்.ஏ. நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம் பரிசு - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்\nவிரைவில்ல் புதிய கட்சி துவங்குவேன் - நடிகர் கார்த்திக் பேட்டி\nபேரணியில் வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்குவார்களா- திமுகவுக்கு அழகிரி சவால்\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் - தினகரன் ஆருடம்\nபெட்ரோல் - டீசல் விலை உயர்வு - நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்\nஜெயலலிதா இறப்புக்கும், தண்டனை கிடைத்ததற்கும் தினகரன் தான் காரணம்- அமைச்சர் தங���கமணி\n‘மலையைத் தோண்டியும், சுண்டெலிகூட வெளியேவரவில்லை’: பணமதிப்பு நீக்கம் குறித்து சிவசேனா விளாசல்\nசீன பிரதிநிதி போன்று செயல்படும் ராகுல் காந்தி- சம்பித் பாத்ரா\nமோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை - யஷ்வந்த்சின்கா கடும் குற்றச்சாட்டு\nதிருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி உறுதி-டி.டி.வி.தினகரன் பேட்டி\nஅ.தி.மு.க. ஆட்சியை ஸ்டாலினால் வீழ்த்த முடியாது - தம்பிதுரை\nஅடிக்கடி கருத்தை மாற்றும் கமல் - துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கு\nசமூக வலைதளங்களில் அழுக்கை பரப்ப வேண்டாம் - பிரதமர் மோடி அட்வைஸ்\nஅமித்ஷா வராத விரக்தியில் ஆவேசமாக பேசும் மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு\nமக்கள் விரோத அரசுகளை வீழ்த்துவதே திமுக-வின் இலக்கு - முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்\nதி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு வாய்ப்பில்லை - நல்லக்கண்ணு பேட்டி\nபாராளுமன்ற தேர்தல் -பாஜக முதல்வர்ளுடன் பிரதமர் மோடி ஆலோசனை -அமித்ஷா பங்கேற்பு\nகொலைக்கார அரசியலில் குதித்துள்ள பா.ஜ.க. - மம்தா நேரடி குற்றச்சாட்டு\nதிமுக தலைவர் ஸ்டாலின் சவாலை ஏற்கத் தயார் - எச். ராஜா பதிலடி\nமு.க.ஸ்டாலின் தலைவரானது பெருமையாக உள்ளது -பொதுக்குழுவில் கனிமொழி பேச்சு\nபதவி சுகத்துக்காக இணை பிரியாமல் உள்ள ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். - தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணி - ப.சிதம்பரம் பேட்டி\nதேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. மோதல்\nஎனது அரசை கவிழ்க்க காங்கிரசார் முயற்சி - கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு\nபதவிக்காக என் கையை பிடித்து கெஞ்சியவர் முதல்வர் பழனிசாமி - டிடிவி.தினகரன் கடும் தாக்கு\nகட்சியில் சேர்க்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க.அழகிரி திடீர் மிரட்டல்\nபா.ஜனதாவை வீழ்த்த பலமான கூட்டணி அமைக்கப்படும் - ப.சிதம்பரம் பேட்டி\nபாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி- அமைச்சர் தம்பிதுரை பேட்டி\nவெள்ள ஆபத்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கை தேவை- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்\nவாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என பொய் சொல்லும் தினகரன்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஉடன்���ிறப்புகள் உயிரை இழக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம் - வைகோ, நாஞ்சில் சம்பத் பேட்டி\nஎன்னுடைய அரசியல் எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது- கமல்ஹாசன் சூசகம்\nஜனநாயகத்துக்கு ஆபத்தான ஆட்சி நடத்தும் மோடி\nஇதயத்தை கவர்ந்துவிட்ட ராகுல்காந்தியின் பேச்சு - சிவசேனா எம்.பி. பாராட்டு\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்குகளை அளித்திருக்கும்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு நிதி உதவி நிறுத்தம்\nஒரு எம்.பி. கூட இல்லாமல் எந்த அடிப்படையில் ஆதரவு\nவருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க.வில் 60 லட்சம் பேர் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை\nஅதிமுக வழிகாட்டு குழுவை அமைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது: வைகோ பேட்டி\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nமாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட 7 பேர் இன்று பதவியேற்பு\nதேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி\nதேசிய கீதம் உருவான மண்ணை வாக்குக்காக பயன்படுத்தும் மாநில அரசு பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாமராஜர் விட்டுச்சென்ற கல்வி கருவூலத்தை போற்றி பாதுகாக்க உறுதி ஏற்போம்\nதமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்\n2021 தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவித்த தினகரன்\nஅமித்ஷா குற்றச்சாட்டுக்கு முதல்வர் மவுனம் காப்பது ஏன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி\n5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nமாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்கள் நியமனம்-குடியரசுத்தலைவர் உத்தரவு\nவெங்காயம் விளைச்சல் குறித்து ராகுலுக்கு தெரியுமா\nஎனது உத்தரவை வெளிப்படையாகவே மீறும் அதிகாரிகள்-கேஜ்ரிவால்\nவிவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்திய காங்கிரஸ் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\n2019 தேர்தலில் தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக திகழும் பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி\nமக்களவைத் தேர்தல் மஜத- காங்கிரஸ் கூட்டணி கர்நாடக காங்கிர��் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nதூக்கத்தை இழந்து தவிக்கும் காங்கிரஸ்\nரூ.12 ஆயிரம் கோடி நஷ்டம் சிஏஜி அறிக்கை அடிப்படையில் அரசு மீது வழக்கு தொடருவோம்\nபாராளுமன்றத்தை அமைதியாக நடத்த எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடிதம்\nதி.மு.க மாநில சுயாட்சி மாநாடு ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அழைப்பு\nபா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவை\nமத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் தென்கொரிய அதிபர் சந்திப்பு\nதி.மு.க. மேல்முறையீடு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு\nசட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றம் முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் விசாரிக்கும் அதிகாரமிக்க மசோதா\nசுஷ்மா பிரதமாராகி இருக்க வேண்டும் ப.சிதம்பரம் பரபரப்பு தகவல்\nகாங்கிரஸ் கட்சி ஒரு ஜாமின் வண்டி பிரதமர் மோடி விமர்சனம்\nபுதிய வாக்காளர்களை கவர காங்கிரஸ் முயற்சி ராகுல் காந்தி அதிரடி திட்டம்\nஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் தி.மு.க. எதிர்ப்பு\nபா.ஜனதாவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nநாடுளுமன்ற தேர்தல் குறித்து வியுகம் வகுக்க இன்று சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா\n‘லோக் ஆயுக்தா’ சட்டம் சட்டசபையில் இன்று தாக்கல்\nகாஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு\nகாலையில் கட்சி தாவியருக்கு மாலையில் அமைச்சர் பதவி\nடெல்லி நிர்வாக விவகாரம் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து\nதேர்தலில் காங்கிரசோடு தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவிப்பு\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை\nபாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் அமித்ஷா\nமக்களை நெருங்கி செல்வதை தடுக்க முடியாது பாதுகாப்பு கெடுபிடி பற்றி மோடி கருத்து\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனே விசாரணையை தொடங்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேரும் மாநில கட்சிகள்\nஒடிசா மாநில தேர்தலில் வெற்றி பெறுவோம் : அமித்ஷா நம்பிக்கை\nஎன்னுடைய தலைமைப் பொறுப்பை யாராலு���் பறிக்க முடியாது\nகெட்ட வார்த்தையாக மாறிய ஜி.எஸ்.டி. ப.சிதம்பரம் குமுறல்\nராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க.\nமேல்-சபை துணைத்தலைவர் பதவி திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு முன்னாள் எம்எல்ஏ, மனைவி, மகனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை\nமிக உயர்ந்த தலைவர் இந்திராகாந்தி, பிரதமர் மோடி சர்வாதிகாரி\nமுதல்வர் பழனிச்சாமி ஆட்சி அடிமை ஆட்சி ஆளுநரின் ஆட்சி எஜமானர் ஆட்சி\nபிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள் நெருங்க கூடாது\nஇந்தியாவின் வரலாற்றில் அவரசநிலை ஒரு கரும்புள்ளி\nஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு ஆளுநர் மாளிகை மீண்டும் அறிக்கை\nஅணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்\nபசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்\nபா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டு வைத்துள்ள சந்திரபாபு\nபாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்கள்\nபாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜுலையில் தொடக்கம்\nஆளுநர் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை-புதுச்சேரிக்கும் பொருந்தும்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் சுகாதாரத் துறையின் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிப்பு\nமகளிர் காங்கிரசில் களையெடுப்பு நக்மா ஆதரவாளர்கள் அதிருப்தி\nதொடர்ந்து கேரளாவை புறக்கணித்து வரும் மோடி கேரள முதல்வர் குற்றச்சாட்டு\nகாவிரி ஆணைய விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு\nசுஜாத் புகாரியின் நிலைதான்- பத்திரிகையாளர்களுக்கும் பாஜக தலைவர் லால் சிங் மிரட்டல்\nநாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி\nசித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி\nஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை \n10 நாட்களுக்கு பிறகு இன்று கூடும் சட்டசபை பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டம்\nதலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா கேப்டன் தூங்குவதாக ராகுல்காந்தி விமர்சனம்\nசோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமி அரசு விரைவில் தூக்கி எறியப்படும்\nமதிய உணவு திட்டத்துக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுடன் முதல���வர் குமாரசாமி சந்திப்பு\nபிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி\nகெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்த 4 மாநில முதல்வர்கள்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கங்களாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nபா.ஜ.க. அணியிலிருந்து வெளியேறுவதாக கூட்டணி கட்சி மிரட்டல்\nகவர்னர் மாளிகை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணி பிரதமர் மோடி தலையிட கெஜ்ரிவால் கடிதம்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இரண்டு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு\nகொடுத்த வாக்கை நிறைவேற்றாத பிரதமர் மோடி ராகுல் காந்தி கடும் தாக்கு\nபெங்களூரு ஜெயநகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டசபையில் பலம் 79 ஆக அதிகரிப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு\nஎஸ்.வி.சேகரை கைது செய்யாததை கண்டித்து தி.மு.க. வெளிநடப்பு\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா அதிரடி அறிவிப்பு\nகர்நாடகாவில் காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விரைவில் அமைச்சர் பதவி\nஎதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை &-அமித்ஷா\nபிரதமரின் பாதுகாப்பில் அரசியல் கூடாது\nகர்நாடகாவில் அமைச்சர் பதவி விவகாரம் காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராகுல்காந்தி\nஅதிமுகவின் புதிய சட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது\nபிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி\nதொழில் முனைவோர்களுக்கு அரசு உதவும் & பிரதமர் மோடி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\nபிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nபெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் \nபாராளுமன்ற தேர்தலுக்காக தயாராகும் பிரதமர்கள் பற்றிய திரைப்படம்\nபிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட “9 பைசா” செக்\nசட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகூட்டாட்சி அமைப்பின் முக்கிய இணைப்பு ஆளுநர்கள்\nகலைஞர் 95வது பிறந்தநாளில் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்த மு.க. ஸ்டாலின்\nதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடிவு புதிய நம்பிக்கையுடன் மீண்டும் ���ெல்கிறோம் – மு.க. ஸ்டாலின்\nஅமமுக கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய அலுவலகம் திறப்பு தினகரன் திறந்து வைத்தார்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக அதிகரிப்பு\nஊடக பரபரப்புக்காக நாடகம் நடத்தும் ஸ்டாலின்\nரூ.2100 கோடி மதிப்புள்ள மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்\nஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடகாவின் முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பழனிசாமி\nஐஏஎஸ் தேர்வில் புதிய விதிகளை கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nகாவிரி விவகாரத்தில் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது முதல்வர் பழனிசாமி பேச்சு\nசென்னையில் 22ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nகொல்கத்தாவில் புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி\nஎடியூரப்பா ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து\nஉங்கள் வரலாற்று பிழைகளை மறந்து விடாதீர்கள்ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி\nகர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகாவிரி விவகாரம் : திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை தாக்கல் செய்த மத்திய அரசு - வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு\nபாஜக பெரும்பான்மையை நிரூபிக்க கையாளும் 3 அஸ்திரங்கள்\nகமலின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா தி.மு.க\nகர்நாடகா தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்\nகர்நாடக தேர்தலில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி\nஆட்சியமைக்க அழைக்கவில்லை எனில் எம்எல்ஏக்களுடன் தர்ணா\nஎம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி ஆசைகாட்டி, ரூ100 கோடி பேரம்\nதலைமை செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை\nதமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்யும் மத்திய அரசு\nமோடியின் தனி மனித தாக்குதல்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை\nசர்வாதிகார ஆட்சியை திணிக்கும் பா.ஜனதா\nபிரதமர் பதவியை தனது குடும்ப சொத்தாக நினைக்கும் ராகுல் பிரதமர் மோடி கடும் தாக்கு\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசா��ம் ஓய்ந்தது\nகர்நாடகா சட்டசபை தேர்தல் கன்னட வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் சீமான்\nசீப்பை மறைத்து வைத்து விட்டு எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்\nதனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் மோடி\nபாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமர் ஆவேன், பாஜக வீழ்ச்சி அடையும் \nசைக்கிள், மாட்டு வண்டியில் சென்று ராகுல் காந்தி அனல் பறக்க பிரசாரம்\nநவீன இந்தியாவை ஊக்குவிக்க பா.ஜ. விரும்புகிறது : பிரதமர் மோடி\nமாணவரின் தந்தை மரணம், மத்திய அரசின் பச்சை படுகொலை\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறேன்\nபெங்களூரில் ஜெயாநகர் தொகுதி தேர்தல் ரத்து - பி.என்.விஜயகுமார் உயிரிழப்பு\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிக்கை வெளியீடு - காவிரி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை\nகாவிரிப் பிரச்னையில் நீதி கிடைக்காவிட்டால் தமிழகம் ஓரணியில் கிளர்ந்து எழுந்து போராடுவதை யாராலும் தடுக்க முடியாது - அரசியல் கட்சி தலைவர்கள்\nஅனகாபுத்தூர் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் மாசுபடும் ஆறு - கமலின் விசில் ஆப்பில் புகார்:-\nவிவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது : கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு\nதனியார் பள்ளிகள் கட்டண அட்டவணையை வெளியிடவில்லை என்றால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nகுட்கா ஆலை விவகாரம்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகிகள் கைது\nஎடப்பாடி ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும் - சசிகலா சத்தியம்\nதற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு\nசட்டம் - ஒழுங்கு பிரச்சனை பற்றி தம்முடன் விவாதிக்க மோடி தயாரா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி- தொல்.திருமாவளவன் சந்திப்பு\n11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு : ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்\nகுட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி- ஸ்டாலின்\nஇரு கம்யூனிஸ்ட்கள் இணைவது காலத்தின் கட்டாயம் : சுதாகர் ரெட்டி தகவல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்\nஓட்டுக்காக கிராமத்தை தத்தெடுக்கவில்லை - கமல்ஹாசன் பேச்சு\nமய்யம் விசில் செயலியை அறிமுகம் செய்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ���லைவர் கமல்ஹாசன்\nதமிழ் புறக்கணிப்பு பாஜகவின் பாகுபாட்டையும், வெறுப்பையுமே காட்டுகிறது: ஸ்டாலின் கண்டனம்\nஇரட்டை இலை வேண்டும் என்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள்\nகாவிரி விவகாரம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், இதுவரை எந்த பதிலும் வரவில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nரூ.20 நோட்டை கையில் வைத்துக்கொண்டு டி.டி.வி தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் கோஷம்\nஅம்மா அணி என்ற கட்சியை தொடங்கினார் சசிகலா சகோதரர் திவாகரன்\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nபாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nஅதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்\nகூட்டுறவு சங்க தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுஅமைச்சர் சுஷ்மா பேச்சு\nஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி- ரஜினிகாந்த் அதிரடி முடிவு\nஅமைச்சர்கள் மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்று ஆளுநர் சான்றிதழ் அளிப்பதா\nதேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு\nவட இந்திய தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்கும் பா.ஜ.க.\nஅதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்\nநான் எறும்புதான், யானையின் காதில் புகுந்தால் என்ன ஆகும்\nகிராம சபை குறித்த கமலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - எஸ்.பி.வேலுமணி\nதமிழக அரசு கட்டுப்பாட்டில் தலைமை தேர்தல் அதிகாரி நீடிக்கக் கூடாது\nகர்நாடக சட்டசபை தேர்தல் மே முதல் மோடி சூறாவளி பிரசாரம்\nஸ்டாலினுக்கு என்னைப் பிடிக்காது நானும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டேன்\nஹெச்.ராஜாவுக்கு எதிராக 55 வழக்குகள் தாக்கல்\nஊழல் குறித்து திமுக பேசுவதுதான் மிகச்சிறந்த நகைச்சுவை\nமக்களின் வங்கி கணக்கில் பணம் எப்போது போடப்படும் என்பதற்கு பதில் அளிக்க முடியாது\nதிருப்பதி அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.\nகர்நாடக சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை கண்டு வாக்காளர்கள் பிரமிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந��தளிப்பு\nமக்கள் விரும்பாத திட்டங்களை திணிக்கக்கூடாது- & ஜி.கே.வாசன்\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி&நடிகர் ரஜினிகாந்த்\nஇந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள்\nஅமமுக கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nஅர்த்த ராத்திரியில் குடை - எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரம் குறித்து தினகரன் கிண்டல்\nநிர்மலா விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பழகன் பதிலடி\nதமிழக அரசு மீது புகார் கூறி கவர்னரிடம் மனு கொடுப்போம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n30 கோடி தலித்களுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை பா.ஜ.க எம்.பி. பிரதமருக்கு கடிதம்\nபா.ம.க. முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபிரதமர் இல்லத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள் கைது\nதமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான்... - தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு - பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் சோனியா, ராகுல் பங்கேற்பு\nதமிழகம் முழுவதும் முழு அடைப்பு வெற்றி- 10 லட்சம் பேர் கைது: மு.க.ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினா சாலையில் மறியல் - மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது\nசென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு தடை விதிக்குமா தமிழக அரசு\nஅரசின் அலட்சியத்தால் தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் வேறுமாநிலங்களுக்கு போகின்றன : ராமதாஸ்\nகமல்ஹாசனிடம் அரசியல்வாதிக்கான பக்குவம் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nபாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மோடி சென்னை வருகையை உறுதி செய்த அதிகாரி\nமத்திய அரசின் எடுபிடி போல் செய்ல்படுகிறது தமிழக அரசு கமல்ஹாசன் கடும் சாடல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்\nசெய்தியாளர்களுக்கு எதிரான ஆணை திரும்பபெறப்பட்டது பின் வாங்கிய பிரதமர் மோடி\nஅ.தி.மு.க உண்ணாவிரதம் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் வைகோ ஆவேச பேச்சு\nதமிழக வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு ராமதாஸ் கண்டனம்\nமத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் அமைச்சர் செங்கோட்டையன்\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க மறியல் தொடர் போராட்டம்\nமத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் 3 இலாகாக்கள்\nதலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nகாவிரி மேலாண்மை விவகாரம் தமிழகம் முழுவதும் தி.மு.க. மறியல் போராட்டம்\nஅருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால் - அவதூறு வழக்கை திரும்பப்பெற கோரிக்கை\nபாராளுமன்றத்தில் தொடரும் அதிமுக அமளி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகாவிரி விவகாரம் மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை\nமு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து நாடகமாடுகிறார் தமிழிசை சவுந்தரராஜன்\nகர்நாடகாவில் அமித்ஷா நிதியுதவி தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்\nபுதுச்சேரி,காரைக்காலில் ஏப்.11ல் முழு அடைப்பு பொது நல அமைப்புகள் அறிவிப்பு\nமத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை தாக்கல்\nகூட்டுறவு தேர்தலால் அ.தி.மு.க. உண்ணாவிரத தேதி மாற்றம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக கொண்டுவந்தால் காங். ஆதரிக்க தயாரா\nபரபரப்பான சூழலில் ரஷ்யா செல்லும் நிர்மலா சீத்தாராமன்\nதர்மயுத்தம் தொடங்கும் முன்பே என்னை சந்தித்தார் ஓபிஎஸ் & குருமூர்த்தி\nபுதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் அமல்\nதீபக் மிஸ்ராவை எதிர்த்து தீர்மானத்தில் கையெழுத்திடும் எம்பிக்கள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது\nகுக்கர் சின்னத்துக்கு தடை இல்லை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்- தினகரன் விளக்கம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற இயக்கத்தை அறிவித்த தினகரன் - கறுப்பு வெள்ளை சிவப்புக் கொடியில் ஜெயலலிதா...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கடமையை தட்டிக்கழிக்கும் மத்திய அரசு\nகுறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி - தினகரன் குற்றச்சாட்டு\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சபாநாயகர் முடிவில் தலையிட முடியும்\nமார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, திருமாவளவன் நேரில் வாழ்த்து\nஅரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்- திருநாவுக்கரசர் தகவல்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் மானியம் கோரி வழக்���ு\nஅரசு குடியிருப்புகள், பள்ளிக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் பாளையம் முதல்வர் திறப்பு\nகவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின் சூசகம்\nஉலகத் தாய்மொழி நாள் முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகமல்ஹாசன் புதிய கட்சி இன்று துவக்கம்- முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு\nகவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது - மு.க. ஸ்டாலின் சூசகம்\nகமல்ஹாசன் புதிய கட்சி இன்று துவக்கம்- முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு\nகட்சிக்கே தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் எப்படி முதல்வர் ஆவார்\nதினகரனை அதிகம் விரும்பும் இளைஞர்கள்: நாஞ்சில் சம்பத்\nபேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: டி.டி.வி.தினகரன்\nஅதிமுக வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள் யார்\nஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ அளித்ததாகப் பேச்சு பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரண்\nஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி மதுசூதனனுக்கு வைகைச்செல்வன் ஆதரவு: ஜெயக்குமாருக்கு எதிராக போர்க்கொடி\nஅயல்நாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் நூறு சதவீத முதலீடு: வைகோ கண்டனம்\n98 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் இருந்தால் நடப்பதே வேறு: ராமதாஸ்\nஎனக்கு எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச பிடிக்கவில்லை\nஜெ., இருந்தபோது பேச அஞ்சியவர்கள் இன்று துள்ளி குதிக்கின்றனர்: செம்மலை\nதமிழ்நாடு பொன் விழா கொண்டாட அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nசுருட்டிய பணத்தில் அழகிகளுடன் உல்லாசம் மோசடி மன்னன் போலீசில் அதிரடி தகவல்\n50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் துணை முதல்வர் மசோதா தாக்கல்\nஆளுங்கட்சியினர் ஆசியுடன் மது விற்பனை அமோகம் குடி பிரியர்கள் விடிய விடிய கொண்டாட்டம்\nஆதார் விவரங்கள் எப்படி கசிகின்றன மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கேள்வி\nதமிழகத்தில் சிறப்பான சேவையில் மகப்பேறு மருத்துவம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nஓகி புயலின் போது நடந்தது என்ன\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த நடவடிக்கை பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு\nஅரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும்படி ரங்கசாமி உத்தரவு - தொண்டர்கள் உற்சாகம்\nமக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அரசு: ஆளுநர் பாராட்டு\nஅலட்சிய அரசால் தொடரும் பேருந்து விபத்துகள்: பயணிகள் அவதி\nரஜினி கட்சியில் சேர மாஜிக்கள் தூது\nஜெ., வீட்டை கையகப்படுத்தும் பணி: 4 மாதங்களில் முடிக்க அரசு முடிவு\n'இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என கனவு காணாதீர்': அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nதமிழக அரசியலில் மாற்றம் வருமா\nதமிழக சுகாதாரத்துறை பின்தங்கியுள்ளது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதினகரனை சந்திக்கும் எம்.எல்.ஏக்கள் : எச்சரித்த எடப்பாடி\nதினகரன் முதல்வராக வாய்ப்பு: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\nரஜினியை சீண்ட வேண்டாம்: அதிமுகவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை\nநடிகர் கமல் - தினகரன் மோதல்: மாறி மாறி குற்றச்சாட்டு\nபோயஸ் கார்டன், ஜெயா டி.வி. அலுவலகத்தில் மீண்டும் வருமான வரி சோதனை\nசொங்கோட்டையன் பதவி பறிப்பு அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிமுக அரசு செயலிழந்து விட்டது : ஸ்டாலின்\nஆர்.கே.நகரில் பரபரப்பு ரூ.10 ஆயிரத்திற்கு பதிலாக மஸ்கோத் அல்வா\nதேனி, திருவண்ணாமலையில் சித்தா&யோகா மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பு\n“அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை’: புதுவை முதல்வர் வே.நாராயணசாமி நையாண்டி\n'நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல்' ஓபிஎஸ் சூசக தகவல் வெளியீடு\nபதவி ஆசை இல்லாத ரஜினி இவரை முதல்வராக்குவாரா\nவேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த வில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு\nவேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த வில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு\n12 அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஅ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி\nஜெ.உடல் 20 நிமிடங்கள் எம்பாமிங் செய்யப்பட்டது: மருத்துவர் சுதா சேஷய்யன்\nஇளம் விஞ்ஞானி விருது பெற்ற சின்னகண்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதமிழகத்தில் முடக்கி வைத்துள்ள ஸ்மார்ட்சிட்���ி திட்டம்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nரஜினியின் காவலனாக மாறும் ராகவா லாரன்ஸ்: விரைவில் அரசியல் அறிவிப்பு\nஉளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சியில் எடப்பாடி\nகருணாநிதியை சந்தித்த அழகிரி: மீண்டும் திமுகவில் ஆதிக்கமா\nதிமுகவுடனான கூட்டணி தொடரும் தமிழக அரசியலில் முதன்மை இடத்தை மதிமுக பிடிக்க முடியாதது ஏன்\nதி.மு.க., பொருளாளர் பதவி கனிமொழிக்கு கிடைக்குமா\nதலைமை செயலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு\nமுதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள் நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி\nஅதிகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், மத்திய மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் இடையே போட்டி\nரஜினி அரசியலில் வருவதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை : தமிழிசை சௌந்திரராஜன்\nரஜினி பக்கம் தாவும் கட்சியினர்\nதமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்\nநம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது: சசிகலா அறிவிப்பு\nஜெயலலிதா மரணம் தினகரன் சார்பில் ஆதாரங்கள் அடங்கிய ‘பென் ட்ரைவ்’ விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு\nதஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வுக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்\nஅம்மா தி.மு.க.: தினகரன் முடிவு\nதமிழகத்தின் முதல் பாஜ தலைவர் மரணம்\nசசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை\nபாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்: பொங்கியெழுந்த செல்லூர் ராஜூ\nடிடிவி.தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த நெருக்கடியும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். நடவடிக்கை\nதமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் ஜனவரி 8ம் தேதி கூடுகிறது\nதிமுகவை ம.ந.கூட்டணியாக மாற்றிய திருமா: எச்.ராஜா\nமுன்ஜாமீன் கோரும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதி.மு.க.வின் செயல்பாடு புதிய உத்வேகத்துடன் தொடரும்: மு.க.ஸ்டாலின்\nடிச. 29ம் தேதி ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க்கும் டி.டி.வி தினகரன்\nடிடிவி தினகரனுக்கு சசிகலா புஷ்பா ஆதரவு\nஆர்கே.நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றி எதிரொலி அணி மாறும் மன நிலையில் தென் மாவட்ட அதிமுகவினர்\nவிவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது:மத்திய அமைச்சரிடம் ஸ்டாலின் வேண்டுகோள்\nரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம் முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தமிழிசை\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தமிழிசை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி: ஜெயக்குமார்\nகட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை :தங்க தமிழ்ச்செல்வன்\nதினகரனுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்கள்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்\nடிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை காலம் தாழ்ந்தது: எஸ். குருமூர்த்தி விமர்சனம்\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது:தேர்தல் அதிகாரி பேட்டி\n2ஜி வழக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும்\nபாஜக-&திமுக கூட்டணிக்கு இனி தடை இல்லை\nகனிமொழி, ராசா விடுதலையை வரவேற்கிறேன்:தினகரன்\nஆர்.கே. நகர் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வீடியோ வெளியானது அப்பட்டமான விதிமீறல்-தமிழிசை கருத்து\nவாட்ஸ் அப்பில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின்\n உளவுத்துறை கொடுத்த அசத்தல் ரிப்போர்ட்\nசேலம் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு திமுக தலைமையில் எதிர்ப்பு போராட்டம்\nஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2,500 போலீசார் பாதுகாப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு\nஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு தேர்தல் ஆணையம் தகவல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 95 வழக்குகள் பதிவு\nஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றி பெற புது யுக்தியை கையாளும் திமுக\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டி.டி.வி. தினகரன் ஆதரவாளரிடம் ரூபாய் 20 லட்சம் பறிமுதல்\nபிரதமர் மோடி பாணியில் பிரசாரம் செய்த ஓபிஎஸ்\nதேர்தலை நிறுத்துவதற்காக அதிமுகவினர் பட்டப்பகலில் பணம் பட்டுவாடா... தங்க தமிழ்செல்வன் தங்கமான பேச்சு\nஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்: ‘பல் இல்லாத’ விசாரணைக் கமி‌ஷன் அறிவிப்பு - ஸ���டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\nஅரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர் மட்டுமே ஆளுநர் ஆய்வு குறித்து ப.சிதம்பரம்\nகுட்டி கரணம் போட்டாலும் இந்த தேர்தலில் இருவரும் டெபாசிட் வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் சவாலான பேட்டி\nகுமரி மீனவ மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்\nஓகி புயலில் பலியான விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்த கோரி குமரியில் இன்று முழு அடைப்பு: பா.ஜனதா, விவசாயிகள் அமைப்பு ஆதரவு\nஆர்.கே.நகரில் குக்கருக்கு டோக்கன் வழங்குவதாக தகவல் :ராயபுரம் பாத்திரக்கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை\nரேஷன் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் :ராமதாஸ் அறிக்கை\nமீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு இல்லை :மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஆர்.கே நகர் தேர்தலை நேரடியாக ஒளிபரப்பக் கோரி திமுக மனு\nஆவடி குமார் சிறைபிடிப்பு காரில் பணம் கடத்தியதாக பறக்கும் படை அதிரடி\nதி.மு.க. அழியும் நிலையில் உள்ளது அ.தி.மு.க. அழிந்து வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் அசத்தல் பேச்சு\nவீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டி உடலுக்கு முதல்வர் வீரவணக்கம்\nபோக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு\nஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது ஜெ. தீபா சூசகம்\nஆர்.கே. நகரில் அனுமதியின்றி நுழையும் வாடகைக் கார்கள் பறிமுதல் :தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nவேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் எச். ராஜா ஆவேசம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இபிஎஸ் -ஓபிஎஸ் தீவிர ஆலோசனை\nஆளுநர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nதினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து\nகுஜராத்தில் 93 தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குபதிவு\nஇன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் அன்னா ஹசாரே நம்பிக்கை\nஒருமாத ஊதியத்தை ஓகி புயல் நிவாரண நிதிக்கு வழங்க கேரள அமைச்சரவை முடிவு\nநாடாளுமன்ற தாக்குதலின் 16ம் ஆண்டு நினைவு நாள்\nஊழல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்க 12 தனி நீதிமன்றங்கள்\nபாராளுமன்ற தாக்குதல் 16-ம் ஆண்டு நினைவு தினம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலி வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்க தேர்த��் ஆணையத்துக்கு உத்தரவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஸ்லீப்பர் செல்களை களமிறக்கிய தினகரன்\nமத உணர்வுகளை மக்களிடையே தூண்டும் வேலையை பாஜக -ஆர்எஸ்எஸ் நிறுத்த வேண்டும்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி\nஆர்.கே.நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம்\nகடைசி மீனவரை மீட்கும்வரை தேடுதல் வேட்டை நீடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nஇரட்டை இலைக்கு 3வது இடம் லயோலா கல்லூரியின் அதிர்ச்சி கருத்துக்கணிப்பு\nபார் கவுன்சிலில் அரசியல் கூடாது உயர்நீதிமன்றம் கருத்து\nமாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சத்தீஸ்கர் அரசு அதிரடி சலுகை\nமும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்த மன்மோகன் சிங் ஏன் உத்தரவிடவில்லை : பிரதமர் மோடி கேள்வி\nஓகி புயல், மீனவர் பிரச்சனை: மத சாயம் பூசும் எச்.ராஜா\nபிரசாரம் செய்ய பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது லக்கானியிடம் தினகரன் புகார்\nகாணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஸ்டாலின் தலைமையில் இன்று போராட்டம்\nகுக்கர் கொடுத்த பிரஷர்... ஆர்கே நகர் மக்களுக்கு தினம் தினம் கவனிப்பு\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்தாகுமா.. லக்கானியுடன் தமிழிசை திடீர் சந்திப்பு\nஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது\nஎப்.ஆர்.டி.ஐ. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டம்\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலீஸ் நடுநிலை தவறினால் கோர்ட்டில் முறையிடுவோம் தினகரன் அதிரடி பேட்டி\nவாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதை தடுக்க நடவடிக்கை காவல் ஆணையர் விஸ்வநாதன் உறுதி\nவாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதை தடுக்க நடவடிக்கை காவல் ஆணையர் விஸ்வநாதன் உறுதி\nமத்திய அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை\nதினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை\nஅடிக்கு மேல் அடி : பிரச்சாரம் செய்ய தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nஒகி புயல் மீட்பு, நிவாரணம் : கேரள அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்\nஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து திறந்த ஜீப்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் சூறாவளி பிரச்சாரம்\nஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்துக்கு 29 பேர் போட்டி : தினகரனுக்கு நீடிக்கும் சிக்கல்\nஅனைத்துக் கட்சி கூட்டம் தள்ளிவைப்பு: மு.க.ஸ்டாலின்\nதொடர் சிக்கல்களை எழுப்பி ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி\nஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் அஞ்சலி\nஆர்.கே. நகர் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமரா, மத்திய ரிசர்வ் போலீஸ்- திமுக மனு\nவெள்ள நிவாரண பணிகளை அரசு முறையாக செய்யவில்லை: தினகரன் ஆவேசம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்\nஎம்.பி.க்கள் அணி மாறியது குறித்த தினகரனின் கருத்து சிறந்த ஜோக்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் யாருக்கும் ஆதரவு கிடையாது\nஉயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத்தெருவில் போராடவிட்டிருக்கிறது அதிமுக எடப்பாடி அரசு\n11 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளது\nஎன்னிடம் சொல்லிவிட்டுத்தான் அந்த மூன்று எம்.பி.,க்களும் அணி மாறினர்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் யார்\n பலம் குறைந்து வரும் தினகரன் அணி\nஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் இபிஎஸ் : பாராட்டிய ஓபிஎஸ்\nஆர்.கே.நகர் தேர்தல்: திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு\nமக்களின் கோபமே எங்களுக்கு ஆயுதம் : திமுக வேட்பாளரின் வியூகம்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் : ஓ. பன்னீர் செல்வம் உறுதி\nதுப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம் : தமிழிசை செளந்திரராஜன்\nஇபிஎஸ் - ஓபிஎஸ். அணிகள் விரைவில் பிரியும் : தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி\nமுப்பெரும் விழா கல்வெட்டால் ஓபிஎஸ் அணி அதிருப்தி..\nஜெயலலிதா வழியில் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் செயல்படுகின்றனர் - செங்கோட்டையன்\nஇரட்டை இலை சின்னம் கிடைத்தற்கு நன்றி... - ஜெ. சமாதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை\nஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இரட்டையர்களாக இருந்து பாடுபடுவார்கள் – மதுசூதனன்\nஇரட்டை இலை இல்லாவிட்டாலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியும் வெற்றியும் உறுதி : தினகரன் தில்லான பேட்டி\nகட்சியை உடைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி : முதல்வர் பழனிச்சாமி அதிரடி பேச்சு\nதேர்தல் ஆணையத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகவல்\nஅரசை மாற்றும் வரை போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் உறுதியான அறிக்கை\nதேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் : மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிக்கை\nமைத்ரேயன் பேஸ்புக் பதிவால் மீண்டும் பரபரப்பு\nஅதிமுகவின் இரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது : பொன்னையன் பேட்டி\nமணல் குவாரிகளை திறப்பதை கைவிடாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nசேகர் ரெட்டியுடன் ஸ்டாலின், உதயநிதிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் உண்டா : சைதை துரைசாமி கேள்வி கணைகள்\nஆளில்லா விமானம் மூலம் சென்னை நகர வரைபடம் தயாரிக்கும் பணி துவக்கம்\nநான் சொன்னது அதிமுக அடிமட்ட தொண்டர்களின் உணர்வு : தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதிலடி\nஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது கைரேகை பதிவு : திமுக நிர்வாகி சரவணன் பரபரப்பு பேட்டி\nதமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்\nஆளுநர் உதவியாளர் மாற்றம் ஆட்சியை கலைக்க தேதி குறிப்பு : ஊழல் வழக்கு கலக்கத்தில் அமைச்சர்கள் ... \nஅணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை : மைத்ரேயன் கருத்தால் சர்ச்சை\nகீழே விழப்போகும் திமுகவுக்குத்தான் ஊன்ற ‘கை’ தேவைப்படும் : மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி\nதமிழக புதிய பள்ளிக்கல்வி வரைவு பாடத்திட்டங்கள் முதல்வர் வெளியீடு\n46 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம்\nதமிழகத்தில் ஆட்சி மாறும்.. திமுக ஆட்சி அமையும்.. : ஸ்டாலின் உறுதியான பேச்சு\nசத்துணவு திட்டத்தில் முட்டையை நிறுத்துவதா : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஜெயலலிதாவை விமர்சிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nஇபிஎஸ்ஐ தவிர யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம் : டிடிவி தரப்பு காரசார விவாதம்\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திப்பு\nஊழலில் திளைக்கும் தமிழக மின்சாரத்துறை :ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகிரானைட் முறைகேடு வழக்கு : துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஆதரவாளர்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை\nபாமக கோட்டையை மெல்ல தகர்த்தார் மாநில தலைவர் மணி சேலம், தருமபுரி மாவட்டத்தில் ஆளில்லாத பரிதாபம் தொடருது\nபல்லவன் இல்லம் மட்��ுமில்ல மேலும் 6 இடங்களை திமுக அடமானம் வச்சுது : போட்டுடைத்த விஜயபாஸ்கர்\nஅதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கு உதவாது : மு.க. ஸ்டாலின் முத்தான அறிக்கை\nவருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு\nவருமான வரி சோதனையில் அரசியல் இல்லை : இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா\nடாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை\nஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.7 கோடி செலவில் சர்க்கரை நோய்க்கு தனி பிரிவு : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஅதிமுகவை அக்கட்சியினரே அழித்து விடுவார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னான வார்த்தைகள்\nகொடநாடு எஸ்டேட் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கும் அமைச்சர்கள்\n‘நீட்’ தேர்வை திணிக்கவே பயிற்சி மையங்கள் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nரூ.5000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் : ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு துரைமுருகன் எச்சரிக்கை\nசசிகலா சகோதரர் திவாகரனுக்கும் வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன்\nபயிர் சேதங்களை கணக்கிட விரைவில் குழு அமைப்பு : அமைச்சர் உதயகுமார் உத்திவாரதம்\nதாலிக்குத் தங்கம் கொடுப்பதாக கூட்டம் சேர்த்த அதிமுகவினர் : ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பெண்கள்\nதிமுகவுக்கும் ஐடி ரெய்டு பயம் : பொன்னார் பகீர் பேட்டி\nஜெயலலிதா சிகிச்சை பெறும் சிடியை வலைவீசி தேடும் அதிகாரிகள் : முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் பேட்டி\nநெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிக்காததால் சர்ச்சை\nஇந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nஅரசுக்கு மட்டும் என்ன வானில் இருந்தா பணம் கொட்டுகிறது - அமைச்சர் ஜெயக்குமார் அறிவு பூர்வமான கேள்வி\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும் : திருநாவுக்கரசர்\nவருமானவரி சோதனை :ஜெயலலிதா உயிலை வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம்\nஜெயலலிதா மருத்துவ சிகிச்சை ஆதாரம் என்னிடம் உள்ளது : தினகரன்\nபோக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்\nகறுப்பு பணம் ஒழிப்பில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது : ப.சிதம்பரம்\nகோபாலபுரத்துக்கு செ���்ற நல்லக்கண்ணு, முத்தரசன் வரவேற்று புன்னகைத்த கருணாநிதி\nஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சொத்து குவிப்பு : கே.பி முனுசாமி\nகுஜராத் தேர்தலை முன்னிட்டு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு : மு.க.ஸ்டாலின் கடும் சாடல்\nஅரசியலில் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : திருமாவளவன் கோரிக்கை\nவருமான வரி துறை சோதனையை அரசியலாக்க கூடாது : பொன்.ராதாகிருஷ்ணன்\nகருணாநிதி -மோடி சந்திப்பு : திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா\nபாரத ரத்னா எம்ஜிஆர் என்பதற்கு பதில் பாரத பிரதமர் எம்ஜிஆர் என அழைத்த தமிழக அமைச்சர்\nகன்னித்தீவு கதைகள் போல் தொடரும் ஐடி ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் - மு.க. ஸ்டாலின் பட்டியல்\nஇவங்களா வச்சு எடுத்தாதான் உண்டு.. : ரணகளத்திலும் தினகரன் செம கலாய்\nசின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது :டிடிவி தினகரன் ஆவேசம்\nஜெயா டி.வி.யை கைப்பற்றவே ஐ.டி ரெய்டு :மாநில அரசு மீது பாயும் நாஞ்சில் சம்பத்\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் பாக்கி : ராமதாஸ் கடும் கண்டனம்\nதினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள் : வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணி மனு\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்குத்தான் கட்சியும் : அமைச்சர் சி.வி.சண்முகம் அசத்தல் பேச்சு\nகோவை இந்திய அரசு அச்சகத்தை மூடும் முடிவு தவறானது : அன்புமணி வலியுறுத்தல்\nமோடி-கருணாநிதி சந்திப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் : கனிமொழி\nபண மதிப்பிழப்பு- ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசெவிடன் காதில் ஊதிய சங்கு... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... : தமிழக அரசை விளாசிய விஜயகாந்த்\nபயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே பாலத்தில் விரிசல் கமிஷன் வாங்கியிருப்பாங்களோ : ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்\nஎதிர்க்கட்சிகள் பணத்தை இழந்ததால் துக்கம் அனுஷ்டிப்பு : பொன்.ராதாகிருஷ்ணன்\nசின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது - டிடிவி தினகரன் ஆவேசம்...\nநடமாடும் மழைக்கால மருத்துவ வாகனத்தால் 3 நாள் மருத்துவ முகாமில் 1.5 லட்சம் பேர் பயன் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடம�� பணம் கேட்ட ஒரே தலைவர் கமல்தான் : அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்\nமுந்தைய பிறந்த நாட்கள் மக்களை மறந்த நாட்கள்: கமலை சீண்டிய தமிழிசை\nகருணாநிதியிடம் நலம் விசாரிப்பு : பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி நன்றி\nகருணாநிதியை, மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nபணமதிப்பிழப்பு கறுப்பு தினம் : மதுரையில் இன்று மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்\nதினகரன் தலைமையில் அ.தி.மு.க. இரு அணிகள் இணையும் : நாஞ்சில் சம்பத் நம்பிக்கை பேச்சு\nமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கா கருணாநிதி - மோடி சந்திப்பு : பாஜகவின் ராஜதந்திர பிளான்\nமத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு எதிரான திமுக கண்டன ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு\nநீண்ட இடைவெளிக்கு பின் தொண்டர்களுடன் கருணாநிதி உற்சாக சந்திப்பு\nதேங்கிய மழைநீரால் துர்நாற்றம் – தொற்றுநோய் ஆபத்து : ராமதாஸ்\nபிரிவை நோக்கி இபிஎஸ்-ஓபிஎஸ் அணி : அமைச்சர்களுக்கு எதிராக மைத்ரேயன் பகிரங்க போர்க்கொடி\nதமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார் கமல்\nரஜினி வரமாட்டார், கமலை வர விடமாட்டார்கள்: சாருஹாசன்\nதமிழகத்தில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும்: விஜயகாந்த்\nஇரட்டை இலை, தாமரை கூட்டணி விரைவில் உதயம் : சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் பரபரப்பு தகவல்\nமழை பாதிப்பு குறித்து பேச அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு – ராமதாஸ்\nதிமுக- பாமக கூட்டணி உருவாகுமா\nமுடிச்சூரில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது : அமைச்சர் அன்பழகனின் அசத்தல் பேட்டி\nபதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் : ரசிகர்கள் மத்தியில் கமல் உறுதிமொழி\nதினகரனுக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் போர்க்கொடி\nஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மாட்டு வண்டியில் வந்து விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க. சட்ட விதிகளின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்க வேண்டும் : தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை பேட்டி\n2 சிறுமிகள் பலியான சம்பவம் எதிரோலி - 40 ஆயிரம் மின்சார பெட்டிகளை மூடி வைக்க உத்தரவு : அமைச்சர் தங்கமணி\nஅமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் : இளங்கோவன் பரபரப்பு பேட்டி\nமுதல்வரிடம் நெகிழ்ந்த சசிகலா கணவர் நடராஜன் அதிமுகவில் பரபரப்பு பேச்சு\n\"ஸ��லீப்பர் செல்\"களை களையெடுக்க தயாராகும் தரவரிசை பட்டியல் : அமைச்சரவையில் உருளப் போகும் தலைகள்\nமழைநீரை மக்கள் தாங்களாக முன்வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆட்சியால் பலனில்லை; நீதிமன்றத்தையே நம்பியிருக்கிறோம் - ஸ்டாலின் நம்பிக்கை விளக்கம்\nஅரசு பணிகள் கவனக் குறைவாக நடப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார் துணிச்சல் பேச்சு\nஎம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் ; ஸ்டாலின் கூறிய ரகசியம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட 5 வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை\nகுறைந்த விலையில் விவசாயிகள் நெல் விற்கும் அவலம் : ராமதாஸ்\nகோர்ட்டு தடையால் புதுயுக்தி : ராட்சத பலூனில் அ.தி.மு.க.வினர் விளம்பரம்\nகஜானாவை தூர்வாரி வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு : மு.க.ஸ்டாலின் பேட்டி\nகொடுங்கையூர் குழந்தைகள் கொடுஞ்சாவிற்கு கொந்தளித்த கமல் : அனுதாபமும் நிதியும் போதாது என காட்டம்\nதினகரனோடு கை கோர்க்கும் ஓ.பி.எஸ் : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி\nரேஷனில் சர்க்கரை விலை உயர்வு : தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ரத்து\nஇரட்டை இலை சின்னம் விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் சூழல் உள்ளது : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதகுதி நீக்க அதிகாரம் சுயேச்சை அமைப்பிடம் தரப்பட வேண்டும் : அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தல்\nவலை விரிக்கும் அதிமுக கட்சி மாறுவாரா செல்வகணபதி\nகால்வாயை தூர்வாரி இருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநவ. 5ம் தேதி \"கமல் ஆப்\" அறிமுகம் : கட்சி அறிவிப்பு வெளியாகும் என மீண்டும் எதிர்பார்ப்பு...\nரேஷன் கடைகளில் சர்க்கரை விலையேற்றம்.. சாமானியனும் தூற்றக்கூடிய அரசு : இபிஎஸ் மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nபி.எட் . படிப்பிலிருந்து தமிழ் விருப்பப்பாடம் நீக்கம் தமிழை புறக்கணிக்கும் செயலில் தமிழக அரசு :ராமதாஸ் கடும் கண்டனம்\nதினகரன் கையில்தான் இன்னமும் ஆட்சி அதிகாரம் உள்ளது\nபா.ஜனதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்\nவாழ்வு சிறக்க, சிறுசேமிப்பு திட்டம் : உலக சிக்கன நாள் - முதல்வர் வாழ்த்து\nசசிகலாவால் நியமிக்கப்பட்டவரிடம் தங்க கவசத்தை வழங்க வேண���டும்: டி.டி.வி தினகரன் கடிதம்\nஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் வாயிலாக விரைவில் கிளைமேக்ஸ் : தங்க தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு : குழப்பத்தில் டெல்லி மேலிடம் தீவிர யோசனை\nசிக்கலில் இபிஎஸ் அரசு : எந்த நேரமும் கவிழும் அபாயம்\nஇபிஎஸ்- ஓபிஎஸ் மணல் ஊழலுக்கு பினாமி கதாநாயகன் சேகர்ரெட்டி\nதிருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மக்களுக்காக தியாகம் செய்யும் கட்சி அதிமுக\nஅமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும் : எம்.எல்.ஏ. சத்தியா பரபரப்பு பேட்டி\nகாசிமேடு மீனவர்கள் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதமிழிசை உருவப்படம்- பா. ஜனதா கொடி எரிப்பு : விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்\nஅரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத டாக்டர் அதிரடி மாற்றம் : விஜயபாஸ்கர் நடவடிக்கை\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதான வழக்கை பாஜக வாபஸ் பெற வேண்டும்: தி.வேல்முருகன்\nஜெயலலிதாவைப் பின்பற்றி நெய்வேலி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும் - பழ.நெடுமாறன் வேண்டுகோள்\nஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவது குறித்து முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை\nபா.ஜனதா- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்& 7 பேர் கைது\nதினகரன் ஆதரவு எம்.பி.க்களும் விரைவில் தகுதி நீக்கம்\nடெங்கு, லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு\nகந்துவட்டிக் கொடுமையால் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சி.ஆர்.சரஸ்வதி கடும் கண்டனம்\nஓபிஎஸ், ‘மாஃபா’ பாண்டியராஜன் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும் : திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி புதிய வழக்கு\nஇரட்டை இலைச் சின்னம் எடப்பாடி அணிக்கு சென்றால் கட்சி அழிந்து விடும்\nதொலைபேசியில் கொலை மிரட்டல் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகார்\nமு.க.ஸ்டாலின் 6 வாரம் எழுச்சி பயணம்... நிறைவு நாளில் ராகுல் பங்கேற்பு\nமுக்கிய ஆலோசனை வழங்க கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி\nடாஸ்மாக் மதுவில் உயிரை கொல்லும் மோசமான அமிலம் : ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nஎடப்பாடி-அமைச்சர்களை மாற்றுவதே எங்கள் அணியின் நோக்கம் : தங்கதமிழ்ச்செல்வன்\nவிடுதலை சிறுத்தைகள் தமிழிசை மீது புகார்\nவிவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்க்க கூடாது மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு\nஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் : ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு\nதி.மு.க.,வில் அ.தி.மு.க.,வினர் ஐக்கியம் உறுப்பினர்களை 2 கோடியாக்க இலக்கு\nவிவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்க்க நிதி ஆயோக் துடிப்பது ஆபத்தானது: ராமதாஸ்\nஅதிமுகவில் விஸ்வரூபமெடுக்கும் இரண்டு முக்கிய தலைவர்கள் மோதல்\nபிரதமர் மோடி நம்மோடு இருப்பதால் ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது ராஜேந்திரபாலாஜி பேச்சு\nமத்திய அரசு பட்டியலில் வேளாண்மைத் துறையை சேர்க்க முயற்சி : வைகோ குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு நடிகர் விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nதேர்தல் கமி‌ஷனில் வழங்கப்பட்ட சசிகலா பிரமாண பத்திரம் போலி - கே.பி.முனுசாமி\nஆட்சியை கலைக்க ரூ.5000 கோடி - தினகரனுக்கு சசிகலா கொடுத்த பணி\nதி.மு.க. எப்போதும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக இருக்கும் : மு.க.ஸ்டாலின்\nபெங்களூருவில் தமிழ் படத்துக்கு எதிராக வன்முறை அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nசசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன் - முன்னாள் ஆளுநர் விளக்கம்\nஉச்சநீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம் அணி : பயத்திலா\nமெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை\nநிலவேம்பு கசாய விவகாரம் : கமல்ஹாசனை கைது செய்ய புகார்\nநிலவேம்பு குறித்த ஆய்வு இப்பொழுது தேவை இல்லை - கமலுக்கு இல.கணேசன் பதில்\nநிலவேம்பு கசாயம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் - தீபா பேட்டி\nதேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்\nஇன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதலைமை கழகத்திலிருந்து துரோக கும்பலை விரைவில் வெளியேற்றுவோம்\nஓராண்டுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி : உற்சாக வெள்ளத்தில் திமுகவினர்...\nநிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதுசூதனனுக்கு பதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் புதிய வே���்பாளர்: எடப்பாடி அணி பரிசீலனை\nரூ.1000 கோடி தார் ஊழலுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nடி.டி.வி.தினகரனை கொட்டும் தேனி மாவட்ட ஓ.பி.எஸ்.அணி\nஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி விரும்பினால் மீண்டும் போட்டியிடுவேன்\nஒரு மகன் சினிமாவுக்கு, ஒரு மகன் அரசியலுக்கு : விஜயகாந்தின் அதிரடி முடிவு\nஆட்சி கவிழ்ந்தாலும், கட்சி நம் கைக்கு வரணும் : திவாகரனுக்கு சசிகலா போதனை\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nரூ.800 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் ஊழல் அமைச்சர்களைக் காக்க டாஸ்மாக் துடிக்கிறதா\nஅரசு மருத்துவமனைகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை\nஇரட்டை இலை சின்னம் விசாரணை ஒத்திவைப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க ஸ்டாலின் கோரிக்கை\nஅண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் நிலை பாஜகவுக்கும் வந்துவிட்டது - ஸ்டாலின் விமர்சனம்\nகட்சியை அழிக்கிறார் தினகரன்... சசிகலாவிடம் போட்டுக்கொடுத்த நிர்வாகிகள்\nபிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த இன்று முதல் களப்பணி : விஜயகாந்த் அறிவிப்பு\nஎம்ஜிஆர், ஜெ., போல தனக்கும் சோதனைகள் செல்லூர் ராஜு \"மிகுந்த வேதனை\"\nகுமரி முதல் சென்னை வரை யாத்திரைக்கு தயாராகும் மு.க.ஸ்டாலின்\nஎம்ஜிஆர், ஜெ., போல தனக்கும் சோதனைகள் ... செல்லூர் ராஜு \"மிகுந்த வேதனை\"\nரஜினியும், கமலும் ஓட்டுக்கு ரூ.1000 கொடுப்பாங்களா...\nபாதிப்பை குறைத்துக் காட்ட டெங்கு காய்ச்சல் ஆய்வுக்கு தடை விதிப்பதா\nகொலை அபாயத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் :துப்பாக்கி உரிமம் வாங்கியதன் பின்னணி மர்மம் என்ன\nசசிகலா கூறியதால் இபிஎஸ் முதல்வராக வாக்களித்தோம் : கலைச்செல்வன் எம்.எல்.ஏ. காரசாரமான பேட்டி\nகுமரி முதல் சென்னை வரை யாத்திரைக்கு தயாராகும் மு.க. ஸ்டாலின்\nதனிக்கட்சி தொடங்குவதில் தினகரன் மும்முரம்\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nஇரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் மீண்டும் போர்க்கொடி தூக்க ஓபிஎஸ் திட்டம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை\nநாளை அ.தி.மு.க பொதுக்குழு நடத்த தடை இல்லை - வெற்றிவேல் மனு டிஸ்மிஸ்.. ரூ.1லட்சம் அபராதம்\nஸ��டாலினை சந்திக்க தூது விட்ட திவாகரன் கடுமையாக எதிர்க்கும் திமுக நிர்வாகிகள்\nசமூக அநீதிக்கு துணை போகும் நீட் புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை - பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nஅ.தி.மு.க.வில் பிளவு இல்லை,கருத்து வேறுபாடு\nபழனிசாமி அரசை பதவி நீக்கம் செய்யும் வரை போராடுவோம் ஸ்டாலின் ஆவேசம் பேட்டி\nதுணை முதல்வர் பதவி ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் உத்தரவு\nஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்களின் கனவு பலிக்காது முதல்வர் பழனிசாமி பேச்சு.\n383 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.\nநீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க ஆலோசனைக் கூட்டம் - திவாகரன் கருத்துக்கு தினகரன் மறுப்பு\nநீட் தேர்வுக்கு எதிராக - திமுக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இன்று அழைப்பு 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பு.\nகட்சியை கைப்பற்றி விட்டோம் & திவாகரன்.\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இன்று தலைமை செயலகம் வர உத்தரவு மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் சந்திப்பு\nஇபிஎஸ்& ஓபிஎஸ்- இரட்டை இலை சின்னத்தை மீட்க முடியாது\nபா.ஜ.க. தலைவர்களை இழிவாக பேசியதாக புகார் - நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு\nஜெயலலிதா இல்லம் பற்றி கருத்து கூற ஸ்டாலின் வக்கீல் அல்ல\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பலம் 12 ஆக குறைந்தது\nதிருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் நிதியுதவி\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை\nதிறமை, அனுபவம் இல்லாதவரிடம் கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா\nஎடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம்\nபாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் பிடிக்க பா.ஜ.க. வியூகம் - மூத்த தலைவர்களுடன் அமித்ஷா தீவிர ஆலோசனை\nஎடப்பாடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் புதிய வியூகம்\nகோயில்கள் கட்சிக்காரர்களின் கூடாரம் ஆனது திமுக ஆட்சியில்தான் :பாஜக தலைவர் தமிழிசை சவுந்த���ராஜன்\nஅ.தி.மு.க. ஆட்சி மீது ஊழல் புகார்: கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கடும் கண்டனம்\n6 மாத அரசியல் சூழல் காரணமாக சின்னம்மா சசிகலாவாக மாறிவிட்டார் : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஅமைச்சர்கள் கடத்தி வைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் என்ன குழந்தைகளா தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nஇணைப்பு முயற்சியால் ஓ.பி.எஸ். போராட்டம் ரத்து\nடி.டி.வி. தினகரன் நியமன அறிவிப்பு செல்லாது: முதல்வர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்\nநீட் தேர்வு விவகாரத்தில் நல்ல முடிவு வரும் : அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை\nசென்னையின் பெருமிதம் புகழ்மிக்க துறைமுகங்கள் : தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் தகவல்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் : டிரைகோஸ்டோமி கருவி அகற்றம்\nபோருக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடுவதுதான் செங்கோட்டையனின் வீரமா\nசசிகலாவால் பதவி வழங்கப்பட்ட ஒட்டு மொத்த அமைச்சர் சபையும் ராஜினாமா செய்ய வேண்டும் : தங்கதமிழ்செல்வன் அடுக்கடுக்கான அதிரடி கேள்வி\nடிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டுமென்று கனவு இருக்கிறது\nஎங்கள் கோரிக்கைகளை ஏற்பதில் முதல்வர் தயக்கம் காட்டுவது ஏன்\nஓ.பன்னீர்செல்வம் போராட்டம் ஜெயலலிதாவுக்கு எதிரானது\nகல்வித்துறை செயல்பாடுகள் குறித்து ஆக.12ம் தேதி விவாதிக்க ஏற்பாடு : செங்கோட்டையனுக்கு அன்புமணி சவால்...\nவருமானவரித்துறை அதிரடி... அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் நீக்கம்\nகருணாநிதி தீவிர அரசியலில் இருந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து இருப்பார்\nடிடிவி தினகரன் பேட்டி எதிரொலி 8 அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை\nஅமைச்சர்கள் ஓ.பி.எஸ். உடன் நள்ளிரவில் சந்திப்பு :அதிமுகவில் முத்தரப்பு மோதல் மும்மரம்\nஅமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கம்... : 100 ஏக்கர் நிலம், குவாரி உட்பட& வருமானவரித்துறை அதிரடி நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் கட்சியை வழிநடத்த எனக்கே அதிகாரம் :டி.டி.வி. தினகரன் அதிரடி பேட்டி\nநுகர்பொருள் வாணிப கழகத்தில் அலுவலர்களுக்கு மடிக்கணினி\nமாநிலச் சுற்றுச்சூழல் கொள்கை-2017 :முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளராக செயல்பட தடை கோரி சசிகலாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஆரோக்யா, ���ோட்லா மற்றும் விஜய் நிறுவன பால்களில் கலப்படம்\n5-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு பாராளுமன்றத்தில் கனிமொழி எதிர்ப்பு\nசக்கர வியூகத்தில் மாட்டி கொண்ட அ.தி.மு.க.வை விரைவில் மீட்டெடுப்போம் : திவாகரன் உருக்கமான பேட்டி\nஅ.தி.மு.க. அணிகள் இணையும் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\nஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கருப்புகொடி\nபாஜக ஆதரவு - ஜெயலலிதா வழியில் எடுக்கப்பட்ட முடிவு\nகுடியரசுத் தலைவர் தேர்தல் : மீராகுமார் வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்\nதமிழகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அரசியல் மாற்றம் வரும்\nமீராகுமார் 28-ந்தேதி மனுதாக்கல் : மு.க.ஸ்டாலின் உட்பட 17 கட்சித் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பு\nஅ.தி.மு.க.வில் பிளவு இல்லை கருத்து வேறுபாடு மட்டுமே\nஅதிமுகவினர் யாருக்கும் எஜமானர்களும் இல்லை, அடிமைகளும் இல்லை- பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அசத்தல் பேச்சு\nஜனாதிபதி தேர்தல் - எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி\nஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் திமுகவுக்கும் குறி வைக்கும் டெல்லி\nநம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் - சிபிஐ தலையிட முடியாது உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பதில் மனு\nமீராகுமாரை பலியாடாக ஆக்கிவிட்டது காங்கிரஸ்: பாஜக கருத்து\nஇரட்டை இலை சின்னம் விவகாரம்: பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்வதில் தேர்தல் கமி‌ஷன் திணறல்\nபாலில் வேதிப் பொருட்கள் கலப்பு தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் விரைவில் கைது\nமருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅரசு மருத்துவக்கல்வித் துறையில் தொடர்ந்து புரட்சி : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nரூ.20 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்\nஅ.தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை மலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியீடு\nஎம்எல்ஏ, எம்.பி. எதுவும் வேணாம்... தொண்டர் பதவியே போதும்... ரஜினி ரசிகர்களின் போஸ்டர்\nஎன்னால் ஆட்சிக்கு வரமுடியாது... அரசியல்வாதிகளுக்கு ஊழல் சொல்லி கொடுப்பது அதிகாரிகளே\nதமிழகத்தை தமிழர் தான் ஆளவேண்டும்... ஜெ.தீபா பேட்டி\nமுதல்வராக ஆசைப்படுகிறார் ஸ்டாலின்... தம்பிதுரை குற்றச்சாட்டு\n‘ஆட்சி கவிழும் என்ற அச்சமே காரணம்\nரஜ���னி அரசியலுக்கு வர தேவையில்லை\nஜனாதிபதி தேர்தல் வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீடிப்பது சந்தேகம்\nஎம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்... முதல்வரிடம் 8 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை\nதி.மு.க. அரசியல் நாடகத்துக்கு மோடியை இழுப்பதா\nஅதிமுக பொதுச்செயலாளர் நியமனம் விசாரணை... தேர்தல் கமி‌ஷனில் சசிகலா கூடுதல் ஆவணம் தாக்கல்\nபச்சைத் தமிழன் ரஜினியின் மராத்தி உணர்வு... உண்மையை போட்டுடைத்த நிதின் கட்காரி\nவேட்பாளரின் தேர்தல் செலவை அரசே ஏற்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு\nசுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை... விரைவில் தேர்தல் வரும்... திருச்சி சிவா\nதமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்... இயக்குனர் பாரதிராஜா\nதருமபுரியில் நடந்த அரசு விழாவை 2 அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு... செய்தியாளர் கேள்விக்கு பதில் தராமல் அமைச்சர்கள் ஓட்டம்\nதமிழகத்தில் உருவாகும் மெகா கூட்டணி\nபதவியில் இல்லாத ஓபிஎஸ்ஸை சந்தித்த பிரதமர் எனக்கு அனுமதி தராதது ஏன்\nசெய்தியாளர் சந்திப்பில் தே.மு.தி.க. தலைவர் ஆவேசம்\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி ஜூன் 1-ல் உண்ணாவிரதம்\nதமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது...\nதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் பா.ஜனதாவை வளர்க்க முயற்சி\nரஜினி அரசியலுக்கு வரக் கூடாது.. தமிழ் அமைப்பு எதிர்ப்பு... ரஜினி வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு\nஅன்புமணி, திருமாவளவன், சீமான் ரஜினியின் அரசியல் எதிரிகளா\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு எங்களால் கவிழாது... ஓ.பன்னீர்செல்வம்\nஉளவுத்துறை கையில் அதிமுகவிடம் ஆதாயம் அடைந்த தலைவர்கள் பட்டியல்\nரஜினியிடம் ஒன்றுமே இல்லை... ஏன் அரசியலுக்கு வரணும் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேள்வி\nசட்டசபையைக் கூட்டுங்கள்... முதல்வரிடம் திமுக கொறடா சக்கரபாணி வலியுறுத்தல்\nசசிகலா குடும்பத்தை நீக்கினாலே இரு அணிகளும் உடனே இணையும்... மாஃபா பாண்டியராஜன்\nதிமுகவில் கனிமொழிக்கு திடீர் முக்கியத்துவம்... ஸ்டாலின் வகுக்கும் புதிய வியூகம்\nதலைமை செயலகத்தில் வெங்கையாநாயுடு ஆலோசனை... தமிழக அரசை, பாரதிய ஜனதா கட்டுப்படுத்துகிறதா\nசட்டமன்றத்தை உடனே கூட்ட சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்... கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nரஜினிகாந்துக்கு டூப்பு போடத்தான் தெரியும்.. அரசியலுக்கு எடுபடமாட்டார்... அன்புமணி குற்றச்சாட்டு\nதீபா பேரவை அ.தி.மு.க. தீபா அணியாக மாற்றம்... இரட்டை இலை சின்னத்தை பெற முடிவு\nஎல்லாம் ஒரு விளம்பரம்தான்... மக்களை ‘தவிக்க’விட்ட கட்சிகள்\nதேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டம்... அதிமுகவின் இரண்டு அணிகளுக்கும் அழைப்பு\nஅமைச்சரை காப்பாற்ற தில்லு முல்லு... போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை\nபழனிசாமி அரசை மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்\nஅரசியல் நாகரீகம் இல்லாத கட்சியாக தி.மு.க மாறியுள்ளது... தமிழிசை சவுந்திரராஜன்\nஇரு அணிகள் இணைப்புக்கு இரு அமைச்சர்கள் முட்டுக்கட்டை... முனுசாமி\nகருணாநிதி வைர விழா... மு.க.அழகிரி\nஎம்.ஜி.ஆருக்கு, ஓ.பன்னீர்செல்வம் துரோகம்... நாஞ்சில் சம்பத்\nஒரே கூட்டணியில் அதிமுக-திமுக ஆதரவு... தமிழக அரசியலில் திடீர் திருப்பம்\nஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட நிரஞ்சன் மார்டி... முக்கிய துறைகளை வாரி வழங்கும் எடப்பாடி\nசென்னையில் மு.க.ஸ்டாலினை நக்மா சந்தித்த காரணம்\nமு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியும், மன்னராக முடியாது... அமைச்சர் செங்கோட்டையன்\nஅதிமுகவின் இரு அணிகளும் சரியான நேரத்தில் இணையும்... அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஅ.தி.மு.க.வின் இணைப்பு பேச்சு வார்த்தை தோல்வி\nநிபந்தனையில்லாத பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயார்... ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில்\nஈழ தமிழர்கள் பிரச்சினை... மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வருவது உறுதி... பிரேமலதா விஜயகாந்த்\n4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்... மணிப்பூர்\n2-வது நாளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை... சேலம்\nமுழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்... தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nதினகரனுக்கு ரூ.50 கோடி கொடுத்த திருச்சி தொழிலதிபர்... கண்டுபிடித்த டெல்லி போலீஸ்\nஅ.தி.மு.க.வை பிளவுபடுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி... நக்மா\nபுதிய ஆதாரங்களை திரட்ட தினகரன் இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்\nசசிகலாவை நீக்கி விட்டு அ.தி.மு.க. இரு அணிகள் இணைய வேண்டிய அவசியம் இல்லை... நாஞ்சில் சம்பத்\nநள்ளிரவில் 5 மணி நேரம் ரகசிய பேச்சுவார்த்தை... அ.தி.மு.க. இரு அணிகள்\nநான்கு, ஐந்���ு அமைச்சர்கள்தான் கட்சி கிடையாது... அதிமுக இணைப்பு பற்றி செந்தில் பாலாஜி\nஅதிமுகவினர் இடையே இன்று பேச்சுவார்த்தை\nடெல்லி போலீசில் ஆஜரானார் தினகரன்\nஅரசு துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து துப்பு கொடுங்கள்... ஸ்டாலின்\nரஜினிகாந்துடன் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஓபிஎஸும் எடப்பாடியும் இணைய வேண்டும்... தமிழிசை\nஅமைச்சரை முற்றுகையிட்ட தினகரன் ஆதரவாளர்கள்\nதீபா மீது மோசடி புகார்... மாம்பலம்\nஅதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை\n3 நாள் டைம் கேட்ட டிடிவி தினகரன்\nபுது கட்சி தொடங்குகிறார் தீபா கணவர்\nமுதல்-அமைச்சர், பொதுச் செயலாளர் பதவிகள்... 2 அணி தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை\n22ம் தேதி தினகரனை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரனை\nஓ.பி.எஸ்.,க்கு முதல்வர் பதவி தரக்கூடாது... புகழேந்தி\nசசிகலாவை ஜெயலலிதா ஆன்மா பழி வாங்குகிறது... செம்மலை\nஅதிமுகவில் இருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்... டிடிவி தினகரன் பகிரங்கமாக அறிவிப்பு\nவெளிநாடு தப்ப தினகரன் திட்டம்\nஅம்மா அணிக்கும் ஓபிஎஸ் வரவேற்பு\nசந்திக்க மறுத்த சசிகலா... ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய டிடிவி தினகரன்\nடிடிவி தினகரன் சசிகலாவை இன்று சிறையில் சந்திக்க வாய்ப்பு\nதி.மு.க.வுக்கு பந்த் நடத்த அருகதை இல்லை... எச்.ராஜா\nஅதிமுகவிற்கு குடும்ப அரசியல் தெரியாது… தம்பிதுரை\nஎன்னால் சசிகலாவை வெளியே கொண்டு வர முடியும்... தினகரனின் புரோக்கர்\nதினகரனின் தரகர் போட்டிருந்த பிரேஸ்லெட் மதிப்பு ரூ.6.5 கோடி\nகாங்கிரஸ் கூட்டணி வெற்றி பாஜகவுக்கு 3-வது இடம்... மலப்புரம் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில்\nகட்சி பிளவு எதிரொலி ஜெ., சிலைகள் தேக்கம்\nஅமைச்சர்கள் போர்க்கொடி... பன்னீர் அணி உற்சாகம்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி ஆலோசனை\nஅதிமுகவில் இரு அணிகளையும் இணைக்க ஐவர் குழு அமைப்பு\nஇரட்டை இலை சின்னத்திற்காக ரூ.1.3 கோடி லஞ்சம்... டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு\nஅதிமுகவை காப்பாற்ற கடைசி முயற்சி - அமைச்சர்களை கசக்கி பிழியும் தினகரன்\nசசிகலா கும்பலை ‘கழற்றிவிட’ அமைச்சர்கள் அவரசர ஆலோசனை\nதீபா - கணவர் மாதவன் ஆதரவாளர்கள் மோதல்\nஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நானே வேட்பாளர்... டிடிவி.தினகரன்\nதமிழக ஆட்சி கலைந்துவிடும்: மத்திய அரசின் திட்டம் - தமிழிசை பரபரப்பு தகவல்\nசசிகலா மீது மேலும் ஒரு பரபரப்பு வழக்கு: சிறை தண்டனை நீட்டிக்கப்படுமா\nடி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்கை முடிந்தது... கே.பி.முனுசாமி பேட்டி\nஆர்.கே.நகரில் தேர்தல் நடத்த இன்னும் 5 மாதங்கள் ஆகும்... அதிகாரி தகவல்\nடிடிவி தினகரன் 6 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தடை... தேர்தல் ஆணையத்தின் அடுத்த நடவடிக்கை\nவருமானவரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்... அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதா லட்சுமி\nஆர்.கே. நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெறுவேன்... டி.டி.வி. தினகரன்\nடிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிடக் கூடாது... தகுதி நீக்கம் செய்ய வேண்டி ஜி ராமகிருஷ்ணன் வேண்டுகோள்\nஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து... தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு\nசசிகலாவின் பார்வை நேரம் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும்... சிறை நிர்வாகம்\nமாஃபா பாண்டியராஜன் மீது வழக்கு: ஜெ. பிணத்தை வைத்து பிரச்சாரம் செய்ததில் தேசியக்கொடி அவமதிப்பு\nபன்னீர்செல்வம் பொய் சொல்கிறார்: நடிகை விஜயசாந்தி\nஆர்.கே.நகர் மக்களை விலைக்கு வாங்க முடியாது... ஆனந்தராஜ்\nமுன் ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு... ஆர்.கே.நகர் மோதல் வழக்கில் ஓபிஎஸ் மகன், தம்பி\nதினகரன், மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்\nபிரச்சாரத்தைத் தடுக்கவே வருமான வரி சோதனை... சரத்குமார்\nபன்னீர்செல்வம் பிரசாரத்தில் வன்முறை... போலீசார் தடியடி\nபணத்தைக் காட்டுது ஒரு அணி... பிணத்தைக் காட்டுது இன்னொரு அணி... மு.க.ஸ்டாலின்\nஎம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறை சோதனை\nலாரி மோதி தீபா பிரசார வாகனம் நசுங்கியது\nஜெயலலிதாவின் பிணத்தை வைத்து பிரசாரம் செய்யும் பன்னீர் செல்வம்: அதிர்ச்சியில் மக்கள்\nசவப்பெட்டியில் ஜெயலலிதாவின் உருவ பொம்மை... ஆர்கே நகர்\nஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆகுமா\nநோட்டாவுக்கு ஓட்டு போகாம தடுத்தாகனும்... நாம் தமிழர் கட்சி\nஇடைத்தேர்த்ல் குறித்து ஓபிஎஸ் நம்பிக்கை\nஓட்டுக்கு ரூ.10,000... ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒத்தி வைக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nஆர்கே நகரில் பாதுகாப்புக்கு ஏற்பாடு\nஆர்.கே.நகர் தேர்தல்... மு.க.ஸ்டாலின் வீதியில் நடந்து சென்று பிரசாரம்\nஜோதிடத்தை நம்பி டிடிவி தினகரன் எடுக்கும் அதிரடி முடிவுகள்\nஆர்.கே நகரில் ஜெயிக்க டிடிவி தினகரனின் அத��ரடி திட்டம்: ஓ.பி.எஸ் அதிர்ச்சி\nசி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளிகளை வீசிய பெண்கள்\nநெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகளை உடனே மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஸ்டாலினுக்கு தோல்வி பயம் பன்னீர் பதிலடி\nபன்னீர் செல்வம் இரண்டு வாரங்களுக்குள் வெளியேற வேண்டும்: அதிரடி நோட்டீஸ்\nவிவசாயக் கடன் ரத்து என்பது மாநில அரசின் பிரச்சனை: தமிழிசை சவுந்தரராஜன்\nநடிகர் கருணாஸ் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்\nவறுத்தெடுத்த ஆர்கே நகர் மக்கள்: தப்பித்து ஓடிய தினகரன்\nஓபிஎஸ் அணியில் புகுந்துள்ள தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்: களையெடுப்பாரா ஓபிஎஸ்\n‘தைரியம் இருந்தால் சசிகலா படத்துடன் பிரசாரம் செய்யுங்கள்’ : டி.டி.வி.தினகரனுக்கு, மதுசூதனன் சவால்\nஆர்.கே.நகரில் எடைக்கு எடை தங்கம் வழங்க கழக கட்சிகள் தயாராக உள்ளன பொன்.ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு\n‘நீட்’ தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி\n‘நீட்’ தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் கனிமொழி எம்.பி. பேட்டி\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம் ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nதமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி :துரைமுருகன்\n‘அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்பேன்’ ஜெ.தீபா பேட்டி\nஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னம் சசிகலா அணிக்கு தொப்பி சின்னம்\nஇரட்டை இலை முடக்கம் அதிர்ச்சி அளிக்கிறது : ஓ.பன்னீர்செல்வம்\nபவானி ஆறு தடுப்பணை குழு போராட்டங்களில் ம.தி.மு.க. பங்கேற்கும் : வைகோ அறிவிப்பு\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nஇரட்டை இலை முடக்கப்பட்டதால் என் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது : டிடிவி தினகரன்\nஆர்.கே.நகர் தொகுதியில் தீபா வேட்பு மனு தாக்கல் திடீர் தள்ளி வைப்பு\nஆர்.கே.நகர் தொகுதியில் தீபா வேட்பு மனு தாக்கல் திடீர் தள்ளி வைப்பு\nதீபாவை பின்னால் இருந்து இயக்குவது யார்\nஓ.பி.எஸ் அணியில் இணைந்தார், நிர்மலா பெரியசாமி மனநிறைவுடன் வந்திருப்பதாக பேட்டி\nமதுசூதனனுக்கு கொலைமிரட்டல் பாதுகாப்பு கேட்டு, கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு\n‘இரட்டை இலை’ சின்னம் எங்களுக்கு தான் ஒதுக்கப்படும் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை\nஇடைத்தே��்தல் புறக்கணிப்பு ஒருவகை அரசியல் யுக்திதான்: திருமாவளவன் விளக்கம்\n - நாளை முடிவு தெரியும்\nதமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவை அனுப்ப வேண்டும்: ராமதாஸ் யோசனை\nஇரட்டை இலையை முடக்க பாரதிய ஜனதா சதி திட்டம்: வைகைச்செல்வன் குற்றச்சாட்டு\nமதுவிலக்கு வேண்டி குமரி அனந்தன் நடைபயணம்\nகுறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின்\nஇரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது: பாண்டியராஜன்\nமகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக கங்கை அமரன் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேருந்துக் கட்டணம் உயர்வு: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது\nஇரட்டை இலை சின்னத்தில் தினகரன் போட்டியிடுவது சாத்தியம் இல்லை... ஓ பன்னீர்செல்வம்\nஇரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்: திருநாவுக்கரசர்\nஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு\nசென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அறிவிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்\nஎத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஆர்.கே.நகரில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதமி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்... திமுக வேட்பாளர் மருதுகணேஷ்\nகமல் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்\nஆர்.கே. நகரில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்... டிடிவி தினகரன்\nகேரள அரசின் தடுப்பணை கட்டும் முயற்சியைத் தடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nதமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் முன் திமுகவினர் போராட்டம்\nகமல்ஹாசனின் கனவு பலிக்காது... வைகைசெல்வன்\n15 திமுக எம்.எல்.ஏக்கள் விரைவில் அதிமுகவில்... தினகரன்\nஅநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்: கமல்ஹாசன்\nஆர்.கே.நகரில் ஐந்துமுனை போட்டி... வெற்றி யாருக்கு\nஜெ.தீபா போட்டியிடப்போகும் சின்னம் இதுதான்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்... ஓபிஎஸ் அணியின் இலக்கு\nபன்னீர்செல்வத்தின் நிலை தான் உமக்கும்... அதிரடியில் தினகரன்... கவலையில் முதல்வர் எடப்பாடி\nதினகரன���டமிருந்து அதிமுகவை காபாற்ற பழனிச்சாமி திட்டம்\nமின்வாரியப் பணிக்கான நேர்காணலை நட்சத்திர விடுதியில் நடத்துவதா\nசசிகலா அருள் கொடுத்தால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்... டிடிவி தினகரன்\nஜெ. வை கொன்றது சசிகலா கும்பல்தான் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்... ஸ்டாலின் பரபர பேச்சு\nஉண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பது விரைவில் தெரியவரும்: நத்தம் விசுவநாதன்\nரூ.235 கோடி 61 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக தொடங்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nநீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டத்தில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nநியாய விலைக் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடு ஒரு வாரத்துக்குள் சீரடையாவிட்டால் அறப்போராட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு\nநீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகின்றன : ஜி.கே.வாசன் பேச்சு\nஆர்.கே நகர் தொகுதியில் 18 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை: மசோதாவை உடனே நிறைவேற்றுக\nஅதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: மாநிலங்களவை உறுப்பினர் அதிரடி\nதேங்கிக் கிடக்கும் தேமுதிகவுக்கு 63 பொறுப்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்\n - முட்டி மோதும் ஈவிகேஎஸ் இளங்கோவன் - திருநாவுக்கரசர்\nஸ்டாலின் 65வது பிறந்தநாள்... வாழ்த்திய பாஜக தமிழிசை, காங். திருநாவுக்கரசர்\nதினகரன் அட்டகாசம்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தொந்தரவு\nமுதல்வர் பழனிசாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழு சந்திப்பு\nமாணவர்களுக்கான் 'அம்மா கல்வியகம்' இணையதளம் தொடக்கம்\nகட்சி விதிகளின்படியே சசிகலா நியமனம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பதில்\nவிவசாயிகளை அழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்\nஅரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nசட்டப் பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஉள்ளாட்சித் தேர்தல்... உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு... தங்கள் கருத்தை கேட்க வலியுறுத்தல்\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவ���ல் இணைந்தார் நடிகர் ராதாரவி\nதீபாவுடன் இணைந்து செயல்படுவோம்... சொல்கிறார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ செம்மலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜி.கே. வாசன்\nபொதுச்செயலர் பதவி: சசிக்கு தேர்தல் ஆணையம் விதித்த கெடு இன்றுடன் முடிவு\nமோடியை சந்தித்த முதல்வர் பழனிசாமி: இன்று ஜனாதிபதியை சந்திக்கும் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஓபிஎஸ் முதல்வராக இருந்த போது ஜெ. மரணத்தில் சந்தேகம் எழவில்லையா\nதீபா கேட்ட இரண்டு பொறுப்புகள்... தலைதெறிக்க தப்பி ஓடிய ஓபிஎஸ் டீம்\nஉள்ளாட்சித் தேர்தல்: திமுக மாவட்டச் செயலர்கள் இன்று ஆலோசனை\nபொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் காலருகே வந்து விழுந்த கல்... திருச்சி அருகே பரபரப்பு\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று திடீர் ஆலோசனை... ஓ.பி.எஸ் அணிக்கு தாவுவதை தடுக்க தினகரன் நடவடிக்கை\nபொதுச்செயலாளர் பதவி... தேர்தல் ஆணைய கெடு நாளையுடன் முடிகிறது... சசிகலா பதில் எப்போது\nஇன்று மாலை மோடியை சந்திக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் இருந்தபோது பேசாதது ஏன்\n\"குடும்ப ஆதிக்கத்தில் இருந்து அதிமுகவை மீட்போம்'\nஜெயலலிதா பெயரில் மரம் நடும் விழா: மு.க.ஸ்டாலின், ராமதாஸ் கண்டனம்\nஇரட்டை இலை சின்னத்தை மீட்பதே எனது குறிக்கோள்... இது தீபாவின் சபதம்\nமாஃபியா ஆட்சியை கலைக்க திமுக மட்டுமல்ல தமிழகமே தயார்... குஷ்பு\nவிகே சசிகலா எனும் நான்... இது நடக்காமல் போனது ஏன் மனம் திறந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்\nசின்னம்மா என அழைக்கப் பிடிக்கவில்லை: ஓபிஎஸ் அணிக்கு மாறிய பாத்திமா பாபு\nதமிழகத்தில் விரைவில் தேர்தலுக்கு வாய்ப்பு: பிரேமலதா விஜயகாந்த்\n\"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' தொடக்கம்\nநீட் தேர்வு: பிரதமருடன் பிப்ரவரி 27ல் முதல்வர் சந்திப்பு\nகுற்றவாளி ஜெ. பெயரில் திட்டத்தை தொடங்குவதா எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்\nடெல்லியில் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு...\nமீதி 90% இன்னைக்கு சொல்லுவாரா ஓபிஎஸ் என்ன குண்டு வரப்போகுதோ... பீதியில் சசிகலா குடும்பம்\nஅதிமுக பிதாமகன் போல டிடிவி தினகரன் காட்டிக் கொள்கிறார்... கேபி. முனுசாமி பாய்ச்சல்\n நடிகர் கருணாஸுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்\nபன்னீர்செல்வத்திடம் சரணடைந்த சசிகலா தரப்பு... எம்.ஜி.ஆர் வரலாற்றை நினைத்து அச்சம்\nஓ.பி.எஸ்சை புறக்கணித்து தீபா திடீர் பல்டி... கட்சி அலுவலகத்தையும் திறந்தார்\nசிகிச்சை படங்கள், வீடியோ வெளியாவதை ஜெ விரும்பவில்லை\n69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவில் எந்தப் பதவிக்கும் வர மாட்டேன்: சசிகலாவின் கணவர் நடராஜன் பேச்சு\nஜெயலலிதா பிறந்த நாளில் 69 லட்சம் மரக் கன்றுகள்... தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி\nகுடிநீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் குடிமராமத்துத் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்\nவரலாறு திரும்பி பார்க்கும். முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் ஓபிஎஸ். மாஃபா பாண்டியராஜன்\nஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: அப்பல்லோ நிர்வாகம் புதிய மனு தாக்கல்\nஅதிமுக ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு\nநியாய விலைக் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கப்படும்: அமைச்சர் ஆர். காமராஜ்\nஆட்சிக் கவிழ்ப்பே திமுகவின் ஒரே குறிக்கோள்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி\nகாமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி 6 மாதத்தில் முடிவடையும்: நமச்சிவாயம்\nஅ.தி.மு.க.வினருக்கு, சசிகலா முக்கிய வேண்டுகோள்\nபன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்\nஆரணியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டம்\nதுணை சபாநாயகருக்கு சேலை, வளையல் வழங்க முயன்ற தி.மு.க.வினர் கைது\nஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட ஊதியக் குழு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஸ்டாலின் வழக்கு வெற்றி பெறும்: புதுவை முதல்வர் நாராயணசாமி\nதமிழக அரசின் வறட்சி நிவாரணம் யானைப் பசிக்கு சோளப் பொரி\nரகசிய வாக்கெடுப்பு கோருவது சட்டத்துக்கு எதிரானது: பண்ருட்டி ராமச்சந்திரன்\nவிவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: 32.30 லட்சம் பேர் பயனடைவர்\nதிருச்சியில் மு.க. ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் தொடக்கம்\nமார்ச் 1-ம் தேதி முதல் சட்ட விரோத மதுக்கடை வழிகாட்டி பலகைகளை அழிக்கும் போராட்டம்\n24-ம் தேதி ஜெ., பிநற்த நாளை கொண்டாட பன்னீர் செல்வம் மெகா திட்டம்\nநடைபயணம் போன தி.நகர் எம்எல்ஏ சுற்றி வளைப்பு: வாக்காளர்கள் கொந்தளிப்பு\nஎதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தியது தவறு\nஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாள்: செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் மரியாதை\nகுடியரசுத் தலைவரை 23த் தேதி சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nசசிகலாவை புழல் சிறைக்கு மாற்ற வழக்கறிஞர் குழு தீவிரம்\nமகளிருக்கு மானியத்தில் இரு சக்கர வாகனத் திட்டம்: பணிகளைத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக எம்எல்ஏக்களுக்கு சொந்த ஊரில் பாதுகாப்பு\nஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரில் திட்டங்களை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது\nநம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக முறையீடு\nமேலும் 500 மதுக்கடைகள் மூடல்: 5 முக்கியக் கோப்புகளில் முதல்வர் கையெழுத்து\n முடிவு செய்வது ஒன்பது வாக்குகள்தான்...\nஎடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை: எம்எல்ஏ அருண்குமார்\nஅதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் நீக்கம்: மதுசூதனன் அறிவிப்பு\nமுதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பது கேள்விக் குறியே: பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன்\nபுதிய ஆட்சியை அகற்றுவோம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் சபதம்\nமுதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: கொங்குமண்டலத்தின் விசுவாசத்துக்குக் கிடைத்த பரிசு\nஇன்று மாலை பதவியேற்பு: அதிமுகவினர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்\nஆட்சியமைக்கிறார் பழனிசாமி: 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு\nகட்சியைக் காப்பாற்ற அதிமுக ஒன்றுபட வேண்டும்: அமைப்புச் செயலர் பதவியை ராஜிநாமா செய்த பிறகு கருப்பசாமி பாண்டியன் பேட்டி\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டார்களா\n124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது: ஆளுநரைச் சந்தித்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nஆளுநரைச் சந்தித்த பின் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை\nஜெயலலிதா நினைவிடத்தில் கையால் ஓங்கி அடித்து சசிகலா சபதம்; எம்ஜிஆர் இல்லத்தில் தியானம்..\nஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்பு பற்றி ஓ. பன்னீர்செல்வத்தின் கருத்து என்ன\nதினகரனுக்கு பதவி: எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா\nஎம்எல்ஏக்களை கடத்தியதாக சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு\nகசப்பை மறப்போம்: அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்\nகூண்டிலிருந்தாலும் அதிமுகவை வழிநடத்துவேன்: சசிகலா பேச்சு\nஅதிமுக துணை பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் நியமனம்\nகட்சியின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும்: முதல்வர் உருக்கம்\nதமிழகத்தின் 21வது முதல்வர் ஆக எடப்பாடி பழனிச்சாமிக்கு வாய்ப்பு\nபரபரப்பின் உச்சக்கட்டம்: அதிமுகவில் இருந்து முதல்வர் பன்னீர்செல்வம் நீக்கம்\nதலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் 7 மணி நேரம் ஆலோசனை\nசசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதீவிரமடைகிறது தமிழக அரசியல் களம்: நேரடியான தாக்குதல் ஆரம்பம்\nபன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்ட நிலை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஏற்படாது என்பதற்கு என்ன உறுதி: வானதி சீனிவாசன்\nமுதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த வி.பி. கலைராஜன் மீது வழக்குப் பதிவு\nஅரசியல் பரபரப்பு: இன்று தலைமை செயலகத்தில் முக்கிய கோப்புகளில் பன்னீர்செல்வம் கையெழுத்து\nஅடுத்த நான்கரை ஆண்டுகள் அதிமுக ஆட்சிதான்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் 6 எம்.பி.க்கள் ஆதரவு\nமுதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் மாஃபா பாண்டியராஜன்\nஓ. பன்னீர்செல்வத்திற்கு எம்.பிக்கள் பி.ஆர். சுந்தரம், அசோக் குமார் ஆதரவு\nவெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஆளுநரிடம் ஸ்டாலின் மனு\nஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி\nகளம் காணத் தயாராகும் இரு அணியினர்\nசட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப்போவது எப்படி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ். வெற்றி பெறுவார்\nஎம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும்\nமுதல்வர் பன்னீர்செல்வத்திற்குக் கூடுதல் பாதுகாப்பு\nஆட்சி அதிகாரத்தில் அமருவது யார்..\nதர்மம் வெல்லும்- நல்லதே நடக்கும்: ஆளுநரைச் சந்தித்த பின்னர் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி\nஓ.பன்னீர்செல்வம் வீட்டில் குவிந்த தொண்டர்கள்; முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு\n22 எம்.எல்.ஏ.,க்களுடன் பேச்சுவார்த்தை: களமிறங்கிய ஓ.பி.எஸ்., நத்தம் மகன்கள்\nஅதிமுக வங்கி கணக்கை முடக்கக்கோரி வங்கிகளுக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம்\nபன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கப்படவில்லை: அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் பேட்டி\nகூவத்தூ���் ரெசார்ட்டில் இருந்து தப்பிச் சென்றார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்\nஆளுநரை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் பன்னீர்செல்வம்\nநல்லவர்கள் ஆட்சியில் இருக்க கூடிய சூழலை ஏற்படுத்துவோம்: பன்னீர்செல்வம்\nபாவத்தைக் கழுவ பன்னீர்செல்வத்திடம் தஞ்சமடைந்தேன்: மதுசூதனன்\nநல்லதே நடக்கும் - தர்மம் வெல்லும்: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி\nபன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக புதுச்சேரி ஓம்சக்தி சேகர் நீக்கம்\nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏக்கள் இன்று மாலை கவர்னருடன் சந்திப்பு\nவிசாரணை கமிஷன் பற்றி கவலைஇல்லை;ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திறந்த புத்தகம் சசிகலா பேட்டி\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி கமிஷன் : முதல்வர் அறிவிப்பு\nசீண்ட வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை\nஜெ., வசித்த இல்லம் நினைவிடமாகும்; 'மிடாஸ்' ரகசியங்கள் வெளியாகும்: முதல்வர் பன்னீர்செல்வம் அதிரடி\nஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்படுவார்: சசிகலா பேட்டி\nஎன்னை யாரும் நீக்க முடியாது: பன்னீர்செல்வம் பேட்டி\nயார் பின்னாலும் செல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: சசிகலா பேச்சு\nகட்டாயம் ஏற்பட்டால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்: முதல்வர் பன்னீர்செல்வம்\nதீபாவுடன் பன்னீர்செல்வம் இணைந்து சசிகலா குடும்பத்துக்கு எதிராக போராட வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் பேட்டி\nஓ. பன்னீர்செல்வத்தின் பேச்சை யாரும் நம்பமாட்டார்கள்: வி.கே.சசிகலா\nதமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பன்னீர்செல்வம் பிரதிபலித்துள்ளார் : பாமக நிறுவனர் ராமதாஸ்\nதிமுகவை திட்டாமல் பன்னீர்செல்வத்துக்கு பதில் சொல்லுங்கள்: சசிகலாவுக்கு ஸ்டாலின் பதிலடி\nஇடைக்கால பொதுச் செயலரை நியமிக்க அதிமுக சட்ட விதியில் வழியில்லை: தேர்தல் ஆணையம்\nசட்டமன்றத்தில் உறுதியாக எனது பலத்தை நிரூபிப்பேன்: பன்னீர்செல்வம்\nஜெயலலிதாவை 75 நாட்களில் ஒருநாள் கூட சந்திக்கவில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nகுடியரசுத் தலைவரை அதிமுக எம்எல்ஏக்கள் சந்திக்க திட்டம்\nஓ.பன்னீர்செல்வத்துக்கு 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு\nஇதுவரை ஜெயலலிதாவுக்காகவே வாழ்ந்தேன், இனி..: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா பேச்சு\nபன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தார் தீபா..\nஎன்னை நீக்க யாருக்கும் உரிமை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்\nதனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்\nபோதை பாக்குகளின் விற்பனையை தடுக்க நடவடிக்கை இல்லை: ராமதாஸ்\nபன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வரமா... சாபமா\nஎண்கணித அடிப்படையில் புதிய அமைச்சர்கள்\nதேர்தலில் நின்றால் சசிகலா டெபாசிட் பெறமாட்டார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்\nமக்களுக்காக அதிமுக ஆட்சி செயல்படும்: வி.கே. சசிகலா பேச்சு\nதமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை: நடிகர் ஆனந்த் ராஜ்\nபெண்களைக் கவரும் திட்டங்களில் முதல் கையெழுத்திடுகிறார் சசிகலா\nஅதிமுக அமைப்புச் செயலாளர்களாக செங்கோட்டையன், சைதை துரைசாமி நியமனம்\nஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்து விட்டது : ராதாரவி\nரூபாய் தாள் மதிப்பிழப்பு அறிவிப்பின் பயன் என்ன வெள்ளை அறிக்கை தாமதம் ஏன் வெள்ளை அறிக்கை தாமதம் ஏன்\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து சட்ட மசோதா நிறைவேறியது\nசென்னை கடலில் தீவிரமாகும் எண்ணெய் கசிவைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள் மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி கடிதம்\nதமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nமுதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க தி.மு.க. ஆதரவு அளிக்கும்: துரைமுருகன்\nதமிழகத்தின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் மத்திய அரசு\nஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி\nதமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nஇளைஞர்களின் பங்களிப்புடன் தமிழகம் அபரிமித வளர்ச்சி: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜல்லிக்கட்டு போராட்டம்: மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\n68-ஆவது குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nபவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கட்ட கேரளத்தை அனுமதிக்கக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்\nஎதற்கும் அஞ்சாதவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா: ஸ்டாலின் புகழாரம்\nஜெயலலிதா மறைந்த டிசம்பர் 5 தமிழகத்தின் இருண்டநாள்: முதல்வர் பன்னீர்செல்வம்\nஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்க கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்\nம���ணவர்கள் போராட்டம் : முதல்வர் பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை\nபோராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்\nரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு 20-ந் தேதி காங்கிரஸ் போராட்டம் : திருநாவுக்கரசர்\nஎம்.ஜி.ஆர். மீது உண்மையான அன்பு கொண்டவர்களுக்கு வாழ்த்துகள் : மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஎம்.ஜி.ஆர். அண்ணன் மகள் லீலாவதி பா.ஜனதாவில் இணைந்தார்\nஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை, அதிகாரமில்லாத நடராஜன் கூறுவதா : தமிழிசை கடும் கண்டனம்\nபூவிருந்தவல்லி அதிமுக நகர செயலாளர் பதவிக்கு கடும் போட்டி\nஅதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் புதிய அரசியல் கட்சி தொடக்கம் : தீபா இன்று அறிவிப்பு\nவிவசாயிகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதாது: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து\nதிமுகவின் செயல் தலைவரானார் ஸ்டாலின் பொதுக்குழுவில் தீர்மானம் : தொண்டர்கள் உற்சாகம்\nஜல்லிக்கட்டு வரூம்... ஆனா வராது : முக ஸ்டாலின் கிண்டல்\nஉள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்: வாசன் வலியுறுத்தல்\nபெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.18 வரை குறைக்கலாம் : அன்புமணி யோசனை \nமார்ச் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஅதிமுக பொதுச்செயலர் பதவி: சசிகலாவுக்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கில் இன்று மாலை தீர்ப்பு\n‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nசசிகலாவுடன் சந்திப்பு: திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் சேருவாரா\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் : முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் கோரிக்கை\nஜனவரி 2 ந்தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளார்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றபட்டது\nஅதிமுக வேட்பாளர்களுக்கு சேகர் ரெட்டி பணம் கொடுத்தாரா\nஜெயலலிதா மறைந்த பிறகு முதல் முறையாக கூடுகிறது அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் : சசிகலா பொதுச்செயலாளர் ஆகிறார்\nஜெ. மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடப்பது எல்லாம் மர்மமாக உள்ளது : திருநாவுக்கரசர்\nராமமோகன ராவ் புகார்களுக்கு முதலமைச்சரின் பதில் என்ன\nம.ந.கூ.விலிருந்து மதிமுக விலகுவது எதிர்பார்த்ததுதான்: ஜி.கே. வாசன்\nதமிழகத்தின் திருமகளே வருக : ஜெ. அண்ணன் மகள் தீ���ாவுக்கு ஆதரவாக பேனர் வைத்த அதிமுகவினர் \nபட்டாசு ஆலைகளில் உரிய பாதுகாப்பு விதிகளை மேற்கொள்ள ஜி.கே. வாசன் வலியுறுத்தல்\nராமமோகன் ராவ் பினாமி நிறுவன ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுளித்தலையில் ஜெயலலிதா தீபா பேரவை துவக்கம்\nகருணாநிதி பூரண குணமடைந்தார் - அஷ்டமி, நவமியும் முடிந்தது : இன்று மாலை வீடு திரும்புகிறார்\nசட்டசபையை கூட்டி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதமிழக அரசின் ஆலோசகராக ஷீலா, வெங்கட்ராமன், சாந்தா பணியாற்ற தடை கோரி வழக்கு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.விற்கு மௌன அஞ்சலி செலுத்தும் போது அமைச்சரின் உதவியாளர் நையாண்டி\nவருமான வரித்துறை சோதனையில் அரசியல் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன்\nசசிகலாவை எதிர்த்த முன்னாள் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்\nஆர்.கே. நகரில் ஜெயித்து விட்டு அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க சசிகலாவுக்கு சவால்\nமருத்துவமனையில் கருணாநிதி: சிதம்பரம், ஈவிகேஎஸ், அன்புமணி நலம் விசாரிப்பு\nஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்: நீதிமன்றத்தில் மனு\nசசிகலா அரசியலுக்கு வருவதை ஜெயலலிதாவே விரும்பவில்லை: சசிகலா புஷ்பா\nவர்தாவால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.10,000 கோடி நிவாரணம்: மத்திய அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை\nஒசூர் அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல்\nசின்னம்மா தான் அதிமுக தலைவியாக வேண்டும்: சொல்வது ராமராஜன்\nஅம்மா நினைவகம் ஆகும் போயஸ் கார்டன் : வெளியேறும் சசிகலா\nநாடாளுமன்றத்தில் பேசாமல் வெளியில் பேசுவதா : மோடியின் செயலுக்கு வீரமணி கண்டனம்\nபுயலில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணி: அன்புமணி பாராட்டு\nமுன்னாள் முதல்வர் ஜெ., மரணத்தில் மோடி மீது சந்தேகம்: விஜயதாரணி அதிரடி\nமோடி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை : தமிழிசை மறுப்பு\nசசிகலா நடத்திய ரகசிய கூட்டம்: அதிர்ச்சியில் உறைந்த அதிமுக எம்எல்ஏக்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்படவுள்ள கட்டமைப்பின் மாதிரி தோற்றம்\nஆளுமைமிக்க தலைவரை நாம் இழந்துவிட்டோம்: திருமாவளவன் புகழாரம்\nஜெயலலிதா மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு : ராமதாஸ், விஜயகாந்த் இரங்கல்\nமுதல்வர் ஜெயலலிதா உயிரைக் காப்பாற்ற இறுதி கட்ட முயற்சிகள்: அ��்பல்லோ தகவல்\n : சசிகலா புஷ்பா கேள்வி\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் அப்பல்லோவுக்கு வர உத்தரவு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு : சென்னை நோக்கி விரையும் அதிமுகவினர்\nஓமலூர்- ஓசூர் பாதையை சேலம் கோட்டத்தில் சேர்க்க ரயில்வே அமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை\nசுங்கக் கட்டணத்தை டிச.31 வரை வசூலிக்கக் கூடாது: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nமுதல்வர் ஜெ., சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த திடீர் தடை \n‘‘சென்னையை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு’’ அமைச்சர் உதயகுமார் பேட்டி\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்; பொதுச்செயலர் துரைமுருகன்\nகேரளாவில் முதல்வர் ஜெ.,வுக்காக யானை பூஜை செய்த 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\nஅரசியலுக்கு மு.க. அழகிரி \"முழுக்கு\" : சென்னையில் பரபரப்பு பேட்டி\nசேலத்தில் ரூ.20.5 லட்சத்துடன் சிக்கிய பாஜக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இன்று பதவியேற்பு\n: வைகோ கருத்துக்கு முத்தரசன் எதிர்ப்பு\nரூபாய் நோட்டு தடைக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் எதிர்கட்சியினர் தனி தனியாக போராட்டம்\nமுதல்வர் ஜெ. குணமடைய அதிமுகவினர் சிறப்பு பூஜை\nகிருமாம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும்: அமைச்சர் கந்தசாமி தகவல்\nபுதுச்சேரிக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் : மத்திய நிதி அமைச்சரிடம் நாராயணசாமி வலியுறுத்தல்\nமுதல்வர் விரைவாக குணமடைந்து வருகிறார் : பிரதாப் ரெட்டி தகவல்\nவங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்துத் துவைத்தடுத்த மக்கள்\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதிமுக மனித சங்கிலியில் பட்டாசுடன் வெடித்து சிதறிய போலி நோட்டுக்கள்...\nசென்னையில் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினர் ரத்ததான முகாம்\nஉ.பி.ரயில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்.. அதிமுக, திமுக பங்கேற்பு\n: உச்சகட்ட கோபத்தில் விஜயகாந்த்\nதூக்கு தண்டனையை ஒழிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nநெல்லித்தோப்பில் ஜெயித்து புதுவை முதல்வர் பதவியை தக்கவைத்தார் நாராயணசாமி\nஅமைச்சர்கள் கோப்புகளை கவனிக்காமல் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க சென்றதால் பணிகள் கடும் பாதிப்பு\nபுதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு : பல லட்சம் பணம் ஆவணங்கள் பறிமுதல்\n'பாஜக நடவடிக்கையை ஜெயலலிதா ஏற்கமாட்டார்’ : பாஜகவை தாக்கும் அதிமுக அமைச்சர்\nதொட்டம்பட்டி, எலவடைக்கு புதிய பேருந்துகளை இயக்க மதிமுக வலியுறுத்தல்\nதஞ்சாவூரில் திமுகவின் வெற்றி உறுதி : அஞ்சுகம் பூபதி\n3 தொகுதிகளில் இன்று(19-11-2016) வாக்குப்பதிவு : கள்ள ஓட்டுக்களை தடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்\nவிவசாயிகள் தற்கொலைகளை தடுக்க வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் - மு.க. ஸ்டாலின்\nஇடைத்தேர்தல் நாளன்று ஐசியூவிலிருந்து வெளியே வருகிறார் ஜெ.,\nதஞ்சை உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 3 வாரங்களுக்கு நீடிப்பு- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல்வர் ஜெயலலிதாவை வீட்டில் சென்று சந்திப்பேன்: பல்டி அடித்த விஜயகாந்த்\nரூ.570 கோடி எங்கே.. பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி\nதீவிர சிகிச்சையில் துரைமுருகன்: திணறும் அப்பல்லோ\nதருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்\nலஞ்சம், ஊழலுக்கு எதிரான கட்சி பா.ஜ.க : இல.கணேசன்\nகருணாநிதியின் ஆதரவு பெற்றவர் டொனால்ட் ட்ரம்ப் : இது அவருக்கு தெரியமா\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்த கேரள அரசு : கி.வீரமணி பாராட்டு\nதமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சி நடக்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கியோருக்கு மோடியின் அறிவிப்பு பேரிடி: விஜயகாந்த்\nநாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம்: குஷ்பு\nமுதல்வர் ஜெ., நலம் பெற கேதார்நாத் கோவிலில் பூஜை : புனித நீர் கொண்டு வந்த தருண் விஜய்\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை நாராயணசாமி விளக்கம்\nகூட்டணிக்காக தேடி வந்த வைகோ எங்களை விமர்சனம் செய்வதா\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 10, 11 ம் தேதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nஅரவக்குறிச்சி தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் : தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nதர்மபுரி மாவட்டத்தில் ஏரிகள்,கால்வாய்களை தூர்வாராவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம்: அன்புமணி எம்.பி. பேச்சு\nகாவிரி பிரச்சனையை கர்நாடகா அரசியலாக்கிவிட்டது: பொன். ராதாகிருஷ்ணன் சாடல்\nராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம் : ஒன்று கூடிய குஷ்பு, நக்மா\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: தமிழக வரி வருவாய் இழப்பை ஈடுகட்ட கோரிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்\nராகுல் காந்தியை கைது செய்தது கண்டனத்துக்குரியது: புதுவை முதல்வர் நாராயணசாமி\nராகுல் காந்தி கைதை கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக ஆட்சியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை : வைகோ\nஉடையானந்தல் கெடிலம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டத்தில் தீர்மானம்\nநெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: நாராயணசாமியை தோற்கடிக்க அதிமுக புது வியூகம் - வியூகத்தை உடைப்பாரா நாராயணசாமி\nநான்கு தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று(03.11.2016) நிறைவு\nஜெயலலிதா ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வருவார்: நடிகை நமீதா நம்பிக்கை\n‘மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை’ : அதிமுக முற்றிலும் செயலிழந்து விட்டது: கேப்டன் விஜயகாந்த்\n‘4 மாதங்களில் தமிழக அரசியல் புதுவாழ்வு எடுக்கும்’ திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கருத்து\nகடலூர் நகர காங். சார்பில் இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவிப்பு\nதிமுக வேட்பாளரை வேலூர் மாவட்ட திமுகவினர் சந்தித்து ஆலோசனை\nமுதல்வர் ஜெ., உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றம்\nமொழிவாரி மாநிலங்கள் பிரிந்து நாளையுடன் 60 ஆண்டுகள்- கருணாநிதி வாழ்த்து\nமுதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி சுகவீனத்திற்கு காரணம், பில்லி-சூனியம் : சொல்வது லண்டன் நாளிதழ்\nகருணாநிதி, அழகிரி திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு\nஅம்மா இல்லாத ஒரு தீபாவளியா பட்டாசு, பலகாரத்தை தவிர்க்கும் அதிமுகவினர்\nசசிகலா நடராஜனுக்கு எதிராக சசிகலா புஷ்பாவுடன் கை கோர்க்கும் 5 தமிழக அமைச்சர்கள்\nதமிழகத்தில் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது: திருநாவுக்கரசர் வேதனை\nஅரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி மனு : ஹைகோ���்ட்டு தள்ளுபடி\n’எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடையக் கூடாது’ - விடுதலைச் சிறுத்தைகள்\n’மோடி ஏன் முதல்வரை பார்க்க வரவில்லை’: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் திருநாவுக்கரசர்\nகாவிரி பிரச்னை: திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை - ஸ்டாலினுக்கு திருமா கடிதம்\nமுதல்வர் தீபாவளியை மக்களுடன் கொண்டாட வேண்டும் : அப்பல்லோவில் குஷ்பு\nஅரசியல் ஆதாயத்துக்காகவே திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் தமிழிசை சவுந்தரராஜன் விளாசல்\nஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று(24-10-2016) அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது\n‘காங்., திமுகவின் காவிரி துரோகம் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தேவை’: பொன் ராதாகிருஷ்ணன்\nகாவிரி விவகாரம் : அக்.25ல் அனைத்துக்கட்சிச் கூட்டம் - மு.க.ஸ்டாலின் அழைப்பு\nகாசு பணம் துட்டு மணி மணி: திமுகவை கிண்டலடிக்கும் அழகிரியின் மகன்\nபுதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மனப்பூர்வமாக எதிர்க்க மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\nஜெயலலிதா என் எதிரி இல்லை; அவரை எனக்கு பிடிக்கும்: மனம் திறந்த கருணாநிதி\nஸ்டாலினை தனது அரசியல் வாரிசு என மீண்டும் கருணாநிதி அறிவிக்க காரணம் இதுதானா\nதஞ்சாவூர் தேர்தல் : மீண்டும் களமிறக்கப்படுவாரா அஞ்சுகம் பூபதி\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது : புதுவை முதல்வர் நாராயணசாமி\nமுதல்வர் ஜெ., இன்னும் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் : டாக்டர் எச்.வி.ஹண்டே நம்பிக்கை\nதஞ்சை, அரவக்குறிச்சியில் புதுவேட்பாளர்களை தேடும் திமுக\nஜெ. துறைகளை ஏற்ற பின்னர் ஓபிஎஸ் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் : காவிரி குறித்து ஆலோசனை\nகருணாநிதி மதசார்பற்ற தலைவரா அல்லது இந்து மத சார்பற்ற தலைவரா\nவிரைவில் வீடு திரும்புவார் ஜெயலலிதா\nசென்னை பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு வைகோ எதிர்ப்பு\n’அரசியலில் பரபரப்பு’ : விஜயகாந்த் - திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு\nசந்திரபிம்பம் வளருவது போல ஜெ. உடல்நிலை தேறிவருகிறது: நாஞ்சில் சம்பத்\nமுதல்வர் ஜெ., குணமடைய வேண்டி தீக்குளித்த அதிமுக நிர்வாகி உயிரிழப்பு\nதிமுக- காங்கிரஸ் கூட்டணி உடைகிறது\nஜெ. சிகிச்சை தீவிரம் : 3வது முறையாக சென்னை வரும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்\nகரூர் மணல் கொள்ளையில் ஈடுபடும் பாஸ்கர் ஓபிஎஸ் உறவினரா : நல்லக��்ணு பரபரப்பு புகார்\n : ஜெ., உடல்நிலை பற்றி விஜயகாந்த் தகவல்\nராகுல் கொடுத்த அதிர்ச்சி: திமுகவினர் நிலை குலைந்த பரிதாபம்\nகாட்பாடி தொகுதியை விட்டு செல்லமாட்டேன் என்று தேர்தலில் சூளுரைத்த துரைமுருகன் சென்னையில் தொடர்ந்து தஞ்சம் : வாக்களித்த மக்கள் எம்எல்ஏவை பார்க்க முடியாமல் அவதி\nதமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழிசை விருப்பம்\nஓ.பி.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது சரியான நடவடிக்கை : காங், இடதுசாரிகள் வரவேற்பு\n32 ஆண்டுகளுக்குப் பின் நிதி அமைச்சர் கையில் தமிழக அரசு\nஜெயலலிதா உடல்நிலையை அரசியலாக்க விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅதிமுக - காங்கிரஸ் உறவு இயற்கையானது தான் : தமாகா ஞானதேசிகன் அதிரடி\nமுதல்வர் ஜெ., போல் போலி கையொப்பம்; மோசடி செய்ய பலர் சதி : சசிகலா புஷ்பா\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நலன் விசாரித்தார் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி\nஜெயலலிதா வீட்டில் வேலை செய்வதோடு சசிகலா நிறுத்திக்கொள்ள வேண்டும்: எச்சரிக்கும் சசிகலா புஷ்பா\nஅதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா கும்பல் சதி: சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி\nதுணை முதல்வர் குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும் : வெங்கையா நாயுடு\nஆளுநர் வித்யாசாகர் ராவுடன் காங். தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு\nமுதல்வர் ஜெயலலிதா உடல் நலத்துடன் இருக்கிறார் : வைகோ பேட்டி\nமத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன், நாராயணசாமி சந்திப்பு\nதமிழகம் வந்தும் கலைஞரை சந்திக்காத ராகுல் காந்தி : கடுப்பில் திமுக வட்டாரம்\nமுதல்வர் ஜெ., நலம் : திவாகரன் சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்\n‘காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்காதது ஏன்’ ஹெச்.ராஜா ‘அடடே’ விளக்கம்\n‘முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலமடைவார்..’ : அப்போலோ வாசலில் ராகுல்காந்தி\n‘ துணை முதல்வர் பதவி’ : அப்போலோவில் விவாதித்த அமைச்சர்கள்\nதமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது: ஸ்டாலின் ஆவேசம்\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையை விசாரிக்க ராகுல் காந்தி சென்னை வருகை\nகாவிரிக்காக தஞ்சையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உண்ணாவிரதம்\nஉள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: தி.மு.க. வழக்கை ஒத்த��வைத்தது உச்ச நீதிமன்றம்\nமுதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்: சீமான்\nசென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடத் திரண்ட வேல்முருகன் : நூற்றுக்கணக்கனோர் கைது\nதமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து : தலைவர்கள் கருத்து என்ன\nநாடு வளம்பெற, மக்கள் நலம் பெற ; முதல்வர் ஜெ., நல்ல திடகாத்திரத்துடன் பல ஆண்டுகள் தமிழகத்தை ஆள்வார்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்து… ரூ100 கோடி வீண் என்றாலும் வரவேற்பு : தமிழிசை சவுந்தரராஜன்\nஇடஒதுக்கீடு முறையாக பின்பற்றாத உள்ளாட்சித் தேர்தல் ரத்து : காங்கிரஸ் வரவேற்பு\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை : உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா\nகாவிரி பிரச்னை : டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - மக்கள் நல கூட்டணி\nதஞ்சையில் மத்திய அரசை கண்டித்து அக்.7ல் உண்ணாவிரத போராட்டம்: திமுக அறிவிப்பு\nதேவேகவுடா உண்ணாவிரதம் சட்ட விரோதம்: திருநாவுக்கரசர்- ஜி.கே.வாசன் கண்டனம்\nஉள்ளாட்சி தேர்தலில் 8 முனை போட்டி : விஜயகாந்த்-ஜி.கே.வாசன் தனித்து போட்டி\nஉள்ளாட்சித் தேர்தலில் ஏழுமுனைப் போட்டி : யாருக்கு சாதகம்\nஅதிமுக பெண் கவுன்சிலர்கள் 3 பேர் சீட் கிடைக்காததால் தீக்குளிக்க முயற்சி\nதமிழிசை, ஹெச்.ராஜா மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி : ஒருவர் கைது; 3 பேர் தப்பியோட்டம் \n முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க சென்று செல்பி எடுத்த சரஸ்வதி, பாத்திமா பாபு\nகொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக மாற்ற தயாராகும் தேமுதிக மாஜி மாவட்ட செயலாளர்கள்\nவாழ்நாள் முழுவதும் தேச நலனுக்காக அர்பணித்தவர் இல. கணேசன் : பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nஉள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினர் வேட்புமனு தாக்கல்\nமுதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை\nஜெ., சொன்னால் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய தயார் : சசிகலா புஷ்பா\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக பெண் நிர்வாகி தீக்குளிப்பு \nசென்னை மாநகராட்சி 200 வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்\nஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு... ரயில்களில் பொதுப்பெட்டிகள் குறைக்கப்படுவதற்கு ராமதாஸ் கண்டனம்\nஇளங்கோவனால் நீக்கப்பட்ட அத்தனை பேரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க திருநாவுக்கரசர் உத்தரவு\n12 மாநகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் ஜெ.,\nசசிகலா புஷ்பா ஆதரவாளர்கள் திமுகவில் ஐக்கியம்\nஉள்ளாட்சித் தேர்தல் : திமுகவுடன் பேச காங்கிரஸ் குழுக்கள் அமைப்பு - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nகாவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nஜெயலலிதா ஒரு தெய்வப்பிறவி : விஜிலா சத்யானந்த் புகழாரம்\nசென்னை, திருச்சி, மதுரை உள்பட 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்கள் : அரசாணை வெளியீடு\nகார்டனுக்கு வந்த போன் கால்; மயங்கி விழுந்த முதல்வர் ஜெ.: பரபரப்பு தகவல்\nமுதல்வர் தினமும் 20 மணி நேரம் உழைப்பதால்தான் உடல்நலக்குறைவு ஏற்பட்டது' : நாஞ்சில் சம்பத்\nமுதல்வர் ஜெ., நாளை வீடு திரும்புவார்\nமரபணு மாற்ற கடுகை அனுமதிக்க கூடாது: பிரதமருக்கு அன்புமணி கடிதம்\nமு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅப்துல் கலாமின் பெயரை பயன்படுத்த அரசியல் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு\nபா.ம.க மாவட்ட செயலராக இமயவர்மன் நியமனம்\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய விஜயகாந்துக்கு முழு அதிகாரம்: நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு\nஅதிமுக பெருநகர சென்னை மாநகராட்சி கவுன்சிலர் கற்பகம் நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை\n6 ஆயிரம் ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமான வேளச்சேரி மணிமாறன்\nசசிகலா புஷ்பாவுக்கு சடை பின்னும் திருச்சி சிவா: மேலும் புதிய புகைப்படங்கள்\nகருணாநிதியை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக தேர்தல் பணி மேற்பார்வையாளர்கள் நியமனம் - க.அன்பழகன் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: தேமுதிகவில் போட்டியிட விரும்புபவர்கள் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - விஜயகாந்த்\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காட்பாடி தொகுதியில் அழகிரி தேர்தல் ஃபார்முலா திமுகவினர் கறி விருந்துடன், மது பாட்டில்கள் சப்ளை செய்து அபாரமாய் அசத்தல்\nபொது இடத்தில் வானதி சீனிவாசனிடம் அநாகரீகம் :வாலிபரை அடித்து நொறுக்கிய பாஜகவினர்\n'ஆட்டோ சங்கர்' பாணியில் அதிமுக ஒ.செ வீட்டில் பணமூட்டை புதைப்பு-'நத்தம்' டைரி குறிப்புகளில் 'திடுக்'\nகுளச்சல் துறைமுகம் அமைய தமிழக அரசு ஆதரவு அளிக்கும்: ஜெயலலிதா உறுதி\nதந்தை பெரியார் 138வது பிறந்தநாள்: கருணாநிதி, ஜெயலலித��� மரியாதை\nதமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் : முதல்வர் ஜெ., அறிவிப்பு\nதமிழக அரசு ஏற்பாடு செய்தால் பிரதமரையும், கர்நாடக முதல்வரையும் சந்தித்து பேச நாங்கள் தயார்: ஸ்டாலின் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் அதிமுக மேற்பார்வை குழுவில் மேலும் 9 பேர் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nசென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம்\nகாவிரி பிரச்னை: நாம் தமிழர் கட்சி பேரணியில் தீக்குளித்த விக்னேஷ் : சோகத்தில் மூழ்கியது மன்னார்குடி \nதமிழர்களை காக்க கர்நாடகாவுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்: குடியரசு தலைவரிடம் அன்புமணி மனு\nஅண்ணா சாலையில் நடு ரோட்டில் அமர்ந்து கனிமொழி போராட்டம்\nகர்நாடகத்தைக் கண்டித்து திமுக ரயில் மறியல் : ஸ்டாலின் உள்பட 5000 பேர் கைது\nதிருச்சியில் மதிமுகவினர் ரயில் மறியல் : வைகோ உள்பட 500 தொண்டர்கள் கைது\nமுழு அடைப்பு: தமிழகம் முழுவதும் திமுக, வி.சி.க. ரயில் மறியல்\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி : எம்.எல்.ஏ ஜான்குமார் ராஜினாமா\nஅனைத்துக் கட்சி கூட்டத்தை, முதல்வர் கூட்டாதது ஏன்’ : நாஞ்சில் சம்பத்தின் விளக்கம்\nபிரச்னைகளின் நிலவரம் உணராமல் இருக்கிறார் ஜெயலலிதா\nரவுடி பத்தர் செல்வம் கொலைக்கு பழியாக திமுக பிரமுகர் செல்வராஜ் படுகொலை\nதி.மு.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை\nவன்முறையை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப வேண்டும்: ஸ்டாலின்\n4 வாரத்தில் முதல்வர் ஜெ.,க்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு\nபுதுவை பேரவையிலிருந்து என்ஆர் காங்கிரஸ் வெளிநடப்பு\nஅரசியலுக்கு அழைத்த கலாம் உதவியாளர்: மறுத்த ரஜினி\nதண்ணீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நதிநீர் இணைப்புதான் : விஜயகாந்த்\nகாவிரி விவகாரம்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெ., திடீர் ஆலோசனை\nகாவிரி பிரச்சினையில் சித்தராமைய்யா நாடகமாடுகிறார் : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nஅதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nகாவிரி தண்ணீர் பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் - திருமாவளவன்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடகா உடனே காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை\nதேர்தல் விதிமீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் ராமதா��்-நெப்போலியன் ஆஜர்\nஅதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளை மாற்றம் : முதல்வர் ஜெ., அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல் : அன்புமணி ராமதாஸ்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு சீக்ரெட்டாக தயாராகும் திமுக : பதவிகளை கொத்தாக அள்ள ஸ்டாலின் வியூகம்\nசென்னையில் 17ம் தேதி நதி நீர் உரிமை பாதுகாப்பு மாநாடு: திருமாவளவன் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசி ஏற்றத்துக்கு வழி வகுக்கும்: வைகோ\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்\nபெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை கோரிக்கை\nசுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்\nஅதிமுகவில் நயன்தாரா: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்\nதேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்குள்ளான திமுக தேர்தல் அறிக்கையின் இலவசங்கள்\nமோனோ ரெயில் திட்டத்திற்கு பதில் அதிவிரைவு பஸ்களை இயக்கலாம்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை\nவிஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 25-க்கு ஒத்திவைப்பு\nதமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ அறிக்கை\nமூப்பனாரை மறக்காத முன்னாள் தமாகா நிர்வாகிகள்: பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் அஞ்சலி\nகல்வித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் : முதல்வர் ஜெ., அறிவிப்பு\nபுதிய கட்சி ஒத்திகை பார்த்த சசிகலா புஷ்பா\n79 திமுக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் இன்றுடன் முடிகிறது\nஅதிமுகவில் இணைந்த தமாகா மாஜி எம்.எல்.ஏ. ராஜசேகர்\nதப்பியது விஜயகாந்தின் தேமுதிக கட்சி\nவிவசாயிகள் சங்க போராட்டத்தில் திமுக.வினர் கலந்து கொள்ள வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்\nபுதிய கல்வி கொள்கையை கண்டித்து மதிமுக. 27 ம் தேதி ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு\nஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொலை மிரட்டல் வழக்கு: இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகார்\nசமத்துவ மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நியமனம்: சரத்குமார் அறிவிப்பு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு தள்ளிவைப்பு\nஇந்த ஆண்டில் 5 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அரசு கட்டிடம் கட்டப்படும்: சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு\nசுயவிளம்பரம் தேடுகிறது திமுக : விஜயகாந்த் குற்றச்சாட்���ு\nதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்\nசட்டசபை வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டம் : பரபரப்பு ஏற்படுத்திய திமுக எம்எல்ஏக்கள்\nசட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர் - புதிய ஆட்சி வந்தால்தான் நிரந்தர தீர்வு ஏற்படும்: விஜயகாந்த்\nஅதிமுக, திமுக போட்டி போட்டுக்கொண்டு பகையை வளர்க்கக் கூடாது : வைகோ\nகாட்டுமன்னார் கோயில் தொகுதியில் அதிமுக வெற்றியை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஅண்ணா பிறந்தநாளில் ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய முடியாது: சபாநாயகர் பிடிவாதம், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தேவை இல்லை.. பாஜக தனித்தே போட்டியிடும் : ஹெச்.ராஜா\nதிமுகவில் சசிகலா புஷ்பாவை சேர்க்க எதிர்ப்பு\nகோவை, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை\nஅதிமுக எம்பி சசிகலா புஷ்பா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாநிலங்களவையில் பரபரப்பு குற்றசாட்டு\nஉள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது த.மா.கா. கூட்டணி குறித்து முடிவு: ஜி.கே.வாசன் பேட்டி\nஅறை வாங்கிய திருச்சி சிவா : கருணாநிதியிடம் நேரில் விளக்கம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 31,834 பேர் அதிமுகவில் இணைந்தனர்\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும், இனி அரசியலில் வெற்றியே: புதிய உறுப்பினர்களுக்கு ஜெ. உரை\nதமிழக சட்டசபையை அடிக்கடி புறக்கணித்து வெளிநடப்பு செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள திமுக\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்\nஅதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்\nபாலாறு பிரச்சனையில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது : வேலூரில் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமணல் கடத்தலை தடுத்த காவல் ஆய்வாளர் சிறைபிடிப்பு அதிமுக பிரமுகர் உட்பட 15 பேர் அதிரடி கைது காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யாமல் மழுப்பிய காவல் துறை\nஅதிமுகவில் எம்பியாக உள்ள சசிகலா புஷ்பாவிடம் இருந்த பதவி பறிப்பு: ஜெ., அதிரடி நடவடிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் 19-ந்தேதி ஆலோசனை\n���ரசியலுக்கு முழுக்கு போடும் பிரேமலதா விஜயகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:10:49Z", "digest": "sha1:U6JHTRILC5CFN46VBIJMT6BX76X76EVC", "length": 6149, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "ஒழிப்பதில்தான் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nகோபப்படும் மனிதனால் செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும்\nதன்னலத்தை ஒழிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி-இருக்கிறது. உன்னை தவிர யாராலும் உன்னை-மகிழ்விக்க இயலாது . கோபப்படும் மனிதனால் அதிகஅளவோ அல்லது செய்யும் பணியை சிறப்பாகவோ செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் அமைதியானவனோ சிறப்பாக பணியாற்றுவான். ...[Read More…]\nJanuary,21,11, — — இயலாது, இருக்கிறது, உண்மையான, உன்னை, உன்னை தவிர, ஒழிப்பதில்தான், தன்னலத்தை, மகிழ்ச்சி, மகிழ்விக்க, யாராலும், விவேகனந்தர் பொன்மொழிகள்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nதுன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்� ...\nமதுவை ஒழிப்போம் என்று முழங்கி விட்டு ட ...\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு ...\nதிகார் சிறையில் ஆ.ராசாவை டிஆர்.பாலு சந் ...\nஅமைச்சர் துரைமுருகன் அடிக்கடி துபாய் � ...\nஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதாலேயே ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/03/140.html", "date_download": "2018-10-17T09:38:52Z", "digest": "sha1:GBW7NIRDPQXQD6TKKMNEKL7BGJY4AHNU", "length": 13680, "nlines": 141, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 140. குறை ஒன்று உண்டு கண்ணா!", "raw_content": "\n140. குறை ஒன்று உண்டு கண்ணா\n\"அசோசியேஷன் மீட்டிங்குக்கு நான் எதுக்கு வரணும்\n\"எல்லாரையும் பாத்துப் பழகறதுக்கு இது ஒரு சந்தர்ப்பம்\" என்றாள் அவன் மனைவி வசந்தி.\n\"நீ மட்டும் போயிட்டு வா \"\n\"ஒரு அஞ்சு நிமிஷம் வந்து ஒக்காந்துட்டுப் போயிடுங்க.\"\nஅந்தக் குடியிருப்பில் அவர்கள் சமீபத்தில்தான் வீடு வாங்கிக்கொண்டு குடி போயிருந்தார்கள். வசந்தி அங்கிருந்த பலரிடமும் பழகிப் பரிச்சயமாகி விட்டாள். ஆனால் கண்ணன் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் கூடப் பேசியதில்லை. வெளியே போகும்போது யாராவது பார்த்துப் புன்னகை செய்தாலோ, தலையாட்டினாலோ கூட, கவனிக்காமல் எங்கேயோ பாத்தபடி போய்க்கொண்டிருப்பான்.\nகண்ணன் உயிரியல் துறையில் பட்டமேற்படிப்புப் படித்து விட்டு, ஒரு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளனாகப் பணி செய்து வந்தான்.\nஅலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும் ஏதோ படித்துக்கொண்டோ மடிக்கணினியில் வேலை செய்து கொண்டோ இருப்பான். வசந்தி ஏதாவது கேட்டால் பதில் சொல்வான். அவனாக அதிகம் பேச மாட்டான்.\nசில சமயம் பத்திரிகையிலோ, தொலைக்காட்சியிலோ வந்த சுவையான விஷயத்தை வசந்தி அவனுடன் பகிர்ந்து கொண்டால் கேட்டுக் கொள்வான். அது கூட அவள் திருப்திக்காகத்தான் செய்கிறானே தவிர அவனுக்கு அவற்றில் ஈடுபாடு இல்லை என்பதை வசந்தி உணர்ந்திருந்தாள் சினிமா, ஷாப்பிங், உறவினர்கள் வீடு என்று எங்காவது போக வேண்டும் என்று வசந்தி சொன்னால் அவளுடன் போவான்.\nதன் கணவன் யாருடனும் பழகாமல் ஒதுங்கியே இருப்பது வசந்திக்கு ஒரு குறையாகவே இருந்து வந்தது. அலுவலகத்திலும் அப்படித்தான் என்று அவனுடைய நண்பன் சீனு சொல்லி இருக்கிறான். கண்ணனுக்கு நண்பன் என்று சொல்லிக்கொள்ள சீனு மட்டும்தான் உண்டு. எதோ ஒரு நண்பராவது இருக்கிறாரே என்று நினைத்துக் கொள்வாள் வசந்தி.\nஅந்தக் குடியிருப்பில் இருந்த 72 வீடுகளுக்கும் பொதுவான விஷயங்களை கவனித்துக் கொள்ளும் அசோஸியேஷனின் கூட்டத்தில் கலந்து கொள்ளத்தான் கண்ணனை அழைத்தாள் வசந்தி.\nஅசோசியேஷன் கூட்டம் அரைமணியிலேயே முடிந்து விட்டது. இப்போது செயலாளராக இருப்பவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலக விரும்பினார். புதிதாக ஒரு செயலாளர���த் தேர்ந்தெடுக்கத்தான் கூட்டம் அழைக்கப்பட்டிருந்தது. ஆனால் செயலாளராகப் பொறுப்பேற்க யாரும் முன்வராததால் கூட்டம் சீக்கிரமே முடிந்து விட்டது.\n நீங்க ஏன் செக்ரெட்டரியா பொறுப்பேத்துக்கக் கூடாது\n நான் எப்படி இதெல்லாம் பாத்துக்க முடியும்\n நீங்க நிறையப் படிச்சவரு. புத்திசாலி. எதையும் நல்லா யோசிச்சு செய்யக்கூடியவரு. இது ஒண்ணும் அவ்வளவு கஷ்டமான வேலை இல்ல. சில பிரச்னைகள் இருக்கு. அதெல்லாம் சரி பண்ணிட்டா அப்புறம் எல்லாம் ஒழுங்காப் போகும். உங்களால இந்தப் பிரச்னையை எல்லாம் ஈசியாத் தீர்த்து வைக்க முடியும்.\"\n\"அது சரி. உனக்கு என்னைப் பத்தித் தெரியும். நான் யார்கிட்டயும் அதிகமாப் பழக மாட்டேன். என்னால எப்படி இந்தப் பொறுப்பை ஏத்துக்க முடியும்\n\"நீங்க எல்லார்கிட்டயும் பழகணும்கறதுக்காகத்தான் நான் உங்களை இந்தப் பொறுப்பை எடுத்துக்கச் சொல்றேன். உங்களுக்குத் தெரியாதது இல்ல. இவ்வளவு படிச்சிருக்கிற நீங்க மத்தவங்களோட பழகாம ஒதுங்கி இருக்கிறது ஒரு குறை இல்லையா இந்தக் குறையை நீங்க போக்கிக்க வேணாமா இந்தக் குறையை நீங்க போக்கிக்க வேணாமா நீங்க செக்ரெட்டரியாப் பொறுப்பு எடுத்துக்கிட்டா எப்படியும் பல பேரோட பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் வரும். அதுக்கப்பறம் உங்ககிட்ட இருக்கிற இந்தக் குறை உங்களை அறியாமலே உங்களை விட்டுப் போயிடும்.\nஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்த கண்ணன் \"ஓகே பாஸ் உங்க உத்தரவுப்படியே செய்யறேன்\" என்றான் சிரித்துக்கொண்டே. மாற்றம் அவனிடம் அப்போதே துவங்கி விட்டதாக வசந்திக்குத் தோன்றியது.\nஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nஉலகத்தோடு பொருந்தி நடந்து கொள்ளும் கலையைக் கற்காதவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் அறிவில்லாதவர்கள் என்றே கருதப்படுவர். ('உலகம்' என்ற சொல் உலகில் உள்ள உயர்ந்தவர்களையே குறிக்கும் என்பது தொல்காப்பிய இலக்கணம்( 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.') எனவே இந்தக் குறளுக்கு 'உலகில் உள்ள உயர்ந்த மனிதர்களோடு பொருந்தி வாழ்தல்' என்றே பெரும்பாலும் பொருள் கூறப்பட்டிருக்கிறது. நான் இங்கே பொதுவாக உலகில் மற்றவர்களுடன் பழகுவது என்று எளிமையாகப் பொருள் கொண்டிருக்கிறேன்.இன்றைய உலகில், உயர்ந்தவர்கள் யார் என்று கண்டறிவதே கடினமான செயல் அல்லவா\n142. மனம் போன போக்கிலே\n141. தவற விட்ட பஸ்\n140. குறை ஒன்று உண்டு கண்ணா\n138. பயிற்சியில் துவங்கிய பழக்கம்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_49.html", "date_download": "2018-10-17T09:39:40Z", "digest": "sha1:OUQKQGOGOUUOGRVGE4WPWVTUIUQCCLBB", "length": 4127, "nlines": 52, "source_domain": "www.easttimes.net", "title": "பாராளுமன்றை கலையுங்கள் ஆதரவு தருகிறோம் ; கூட்டு எதிர்க்கட்சி", "raw_content": "\nHomeHotNewsபாராளுமன்றை கலையுங்கள் ஆதரவு தருகிறோம் ; கூட்டு எதிர்க்கட்சி\nபாராளுமன்றை கலையுங்கள் ஆதரவு தருகிறோம் ; கூட்டு எதிர்க்கட்சி\nநாடாளுமன்றறை கலைப்பதற்கு இணங்கினால் மட்டும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்கு ஆதரவளிப்பதென கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்த செய்வது குறித்த யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றியதன் பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டால் மட்டும் யோசனைக்கு ஆதரவளிக்கப்படும் என நிபந்தனை விதிக்க உள்ளது.\nஜே.வி.பி.யினால் விரைவில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது குறித்த 20ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.\nஇந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது.\nஇந்த யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றை கலைப்பதாக அரசாங்கம் உறுதி வழங்கினால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய ஆதரவளிக்கப்படும் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.\nஎனினும், அதிகாரபூர்வமாக இது பற்றிய நிலைப்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியோ அல்லது மஹிந்த ராஜபக்சவோ வெளியிடவில்லை என என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182333/news/182333.html", "date_download": "2018-10-17T09:39:26Z", "digest": "sha1:SPVQJS33PGHUU6SGCDUOAAMYIBHY2KLS", "length": 7381, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன் (படங்கள்) : நிதர்சனம்", "raw_content": "\nகாதலியை கொன்று ஏழு துண்டாக வெட்டிய காதலன் (படங்கள்)\nதைவான் நாட்டில் கன்னித்தன்மை தொடர்பில் தம்மை ஏமாற்றியதாக கூறி காதலியை கொன்று உடலை 7 துண்டாக வெட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதைவான் நாட்டில் Banqiao மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் 28 வயதான கேரி சூ.\nஇவர் 28 வயதான Yee-min Huang என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஹுவாங் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதாக கேரி சூவுக்கு சந்தேகம் எழுந்தது.\nதமது காதலி தம்மை ஏமாற்றி வருவதாக கருதி ஆத்திரம் கொண்ட கேரி, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 19 ஆம் திகதி அவரது குடியிருப்புக்கு சென்ற கேரி, அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.\nபின்னர் உடலை 7 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்து கட்டியுள்ளார். இதனை நள்ளிரவு கடந்த நேரம் அருகாமையில் உள்ள பூந்தோட்டத்தில் மறைவு செய்துள்ளார்.\nஇதனிடையே ஹுவாங்கின் சகோதரர் தமது சகோதரியை இரண்டு நாட்களாக காணவில்லை என பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் கேரி மீது சந்தேகம் உள்ளது எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், கண்காணிப்பு கெமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.\nஅதில் கடந்த 20 ஆம் திகதி கேரி பிளாஸ்டிக் பைகளை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.\nமட்டுமின்றி அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தமது காதலி தம்மை ஏமாற்றியதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்துள்ளார்.\nதொடர்ந்து பூங்காவில் இருந்து 7 பிளாஸ்டிக் பைகளை கைப்பற்றிய பொலிசார், தைவான் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருத்துவமனை அருகே கேரியின் தற்கொலை செய்த உடலையும் மீட்டுள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186241/news/186241.html", "date_download": "2018-10-17T10:08:11Z", "digest": "sha1:RQCRHCC73WQOBFQ7MWTTVIATQLPVMRUE", "length": 11065, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதுமையிலும் தாம்பத்யம்!!( அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nவயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள செக்ஸ் பாடு குறித்து உலகளாவிய சர்வே ஒன்றை நடத்தியது.40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண் இருபாலர்களிடமும் நடத்தப்பட்ட சர்வேயில் முதுமையிலும் செக்சில் அதிக பாடு கொண்டவர் கள் கொரிய மக்கள் என்பது தெரிய வந்தது.90% பேர் செக்ஸ் என்பது இப்போதும் தங்கள் வாழ்வின் முக்கிய அங்கம் எனத்தெரிவித்தனர்.ஆனால் ஹாங்காங்கில் எடுக்கப் பட்ட சர்வேயில் 38% முதியோர் மட்டுமே செக்சில் படுவதாகத் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆய்வுகள் மொத்தம் 28 நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.சத்தான ஆகாரமும், பயிற்சியும் எந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் முக்கி யமோ அதுபோல செக்சும் தேவை. அதன் மூலமும் ஆரோக்கியம் பெற முடியும்.செக்ஸ் குறைபாடுகள் பற்றி வெளிப்படையான விவாதம் தேவை என வலி யுறுத்தும் டாக்டர்கள் அதற்கான முன் முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.செக்ஸ் உணர்வுக் குறைவு உயிருக்கே அச்சுறுத்தல் என்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் அதிக பட்ச கொலஸ்ட்ரால் அதற்கு காரணமாக இருக்கக்கூடும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nசெக்ஸ் குறைபாட்டினால் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பும் நெருக்கமும் குறையும். எனவே செக்ஸ் குறைபாட்டை நீட்டிக்க விடக்கூடாது.ஆங்கில வழியில் அளிக்கப்படும் மருந்துகள் தொடர்ந்து உரிய பலனளிக் குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் விளைவாக உடல் எடை கூடுதல், இதய நோய்கள், புராஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படக்கூடும். ஆனால் உடலுறவுத் திறனில் மாற்றம் இருக்கும்.ஆனால் யுனானியைப் பொறுத்தவரையில் பலனை மட்டுமே தரக்கூடிய பல மருந்துகள் உள்ளன.\nயுனானி மருத்துவத்தில் நோயைக் குணப்படுத்த மட்டுமின்றி நோயாளியின் உடலுக்கு சக்தி தரவும், நோய் எதிர்ப் பாற்றலை ஏற்படுத்தவும் சேர்த்தே மருந்து தரப்படுகின்றன. இதனால் நோயிலிருந்து விடுபடும் நோயாளி உடல் வனப்போடும் இளமைத் துடிப்புடனும், சுறுசுறுப்புடனும் இயங்க முடிகிறது.ஏனென்றால் பாதாம் பிஸ்தா, குங்கு மப்பூ, ஆப்பிள் முரபா, அக்ரூட், ஜல் கோசா, பிண்டக் போன்ற உடலுக்கு வலு சேர்க்கும் பழ வகைகளும் மூலிக���களும் சேர்த்தே யுனானி மருந்துகள் தயார் செய்யப்படுவதால் எந்த நோயாளியாக இருந்தாலும் புதுத்தெம்புடன் நடமாட முடிகிறது என்கிற உத்தரவாதத்தை தருவதுடன், ஆண்மைக் குறைவோடு வருபவருக்கு என்ன மருந்துகள் தரப்படுகின்றன என்பதையும் கூறுகிறோம்.பெண்மையை மிளிரச் செய்வதில் ஈஸ்ட்ரோஜனுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்மையைக் காத்து நிற்பதில் டெஸ்ட் டோஸ்டீரான் பங்கும் இருக்கிறது.இந்த டெஸ்ட்டோஸ்டீரான் அளவை அதிகரிக்க வெறும் மருந்தால் முடியாது. மருந்து வடிவில் உடலுக்கு வலுவேற்ற வேண்டியது அவசியம்.\nபாதாம் பருப்பு, பிஸ்தா, அக்ரூட், ஜால்கோஜா, பிண்டக் பருப்பு, பிஸ்து கிஸ்து, அபுல்கிப்பிப், துக்மே கலியூன், துக்மே ஜர்ஜிர், குங்குமப்பூ, குஷக், சிங்காடா, கசகசா, சுக்கு, லவங்கப்பட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட யுனானி மூலிகை மருந்துகள் தரப்பட்டால் ஆண்மைக் குறைவு முற்றிலும் நீங்கும்.நடுவயதை தாண்டிக் கொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் செக்சில் பட முடியாத நிலை இருக்கும். அது நிரந்தரமல்ல. தற்காலிகமானதே. மறுபடியும் உங்களை இளமைத்துள்ளலோடு வைக்க யுனானி மூலிகைகளால் முடியும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/temple/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2018-10-17T10:42:58Z", "digest": "sha1:6CCW5NLH7GL7RCBOBX7XPIRYITDGNXZK", "length": 7602, "nlines": 55, "source_domain": "www.thandoraa.com", "title": "அருள்மிகு விஜயசனபெருமாள் திருக்கோவில் - Thandoraa", "raw_content": "\nசபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்த முயன்ற 15 பெண் போராட்டக்காரர்கள் கைது\nஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nதுர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து\nஅம்பாள் : வரகுணவல்லித்தாயர், வரகுண மங்கைத் தாயர்.\nதீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி.\nமுன்னோரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புன்னிய கோஷம் என்னும் அக்கிராகாரத்தில் “வேதவி” என்பவர் தன் மாதா, பிதா, குரு மூவருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரத்தை ஜெபித்து தவமிருக்க எண்ணியிருக்கையில் அவனிடம் திருமால் கீழ் பிராமண வேடத்தில் வந்து ஆஸனதை மந்திரம் ஜெபிக்க வரணகுண மங்கை தான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் செய்து திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் “விஜயசானர்” என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது.\nபிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேச மகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும், அக்கிரமத்தையும் சுட்டுப் பொசுக்கும் அக்கினி தேவனுக்கு காட்சியளித்த இடம், இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவனாக, சத்திய நாராயணனாக ஆதிசேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன் ஆசனமாகக் கொண்டு விஜயாசனர் என்னும் திருநாமம் பெற்று வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபத சேவை தந்தருளும் தலம். இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார்.\nநடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, நண்பகல் 1.00 மணி முதல் 6.00 மணி வரை.\nஅருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.\nகோயில் முகவரி : அருள்மிகு விஜயசன பெருமாள் திருக்கோவில்,நந்தம், தூத்துக்குடி மாவட்டம்.\nபல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியான திகழும் கோவை சிங்காநல்லூர் குளம்\nசபரிமலை கோவில்: பெண் பக்தர்கள் காலில் விழுந்து போக வேண்டாம் என நூதன போராட்டம்\nமலைவாழ் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சலுகை காட்டுமா அரசு\nஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்\nகவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் புகார்\nஅரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3%ஆக உயர்வு: முதல்வர் அறிவிப்பு\nசமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ ட்ரெய்லர்….\n‘வடசென்னை’ படத்தில் இடம்பெறும் ‘மாடில நிக்குற மான்குட்டி’ பாடல் டீசர்\nபுதுச்சேரியில் மேடைலேயே ஆளுநர் கிரண்பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக MLA\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/43681.html", "date_download": "2018-10-17T10:19:29Z", "digest": "sha1:AFAHYR2MAITURXPJHXTH7SXT2FUOGDOH", "length": 18716, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "திலீப்-மஞ்சுவாரியாருக்கு விவாகரத்து வழங்கியது எர்ணாகுளம் நீதிமன்றம்! | கேரளா, மலையாள செய்திகள், திலிப், திலிப் விவாகரத்து, dhilip , malayala cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:32 (02/02/2015)\nதிலீப்-மஞ்சுவாரியாருக்கு விவாகரத்து வழங்கியது எர்ணாகுளம் நீதிமன்றம்\nமலையாள நடிகர் திலீப்-மஞ்சுவாரியார் தம்பதிகளுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.\nமலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப்பும், நடிகை மஞ்சுவாரியாரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.\nஇதைத் தொடர்ந்து விவகாரத்து கேட்டு எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த 6 மாதங்களாக நிலுவையில் இருந்தது.\nஇந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. இதை விசாரித்த நீதிபதி, இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா என கேட்டார். அதற்கு திலீப் மற்றும் மஞ்சுவாரியார் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறினர். இதையடுத்து, நாளை (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார்.\nஅதன்படி இன்று மதியம் விசாரணைக்கு வந்தபோது, திலீப்-மஞ்சுவாரியார் தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இவர்களின் குழந்தையான மீனாட்சி, திலீப்புடன் இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதற்கு மஞ்சுவாரியார் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. திலீப் கூறுகையில், மஞ்சு வாரியார் எப்போது வேண்டுமானாலும் குழந்தை மீனாட்சியை வந்து பார்க்கலாம். அதற்கு நான் தடை விதிக்க மாட்டேன் என்றார்.\nகேரளா மலையாள செய்திகள் திலிப் திலிப் விவாகரத்து dhilip\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தே��ர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-jayalalithaa-not-intrest-renaming-madurai-airport-300157.html", "date_download": "2018-10-17T09:15:30Z", "digest": "sha1:ZV6PERBHF4AQF4IOQZCCCPECQGK5ELVG", "length": 14277, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைப்பதில் ஜெ. தயங்கியது இதற்குதானாம்! | Why Jayalalithaa not intrest to renaming of Madurai Airport? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைப்பதில் ஜெ. தயங்கியது இதற்குதானாம்\nமதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைப்பதில் ஜெ. தயங்கியது இதற்குதானாம்\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டம்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை வைப்பதில் ஜெ. தயங்கியதற்கு காரணம்- வீடியோ\nமதுரை: திமுக ஆட்சியில் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டுவோம் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் மறைந்த ஜெயலலிதா தாமதித்தற்கு காரணமே சமூக பதற்றம் ஏற்படக் கூடாது என நினைத்ததுதானாம்.\nராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பசும்பொன்னில் பேட்டியளித்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தேவரின் புகழை போற்றும் வகையில் முதல்வராக இருந்த கருணாநிதி மதுரை கோரிப்பாளையத்தில் அவருக்குப் பிரமாண்ட சிலை எழுப்பி பெருமை சேர்த்தார்.\nபசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில் மணிமண்டபம், அணையா விளக்கு அமைத்து தந்தவரும் கருணாநிதிதான்.\nபசும்பொன் தேவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி ���ாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு உரிய குரல் கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்றார் உறுதியாக.\nஸ்டாலினின் அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஒருவர், முத்துராமலிங்கத் தேவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், விமான நிலையத்துக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இமானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.\nஇதை உணர்ந்துதான் 13 கிலோ தங்கக் கவசத்தோடு ஜெயலலிதா நிறுத்திக் கொண்டார். அ.தி.மு.கவின் பிரதான வாக்கு வங்கியில் முக்குலத்தோர் சமூகத்துக்கு கணிசமான பங்கு உண்டு. இருப்பினும் விமான நிலையத்துக்குப் பெயர் வைக்கும் கோரிக்கையை சற்று தள்ளி வைத்தார் ஜெயலலிதா. அனைத்து சமூக மக்களின் ஆதரவோடு பெயர் சூட்டப்பட்டால், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என கருதினார் ஜெயலலிதா. அதனால்தான் விமான நிலையத்துக்கு பெயர் சூட்டும் விவகாரத்தில் ஜெயலலிதா அவசரப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/maybe-time-is-ripe-to-try-somebody-else-instead-of-ms-dhoni-aakash-chopra-289202.html", "date_download": "2018-10-17T09:47:09Z", "digest": "sha1:6HWJZDA57ZFMNAT24XQFLVNZKBYHDIT2", "length": 13743, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோனிக்கு எதிராக மற்றொரு முன்னாள் வீரர் Oneinda Tamil - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nதோனிக்கு எதிராக மற்றொரு முன்னாள் வீரர் Oneinda Tamil\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார்.\nஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் நடந்தது\nஇந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்ற தோனி 37 பந்துகளில் 49 ரன் குவித்தார். முதல் 20 பந்துகளுக்கு 17 ரன் மட்டுமே அடித்திருந்தார் தோனி.இந்த நிலையில் இந்த போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து அனைவரும் விமர்சித்து வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கரும் விமர்சித்துள்ளார்.\nஇந்த நிலையில்இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார்.\nதோனிக்கு எதிராக மற்றொரு முன்னாள் வீரர் Oneinda Tamil\nவிடுபட்ட பெயரை குறிப்பிட்ட சச்சின், நெகிழ்ச்சியாக பகிர்கிறார் ஸ்ரீசாந்த்-வீடியோ\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை, ஐசிசி வெளியீடு-வீடியோ\nதோனியை முந்தி ரிஷப பந்த் புது சாதனை படைத்துள்ளார்- வீடியோ\nஅந்த பையன் கிட்ட கொஞ்சம் சச்சின், சேவாக், லாரா இருக்காங்க, ரவி சாஸ்திரி புகழாரம்-வீடியோ\nஇந்திய மண்ணில் 10 விக்கெட் கபில்தேவ், ஸ்ரீநாத் பட்டியலில் இணைந்தார் உமேஷ் யாதவ் -வீடியோ\nவிஜய் ஹசாரே தொடரில் தோனி பங்கேற்காததற்கு என்ன காரணம்\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nயுவராஜ் சிங்கின் 2 சாதனைகளை சமன் செய்த ஆப்கன் பேட்ஸ்மேன்-வீடியோ\nமே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது- இந்தியா வீடியோ\nஅஸ்வின் ஜடேஜாவை விட சாஹல் குல்தீப் பெருசா.. பிஷன் சிங் பேடி கேள்வி வீடியோ\nபுற்று நோய் என் வாழ்வின் இருண்ட பகுதி.. யுவராஜ் சிங்-வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/14143530/1145855/Jayalalitha-Death-inquiry-Government-doctor-balaji.vpf", "date_download": "2018-10-17T10:40:36Z", "digest": "sha1:LDSGTEDHUVI36NOLRHHQUFQGD6A3PITQ", "length": 18306, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா ம��ண விசாரணை: அரசு டாக்டர் பாலாஜி 3-வது முறையாக ஆஜர் || Jayalalitha Death inquiry Government doctor balaji appear", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா மரண விசாரணை: அரசு டாக்டர் பாலாஜி 3-வது முறையாக ஆஜர்\nபதிவு: பிப்ரவரி 14, 2018 14:35\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு அரசு டாக்டர் பாலாஜி 3-வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். #JayalalithaDeath\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு அரசு டாக்டர் பாலாஜி 3-வது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார். #JayalalithaDeath\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nவிசாரணை ஆணையம் அனுப்பும் சம்மன் அடிப்படையில் இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சகிச்சை பெற்றபோது திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஅந்த சமயத்தில் தனது முன்னிலையில்தான் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக அரசு டாக்டர் பாலாஜி சாட்சி கையெழுத்து போட்டிருந்தார்.\nஅதன் அடிப்படையில் அவருக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.\nஇதை ஏற்று அரசு டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் கடந்த டிசம்பர் 7-ந்தேதியும், ஜனவரி 25-ந்தேதியும் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.\nஇன்று 3-வது முறையாக டாக்டர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். #JayalalithaDeath #tamilnews\nஜெயலலிதா மறைவு பற்றிய செய்திகள் இதுவரை...\nஎம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் - ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்\nஆணையத்தில் 15 பேர் ஆஜர்- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளிடம் குறுக்கு விசாரணை\nசெப்டம்பர் 27, 2018 14:09\nவிசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள்- மனோஜ்பாண்டியன் ஆஜர்\nசெப்டம்பர் 25, 2018 13:09\nஜெயலலிதா மரணம் - ஆளுநர் மாளிகைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்��ி\nசெப்டம்பர் 19, 2018 16:09\nஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு - அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்\nசெப்டம்பர் 19, 2018 11:09\nமேலும் ஜெயலலிதா மறைவு பற்றிய செய்திகள்\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவுத்துறை திட்டமா - இலங்கை அரசு மறுப்பு\nஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதை எதிர்த்து போராட்டம் - திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கைது\nஒடிசா வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு\nநிதி திரட்டுவதற்காக கேரளா மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு\nடிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nஜெயலலிதா பதவி ஏற்பு வீடியோவை காட்டி அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை\nஎம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் - ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்\nஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் - சசிகலா தரப்பு வலியுறுத்தல்\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது சிசிடிவி காட்சிகள் நிறுத்தப்பட்டது ஏன் - பிரமாண பத்திரம் தாக்கல்\nஆணையத்தில் 15 பேர் ஆஜர்- அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகளிடம் குறுக்கு விசாரணை\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148414-topic", "date_download": "2018-10-17T09:52:26Z", "digest": "sha1:4ITBAH37CV3GUO4AOAM5VEKFLCAZTPXR", "length": 28654, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மகாபாரதம் மின்னூல்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்��ு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.\nஅறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்��ில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nநவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.\nஇதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார்.\nஇதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கி.மு 8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கி.பி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.\nஇவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.\n\"மகாபாரதம்\" என்னும் நூல் தலைப்பு, \"பரத வம்சத்தின் பெருங்கதை\" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே \"பாரதம்\" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது \"மாகாபாரதம்\" என அழைக்கப்பட்டது.\nஇவ்விதிகாசம் கதை��்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உர்கசுராவ சௌதி என்பவரால் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.\nமகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கி.மு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கி.மு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கி.மு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.\nவன பர்வம் முதற் பாகம் Download\nவன பர்வம் இரண்டாம் பாகம் Download\nசாந்தி பர்வம் முதற் பாகம் Download\nசாந்தி பர்வம் இரண்டாம் பாகம் Download\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nமிக்க நன்றி. அருமையான தொகுப்பாக திகழும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfunzone.com/tag/i", "date_download": "2018-10-17T09:47:25Z", "digest": "sha1:27NYOIZOEUIAX24UG52LKHDS2W4R5XQN", "length": 4596, "nlines": 116, "source_domain": "tamilfunzone.com", "title": "i | Tamil Fun Zone", "raw_content": "\nதிருட்டுப்பயலே 2 சுசி கணேசன் மேல 100 Case போடலாம்- லீனா மணிமேகலை | Leena Manimekalai\nசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாகி விட்டது என்று இயக்குனர் லீனா...\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள் | Vairamuthu Wikipedia Name Changed\nவிக்கிபீடியா பக்கத்தில் கவிஞர் வைரமுத்துவின் பெயரை சில விஷமிகள் தவறாக...\nஜவுளிக்கடையில் புடவைக்கு காசு இல்லாமல் திட்டு வாங்கிய அறந்தாங்கி நிஷா|Vijay Tv Aranthangi Nisha\nஜவுளிக்கடையில் புடவைக்கு காசு இல்லாமல் திட்டு வாங்கிய அறந்தாங்கி நிஷா|Vij...\nராணி சொல்வதெல்லாமே பொய்: நடிகர் விளக்கம்\nதுணை நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை தாக...\nநந்தினி சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வசமாக சிக்கிய பிரபல நடிகர்\nநந்தினி சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வசமாக சிக்கிய பிரபல...\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ | Srireddy at Chennai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_62.html", "date_download": "2018-10-17T09:31:59Z", "digest": "sha1:4ETGEWLWRJLRPYS2AAVJUVQDLGOCN4R5", "length": 47271, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விஞ்ஞானி ஹெர்ஷலின் தவறை, சுட்டிக் காட்டிய குர்ஆன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிஞ்ஞானி ஹெர்ஷலின் தவறை, சுட்டிக் காட்டிய குர்ஆன்\nவில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி விண்வெளியை ஆராய்ந்து பல உண்மைகளை கண்டு பிடித்தார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இவருக்கு முன்னால் 1609ல் விஞ்ஞானி கலீலியோ பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் அந்த அளவு விண்வெளித்துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் அந்த காலத்தில் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாததே காரணம். நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பெருவெளி என்ற வரையில்தான் கலீலியோவால் கண்டு பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் முனனேற முடியவில்லை.\nவிஞ்ஞானி ஹெர்ஷல் 1783 வாக்கில் தொலைநோக்கியில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி குறிப்பிடப்படும்படியான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.\nஒருநாள் அவர் ஆகாயத்தின் வட திசைக் கோளத்தில் தமது ஆய்வை மேற்கொண்டிருந்த போது அவரது பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது. 'அதோ ஆகாயத்தில் ஒரு ஓட்டை. வெளி உலகிற்கு ஒரு ஜன்னல்' எனக் கூக்குரலிட்டார். அடக்க முடியாத ஆச்சரியத்தால் தனது சகோதரியை அழைத்து வந்து தான் கண்ட காட்சியை அவருக்கும் காட்டினார்.\nஇதே போல் இவரது மகன் ஜான் என்பவரும் இதைப் போன்று ஆகாயத்தில் கருநிறக் கோடுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு அறிவுடைய விஞ்ஞானியின் கண்டு பிடிப்பிலும் கோளாறு ஏற்பட்டதையே இது காட்டுகிறது. தான் பார்த்தது விண்வெளியின் ஓட்டை என்ற நம்பிக்கையிலேயே ஹெர்ஷல் இறந்து விடுகிறார்.\nஅவர் பார்த்தது விண்வெளியில் ஏற்பட்ட ஓட்டைதானா கண்டிப்பாக இல்லை. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேலும் அதி நவீன தொலை நோக்கிகள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. இதன் மூலம் ஹெர்ஷலின் கண்டு பிடிப்பு தவறு என்ற முடிவுக்கு அறிவியலார் வருகின்றனர். இதைப் பற்றி \"New Hand Book Of Heaven\" என்ற புத்தகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.\n(பல வருடங்களாக ஆகாயத்திலுள்ள இந்த ஒழுங்கற்ற பெரும் பிரதேசங்கள் நட்சத்திரங்களே இல்லாத ஓட்டைகளாக கருதப்பட்டன. ஆனால் அந்த இருண்ட பகுதிகள் நட்சத்திரங்களைப் பின் பக்கம் மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு வித நெபுலாக்களின் நிழல் உருவங்களே)\nபல விஞ்ஞானிகள் வான்வெளியானது பல ஓட்டைகளும் விரிசல்களும் கொண்ட ஒரு சூன்யமான பகுதி என்றே நினைத்து வந்தனர்.ஆகாயத்தில் ஏராளமான இருண்ட நெபுலாக்கள் இருப்பதால் அவை யாவும் ஆகாயத்தில் உள்ள குழிகளும் விரிசல்களும் என்றே பல நூற்றாண்டுகளாக அறிஞர்கள் நம்பி வந்தனர். ஆனால் இந்த விண்வெளியானது எந்த பள்ளங்களோ ஓட்டைகளோ இல்லாது கண கச்சிதமாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்.\nஇனி குர்ஆனின் வசனத்துக்கு வருவோம்......\n'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளானனின் படைப்பில் எவ்வித ஏற்ற இறக்கங்களையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா பிறகு இருமுறை பார்வையைச் செலுத்துவீராக பிறகு இருமுறை பார்வையைச் செலுத்துவீராக களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை திர���ம்பி வந்தடையும்.' (குர்ஆன் 67:3,4)\nபிற்காலங்களில் வானத்தில் ஓட்டை இருப்பதாக சிலர் சொல்லக் கூடும். அந்த ஆய்வுகள் பிற் காலங்களில் கண்டு பிடிக்கப்பட்டு உண்மை உலகுக்கு வெளிக் காட்டப்படும் என்ற உண்மையை சொல்வது போல் அமைந்துள்ளது இந்த வசனம். இந்த வசனத்தில் கூறப்பட்டது போலவே விஞ்ஞானி ஹெர்ஷல் தனது ஆய்வில் வானத்தில் ஓட்டை இருப்பதாக நினைத்து எழுதி வைத்து விட்டு இறந்தும் விடுகிறார். ஆனால் அதன் பிறகு வந்த விஞ்ஞானிகள் ஹெர்ஷல் தவறாக விளங்கி விட்டார். வானத்தில் எந்த ஓட்டையும் இல்லாது அருமையாக கட்டப்பட்டுள்ளது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றனர்.\nஅதோடு கடவுளை மறுக்கும் நாத்திகர்களுக்கும் இந்த வசனம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது. முன்பு ஒன்றாக இருந்த கோள்கள் பெரு வெடிப்பு நிகழ்ந்து தனித்தனியாக பிரிந்து விண்வெளியில் சூரியனை மையமாக வைத்து சுழல்வதாக அறிவியல் கூறுகிறது. அவ்வாறு விண்வெளியில் சுழலும் இந்த கோள்களும் அதை தாங்கி நிற்கும் விண்வெளியும் எந்த மேடு பள்ளங்களும் இல்லாமல் ஒரே சீராக எவ்வாறு அமைய முடியும்\nஇவை எல்லாமே தானாகவே தங்களுக்குள் பேசிக் கொண்டு அவைகளின் பாதையில் அமர்ந்து கொண்டனவா என்ற கேள்விக்கும் விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியவில்லை. இவ்வளவு நேர்த்தியாக இவ்வளவு வழவழப்பாக இந்த பேரண்டத்தை அமைத்தது யாராக இருக்க முடியும் என்று ஹாக்கிங் தனது பல புத்தகங்களில் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்புகிறார்.\n'வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.'\n'தக்க காரணத்துடன் தவிர அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்' (குர்ஆன் 44: 38,39)\nஅல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும் (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத���தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களு���்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20443", "date_download": "2018-10-17T10:41:32Z", "digest": "sha1:GQJH2GU26YMCPYSUBGGU6CFRXPLC2PZ6", "length": 8228, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டருக்குள் குழந்தை பிரசவம் | Virakesari.lk", "raw_content": "\nதம்மிந்த தேரர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் ; சந்தக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஉள்ளாசவிடுதியில் கஞ்சா செடிகள் மீட்பு\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nமீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டருக்குள் குழந்தை பிரசவம்\nமீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டருக்குள் குழந்தை பிரசவம்\nஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டடிருந்த ஹெலிகொப்டருக்குள் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளதாக இலங்கை விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படடுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஅந்தவகையில் கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுச்செல்கையில், குறித்த ஹெலிகொப்டருக்குள் இருந்த கர்ப்பிணிப்பெண்ணாருவர் குழந்தையை பிரசவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுழந்தை பிரசவம் இலங்கை விமானப்படை பேச்சாளர் இரத்தினபுரி பெண் கர்ப்பிணிப்பெண்\nதம்மிந்த தேரர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் ; சந்தக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகிரிவெஹார ராஜ மகாவிகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\n2018-10-17 16:06:15 தேரர் துப்பாக்கி சூடு விளக்கமறியல்\nஉள்ளாசவிடுதியி��் கஞ்சா செடிகள் மீட்பு\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nதீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு அதற்கு முதல் தினமான 05.ஆம் திகதி தமிழ்ப்பாடசலைகளுக்கு விடுமுறை வழங்கக் கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.\n2018-10-17 15:38:54 ஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nமின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n2018-10-17 15:21:00 இலங்கை மின்சார சபை மக்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான...\n2018-10-17 15:10:15 கலாசாலை அரவிந்தகுமார் கடிதம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4605", "date_download": "2018-10-17T09:05:31Z", "digest": "sha1:CSXBPQKOPPJCQ57RT436YQBUO57D7BXY", "length": 8183, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பழுதுபார்த்தல் - 04-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\nகுண்டு வெடிப்பு : நாடாளுமன்ற வேட்பாளர் பலி : எழுவர் படுகாயம்\nமன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் ; சட்ட வைத்திய அதிகாரி\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nமுடங்கிய யூடியூப் வழமைக்கு திரும்பியது\nஎல்லாவிதமான குளிர்சாதனப்பெட்டிகள் (Fridges) சகல விதமான தொலை க்காட்சிப் பெட்டிகள் (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கு வந்து துரிதமாக திருத்திக்கொடுக்கப்பட���ம். (St. Jude Electronics) ஜூட் பர்ணாந்து (டிலான் செல்வராஜா) இல. 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு – 13. Tel :011 2388247, 072 2199334.\nComputer / Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக்கொடுக்கப்படும் (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்ய ப்படும்.1000/=மட்டுமே. மேலதிக எந்தக்கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. உங்கள் கணனி திருத்திக் கொடுத்தால் மட்டுமே பணம் அறவிட ப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே Computer குறைந்த விலைக்கு விற்பனை க்குண்டு. Kumar– 077 2906492.\nLED, LCD, Micro oven, Washing machine உட்பட சகல வீட்டு மின் உபகர ணங்களும் கொழும்பில் எப்பாகத்து க்கும் வந்து துரிதமாக திருத்திக்கொடு க்கப்படும். (ரவி 0778196095 Bam balapitti)\nA/C, Services Repair, Maintenance, Installations வீடுகளுக்கும் காரியால யங்களுக்கும் வந்து விரை வாகவும், துல்லியமாகவும் திருத்திக்கொ டுக்க ப்படும். எங்களிடம் குறு-கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தர வாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088/071 7236741/011 2360559.\nஉங்களது எல்லா வகையான தையல் இயந்திரங்களும் உங்கள் வீடுகள் or நிறுவனங்களுக்கு வந்து உத்தரவாதத்தோடு திருத்தித்தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். AR. ஆனந்த். 0729508248.\nAny Brand of Automatic, Manual, Topload, Washing Machine, Water Pump, Fridge என்பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித்தரப்படும். மட்டக்குளி, Wattala, கொட்டாஞ்சேனை. 077 7472201. வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி.(Sasi) 077 9220271.\nComputer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலயங்க ளுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவைப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954 (Mohan)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/03/17/16360/", "date_download": "2018-10-17T10:20:42Z", "digest": "sha1:73EM6DDODNRD5XCBBX6BH7NVODZIWJWC", "length": 5291, "nlines": 90, "source_domain": "mandaitivu-ch.com", "title": "mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« பிப் ஏப் »\nதிரு பாலசுப்பிரமணிய ஐயர் பாலா ஜெகநாத குருக்கள்\n(பிரதம குருக்கள்- இணுவில் மஞ்சத்தடி முருகன் கோவில், குருக்கள்- ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், சுவிஸ்)\nபிறப்பு : 3 ஓகஸ்ட் 1937 — இறப்பு : 17 மார்ச் 2015\nயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிய ஐயர் பாலா ஜெகநாத குருக்கள் 17-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், பாலசுப்பிரமணிய ஐயர் சீதாலக்ஸ்மி அம்மா தம்பதிகளின் அன்பு மகன���ம்,\nசோமசுந்தரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம்\n« அமரர் அருள்பாலன் திவ்யா… கோபுர தரிசனம் கோடி புண்ணியம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangan62.wordpress.com/2013/03/03/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:23:46Z", "digest": "sha1:G4CPDRUI5FWCPL32VUGTQ3LKTHGYK75P", "length": 55218, "nlines": 235, "source_domain": "srirangan62.wordpress.com", "title": "அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி | பேரிகை", "raw_content": "\nகொடுங் காலத்தின் கொள்ளை இது\nஅசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி\nஅசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி\nஇந்தத் தருணம் வரை,பெரும்பாலும் ஒரு விஷச் சூழலுக்குள் நாம் மூழ்கிச் செல்கிறோம்.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கொப்பத் „தமிழீழ“ப்போராட்டஞ் செய்தபோது அஃது,மக்கள் விரோதமாகவே நகர்ந்தது.\nஅதைத் தட்டிக்கேட்ட நம்மையெல்லாம் எட்டப்பர்கள் என்றார்கள்.எச்சரித்தார்கள்-நேரடியாக ஜேர்மனியப் பொலிசுக்கு முன்பாகவே கைத் தகராறுக்கும் வந்தார்கள்.எமது படத்தோடு அவதூறு விதைத்தார்கள்.இதுவே,இரயாகரன் மீதான எமது விமர்சனம்(புலிப்பினாமி-அந்நிய ஏஜென்டு)-கற்றன் நசனல் வங்கிப்பணம் குறித்த குற்றச்சாட்டு,மற்றும், அவர்களது முன்னணிக்கான அறிக்கையில் குறித்த சுய நிர்ணயஞ்சார் சரியான கருத்தையொட்டித் (“ 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) “ ) தற்போதைய திரிப்பையும் இனங்காட்டி விவாதத்தை-பழியை நாம் கட்டுரைகளாக எழுதியதற்கு அவர்கள் தந்த எதிர்க் கருத்தாடல் „சரவணை ரங்கனின் கொலைக் குடந்தையான கதை“ எனும் அவதூறு.பின்பு, அதை அவர்களது இணையத்திலிருந்து(இனியொரு டம்மி) கழற்றி எனக்கு ஆலோசனை இப்போது.இவர்களது முதல் அவதூறைக் ஸ்க்கிறீன் சொட்டிலும்,அச்சிலிலும் சட்ட நடவடிக்கைக்காக ஏலவே எடுத்துவிட்டேன்.\nஇனி, இந்த நிகழ்வூக்கத்துள் இனியொரு இணையத்துள் தோழர் அசோக்கிடம் வருகிறேன்.\nசோபாசக்தி குறித்து, 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிதர்சனம்.கொம் அவதூறு பரப்பியது. சோபா சக்தியை வரதராஜப் பெருமாளோடிணைத்து அவதூறுதெழுதித்(சோபா சக்தி இந்தியா சென்று, வரதராஜப் பெருமாளைச் சந்தித்தது,என்பதானதன் அர்த்தம்: வரதராஜப் பெருமாள் இந்திய அரசியல்-பொருளியல் நலனை இலங்கையில் நிலைப்படுத்தும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரென்பதும்,அவரது தலைமையில் தமிழ்பேசும் மக்களது நலனைக் காயடித்து இந்தியா தனக்கான பொம்மை அரசை நிறுவியதும் வரலாறு.இதன் தொடர்ச்சியாகச் சோபாசக்தியும்,ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தலைவர் வரதாரஜப் பெருமாளும் மீள,இந்திய நலனது அரசியலை இலங்கையிற் தகவமைப்பாதான குற்றச்சாட்டை நிதர்சனம் வைத்தபோது) துரோகியென்றபோதும் நாம் அதை எதிர்த்து அகதிப் பதிவில் மறுத்து (அவதூறை) எழுதிக்கொண்டோம் (18.02.2007).இன்றும்,எமது பதிவு[ http://srisagajan.blogspot.de/2007/02/blog-post_18.html ] இருக்கிறது.பாசிசப் புலிகளது மனித விரோத ஊடகமான நிதர்சனத்தை வரலாற்றிலிருந்து அவர்கள் அழித்துவிட்டனர்.இதை, பாசிஸ்டுக்களது நடைமுறையென்று வரலாற்றில் நாம் கிட்லர்,முசோலினி வழியில் மட்டுமல்ல புலிகள் வழியாகவும் புரிய வேண்டும்\nஅரசியல்ரீதியான செயற்பாட்டை,அதுசார்ந்த கருத்துக்களை முகங்கொடுக்க முடியாத புலிகளும்,இயக்கவாத மாயையும் இத்தகைய „அவதூறு அரசியலுக்கு“ விதையிட்டது. இதன் முன்னோடிகளாக நாம் எஸ்.பொன்னுதுரையின் „நற்போக்கு இலக்கிய“ முகாமுக்குள் இணைப்பையிட முடியும் கருத்தியற்றளத்தில்\nதமிழ்ச் சமுதாயத்துக்கே இருக்கக்கூடிய பிரத்தியேகமான குணாம்சங்கள் சில இத்தகைய வகையாறாவுக்குள் நமது „ஆச்சிகள்“ வகை அரசியலாகத் தனிப்பட்ட உறவுகள் வட்டத்துள் பல் நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருப்பெற்றுக் கொண்டதைச் சமூகவுளவியலாளர்கள் இலகுவாக இனங்காணமுடியும்.இஃது,ஆண்டான் அடிமை-நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் என்பதை நாம் புரிந்தாகவும் வேண்டும்.\nஇதன் வளர்ந்த கிளைபரப்பிய விருட்ஷத்தின் நிழலோ சுயமுரண்பாட்டை விலக்கிய அந்நிய முதலாளிய இறக்குமதிக்குட்பட்ட இலங்கைச் சமூக அசை���ியக்கத்துள் நமது எதிர்கால அரசியலது வெளியையே மூடி இருட்டாக்கிவிடுமோவென அச்சப்படவேண்டியிருக்கிறது.\nஇந்தச் சமுதாயத்துள் இலட்சக்கணக்கான உயிர்களை இந்தப்போக்கால் நாமெல்லோரும் கொலைசெய்தோம்.\n„துரோகி – எட்டப்பவன்“ என்பதையுந்தாண்டிச் சமூகவிரோதி என்று கோழி,வாழைக்குலை,மண்வெட்டி,கடகம்,கோடாலி,விறகு,தேங்காய் திருடியவர்களையெல்லாம் லைட்போஸ்ட்டில் கட்டிவைத்து நெற்றியில் பொட்டுவைத்தோம்.\nநாலுபேரைக் காதலித்து ஏமாற்றிய மனி பஸ் கொண்டக்டரைக் கம்பத்தில் கட்டிப் பொட்டிட முனைந்த நாம் சார்ந்தவொரு இயக்கத்தின் நட்பு இயக்கத் தோழர்களுக்கு அது குறித்து வகுப்பெடுத்த எமது அரசியல்(1983 ஆம்வருட இறுதி) கண்முன் வருகிறது.அதை,இப்போது சிந்திக்கிறோம். நாம்,ஆரம்பத்து அவசரத்தைவிட இப்போது மிக மோசமான கட்டத்துள் இருக்கிறோம். அதைவிடப் பல் பத்து வீதம் நாம் பின் தள்ளப்பட்டுவிட்டோம். இஃது,விவேகமான அரசியல் இல்லை\nஎதன் பெயராலும் இதை நியாயப்படுத்த முடியாது\nஇரயாகரன் பாணியே புலம்பெயர்வுச் சூழலில் மிக மோசமான நடாத்தையாக இதைச் சாதித்துக்கொண்டது.கலைச் செல்வனது மரணத்தின் பின்புகூட அந்தத் தோழன்மீது விதைத்த அவதூறைக் குறித்து நாம் வருந்தியுள்ளோம். இது குறித்து இராயவோடு பேசியிருக்கிறோம். எமது குரலொலிப் பதிவுகள் அவரிடம் இன்னும் இருக்கிறது.\nஇப்படியாக, நமது கால அரசியற் சாக்கடையுள் நாம் புழுவானோம்.இது,இயக்கவாத மாயையின் பொருட்டு எல்லோருக்கும் தலை சீவியபோது நாம் „பொடியள் ஏதோ செய்கிறாங்கள்“ என்று தட்டிக் கொடுத்தோம்.பின்,இதன் நீட்சியுள் உயிர் நீத்தவர்கள் இலட்சக்கணக்கானபோது நமது உரிமைகளையே நாம் இழந்தோம்.இந்த அரசியலானது ஒரு பெரும் அமைப்புக்குள்ளேயே கூட அதற்கெதிரான எதிரிகளை உருவாக்கி வைத்து, இலங்கை அரச இராணுவ வாதத்துக்கு வெற்றியளித்தது.இவர்கள்தாம் இன்று, இந்த அரசியலுக்கான நன்றிக்குட்பட்ட இலங்கைக்குள் இலங்கை இராணுவவாதத்தின் பிதா மக்களால் கவனிக்கப்பட்டு,வீடு,வளவு வழங்கப்பட்டுப்“புலிகளுக்கு மறுவாழ்வு“அளிக்கின்றோமென உலகுக்குப் பறைசாற்றப்படுகிறது.இந்த அரசியலது தெரிவு மேற் சொன்ன உளவியலது எதிர் திசையூக்க நகர்வென்பதை எவரும் மறுத்தொதுக்க முடியுமா\nஇந்த அரசியலது தெரிவின் மீளுருவாக்கத்தை நாம் தொடருவோமா ���சோக்\nஇது,இப்படியே தொடருவதற்கான புள்ளிகளே தனிநபர்கள் மீதான தீராத பகையாகவல்லவா தொடர்கிறது\nஇதன் புள்ளியை அழித்துவிட்டு, மக்களது நலத்தின்மீதான கரிசனையான அரசியலுள் மக்களுக்கெதிரான சக்திகள்மீது கவனத்தை திருப்பி விவேகமான அரசியலைப் புரியுஞ் சந்தர்ப்பத்தை இல்லாதாக்கலாமாஅந்நிய நலன்களுக்காக அவர்களிடம் பணம் வேண்டிவிட்டுப் அவர்களது முகவர்களாக-பிழைப்பவர்களாக நாம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விவாதிப்பது வேறு.இந்தப் பாணியில்(பாலியல்நடாத்தை) தனிநபர் சார்ந்த „தூயவாத“ அரசியல் வேறானதுஅந்நிய நலன்களுக்காக அவர்களிடம் பணம் வேண்டிவிட்டுப் அவர்களது முகவர்களாக-பிழைப்பவர்களாக நாம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விவாதிப்பது வேறு.இந்தப் பாணியில்(பாலியல்நடாத்தை) தனிநபர் சார்ந்த „தூயவாத“ அரசியல் வேறானதுசோபாசக்தியோ,இல்லைச் ஸ்ரீரங்கனோ,அசோக்கோ என்.ஜீ.ஓ.க்களிடம் காசுவேண்டிக்கொண்டு அவர்களது லொபிகளாக இயங்கினால் அதை மக்களது நல்வாழ்வு சார்ந்தும்,அவர்களது விடுதலை சார்ந்தும் அம்பலப்படுத்துவது அவசியமானது.இந்த ஆபத்தைக் குறித்து அசோக் பேசும்போது அதுள் முரண்பட எமக்கெதுவுமில்லைசோபாசக்தியோ,இல்லைச் ஸ்ரீரங்கனோ,அசோக்கோ என்.ஜீ.ஓ.க்களிடம் காசுவேண்டிக்கொண்டு அவர்களது லொபிகளாக இயங்கினால் அதை மக்களது நல்வாழ்வு சார்ந்தும்,அவர்களது விடுதலை சார்ந்தும் அம்பலப்படுத்துவது அவசியமானது.இந்த ஆபத்தைக் குறித்து அசோக் பேசும்போது அதுள் முரண்பட எமக்கெதுவுமில்லை\nசோபாசக்தி மீதான இந்த விமாசனம் நியாயமான அரசியலாக எமக்குப்படவில்லை\nநாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.நாம் எவருமே „தூயவர்கள்“ இல்லை.அத்தகயை தூய்மை வாதமானது மக்களது சமூக விடுதலைக்கெதிரான சீரழிவு அரசியலின் இருப்பை மீளக் கட்டியம் கூறவதென்றே நாமுரைப்போம்.இது, குறித்து மேலும் விபரிக்க வேண்டியதில்லை\nஎனவே,சோபாசக்தி குறித்து எழுதப்பட்ட இந்த குறிப்பின் உச்சமான வெளிப்பாடானதன் அரசியலை நாம் மறுக்கிறோம்.நாம் தோழமை சார்ந்து இயங்கும் புள்ளியையை மெல்ல அழித்துவிட்டு தனித்தவில் அடிக்க முனையும் சூழல்தாம் எதிரிவர்க்கத்துக்கு அவசியமானது.அதைத் திட்டமிட்டு நகர்த்திய இயக்கவாதமானது இறுதில் நமது விலங்கை எவரெவரோ செய்து நமக்குப் பூட்டிவிடும் அரசியலைத் தந்துவிட்டுத் தொடரும் இத்தகைய „அவதூறு அரசியல்“ இலக்கில் இன்னுமெத்தனை தலைகளையுருட்டுவோம் தலித்துவ முன்னணி,எதிரிகளோடு தமது நலத்தை இணைத்திருப்பவர்கள்,தனிநபர்கள் பலர் இலங்கைப் பாசிசப் போக்கைத் தாம் கொண்ட „கொம்யூனிச“ப் பார்வையின்வழி மெல்ல ஆதரிப்பவர்கள்,இத்தகையவர்களோடு என்றும் தோழமைகொள்ள முடியாது.ஆனால்,சோபாசக்திக்கு இது பொருந்துமா தலித்துவ முன்னணி,எதிரிகளோடு தமது நலத்தை இணைத்திருப்பவர்கள்,தனிநபர்கள் பலர் இலங்கைப் பாசிசப் போக்கைத் தாம் கொண்ட „கொம்யூனிச“ப் பார்வையின்வழி மெல்ல ஆதரிப்பவர்கள்,இத்தகையவர்களோடு என்றும் தோழமைகொள்ள முடியாது.ஆனால்,சோபாசக்திக்கு இது பொருந்துமாஅவர்,எந்த எதிரி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்அவர்,எந்த எதிரி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.எனவே,எதிரி வர்க்கத்தோடிணையும் அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது.எனவேதாம், டக்ளஸ் கூறும் „விடுதலை-சமத்துவம்“ குறித்துக் காறியுமிழ்ந்து அவரது வர்க்க நலனையும் அவரே ஆளும் வர்க்கமாக மாறிப் பல்லாயிரம் கோடி மக்கள் சொத்தைப் பதுக்கிய புதிய ஆளும் வர்கத்தோடிணைந்தைதக் குறித்துப் பேசுகிறோம்.இவரோடிணையும் சுகனைக்கூட இதன் பொருட்டே அம்பலப்படுத்துகிறோம்.ஆனால்,சோபா சக்தியை இத்தகைய போக்குக்குள் இனங்காண முடியுமா\nஅரவிந்தன்,அப்பாத்துரையோ,சோபசக்தியோ அல்ல ஸ்ரீரங்கனோ பாலியல் ரீதியான நடாத்தையில் தூய்மை வாதப் பொதுப்புத்திக்கு எதிரான திசையிற்றாம் பிராயாணிக்க முடியும்.அது,எமக்கு மட்டுமனாதல்ல இப்புவிப்பரப்பிலுள்ள அனைத்து மகான்களுக்குமே பொருந்தும்.இதன்வழியாக „அரசியல்“புரிவதைவிட சமகால அணிச்சேர்க்கை-கட்சி கட்டும் அரசியலெனத் தொடரப்படும் மக்கள் விரோத அரசியற் புள்ளிகளை இலக்கு வைத்து அரசியல் புரிவது அவசியம்.இது,தோழர் அசோக்குக்கு நன்றாகவே புரியும்.அவர்,மிகப் பெரும் அமைப்பின் மத்திய குழுவுறுப்பினராகவிருந்தவர்.அவருக்கு நாம் வகுப்பெடுப்பது எமது நோக்கமல்லமாறாக, இந்த வகைக் குறிப்பை மறுப்பதே எமது இலக்கு\nசோபாசக்தி மீதான பிரத்தியேகமான இந்தக் குறிப்பை நாம் நிராகரிக்கிறோம்.\nஇஃது,மக்கள் நல அரசியலறதுக்கு அப்பாற்பட்ட“���ூய்மைவாதப் பொதுப் புத்தியின்“ தெரிவு. இதை,அமைப்பாண்மையை எதிர்பார்த்தியங்கும் எவரும் ஏற்க முடியாது.\nஅசோக் இக் குறிப்பை „மனசாட்சியின்படி“ நீக்காதுபோயினும்,நமது தார்மீக அரசியல் இலக்கின் அடிப்படையில் நீக்கியாகவேண்டும். இதுவே, தனிநபர் உரிமையின் மிகவுயர்ந்த அறமும் கூட.\nFiled under அடிபிடி, அண்டிக் கெடுத்தல், அன்னியச்சதி\nSelect category 71 நபர்கள்-கையெழுத்தும் அகதி அகதிக் காண்டம் அக்காவினது குரலும் அங்கு உயிரழிந்து உடல்அழுக அங்கேயும் இல்லை நான் அஞ்சலி அடிக்கப்படவேண்டிய உடுக்கோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்தான் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ அடிபிடி அடையாளம் அணுவனர்த்தம் அண்டிக் கெடுத்தல் அண்ணன்விட்டவழி அதிகாரம் என்பது “பிற்போக்கானது“ அது சுயநிர்ணயம் அதுவொரு காலம் அத்த���ன் அந்த 71 ஆட்டுக்குட்டிகளும் அந்நிய லொபி அந்நிய லொபிகளும் அனுமான் அன்னியச்சதி அன்னை அபாயம் நமக்குள் அரும்புகிறது அமெரிக்காவின் அமைதி அம்மா அம்மாளாச்சியாய்… அரசியல் அரைவேக்காடு அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம் அறஞ்சார்ந்த பெறுமானம் அறஞ்சார்ந்தது அறிவித்தல் அறைகூவலும் அல்லகண்டம் தொலையா இலங்கை அல்லாதது அழகற்ற அழுக்கானவர்களே அழகு-இடுப்பளவு-மார்பழகு அழகெனக்கொண்ட மரணத்தை அழிக்கப்படுகிறது அழிவு அழுகிக்கொண்டிருக்கும் பனம் பழமும் அழுகை அழுவதால் நான் கழுவப் படுகிறேன் அவசர வேண்டுகோள் அவதி அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும். ஆங்கிலம் ஆசியச் சிந்தனை ஆசையுள் அழியுங் காலமென்னே ஆட்கடத்தல் ஆண்டாள் மார்க் அளவு நாடா ஆண்மனது ஆனந்து ஆனையிறவு ஆயுதம் ஏந்திய ரவுடிகளின் ஆட்சி ஆரியப் பயனுள் இங்கே குடைபிடித்து உயிர் இங்கேயும் இல்லை நான் இசைக் கோலம் இட்ட பின்னூட்டமும் இதயத்தின் அழகு இதுவெல்லாம் சின்ன விஷயம் இதை முதன்மைப்படுத்த வேண்டாம் இந்திக் கைக்கூலிகள் இந்திய இந்திய ஆதிக்கம் இந்திய க் கைக்கூலிகள் இந்திய நீதித் துறை இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும் இந்தியாவின் இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்… இன அழிப்பு இனமானம் இனவாதம் இன்னும் எதன் பெயராலும்… இன்று நீ இன்றைக்கு புரட்சி இப்படியும் நடக்குமோ இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இயலாமையும் இரண்டு கவிதைகள் இரயாகரன் இரயாகரன் குழு இராணுவமே வெளியேறாதே இரும்பு வேலிகள் வேண்டாம். இருள் சூழ்ந்த நாளிகையிலே இறுதிவரைபோரிட்டுச் செத்துமடி இலங்கை இலங்கை தழுவிய தேசியம் இலங்கைப் புரட்சி இளநிலாக் காயும் இளையராசா இசை வியாபாரமா இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி இழப்பதற்கு எதுவுமே இல்லை இழப்பு. இழுபடும் நினைவோடு இவர்களை நம்புகிறீர்கள்… இவை மகிழ்ச்சியை விரும்புபவை. ஈழத்தின் பெயரால்… ஈழம் ஈழவிடுதலைசொல்லி உங்களுக்கு நன்றி உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல் உச்சி மோந்து எம்மைத் தழுவும் உடல் அழகாக உண்மைகள் உண்மையாகச் சோபாசக்தி உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் உனக்கேன் இந்த கொலவெறிடா உமிழ்வும் உயிர்க்கொடை உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க… உரையாடல் உலகத்தில் விடுதலை மேய்ப்பர்கள் உளவு முகவர்களின் அணிவப்பு-கைது-கடத்தல் உள்ளது உள்ளூராட்சி ஊடறு.கொம் ஊனினை அழிக்க ஊன்று கோல் தருவதற்கில்லை ஊரான் உன் ஆத்தாளின் யோனிக்குள் ஊரார் பணத்தில் இலண்டனிலும் சுவிஸ்சிலும் ஊர்கோலஞ் செல்ல ஊர்வசியின் பெண்ணா ஊர்வலம் எகலைவன் எங்கே-போகிறோம் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எச்சரிக்கையும் எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய் எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுப��ரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுரை சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி எதிர் இனத்தைச் சார் எதிர் நலன்கள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்ப்பும் எதிர்ப்பு அரசியல் எதிர்வழி எதிர்வினை எந்தக் கனவைக் காண நேரிடினும் எனக்கு நடந்த தாக்குதலை எனக்குத் தோல்வி எனக்கெனப் பாடு. எனது ஆண்குறியின் அரிப்பு அடங்காது எனது கபாலத்துள் இறுதிக் காவலர். எனது நிறமாற்றம் என் சோதரா என்ர ஆசான் என்றோ அறுபட்ட தொப்புள் கொடி எப்படி எமக்கு எட்டப்பட முடியாது எம்.ஜீ.ஆர் மாயை எய்யா இழவு கண்டு எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து எல்லாம் இழந்த இந்த இருட்டில் எல்லாளனும் எவரையுமே நம்பமுடியவில்லை எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2 ஏகாதிபத்தியம் ஏழரைச் சனியனின் நேரம் ஏவாளுக்கேற்பட்ட வெட்கம் ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு ஒடிந்த உடலும் ஒட்டிய புன்னகையும் ஒரு செம்பு ஒரு வடபகுதியும் ஒற்றெரென ஒடுங்கிய ஊரும் ஒழிந்த மனிதக் கனவு ஓடியாருங்கோ ஓடுபிரித்து உயிர் கொல்லும் கடிப்பதற்குச் சயனைட்டும் கட்சி அரசியலின் ஆர்வங்கள் கட்டிவைத்து உதைத்தவர்களும் கட்டுரை கட்டுரைகள் கண்டங்கள் தாண்டி மாஓ வாதிகள் கண்ணன் கண்ணீர் கந்தரோடை கனிவுமில்லைக் கருணையுமில்லை கரச் சேவை கருணா கருத்துச் சுதந்திரம் கரையான் முள்ளி வாய்க்கால் கர்த்தருக்கு ஆப்பு கள்ள மௌனத்தின்பின் கழிவும் கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்… கவிதை கவிதையுள் வாழ்தல் கவின் மலர் கவியுள்ளங் கண்டு காதலுங்கொண்டு கசிந்துருகுதலும் காப்பதற்கு முனையாதீர்கள் கார் விபத்து காலக் கொடுவாள் காலச்சுவடு காலத்தின் கடிவாளம் காலத்துக்குக் காலம் சமாதானம் யுத்தம் காலனித்துவ அடிமை காவியங்கள் கிரிமனல்களின் கொலைகளுக்கும் கிழக்கின் சுயநிர்ணயம் கிழக்கியம் கீச்சு மாச்சுத் தம்பலம் குஜராத்தையும் குடிசார் அமைப்பு குடிப்பதற்கு ஆற்று நீரும் குண்டுகளுக்கும்… குதிருக்குள்ள அப்பன் இல்லை குருதி குறிப்பு குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள் குற்றுமார்புகளும் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் கூட்டு விவாதம் கூன் விழுந்த குமரியளையும் கேடயம் கைக்கூலிகள் கைநேர்த்தி கையுடைத்த போப்பு கொடுங் கரங்கள் கொடுப்பனவுகள் கொரில்லா கொலுவின்றிக் கிடக்கும் பரந்த வெளியில் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே கொலைகள் கொல்லவில்லை கோத்தபாயக் கோடாரி கோபுரங்கள் கட்ட கோரிக்கை கோவணம் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்த சதிவலை சதுரங்க ஆட்டம் சனல் 4 ஆவணத்தின்வழி சமாதானம் சமாதியில் தவமாய்க் காத்திருக்க சமூகம் சரத்பொன்சேகா சர்வதிகாரி சாதியக்கலவரம் சாதியில்லை. சாவு வியாபாரிகள் சிங்கள சிங்கள மக்களைக்கொல் சிங்கள வான் படை சிங்களச் சினிமா சிதைத்தல் சின்னக் கண்ணன் சின்னக் கதை சில வியூகங்களும் சிவசேகரத்தின் கவிதையும் சிவன் விடு தூது சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால் சீற்றுப் பக்கம் சுகந்தி ஆறுமுகம் சுகுணா சுடலையின் சுவர்கள் சுட்டிப் பொண்ணு சுண்ணாம்புத் தேசம் சுதந்திரத்துக்கான தற்கொலை சுதந்திரம் சுத்திகரிப்பு சுத்து சுனாமி சுயநிர்ணயக் கோரிக்கை சுயநிர்ணயம் சூழல் செத்தாரைப் போலத் திரி சென்று வா-தோழனே செவ் வணக்கம் சேகர மாலை சேனன் சேனின் கட்டுர�� சேபா சக்தி சோ இராமசாமி சோகம் துரத்தும் சோவியற் செம்படைகளே ஜனநாயகம் ஜனாதிபதி ஜமுனா ராஜேந்திரன் ஜீ.ரி.வி ஜெனிவாவுக்குத் தேரிழுக்க ஜென்னி ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க… ஜெயபாலன் ஜேர்மனிய இடதுசாரிகள் ஞானத்தின் தன்நிலை ஞானப் பிள்ளையார் டானியல் டோண்டு ஐயா தனிநாட்டுப் பிரகடனம் தமிழகச் சினிமா இயக்குநர் தமிழரங்கத்தின் முயற்சி தமிழீழம் தமிழ் மக்களின் குருதி தமிழ் மாணவர் பேரவை தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் தமிழ்வாழ்வு தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல் தலித்தியம் தலித்து தலித்துவ முன்னணி தலித்துவம் தளபதி தாகத்தோடு தாஜாக்கள் தாயகம் தாழ்ந்த தியாகம் திகழ் ஒளி திண்ணையிற் குந்தியவன் தியாகம் தீ தீபச் செல்வன் துட்டக் கைமுனுவும் துட்டக்கைமுனு துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம் துதிப்பும் துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க துப்பாக்கி துரோகம் தெருவோரத்து நாய்களில் ஒன்று தெளியுறுநிலை தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன் தேசபக்தர்கள் தேசம் நெற் தேசியத் தலைவர் தேசியவிடுதலையும் தேர்தல் தேவதாசன் தைப் பொங்கல் தைப்பொங்கல் தோற்றுத்தான் போவோமா… தோல்வி தோழமை தோழமைக்கான மே தின அறைகூவல் நடிகர் நாசாரது குரல் நடுச் சாமத்தில் தூக்கம் தொலையும் நடேசன்கள் நயவஞ்சக அரசியல் நரகல்கள் நலன்சார்ந்தும் நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் நாகர்கோவில் நாடகம் நாடுகடந்த தமிழீழ அரசு நானறிந்தே அழிந்தேன் நானே தேசம் நான் தோற்கிறேன் நான் யாருடைய கைதி நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நாமிருக்கிறோம் அழிவதற்கும் அழுந்துவதற்கும் நாய்கள் பூனைகளோடு சேர்வதில்லை நாளை எவரோ நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்���ாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் நிகழ்வூக்கப் பெறுமானம் நினைஞ்லி-மாவீர்ர் தினம் 2013 நியாயப்படுத்தல் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி நீ நீடிப்பது புலி அல்ல நூறு யூரோவும் நூல் விமர்சனம் -பகுதி1 நூல் விமர்சனம் -பகுதி2 நூல் விமர்சனம் -பகுதி: 3 நூல் விமர்சனம் -பகுதி: 4 நூல் விமர்சனம் -பகுதி: 5 நூல் விமர்சனம் -பகுதி: 6 நூல் விமர்சனம் -பகுதி:7 நூல் விமர்சனம் -பகுதி:8 நூல் வெளியீடுகள் நெஞ்சில் வடுவாக அந்த நாள் நெடுந்தோள் வலியும் போர் முகம் ஏந்தி நெல்லுக்கு இறைத்த நீர் நேட்டோ நேர்மை படங்காட்டல் படுகொலை படைப்பாற்றல் படைப்பாளி பண்பாடு பண்பாட்டு இடைவெளி பதவியின் இருப்பு பதில் சொல் பனிப்போர் பரதவிக்கும் பரந்துபட்ட மக்களது விடுதலை பரப்புரை நாயகன் பரித்து அறி பறிகொடு ஈழத்தின் பெயரால் பலிப்பீடம். பலியெடுத்தல் பல்லுக் குற்றல் பல்லுப்போன பாலகர்களையும் பழிக்குப்பழி பாசிசத் தொடர்ச்சி பாசிசம் பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு பாதிக்கப்பட்ட மீனா கந்தசாமி பாரிஸ் புறநகர் பகுதி பார்கொள்ளாது பார்த்திபனும் பார்ப்பனியம் பிடரியில் தட்டும் காமத்து மோகம் பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு பிதற்றல் பிரதேச வாதம் பிரபாகரன் பிரியான்சி சோமனி பிற்போக்கானது பிள்ளையான் பிழைக்கும் அரசியல் புதிது புதிதாய் வருடங்கள் வந்துபோகும் புதிய கூட்டுக்கள் புதைகுழி நிரம்பிக் கொள்கிறது புத்தகவெளியீடு புத்தாண்டு புத்தி புனைவு புரட்சி புரட்சிகர மொழிவு புலத்துத் தலித்தியப் புடுங்கல் புலி புலி அரசியலை மதிப்பிடும் போக்கு புலி மாபியாக்கள் புலிகளால் துரத்தியடித்தல் புலிகளின் வானாதிக்கம். புலிகளும் புலிகள் புலிகள் இதுவரை செய்த அரசியல்.எதற்கு இன்னொரு பிரபாகரன் புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன புலிகள் பினாமி புலிக்கூட்டம் புலித் தேசம் புஸ்பராணி பூப்காவை அண்மித்து பூர்வீகம் என்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்���ு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன பெண்ணியில் புழுத்தலும் பெற்றவள். பேய்கள் பேரவாப் புலம்பல்கள் பேராசிரியர் கிசோர் முபபானி பொதுபல சேன பொதுப் புத்தி பொன்னாடை பொய்கள் பொய்யுரைப்பு பொருளாதாரம் பொருளாதாரவிதிகள் போட்டுக் கொடுத்தும் போதைப்பயிர் போராட்ட அணுகுமுறை போராட்டமே இதன் அழகு மகத்துவஞ் சொல்லி மண்டையில் போடுங்கள் மகிந்தா மகிந்தாவின் வெற்றி மகிழ்விலா நெஞ்சு வலிக்க நினது மரணம் மகிழ்வு மக்களை விடுவிப்போம். மக்களைக் காட்டிக்கொடுத்தும் மக்களைக் கொல்வில்லை மக்கள் மக்கள் அவலம் மக்கள் சொத்து மக்கள் நேசிப்பு மட்டக்களப்பு மட்டற்ற மயக்கம் மண்டை பிளக்க மதவிரோதிகள் மதில்கள் வேண்டாம் மனித நிகழ்வு மனிதாபிமானம் மயானம் நோக்கி மரணத்தை மறப்பதற்கில்லை மறுபக்கம் மலையகப் பரிசுக் கதைகள் மழலையுடல்கள் மக்காத மண் மாமனிதர்கள் மார்க்ஸ் மாற்றுக் கருத்து மாற்றுப் பக்கம் மாவீரர் தாலாட்டும் மாவீரர் தினத்தில் அந்நியர்களுக்குச் சேவர்களா மாவீரர் தினம் . மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன் மாவும் மிக எழிலாக மீள்பதிவு முடிவற்ற மரணம் . முடிவுறாத வினைகள் முன்னரங்கக் காவலரணாம் முன்னிலைச் சோசலிசக்கட்சி முரண்பாடும் இணைவும் முள்ளி வாய்க்கால் முஸ்லீம் மக்களை மூக்கிடை நுழைத்தல் மூப்படைந்த என் சமூகச் சீவியங்களே மே 2 மே தின ஊர்வலமும் மேதின ஊர்வலம் மேதினம் மேனகியின் கண்ணா மேற்குலகம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் மோடியையும் யார் குத்தியும் அரிசி ஆனால் சரி யுத்த தேசம் யுத்தமும் யுத்தம் யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு ரகசிய மது மாது ராஜாத்தி பார்வையிலே லீனா லீனா மணிமேகலை லொபி வடக்கின் மேலாதிக்கம் கிழக்கின் சுய நிர்ணயம் வணங்காத மண் வன்னியும் வன்னியைப் பிடித்தாலென்ன வன்முறை வயலும் வயிறும் வாழ்த்த வரம்பும் நொந்திருக்க வருத்தம் வர்க்கம் வர்த்தகச் சூதாட்டம் வற்புறத்தல் வலி வளத்தின்மீதான பெரு விருப்பாய் வழியைப்பாருங்கள் வானம் பாத்திருக்க வார விவாதம் வால்பிடி வாழ்த்து வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தருணம் வாழ்வு விஞ்ஞானம். விடுதலை விடுதலை அள்ளி விடுதலையும் விதைப்புக்கு இன்னும் தேடப்படும் மழலைகள் வினவு வினவுவில் நிலா: வினைகொள் வினையுறும் விமர்சனம் விமாசனம் வியாபாரம் விருப்புச் சார்ந்தும் விரோதிகள் விளக்கப் பேட்டி விளம்பரத் தந்தரம் விழிநீரில் விரியுமிந்த பால்யப் பருவம் விவாதம்http://www.blogger.com/img/blank.gif வீதிக்குழந்தைகள் வீரம் வீராணம் குழாய் ஊழல் வெளிப்படையான அரசியலோடு வெளியீடு வெளியேறாதே வெளியேற்றுதுல் தமிழீத்துக்காக வெள்ளைவேனும் வேள்வியும் வேஷ்டிக் கட்டும் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத் Der Mythos des Michael May DRINGENDE AKTION Erich Kaesner I lie in the bunker Kinder sind keine Soldaten. Mother National Missile Defense NAZIM Hikmet No Claimants to LTTE Dead Bodies; Forty-Two Dead Tigers Buried PROVINCIAL COUNCIL ELECTIONS T.B.C இராமராஜன் TBC இரமாராஜன் Tell your children from and your children The Open Society and Its Enemies Yes to Europe – No to Lisbon Treaty You simply swimming away the grief.\nஅமெரிக்கா இல்லையேல் ,உலக அமைதியும் இல்லை; சனநாயகமும் இல்லை\nஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள்\nமைத்திரியை முன் நிறுத்தி ஜனநாயகமுரைக்கும் அரசியல்\nஇலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிநடத்தும் ராஜபக்ஷ கும்பலைத் தோற்கடிப்பதற்காக…\nஅச்சத்துக்குள் வாழும் மக்களக்கான கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-eng-04-08-011181.html", "date_download": "2018-10-17T09:20:01Z", "digest": "sha1:JWERDBJ4ARHNVS4NISHJEFQV23AA2BEC", "length": 10609, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "கடைசி நேரத்தில் கலக்கிய இங்கிலாந்து...போட்டியை இழந்த இந்தியா.. 4வது நாளின் டாப் 5! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» கடைசி நேரத்தில் கலக்கிய இங்கிலாந்து...போட்டியை இழந்த இந்தியா.. 4வது நாளின் டாப் 5\nகடைசி நேரத்தில் கலக்கிய இங்கிலாந்து...போட்டியை இழந்த இந்தியா.. 4வது நாளின் டாப் 5\nபர்மிங்காம் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மேலும் 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் விளையாட தொடங்கிய இந்திய அணி மேலும் 52 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.\nஇன்றைய போட்டியின் முக்கிய நிகழ்வுகள்\n1. தினேஷ் கார்த்திக் விக்கெட்\nஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஆண்டர்சன் பந்துவீச்சில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். இது மன ரீதியாக இங்கிலாந்து அணிக்கு ஒரு புத்துணர்வை கொடுத்தது மற்றும் இந்திய அணியின் நம்பிக்கையை சற்றே தளர்த்தியது.\n2. ஸ்டோக்சின் அடுத்தடுத்த 2 விக்கெட்கள்\nஇரண்டாவது இன்னிங்சில் 46ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோஹ்லி மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அப்போதே நொறுங்கியது. அதே ஓவரின் கடைசி பந்தில் ஷமியும் அவுட் ஆனார். இந்த இன்னிங்சில் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.\n3. விராட் கோஹ்லியின் அரை சதம்\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் வரிசையில் இரண்டாமிடம் பிடித்தார். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 200 ரன்களை எடுத்தார். முதல் இடத்தில் பட்டோடி(212) உள்ளார்.\n4. நம்பிக்கை அளித்த பாண்டியா\nஇந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா விராட் கோஹ்லிக்கு பிறகு சற்று அதிரடியாக ஆடி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அத்துடன் இந்திய அணியின் ஆட்டமும் முடிவுக்கு வந்தது.\n5. ஆட்டநாயகன் சாம் கர்ரன்\nஇங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 20 வயதே ஆன இந்த இளம்புயல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணிக்கு கடுமையான சவாலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இது அவரது இரண்டாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/05/blog-post_13.html", "date_download": "2018-10-17T09:54:24Z", "digest": "sha1:HRNWX2WEBY45CUVSQ5RCSS7Q5KUFC62I", "length": 45026, "nlines": 482, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: நடிகர்களும், அரசியல்வாதிகளும் - உபதேசம் என்பது ஊருக்கு மட்டும்தான்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nநடிகர்களும், அரசியல்வாதிகளும் - உபதேசம் என்பது ஊருக்கு மட்டும்தான்\nபொதுவாக ஊடகங்கள் என்பது மக்களுக்கு பல தகவல்களை அளிக்கவும், செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்கவும், நல்ல கருத்துக்களை பரப்பவும்தான் அப்படிங்கறது என்னோட கருத்து. இந்த ஊடகங்களை பல சமூக ஆர்வலர்கள் தங்களின் கொள்கைகளை பரப்பவும் பயன் படுத்துகிறார்கள். திரைப்படங்கள் மூலமா மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவர்களின் கருத்துக்கள் ஊருக்கு மட்டும்தான் உபதேசம் என்கிற ரீதியில் இருப்பதுதான் உண்மையான நிலை. சட்டம், நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, கலாசாரம், தேசபக்தி இவை எல்லாம் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு வலியுறுத்தப்பட்டாலும், இவை எல்லாம் சாதாரண பொது ஜனங்களுக்கு மட்டும்தான் என்பது மாதிரியாகத்தான் இவர்களின் நடவடிக்கை இருக்கிறது. இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம்.\nசமீப காலமாக அடிக்கடி நாளிதழ்களில் அடிபடும் ஒரு செய்தி என்னவென்றால் \"புதுப்பட சிடி விற்றவர் கைது\". இது போன்ற நேரங்களில் திரைத்துறையினர் ஒன்று திரண்டு ஆட்சியாளர்களை சந்திப்பது வாடிக்கை. கஷ்டப்பட்டு எடுக்குற திரைப்படங்களை நோகாமல் திருட்டு சிடி போட்டு விற்று எங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள். ஒரு சினிமாவ நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது என்று ஆதங்க படுகிறார்கள். சிடி விற்பவர்கள் திருடர்கள் என்றால், பிறநாட்டு படங்களை ஆட்டைய போட்டு நோகாமல் படமெடுக்கும் இவர்களை என்ன சொல்வது திருட்டு சினிமா எடுப்பவர்கள் என்று சொல்வதா திருட்டு சினிமா எடுப்பவர்கள் என்று சொல்வதா பிற நாட்டு சினிமாகாரர்கள் எல்லாம் இதற்க்கு எதிராக கிளம்பினால் என்ன ஆகும்\nமூன்று நாளைக்கு முன்னால் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் பார்த்தேன். படத்தில் அருமையான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அதிகார வர்க்கம் ஏழைகளை எப்படி சுரண்டுகிறது என்று நக்கல் செய்திருந்தார்கள். நான் படம் பார்த்தது ஒரு பாடாவதி தியேட்டர். ஒரு டிக்கெட் 60 ரூபாய். டிக்கெட்டில் அச்சிடப்பட்டிருந்தது வெறும் 15 ருபாய். இதற்கு பெயர் சுரண்டல் ���ல்லையா கருத்து படத்தில் சொன்னால் மட்டும் போதாது காரியத்திலும் இருக்கவேண்டுமே. பின் எப்படி நம்மாள் தியேட்டருக்கு வருவான் கருத்து படத்தில் சொன்னால் மட்டும் போதாது காரியத்திலும் இருக்கவேண்டுமே. பின் எப்படி நம்மாள் தியேட்டருக்கு வருவான் ஒரு பாடாவதி தியேட்டரில், மூட்டை பூச்சி கடிக்கு நடுவே அநியாய விலை கொடுத்து படம் பார்ப்பதை விட, வசதியாக, வீட்டில் படுத்துக்கொண்டே குறைந்த விலையில் படம் பார்ப்பதையே விரும்புவான். தியேட்டர்காரனும் என்ன செய்வான் பாவம் ஒரு பாடாவதி தியேட்டரில், மூட்டை பூச்சி கடிக்கு நடுவே அநியாய விலை கொடுத்து படம் பார்ப்பதை விட, வசதியாக, வீட்டில் படுத்துக்கொண்டே குறைந்த விலையில் படம் பார்ப்பதையே விரும்புவான். தியேட்டர்காரனும் என்ன செய்வான் பாவம் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். இப்பலாம் படம் பத்துநாள் தாண்டினாலே பெரிய சாதனை. இளைய தலைமுறைகள் தனக்கு பிடித்த, பிடிக்காத நடிகனின் படத்தை திட்டவாவது வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் வாரத்திலேயே பார்த்து விடுவார்கள். இரண்டாம் வாரம் தியேட்டர் காத்தாடும். அதனால் முதல் வாரத்திலேயே அடுத்த மூன்று வார வசூலை செய்து விடுவார்கள். ஒரு நடுத்தர குடும்பத்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாத நிலையே இருக்கிறது. மாயாஜாலில் குசேலன் படத்துக்கு நான் கொடுத்த விலை 180 ரூபாய். அவர்கள் சொன்ன காரணம், டிக்கெட் 100 ரூபாய், 80 ரூபாய்க்கு உங்களுக்கு நொறுக்கு தீனி மற்றும் குளிர் பானம் வழங்கப்படும் என்றார்கள். இடைவேளையில் 7 ரூபாய் மதிப்புள்ள ஒரு மினி செவன் அப் பாட்டில், 10 ரூபாய் மதிப்புள்ள குர்குரே பாக்கெட், 5 ரூபாய் மதிப்புள்ள பாப் காரன் பாக்கெட் ஒன்றும் கொடுத்தார்கள். இதன் விலை 80 ரூபாயாம். எவனாவது தியேட்டருக்கு வருவான்\nசமீபத்தில் நடிகர்களின் சம்பளம் பற்றிய பட்டியல் ஒன்று ஒரு பத்திரிகையில் வந்தது. அது வெளியே தெரிந்த தொகை. இது மட்டும் இல்லாமல் கருப்பு பணமாக வேறு வாங்குகிறார்கள் என்று கேள்வி. படத்தின் தயாரிப்பு செலவில் பெரும்பகுதி நடிகர்களின் சம்பளம்தான். அதே போல முன்னணி நடிகர்கள் யாரும் தன் படம் தோல்வி அடைவது பற்றி கவலையே இல்லாமல் அடுத்த படம் நடிக்க சென்று விடுகிறார்களாம். தன் சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்தாலே தயாரிப்பாளர் பெரும��� லாபம் அடைவார். இதை மட்டும் இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கோடி கோடியாய் வாங்கும் இவர்களுக்கே சம்பளத்தை குறைப்பதில் உடன்பாடு இல்லாத போது சாமான்யன் மட்டும் அதிக பணம் கொடுத்து ஒரு மொக்கை படத்தை பார்க்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறார்கள் திருட்டு சிடி வெளிவருவதற்கு கண்டிப்பாக தியேட்டர் மற்றும் திரைதுறையினரின் உதவி உண்டு. ஜக்குபாய் படம் ரீ ரெகார்டிங் இல்லாமலே சிடி வெளி வந்துவிட்டது. அப்படியானால் கருப்பாடு எங்கே இருக்கிறது திருட்டு சிடி வெளிவருவதற்கு கண்டிப்பாக தியேட்டர் மற்றும் திரைதுறையினரின் உதவி உண்டு. ஜக்குபாய் படம் ரீ ரெகார்டிங் இல்லாமலே சிடி வெளி வந்துவிட்டது. அப்படியானால் கருப்பாடு எங்கே இருக்கிறது அதை விடுத்து நாங்கள் எல்லாம் யோக்கியர்கள் நீங்கள் தான் அயோக்கியர்கள் என்று பொதுமக்களை பார்த்து சொல்வது எந்த வகையில் நியாயம்\nமதுரைக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. புதுப்படம் வெளிவருவதும் மதுரையில்தான். புதுபட திருட்டு சிடி வருவதும் மதுரையில்தான். இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சில படங்களுக்கு மட்டும் சிடிக்கள் கிடைக்காது. வாரணம் ஆயிரம், தமிழ் படம் முதலிய படங்களுக்கு மதுரையில் சிடியே கிடைக்கவில்லை. என்ன காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவை அஞ்சா நெஞ்சரின் புதல்வர் தயாநிதியின் படங்கள். அதே நேரத்தில் அசல் பட சிடி தாராளமாக கிடைத்தது. முதல்வன் படம் கலைஞரை கிண்டல் செய்வது போலிருக்கிறது என்ற காரணத்தால் படத்தை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், படம் வெளியாகி இரண்டாம் நாள் லோக்கல் கேபிள் டிவியில் மூன்று வேளை படம் ஒளிபரப்பப்பட்டது. இப்போதும் மதுரையில் உள்ள தயா டிவியில் புதுப்படங்கள் தங்கு தடையின்றி ஒளிபரப்படுகின்றன. இதனை தட்டிகேட்க திரையுலகத்தை சேர்ந்த எவனுக்காவது தைரியம் இருக்கிறதா கிடையாது. அதனால் இளிச்சவாயன் பொதுஜனம்தான் சிக்கியவன். அவன் தலையில்தான் மிளகாய். தன் பக்கம் இருக்கும் எந்த தவறையும் சிறிது கூட திருத்திக்கொள்ளாமல், பெரும் தவறுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, திருட்டு சிடி தேச துரோகம் என்பது போன்ற பிரச்சாரங்கள் ஊருக்கு மட்டும் உபதேசமாகத்தான் உள்ளன. ஒன்று மட்டும் உறுதி. தமிழில் தரம���ன படங்கள் வரப்போவதுமில்லை, டிக்கெட் விலை குறையப்போவதுமில்லை, திருட்டு சிடி ஒழியப்போவதுமில்லை...\nபல காலமாக கத்தி கதறிக்கொண்டிருந்த சுற்று சூழல் ஆர்வலர்களின் குரல் இப்போதுதான் நம் ஆட்சியாளர்களின் காதில் சன்னமாக கேட்க தொடங்கி இருக்கிறது. ஆமாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் இன்னும் சில வருடங்களில் நிலக்கரி தீர்ந்து விடும். மின்சாரத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். என்ன செய்யலாம் இன்னும் சில வருடங்களில் நிலக்கரி தீர்ந்து விடும். மின்சாரத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். என்ன செய்யலாம் மின் வெட்டை அமல் படுத்தலாம். எல்லோரையும் சூரிய சக்தியை பயன் படுத்த அறிவுறுத்தலாம். முடிந்தால் சட்டம் இயற்றலாம். இவற்றை எல்லாம் அனுபவிக்க போவது யார் மின் வெட்டை அமல் படுத்தலாம். எல்லோரையும் சூரிய சக்தியை பயன் படுத்த அறிவுறுத்தலாம். முடிந்தால் சட்டம் இயற்றலாம். இவற்றை எல்லாம் அனுபவிக்க போவது யார் இளிச்சவாயன் பொது ஜனம்தானே மின்சாரத்தை சேமிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களும் மக்களில் ஒருவர்தானே அவர்கள் தேவ தூதர்கள் இல்லையே அவர்கள் தேவ தூதர்கள் இல்லையே வாரம்தோறும் விழா, வண்ணமயமான அலங்காரங்கள், கலர் கலராக மின் விளக்குகள் உபயம் திருட்டு மின்சாரம். இன்று அரசியல்வாதிகளின் விழாக்களுக்கும், பொதுகூட்டங்களுக்கும்தான் மின்சாரம் அதிக அளவில் திருடப்படுகின்றன. உபதேசம் ஊருக்கு மட்டும்தானா வாரம்தோறும் விழா, வண்ணமயமான அலங்காரங்கள், கலர் கலராக மின் விளக்குகள் உபயம் திருட்டு மின்சாரம். இன்று அரசியல்வாதிகளின் விழாக்களுக்கும், பொதுகூட்டங்களுக்கும்தான் மின்சாரம் அதிக அளவில் திருடப்படுகின்றன. உபதேசம் ஊருக்கு மட்டும்தானா சாலைகளை விரிவாக்கம் செய்கிறேன் பேர்வழி என்று பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன. உபதேசம் ஊருக்கு மட்டும்தானா சாலைகளை விரிவாக்கம் செய்கிறேன் பேர்வழி என்று பெரிய பெரிய மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன. உபதேசம் ஊருக்கு மட்டும்தானா அதெப்படி தலைவர்கள் வீடு இருக்கும் தெருவில் மட்டும் மின் தடை படுவதில்லை அதெப்படி தலைவர்கள் வீடு இருக்கும் தெருவில் மட்டும் மின் தடை படுவதில்லை சாக்கடை அடைத்துக்கொள்வதில்லை, மழைநீர் தேங்குவதில்லை ���ாக்கடை அடைத்துக்கொள்வதில்லை, மழைநீர் தேங்குவதில்லை சட்டம் திட்டம் பற்றாக்குறை எல்லாம் ஊருக்கு மட்டும்தானா\nநாடே பட்டினியால் வாடிக்கொண்டிருந்த போது அரண்மனையில் உல்லாசமாக இருந்த இடி அமினுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் மக்களின் துயரத்தை தானும் அனுபவித்து, அத்துயரத்தில் இருந்து மக்களை காப்பவனே உண்மையான தலைவன். அப்படி யாரும் நாட்டில் இருப்பதாக தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. உபதேசம் ஊருக்கு மட்டும்தான். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் சுறா பட கதை போல ஏற்கனவே அரைத்து சலித்ததுதான். ஆனால் இதை அடிக்கடி ஞாபகம் வைத்துகொள்வதும் நம் கடமைதான். ஞாபகப்படுத்துவதுதான் இந்த பதிவின் நோக்கம்.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், வெட்டி அரட்டை\nபல தேவையான விஷயங்களை பற்றி எழுதி இருப்பது நல்லா இருக்கு.\n//இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் சுறா பட கதை போல ஏற்கனவே அரைத்து சலித்ததுதான்.//.... நைஸ்:)\nஉங்கள் மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி..\nபட்,உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.போற போக்கில சுறாவ வாரிடிங்க.நல்ல எழுதுங்க .அப்பவும் உறைக்காது.\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nமக்கள் நலனைக் கருதும் அரசு எங்கே பாலா.. அதை விடுங்கள்.. சேவை அமைப்புகள் என்று இயங்கும் நிறுவனங்கள் கூட காசு பார்க்கும் அவலம் இங்கே அரங்கேறுகிறது... நேரில் அடிபட்டு விட்டேன்..தேவைக்கு மேல் வைத்திருப்பவன் அத்துனை பேரும் திருடர்களே... நம்ம காசையே திருடி நம்மளையே திட்டுராணுக... என்னத்த சொல்ல.. உண்மையை நல்லா தோலுரிச்சு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..\nதேவையான அளவு என்ன என்பதுதான் இப்போது பிரச்சனையே\nஎல்லாம் காலங்காலமா நடந்துகிட்டுத்தான் இருக்கு; நாமளும் பார்த்துகிட்டுத்தான் இருக்கோம், வேற வழியில்லாம். எதாச்சும் செய்யலாம்னா, ஆட்டோ, சுமோ வேற இப்ப வருதாம்.\nநம்மளவில் நாம் செய்யக்கூடியதைச் செய்வோம்.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nபுகை பிடியுங்கள் - புகையிலை ஒழிப்பு தினம்\nஅக்கிரமம், அநியாயம், கொடுமை, ஆதங்கம்...\nபிடிக்காத இயக்குனர்களின் பிடித்த படங்கள்...\nபிடித்த இயக்குனர்களின் பிடிக்காத படங்கள்...\nசட்டிஸ்கர் பஸ் தகர்ப்பு - மாவோயிஸ்டுகள் செய்தது ச...\nதோனிக்கு பிடித்த சனி..குஷ்புவுக்கு அடித்த யோகம்......\nநடிகர்களும், அரசியல்வாதிகளும் - உபதேசம் என்பது ஊர...\nபத்தாயிரம் ருபாய் லஞ்சமும், பத்தாயிரம் ஹிட்டுகளும்...\nதோனி சொல்ல மறந்த கதை...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள��� மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதைய���ல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/06/blog-post_14.html", "date_download": "2018-10-17T09:15:08Z", "digest": "sha1:362UVQAPHHXAAFFCP4FRHQMEJFYWW7JE", "length": 76322, "nlines": 583, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: ஹீரோக்கள் செய்ய வேண்டியது...", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை, அதில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை ஆகியவை வெளியிடப்படுகிறது. ஒரு ஆண்டில் வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெற்றுவிட முடியாதுதான். ஆனால் வெற்றிபெறும் படங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக கடந்த 2009 ஆம் ஆண்டு சுமார் 130 படங்கள் வெளி ஆகி உள்ளன (இந்த எண்ணிக்கையும் குறைவுதான்). இதில் சில்வர் ஜூபிளி, அதாவது 175 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள் எதுவுமே இல்லை. நூறு நாட்கள் ஓடிய படங்கள் என்றால், அயன், கந்தசாமி மற்றும் நாடோடிகள்தான். இந்த ஆண்டு இன்னும் மோசம். பாதி வருடம் கழிந்த பிறகும் ஹிட் என்று சொல்லும்படியான படங்கள் எதுவும் இல்லை. இப்போதெல்லாம் படங்கள் ஐம்பது நாள் தாண்டினாலே பெரிய செய்தி ஆகிவிடுகிறது. அதனாலென்ன வசூல்தான் இப்போதெல்லாம் கணக்கு என்று பார்த்தால், பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் அளிப்பதில்லை என்பதே உண்மை. உதாரணமாக, தூள் படத்தால் ஏ எம் ரத்னத்திற்கு லாபம் கிடையாது, வெற்றி பட தயாரிப்பாளர் என்று பெயரைத்தவிர... அதே நிலைதான் கில்லியிலும்.\nமறுபுறம��� சிறிய பட்ஜெட், முற்றிலும் புதுமுகங்கள், துரோகம் டைப் படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மக்களை நம்பி எடுப்பதில்லை. அவர்களின் குறி சாட்டிலைட் சேனல்கள். எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் அது ஒரு நல்ல தொகைக்கு ஏதாவது ஒரு சேனலுக்கு விற்பனை ஆகி விடுகிறது. இதுவும் ஒரு வகை லாபம்தான். இது தயாரிப்பு நிர்வாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் என் நண்பன் சொன்னது. ஆக பிரச்சனை பெரிய ஹீரோக்களுக்குதான். அவர்களை பொறுத்தவரை சினிமா ஒரு சூதாட்டம் போல ஆகிவிட்டது. ஒரு ஹிட் கொடுத்துவிட்டால், அதே மிதப்பில் நான்கைந்து படங்கள் மொக்கையாக கொடுப்பது. பின் ஏதாவது ஒரு வெற்றியை கொடுத்து, விட்டதை பிடிப்பது என்று போய்கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான். அவர்களும் இந்த சூதாட்டத்தில் சிக்கி கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஹீரோக்கள் என்ன செய்ய வேண்டும்\nஒரு சராசரி ரசிகன் என்ன நினைக்கிறான் என்பதை ஹீரோக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு புதிய பார்முலா வெற்றி பெறுகிறதென்றால் அந்த பார்முலா புதியதாக இருப்பதால்தான் என்பதை அவர்கள் உணரவேண்டும். ஹீரோக்கள் இது புரியாமல், அதே பார்முலாவை தானும் பின்பற்றுகிறார்கள். நம் மக்கள் மிகுந்த பாசம் உடையவர்கள். ஓட்டு போடுவதில் இருந்து, சினிமா பார்ப்பது வரை தன் ஆதர்ச நாயகனை விட்டு கொடுப்பதே இல்லை. எவ்வளவு திட்டினாலும் பின் அவனின் பட ரிலீசின் போது முதல் நாள் காட்சிக்கு முண்டி அடிப்பார்கள். இதன் காரணம் தன் நாயகன் இந்த படத்திலாவது நன்றாக நடித்து விட மாட்டானா என்ற ஆதங்கம்தான்.அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் படம் முடிந்து வரும்போது அடுத்த படம் வரட்டும். கண்டிப்பாக பட்டைய கிளப்பும் என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். வேட்டைக்காரன் படத்தில் கூட இரண்டுபேர், \"சுறா வரட்டும். என்ன நடக்குதுன்னு பார்.\" என்று பேசிக்கொண்டே சென்றனர். இது தெரியாமல் என் ரசிகர்கள் இதைதான் விரும்புகிறார்கள் என்று தப்பு கணக்கு போட்டு நடித்தால் கொஞ்ச நாளில் கூட்டம் காணாமல் போய் விடும். இதை உணர்ந்து கொண்டதால்தான் எம்ஜியார் மற்றும் ரஜினி சிகரத்தை தொட முடிந்தது.\nகதை தேர்வு. இது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹீரோக்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சமீபத்தில் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில், கச்சேரி ஆரம்பம் பட இயக்குனர் பேசினார். படத்தின் கதையை பற்றி அவர் சொல்லும்போது இந்த கதையை மிகுந்த கவனத்தோடு, எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கினேன் என்று பொருள் படும்படி கூறினார். இதை கேட்டதும் நான் அதிர்ந்து விட்டேன். பலருக்கு தெரியுமோ தெரியாதோ கச்சேரி ஆரம்பம் படம், சித்தார்த், இலியானா நடித்த ஆட்டா என்ற தெலுங்கு படத்தின் அப்பட்டமான காப்பி. இத்தனைக்கும் அந்த படம் தெலுங்கில் சரியாக போகவில்லை. திருடிய ஒரு கதையை தன் கதை என்று எப்படி அந்த இயக்குனர் தைரியமாக சொல்கிறார் என்று தெரியவில்லை. எனவே ஹீரோக்கள் தனக்குரிய கதையை தேர்வு செய்யும்போது இது போல போலிகளை கண்டு பிடிக்க வேண்டும். சில ஹீரோக்கள் தன்னிடம் வரும் இயக்குனர்களிடமே சில பிற மொழி படங்களை சொல்லி அதே போல எடுங்கள் என்று சொல்வதும் நடக்கிறது.\nதன் தகுதிக்குரிய படங்கள் நடிப்பது சிறந்தது. அந்த காலத்தில் கதாநாயகனை சூப்பர்மேனாக சித்தரித்ததின் காரணம் மக்களின் அறியாமை. தற்போது அது செல்லாது. ஆகவே இயல்பான காட்சிகள் உள்ள படங்கள் நடிப்பது சிறந்தது. அப்படி நடித்தால் அது அவார்டு படமாகிவிடும் என்று நடிகர்கள் பயப்படுகிறார்கள். ஷோலே படம் நாற்பது ஆண்டுகளுக்கு முன் வந்த அக்மார்க் கமர்சியல் படம். எந்த மிகையும் படத்தில் இருக்காது. தமிழ் என்று பிரசாந்த் நடித்த ஒரு படம் வந்தது. அந்த படம் பக்கா கமர்சியல் படம். ஆனால் எந்த ஒரு காட்சியிலும் ஹீரோவை சூப்பர் மேனாக காட்டி இருக்க மாட்டார் இயக்குனர். ஆகவே இந்த மாதிரி இயல்பான கமர்சியல் படங்களை ஹீரோக்கள் தேர்ந்தெடுக்கலாம்.\nவறட்டு ஈகோவை விட்டொழிக்க வேண்டும். எந்த ஒரு மொழி திரைப்படத்திலும் இல்லாத ஒரு அம்சம் நம் தமிழ் சினிமாவில் உண்டு. தமிழ் சினிமாவில் மல்டி ஹீரோ படங்கள் வருவது மிக அரிது. அப்படி வந்தாலும் அது இரண்டு வளரும் நாயகர்களின் படமாக இருக்கும் (நாணயம், பட்டியல்), இல்லை ஒரு மாஸ் ஹீரோ மற்றும் ஒரு மொக்கை ஹீரோ படமாக இருக்கும்(பிரண்ட்ஸ்). நான் பல ஆங்கில படங்கள் பார்க்கும் போது இதை தமிழில் எடுத்தால் இந்த நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்று கற்பனை செய்வேன். அது பெரும்பாலும் நடக்கவே நடக்காத காம்பினேசனாக இருக்கும். ராக், சே���ிங் பிரைவேட் ரயன் போன்ற படங்களில் எண்ணற்ற ஹீரோக்கள் நடித்திருப்பார்கள். அதே போல ஹிந்தியிலும் இது நடக்கிறது. தமிழ் சினிமாவில் இது நடப்பதில்லை. இப்போது இருக்கும் நிலையில் பார்த்தால் நடக்கவே நடக்காது. மணிரத்னம் கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய நாவல்களை திரைப்படமாக ஆக்கலாம். ஆனால் அதில் முன்னணி நாயகர்கள் எல்லோரும் நடிக்க வேண்டி இருக்கும். அது நடப்பது சந்தேகமே என்றார். ராவணனில் கூட விக்ரமுக்கு இணையாக பிரித்விராஜ்தான் நடிக்க வேண்டி உள்ளது.\nபடத்தின் கதை காட்சி அமைப்புகளில் நாயகர்களின் தலையீடு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. தன் அனுபவத்தால் ஹீரோக்கள் ஒரு சில கருத்துக்களை தெரிவிப்பதில் தவறில்லை, அவை ஆக்கப்பூர்வமாக இருக்கும் வரை. அதுவே படத்தின் செம்மைக்கு எமனாக ஆகி விடுகிறது. ஒரு நடிகனின் வெறித்தனமான ரசிகன் வேண்டுமானால் தன் ஹீரோ திரையில் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை ஏற்றுக்கொள்வான். சராசரி ரசிகனுக்கு இது எரிச்சலையே தருகிறது. திரைக்கதையில் அட போட வைக்கும் காட்சிகளையே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். இது தன் ஆதர்ச நாயகன் செய்யும்போது இன்னும் குஷி ஆகி விடுகிறார்கள். இது தெரியாமல், என் ரசிகர்கள் என்னை இப்படி பார்க்கத்தான் விரும்புகிறார்கள் என்று நினைத்து அவர்களை சோதிக்க கூடாது. எத்தனை ரசிகர்கள் இன்னொரு ஹீரோ நடித்த ஒரு படத்தில் தன் நாயகன் நடித்தால் எப்படி இருக்கும் என்று பொருத்தி பார்த்து ஏங்கி இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்க வேண்டும். சக நடிகனை தாக்கி நடிப்பது தன் ரசிகனை வேண்டுமானால் குஷி படுத்தும். அதுகூட கொஞ்ச நாளைக்குதான். பின் அதுவே போரடித்து விடும். தற்போதுள்ள நிலையில் எல்லா நடிகருக்குமே இந்த மாதிரி மோதல் உள்ளது. சராசரி சினிமா ரசிகனுக்கு சம்பந்த பட்ட நடிகரின் மீது வெறுப்பையே வரவழைக்கிறது. இதுவும் ஒரு காரணம்.\nதோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவேண்டும். தற்போதுள்ள எந்த முன்னணி ஹீரோவுக்கும் அது சுத்தமாக இல்லை. சும்மா வெறுமனே வெற்றி வெற்றி என்று கூச்சல் போட்டால் படம் வெற்றி பெற்று விடுமா தோல்வி என்பது வீழ்ச்சியல்ல தன் தவறுகளை மக்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டும். இல்லை என்றால் கடையில் ஈ ஓட்ட வேண்டியதுத���ன். ஒரு பேட்டியில் பார்த்திபன் உள்ளே வெளியே என்ற படத்தை எடுத்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இனி அப்படி ஒரு படம் எடுக்க மாட்டேன் என்று கூறினார். இது கூட அவர் சொந்த படம் என்பதால்தான். நம்மை சுற்றி நாலுபேர் வெற்றி, வெற்றி, தலைவர் வாழ்க... என்று கோஷம் போட்டால்தான் நாம் மாஸ் ஹீரோ என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். இப்படி எண்ணியதன் விளைவே ரெட், புதிய கீதை மாதிரியான படங்கள். இப்போது கூட நண்பர்களுடன் பேசும்போது விஜய் ஏன் சந்தோஷ் சுப்பிரமணியம் மாதிரி படங்களில் நடிப்பதில்லை என்று கேட்டிருக்கிறேன். அப்படி நடித்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்பது உறுதி.\nசம்பளம். மிகுந்த சர்ச்சைக்குரிய ஒரு விஷயம். ஒரு படத்தின் தயாரிப்பில் பெரும்பங்கு அதன் நாயகர்களுக்கே சம்பளமாக தரப்படுகிறது. தன் சம்பளத்தின் வரம்பை கதாநாயகர்கள் நிர்ணயிக்க வேண்டும். அப்படியில்லாமல் தயாரிப்பாளர் நிர்ணயிப்பதால்தான் பிரச்சினையே. ரேசில் ஜெயிக்கும் குதிரையின் மீது அதிக பணம் கட்டுவது போல ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும் ஹீரோக்களின் சம்பளம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சில தோல்விகளுக்கு பிறகு சம்பளத்தை குறைக்க அவர்களின் தன்மானம் தடுக்கிறது. எனவே தன் சம்பளத்தை நெறி படுத்த வேண்டும்.\nபதிவின் நீளம் கருதி இத்தோடு முடித்து கொள்கிறேன். இதில் ஏதேனும் விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nடிஸ்கி: இந்த கட்டுரை எந்த ஒரு நடிகரையும் குறி வைத்து எழுதப்படவில்லை. ஆங்காங்கே சொல்லப்பட்ட உதாரணம் கூட அவ்வப்போது மனதில் தோன்றியதே..\nஉங்க கருத்துக்களையும் பதிவு பண்ணுங்க...\nநாம் தான் செய்ய வேண்டும்.\nஇதேல்லாம் ஊர் கூடி தேர் இழுக்க\nஇப்ப பாருங்க.. படம் பார்க்கிற நாம்\nபடம் எடுக்கிற குரூப் இதைப்பத்தில்லாம் யோசிக்கிற மாதிரி தெரியல..\nஇப்ப புதுசா ஒரு கூட்டம் கிளம்பிருக்கு. விளம்பரத்தால\nஅதையும் மறுக்க வேண்டியது நாம் தான்.\nவலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\n//சுறா வரட்டும். என்ன நடக்குதுன்னு பார்.\" என்று பேசிக்கொண்டே சென்றனர்.\nதல காவல்காரன் வரட்டும் .. அப்புறம் என்ன நடந்குதுன்னு பாருங்க\n//இப்படி எண்ணியதன் விளைவே ரெட், புதிய கீதை மாதிரியான படங்கள்.\nரெட் படத்தை அதோடு சேர்த்து எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன���..\nஎன்னதான் இவங்க மொக்க படம் கொடுத்தாலும் வசூல் ஆகுதுல்ல ... இல்லைனா திருப்பி திருப்பி அதே மாதிரி படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைப்பார்களா விடுங்க இத ஆரம்பிச்சி வச்சதே ரஜினிதான...\nபதிவுக்கு நேரடியாக சம்பந்தம் இல்லை என்றாலும் நீங்கள் சொல்ல வருகின்ற விசயங்களுக்கு மறைமுகமாக சம்பந்தம் உடைய ஒரு கேள்வி உங்களுக்கு, திரை துரையின் போக்கு மாற வேண்டும் என்று கமல் என்ற நடிகன் எடுக்கும் முயற்ச்சிகள் வீணாய் போவதற்கு ரஜினியும் ஒரு காரணம் என்பதை ஒத்து கொள்கிறீர்களா\n//ரெட் படத்தை அதோடு சேர்த்து எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன்..\nவெறித்தனமான ரசிகன் வேண்டுமானால் தன் ஹீரோ திரையில் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை ஏற்றுக்கொள்வான். சராசரி ரசிகனுக்கு இது எரிச்சலையே தருகிறது.\n//என்னதான் இவங்க மொக்க படம் கொடுத்தாலும் வசூல் ஆகுதுல்ல\nபெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் அளிப்பதில்லை என்பதே உண்மை. உதாரணமாக, தூள் படத்தால் ஏ எம் ரத்னத்திற்கு லாபம் கிடையாது\n// ரஜினியும் ஒரு காரணம் என்பதை ஒத்து கொள்கிறீர்களா\nரஜினி படம் நடித்திருக்காவிட்டால் கமலின் படங்கள் ஓடி இருக்கும் என்று சொல்கிறீர்களா இந்த கட்டுரையில் சொல்லி இருக்கும் ஒரு சில விஷயங்கள் கமலுக்கும் பொருந்தும். அப்படி பார்த்தால் ரஜினி படங்கள் வராத காலகட்டங்களில் வந்த கமல் படங்கள் கூட ஓடி இருக்க வேண்டுமே இந்த கட்டுரையில் சொல்லி இருக்கும் ஒரு சில விஷயங்கள் கமலுக்கும் பொருந்தும். அப்படி பார்த்தால் ரஜினி படங்கள் வராத காலகட்டங்களில் வந்த கமல் படங்கள் கூட ஓடி இருக்க வேண்டுமே ரஜினி படங்கள் கூட காலத்திற்கேற்ப மாறி வருவது குறிப்பிடத்தக்கது.\n//உதாரணமாக, தூள் படத்தால் ஏ எம் ரத்னத்திற்கு லாபம் கிடையாது\nஅதுக்கு விக்ரம் காரணம் கிடையாதே... அது தயாரிப்பாளர் முன்னர் செய்த தவறுகளே காரணம்\n//வெறித்தனமான ரசிகன் வேண்டுமானால் தன் ஹீரோ திரையில் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதை ஏற்றுக்கொள்வான். சராசரி ரசிகனுக்கு இது எரிச்சலையே தருகிறது.\nஆமாம் அந்த படங்களே வெறித்தனமான ரசிகர்களுக்காகத்தானே.... நீங்கள் விருதுநகர் என்பதால் கேட்கிறேன் ... தமிழ் படம் பக்கா மசாலா என்று சொல்லுகிறீர்கள் அது எத்துனை நாள் ஓடியது ... ரெட் எத்துனை நாள் ஓடியது விருதுநகரில்..\n//ரஜ���னி படம் நடித்திருக்காவிட்டால் கமலின் படங்கள் ஓடி இருக்கும் என்று சொல்கிறீர்களா\nதல நான் சொல்ல வந்த விசயம் தாங்கள் புரிந்து கொள்ளவில்லை... இன்று எல்லா நடிகர்களும் கமல் வழியில் போக பயந்து ரஜினி வழியில் செல்ல காரணம் ... ரஜினி அவர்களுக்கு கற்று கொடுத்த பாடம் ... மக்களை முட்டாளாக்கினால் வெற்றி பெறலாம் ... மக்களை, ரசிகர்களை மேலும் மேலும் முட்டாளாக்கும் கலை அது ... அதே சமயம் கமல் அவர்களின் ரசனையை முன்னேற்ற முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறார் .. இவர் ஒரு சான் ஏற்றினால் அடுத்த ரஜினி படம் ஒரு முழம் இறக்கி விடும்... ஏன் திரைப்படங்களில் லாஜிக் சரியாக அமைய மிக யோசித்து படம் எடுக்கும் சங்கரே .. ரஜினியை வைத்து குப்பை படம்தானே தர முடிந்தது .. அதுவும் வெற்றி பெற்றதே... ஏன் அந்த வழியை மற்ற ஹீரோக்கள் பயன்படுத்தினால் கூடாது என்கிறீர்கள் ... இன்றைய தோல்விகள் நாளைக்கே அவர்களுக்கு வெற்றியாக மாறக்கூடாதா\n//அது தயாரிப்பாளர் முன்னர் செய்த தவறுகளே காரணம்\nகாரணம் அதுவல்ல. படம் பிரமாண்டமாக வர வேண்டும் என்று வரம்பு மீறி செலவு செய்ததே. என்னதான் செலவு செய்தாலும் தூள் மாதிரி படங்கள் வெளி நாடுகளில் அவ்வளவாக மார்கெட் ஆகாது. ஆகவேதான் படம் பிச்சுகிட்டு ஓடினால் கூட அதிக லாபம் எடுக்க முடியாது.\nதமிழை ஒரு உதாரணத்துக்குதான் சொன்னேன். அதே போல ரெட் மாதிரி படங்கள் முதன் முதலில் நன்கு வரவேற்பு பெரும். ஆனால் அதே வரிசையில் தொடர்ந்து படம் வந்தால் கண்டிப்பாக படுத்து விடும்.\nதலைவரே என்னவோ கமல் தமிழ் சினிமாவை காக்க வந்த கடவுள் மாதிரி ரூட்டை மாத்துறீங்களே. கமல் செய்த பெரும் தவறு தன் மேதைமை தன்மையை காட்டும் வகையில் படம் எடுத்தது. அவர் மக்களின் புரிந்து கொள்ளும் திறமையை மதிப்பிடவில்லை அதுதான் தோல்விக்கு காரணம்.\nரூட்டை சரியாக பிடித்து விட்டீர்கள். சங்கர் படம் கலை படமல்ல. அவர் எடுத்தது அனைத்தும் கமர்சியல் படம்தான். அப்படி நடித்தால் படம் நன்றாக ஓடும் என்றுதான் நானும் கூற வந்தேன். முதன் முதலில் சங்கர் காம்பிநேசனில் ரஜினி நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பில் கலெக்சனை அள்ளிய படம் அது. வரிசையாக அப்படி நடந்தால் அதுவும் மண்ணை கவ்வும் என்பதில் சந்தேகம் அல்ல. அதே போல இப்போதுள்ள இளம் நாயகர்கள் நடித்து வெளி வரும் படங்களை ஒப்பிடுகையில் சிவாஜி ஒன்றும் குப்பை படம் அல்ல.\nநல்ல ஆய்வு. கண்டிப்பாக அத்தனை கருத்துக்களுடனும் ஒத்துப் போகிறேன்.\nI can't believe you are defending 'Red'. எனக்கு தெரிந்த வரையில் தல அதிக பெண் ரசிகர்களை இழப்பதற்கு இப்படம் பெரும் பங்காற்றியது :(\nஅதே சமயம், மதுரையில், அஜித்திற்கு இரட்டிப்பு புகழ் வந்ததும் இப்படத்தின் மூலம் தான். ஆனால், படத் தரம் என்று வருகையில், நண்பர் பாலாவுடன் ஒத்துப் போகிறேன்.\nஅஜித், விஜய் என்ன தான் மொக்கை படங்கள் கொடுத்தலும் வசூலை அள்ளித் தரும் என்பது குறிப்பிடத்தக்கது (நீங்கள் சொன்னது போல்). அதுவும் இப்போது மக்கள் விழித்துக் கொண்டார்கள் எனலாம்.\nமற்றவர்களைப் பற்றி தெரியாது. ஆனால், அஜித்தைப் பொருத்தவரை, இவர் நட்புக்காக, கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்காக, புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நிறைய படம் பண்னி தன் சொந்த career-ஐ பாழாக்கிக் கொண்டார். அதற்காக இவருக்கு நீங்கள் சொன்ன கருத்துக்கள் ஒத்து வராது என சொல்லவில்லை. தன் சொந்த சுயநலத்திற்காக, நல்ல இயக்குணர்களை மட்டும் தேர்ந்தெடுத்து படம் பண்ணினால் எங்கெயோ போய்விடுவார். அவருடைய ஒரே குறை. எனது கருத்து.\n//தலைவரே என்னவோ கமல் தமிழ் சினிமாவை காக்க வந்த கடவுள் மாதிரி ரூட்டை மாத்துறீங்களே. கமல் செய்த பெரும் தவறு தன் மேதைமை தன்மையை காட்டும் வகையில் படம் எடுத்தது. அவர் மக்களின் புரிந்து கொள்ளும் திறமையை மதிப்பிடவில்லை அதுதான் தோல்விக்கு காரணம்.//\nசொன்னாலும் சொல்லாவிட்டாலும், கமல் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டதிற்கு எடுத்துச் சென்றார், இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். He did his best to change Thamiz audiences' mentality towards film but most of the times, in vain. மேதமை காட்டும் வகையில் என்று சொல்கிறீர்கள், அது எனக்கு புலப்படவில்லை.\nபி.கு நான் கமல் ரசிகனும் அல்ல. ரஜினியை வெறுப்பவனும் அல்ல. :)\n// I can't believe you are defending 'Red'. எனக்கு தெரிந்த வரையில் தல அதிக பெண் ரசிகர்களை இழப்பதற்கு இப்படம் பெரும் பங்காற்றியது\nஎனக்கு அந்த படம் பிடித்திருந்தது... ஒருவேளை மதுரைகாரனாக தல நடித்ததால்கூட இருக்கலாம்... பெண்களுக்கு பிடிக்காமல் போனதால் அது நல்ல படம் இல்லை என்று என்னால் ஒத்துகொள்ள முடியாது..\n//தலைவரே என்னவோ கமல் தமிழ் சினிமாவை காக்க வந்த கடவுள் மாதிரி ரூட்டை மாத்துறீங்களே. கமல் செய்த பெரும் தவறு தன் மேதைமை தன்மையை காட்டும் வகையில் படம் எடுத்தது.\nராஜபார்வை, குணா இதுல என்ன மேன்மைதனத்தை காட்டினார் அவர்.. படத்தின் கதாபாத்திரதிற்கு தேவை பட்டால் அதை போல நடிப்பார் உதாரணம் அன்பே சிவம்..\n//அவர் மக்களின் புரிந்து கொள்ளும் திறமையை மதிப்பிடவில்லை அதுதான் தோல்விக்கு காரணம்.\nசகலாகலா வல்லவன் , அபூர்வ சகோதரர்கள், ஏன் இப்ப வந்த வேட்டையாடு விளையாடு எல்லாமே அவர் நடித்த படங்கள் தானே .. வேட்டையாடு விளையாடு ஹிட் ஆனவுடனே அவர் அதை போன்ற ஹீரோயசம் படங்களில் நடிக்க போய் இருக்கலாம் ... மறுபடியும் உன்னை போல் ஒருவன் என்று பரிசோதனை முயற்சியில் இறங்கினார்... மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் நாம் தனி பாதையில் போகத்தான் வேண்டும்.. மக்களுக்கு பிடித்த மாதிரி படம் தர கமல் ஏன் வேண்டும் பேரரசு , ஹரி போதாதா\nரஜினி ரசிகர் என்பதால் கமலை கண்மூடித்தனமாக எதிர்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்...\nஎனக்கும் ரஜினியின் படங்கள் பிடிக்கும்... ஆனால் பாட்சாவை விட அன்பே சிவம் என்னை அதிகம் ரசிக்க வைத்தது ,\n//பெண்களுக்கு பிடிக்காமல் போனதால் அது நல்ல படம் இல்லை என்று என்னால் ஒத்துகொள்ள முடியாது..//\nஅப்படி சொல்லவில்லை. நான் முன்பே சொன்னது போல ரெட் எனக்கு ஜனா, ஜி, ஆஞ்சனேயா வரிசையில் தான் எப்போதும்.\nபெண்கள் ரசிகர் பட்டாளத்தை பெரிய அளவில் இழந்த காரணத்தால் தான் இப்படம் எனக்கு பிடிக்க்வில்லை என்று சொல்ல மாட்டேன். :)\nஅசல் படத்தின் உங்கள் விமர்சனம் படித்து உங்களுக்கு ரெட் போன்ற படமும் பிடித்திருக்காது என்று கணித்துவிட்டேன், வேறொன்றும் இல்லை.\nஆங்கிலத்தில் சொல்வது போல், taste differs. :)\nரெட் நன்றாக வந்திருக்க வேண்டிய படம் ... இயக்குனரின் அனுபவின்மையால் சொதப்பி இருப்பார்.. மற்றபடி அதில் வரும் காதல் காட்சிகள் எனக்கு பிடிக்கும் ஜீ படமும் அதே போல்தான்....\nரெட் மொக்க படம் என்று சொல்ல்லிக்கொண்டு திரிபவர்களுக்கு அது காதலை மையமாக கொண்டு எடுக்க பட்ட படம் என்பதுகூட தெரியாது...\n//அஜித்தைப் பொருத்தவரை, இவர் நட்புக்காக, கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்காக, புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக\nநானும் ஒத்து கொள்கிறேன். அட்டகாசம் படத்தில் தல வாங்கியது வெறும் முப்பதாயிரம் ரூபாய். மேலே சொன்ன கருத்துக்கள் எல்லாம் எல்லாருக்கும் பொருந்தாது.\n//மேதமை காட்டும் வகையில் என்று சொல்கிற���ர்கள், அது எனக்கு புலப்படவில்லை.\nமேதைமை தன்மை என்றால் ஹீரோயிசத்தை சொல்லவில்லை. அவர் பயன் படுத்தும் சொல்லாடல்கள் மக்களுக்கு புரிவதில்லை. உதாரணமாக நான் மிகவும் ரசித்த ஒரு படம் ஹே ராம். அது நம்ம ஏரியாவில் ஏன் ஓடவில்லை என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லி விடும். பலருக்கு படம் புரியவில்லை. வசனம் புரியவில்லை. \"கமல் உனக்கு நிறைய தெரிந்திருக்கிறது. ஆனால் தெரிந்தவை அனைத்தையும் ஒரே படத்தில் போட்டு திணிக்கிறாய்\" இது நான் சொன்னது அல்ல. பாலசந்தர் சொன்னது. ஹே ராம் வேறு யாராவது எடுத்திருந்தால் வெற்றியில் இன்னொரு இந்தியன் ஆகி இருக்கும். ஏனென்றால் இந்தியன் கமல் தலையீடு இல்லாமல் வந்த படம். கமல் தலையீட்டால் மண்ணை கவ்விய இன்னொரு படம் ஆளவந்தான். எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சொல்ல வரும் கருத்து மக்களை சென்றடையவில்லை என்றால் தோல்விதான். உன்னைப்போல் ஒருவனில் காமன் மென் அமெரிக்கன் ஆங்கிலம் பேசவேண்டிய அவசியம் இல்லை. அப்படி பேசியதால் அவர் மேல்தட்டு காமன் மேனாகத்தான் பார்க்கப்பட்டார். சாதாரண காமன் மேனாக அல்ல. இதுவும் ஹீரோயிசத்தின் வெளிப்பாடே.\nகமல் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவில்லை என்று யார் சொன்னது அவர் படங்கள் தோல்வி அடைய ரஜினி படங்கள் காரணம் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. அதனால் தான் அவர் கடவுளா என்று கேட்டேன். அப்படி பார்த்தால் கமல் மகராசன், காதலா காதலா, தெனாலி, வசூல்ராஜா போன்ற படங்களில் நடித்திருக்கவே கூடாது. மகராசன் படம் பார்த்திருக்கிறீர்களா அவர் படங்கள் தோல்வி அடைய ரஜினி படங்கள் காரணம் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. அதனால் தான் அவர் கடவுளா என்று கேட்டேன். அப்படி பார்த்தால் கமல் மகராசன், காதலா காதலா, தெனாலி, வசூல்ராஜா போன்ற படங்களில் நடித்திருக்கவே கூடாது. மகராசன் படம் பார்த்திருக்கிறீர்களா வசூல் ராஜாவில் ஆழ்வார் பேட்டை ஆண்டவா என்று யாரை குறிப்பிடுகிறார்கள் வசூல் ராஜாவில் ஆழ்வார் பேட்டை ஆண்டவா என்று யாரை குறிப்பிடுகிறார்கள் இது நாயகன் துதிதானே ஆங்கில படங்களில் உள்ள சில காட்சிகளை தமிழ் படுத்தி தந்திருக்கிறார். அதாவது நம் மக்கள் பார்க்காத ஆங்கில படங்களில் உள்ள காட்சிகளை. அதனால் அவை பிரமாதமாக தெரிகின்றன. 3000 Miles to Graceland என்ற படத்தை பார்த்திருக்கிறீர்களா பார்த்தவுடன் நம்மை கவர்வது கதாநாயகனின் கிருதா. அதை அப்படியா விருமாண்டியில் வைத்திருப்பார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ரஜினி உள்ளூரிலேயே காய்ச்சி விற்கிறார். கமல் வெளிநாட்டு கடத்தல் சரக்கை விற்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவரால் நாடோடிகள், சுப்ரமணியபுரம் மாதிரி படங்களில் நடிக்க முடியுமா பார்த்தவுடன் நம்மை கவர்வது கதாநாயகனின் கிருதா. அதை அப்படியா விருமாண்டியில் வைத்திருப்பார். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ரஜினி உள்ளூரிலேயே காய்ச்சி விற்கிறார். கமல் வெளிநாட்டு கடத்தல் சரக்கை விற்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவரால் நாடோடிகள், சுப்ரமணியபுரம் மாதிரி படங்களில் நடிக்க முடியுமா கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் அவற்றில் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்கள் கிடையாது.\n//ரஜினி ரசிகர் என்பதால் கமலை\nதலைவரே...என் ப்ரோபைலை போய் பாருங்கள். எனக்கு பிடித்து படங்களுள் அன்பே சிவமும் ஒன்று.\nமீதியை முந்தய பதிலில் போய் படித்து கொள்ளுங்கள்.\nமற்றைய நடிகர்களுக்கெல்லாம் ஒரு படம் போட்டு தளபதிக்கு மட்டும் மூணு படங்கள் போட்டிருப்பது தளபதி மீதான உங்க அதிகபட்ச அன்பை காட்டுகிறது பாஸ் \nஅப்புறம் கில்லி வசூல் ரீதியில் வெற்றிப்படம்\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநண்பரே எந்த விட உள்நோக்கத்தோடும் அந்த படங்களை நான் சேர்க்கவில்லை. நீங்கள் தப்பா நினைச்சா நான் என்ன செய்வது. அப்படி நினைத்திருந்தால் அஜீத் படம் இடம் பெறாமல் கூட பார்த்துக் கொண்டிருக்க முடியும். அதே போல தனுஷ் படம் இடம்பெறவே இல்லையே. அப்போ நான் தனுஷ் ரசிகன் என்று சொல்வீர்களா\nகில்லியை வெற்றிப்படம் என்று சொல்பவருக்கு, தூள் சூப்பர் ஹிட் என்று சொல்ல மனம் வரவில்லயா அந்த தகவல்கள் முன்பொரு காலத்தில் சினிமா வல்லுனர் ஒருவர் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் எழுதியது.\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஎன்ன கிழித்து விட்டார் மணிரத்னம்\nசிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்\nவயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்\nதிக் திக் திக் திரைப்படம்...\nரெய்னாவும் சிங்கம்தான் - கேப்டன் செய்த காமெடி...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறு���்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/", "date_download": "2018-10-17T10:18:25Z", "digest": "sha1:PYTEBFZQGL64UG6FF6RK6VOKANZZFP3C", "length": 9872, "nlines": 81, "source_domain": "charuonline.com", "title": "Charuonline", "raw_content": "\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற இரண்டு புத்தகங்களும் முன் பதிவு செய்யப்படுகின்றன. இரண்டு புத்தகங்களின் மொத்த விலை 550 ரூ. இப்போது முன்பதிவில் இரண்டு புத்தகங்களும் சேர்த்து 375 ரூபாய்க்குக் கிடைக்கிறது. தொடர்புக்கு : https://tinyurl.com/budle-nadodi-thisai திசை அறியும் பறவைகள் மட்டும் தேவையென்றாலும் முன்பதிவு செய்யலாம். 350 ரூ. விலை உள்ள இந்தப் புத்தகம் முன்பதிவு செய்தால் 250 ரூபாய்க்குக் கிடைக்கும். தொடர்புக்கு: https://tinyurl.com/thisaiariyumparavai நாடோடியின் நாட்குறிப்புகள் நூல் மட்டும் தனியாக வேண்டுமென்றாலும் … Read more\nவேளச்சேரியில் உள்ள பிவிஆர் மால் என்ற இடத்தில் மாலை 7.20 காட்சி மட்டுமே ஓடும் அஸ்ஸாமியப் படமான வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற படத்தை நேற்று பார்த்தேன். அராத்து முகநூலில் எழுதியிருந்ததைப் படித்திருக்காவிட்டால் இப்படி ஒரு படம் வந்திருப்பதே எனக்குத் தெரிந்திருக்காது. முகநூலை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும். உலகத்தோடு எனக்கு இருக்கும் ஒரே தொடர்பு முகநூல் மட்டும்தான். அதையும் விட்டு விட்டால் இப்படிப்பட்ட காவியங்களையும் விட்டு விடுவேன். எனக்கு ஒரு … Read more\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nவரும் ஞாயிறு 14.10.2018 அன்று காலை பத்து மணிக்கு ப்யூர் சினிமா அரங்கில் சினிமா ரசனை பயிற்சிப் பட்டறை நிச்சயமாக நடைபெறும். காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்த���ை வரை நடக்கும். சென்ற வகுப்பில் இசை பற்றியும், கதை பற்றியும் விளக்கினேன். இந்த வாரம் ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் வசனம் ஆகியவை பற்றிப் பயிற்சி அளிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். நல்ல சினிமாவை ரசிப்பதற்கும், நல்ல சினிமாவை நாமே உருவாக்குவதற்கும் என்னுடைய 40 ஆண்டுக் கால சினிமா அனுபவம் … Read more\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\nபுதிய நண்பர் ராம் ராஸ லீலா பற்றி எழுதிய கடிதம் பெருமதிப்பிற்குரிய சாரு அவர்களுக்கு , ராஸ லீலா நான் படித்த உங்களின் முதல் புத்தகம்.சில சமயங்களில் நல்ல உணவகங்கள் பொது வழிகளில் இருப்பதில்லை. நம்முடைய ருசிக்கான தேடலைப் பொறுத்தே அவற்றைக்கண்டடைய முடியம்.உணவகங்கள் விஷயத்தில் நாம் தேர்வு செய்யவதற்கு நமக்கு நண்பர்கள்,அலை பேசி செயலிகள் போன்றவை உதவுகின்றன.ஆனால் இலக்கியத்தில் அப்படி விலாசங்கள் எளிதில் கிடைப்பதில்லை.பல இடங்கள் சுற்றிய பின்னேரே நான் இங்கு வர நேர்ந்தது. வெகு தாமதம் … Read more\nவரும் ஞாயிறு அன்று நடப்பதாக இருந்த சினிமா ரசனை பயிற்சிப் பட்டறை அடுத்த ஞாயிறுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. வரும் ஞாயிறு கடும் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஏற்பாடு. ஏற்கனவே பணம் கட்டி முன்பதிவு செய்தவர்கள் அடுத்த வாரப் பட்டறைக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு முழுக்க முழுக்க தமிழ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த நண்பர்கள் மட்டுமே வருகிறார்கள் என்பதைப் பார்த்தேன். என்னுடைய வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூட (ஓவியர் ரிஷி … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசினிமா ரசனை – ஒரு பயிற்சிப் பட்டறை\nதிசை அறியும் பறவைகள் மற்றும் நாடோடியின் நாட்குறிப்புகள்\nசினிமா ரசனை – பயிற்சிப் பட்டறை\nராஸ லீலா – ஒரு மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/vishal-helping-hand-to-the-producer-who-affected-by-simbu/56964/", "date_download": "2018-10-17T10:35:42Z", "digest": "sha1:S6U6BXDABMDFASXUMFRG3KCJL6A5E6RT", "length": 4760, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "சிம்புவால் சின்னாபின்னமான தயாரிப்பாளருக்கு விஷால் நீட்டிய உதவிக்கரம்..! | Cinesnacks.net", "raw_content": "\nசிம்புவால் சின்னாபின்னமான தயாரிப்பாளருக்கு விஷால் நீட்டிய உதவிக்கரம்..\nநாடோடிகள் படம் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தயாரிப்பாள���் மைக்கேல் ராயப்பன். அதன்பின் சில சுமாரான படங்களை கொடுத்தாலும் அவை எதுவும் அவர் கையை பெரிதாக கடிக்கவில்லை.\nஆனால் சிம்புவை வைத்து அவர் தயாரித்த ‘ஏஏஏ’ படம் அவரை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது.. அந்த நட்டத்தை சரிசெய்ய சிம்பு கொஞ்சம் கூட முன்வரவில்லை.. தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால், மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பில் குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு நடித்து தருவதாக ஒப்பந்தமாகி இருக்கிறார்..\nபடத்திற்கு அயோக்யா என டைட்டில் வைத்துள்ளார்கள்.. டைட்டிலை பார்க்கும்போது சிம்புவுக்காகவே வைக்கப்பட்ட டைட்டில் மாதிரி தெரிகிறதே பாஸ்.\nPrevious article ஹலோ பாய்ஸ்.. எல்லோரும் ஆர்யாவை பாலோ பண்ணுங்க ; நடன இயக்குனர் போட்ட உத்தரவு..\nNext article காளி ; விமர்சனம் →\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148648-9000", "date_download": "2018-10-17T09:16:39Z", "digest": "sha1:P7IIIVG6AFBR7STIKQYMSVSJSEE764RR", "length": 25325, "nlines": 306, "source_domain": "eegarai.darkbb.com", "title": "9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்கா���ம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\n9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nதரமான 9000 பதி���ுகள் வாழ்த்துக்கள் ஐயா\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n9000 பதிவுகளைக் கடந்துள்ள @பழ.முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள்...\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nஉங்கள் சேவை எங்களுக்குத் தேவை.மேலும் சிறப்பு பதிவட வணங்குகிறேன்\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nதரமான 9000 பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா\nமேற்கோள் செய்த பதிவு: 1281398மறவாது வாழ்த்தியமைக்கு நன்றி செந்தில் அது என்ன ISO 9000 என்ஜினீயரிங்\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n9000 பதிவுகளைக் கடந்துள்ள @பழ.முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1281399\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1281401\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n@ayyasamy ram wrote: மனமார்ந்த வாழ்த்துகள்...\nமேற்கோள் செய்த பதிவு: 1281402\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n@ஞானமுருகன் wrote: உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.மேலும் சிறப்பு பதிவட வணங்குகிறேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1281409\nநன்றி ஞானமுருகன். நிச்சயம் என்னால் முடிந்த மட்டும் நல்ல பதிவுகளை பதிவிடுவேன்.\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n@krishnaamma wrote: மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா\nமேற்கோள் செய்த பதிவு: 1281418\nநன்றி அம்மா உங்களை போன்றோரின் ஊக்கமே இந்த மைல் கல்லை அடைய உறுதுணையாக இருந்தது.\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nஇன்னும் பல ஆயிரம் சிறப்பு பதிவுகள் பதிய வாழ்த்துக்கள் ஐயா ....\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\n@மாணிக்கம் நடேச��் wrote: அன்பான வாழ்த்துகள் ஐயா.\nமேற்கோள் செய்த பதிவு: 1281546\nRe: 9000 பதிவுகளை கடந்த பழ.மு ஐயா அவர்களை வாழ்த்தலாம் வாங்க\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-20-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2617141.html", "date_download": "2018-10-17T09:10:50Z", "digest": "sha1:VS6XFUSLPL5LRYZUG43HLLZOP6WDNNDP", "length": 6837, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருப்பத்தூரில் டிசம்பர் 20-இல்மின்பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nதிருப்பத்தூரில் டிசம்பர் 20-இல்மின்பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்\nBy DIN | Published on : 18th December 2016 12:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.\nஇது குறித்து, சிவகங்கை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nசிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஆ. அழகப்பன் தலைமையில், மின்பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.12.2016 காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, திருப்பத்தூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.\nதிருப்பத்தூர் கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வைப் பொறியாளரை நேரில் சந்தித்து, மின்வாரியம் சம்பந்தமாக தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/26/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-733684.html", "date_download": "2018-10-17T09:10:44Z", "digest": "sha1:DG63T44ITERIECHMYNUY4QOHIMYQU6WA", "length": 11851, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "இளம் வயது திருமணம்: விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஇளம் வயது திருமணம்: விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்\nBy புது தில்லி, | Published on : 26th August 2013 12:42 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபதினெட்டு வயதுக்குக் குறைவான மைனர் பெண்ணின் சம்மதத்துடன் ஏற்படும் பாலியல் உறவு குற்றமில்லை. அதே நேரத்தில் மைனர் வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமூகத்தில் அரசும், தொண்டு நிறுவனங்களும் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று தில்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் தில்லியில் வசிக்கும் 15 வயது மைனர் பெண்ணைக் காதலித்து, சொந்த ஊரில் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், தனது மகளை இந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் காணவில்லை என்று அப்பெண்ணின் தாய் தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அந்த இளைஞரை மார்ச் 6-ஆம் தேதி கைது செய்தனர். கடத்தல், திருமணத்துக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதிதாக கொண்டுவரப்பட்ட \"பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்ட' பிரிவுகளின் கீழ் கூடுதல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.\nகுழந்தைகளுக்கான புதிய பாதுகாப்புச் சட்டத்தில் மைனர் வயதில் உள்ள பெண் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறையும், தில்லி பெண்கள் ஆணையமும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவை கேட்டுக் கொண்டன.\nஆனால், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ், \"மைனர் பெண்ணின் சம்மதத்துடன் ஆண் ஏற்படுத்திக் கொள்ளும் பாலியல் உறவு' குற்றமாகக் கருதப்படவில்லை என்று நீதிபதி தர்மேஷ் சர்மா விளக்கம் அளித்து, குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.\nதீர்ப்பின் சுருக்கம்: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் சம்மதத்துடன் ஏற்படும் பாலியல் உறவு குற்றம் இல்லை என்று சொல்கிறது. அப்பெண், \"விரும்பியே இளைஞருடன் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், யாரும் கடத்திச் செல்லவில்லை' என்றும் கூறியுள்ளார். இளைஞரும் \"விரும்பித் திருமணம் செய்துகொண்டதாக' கூறியிருக்கிறார்.\nவழக்கு விசாரணையின்போது பெண்ணின் தாயும் அவர்கள் இருவருக்குமான திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில், போலீஸார் பதிவு செய்த பிரிவுகளின் கீழ் அவரைத் தண்டிக்க முடியாது. அதே நேரத்தில் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமூகத்தில் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதில் அரசு, காவல் துறை, மகளிர் அமைப்புகள் ஆகியவற்றுக்கு பெரும் பங்கு உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/16/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2632986.html", "date_download": "2018-10-17T10:45:15Z", "digest": "sha1:W2Z5XXPEEAXPDZWQQB7JJHCXXMVRAGVC", "length": 6623, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சந்தையடியூர் கோயிலில் பால்முறைத் திருவிழா நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசந்தையடியூர் கோயிலில் பால்முறைத் திருவிழா நிறைவு\nBy DIN | Published on : 16th January 2017 01:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉடன்குடி சந்தையடியூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் 6 நாள்களாக நடைபெற்றுவந்த பால்முறைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.\nஇத்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.விழாவையொட்டி, நாள்தோறும் உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, தர்மம் எடுத்தல், சந்தனக்குடம் எடுத்தல், சரவிளக்கு பூஜை, உம்பான் தர்மம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாள்தோறும் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.\nஇதில் உடன்குடி சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்துகொண்டனர். வரிதாரர்களுக்கு வரிப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அய்யா வழி இறைமக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2669341.html", "date_download": "2018-10-17T09:58:00Z", "digest": "sha1:LOBX3GGCXFZTOORB4LA7LH5PIDNV6NSC", "length": 11971, "nlines": 180, "source_domain": "www.dinamani.com", "title": "நிழல் தேடி: அழகூர். அருண். ஞானசேகரன்- Dinamani", "raw_content": "\nநிழல�� தேடி: அழகூர். அருண். ஞானசேகரன்\nBy கவிதைமணி | Published on : 20th March 2017 03:47 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநிழலதனை நிஜமென்றே நம்புபவர் பேதை,\nநீசர்கள் பரிசாகக் காண்பதெலாம் உபாதை \nவிழலுக்கு நீர்பாய்ச்சி ஓய்பவர்கள் மோழை,\nவீணாக மணல்தன்னை வறுப்பவர்கள் பேதை\nசழக்கரெனக் காணுவார் அன்னவரைப் பிறரும்,\nசாதிக்க இயலாதான் எனத்தூற்றும் உலகும்\nகழகத்தின் தலைவியென சசிதன்னைச் சொல்லும்\nகண்மணிகள் எங்ஙனம் தேர்தலில் வெல்லும் \nபதவியெனும் நிழல்தேடி பதர்களதும் அலைவதுவோ,\nபாரதநன் நாட்டுமக்கள் அவர்கள்தமைத் தேர்வதுவோ\nநிழல்கள்தனை நம்பிட்டு இன்னாட்டு மக்களவர்\nநிஜங்கள்தனை மறக்கின்றார் நியாயமோ இன்னதுவும்\nஉழலுவதேன் அன்னவர்கள் உண்மைதனை உணராமல்\nஉத்வேகம் தனைப்பெற்று உயர்வடையத் தான்தகுமோ \nகுழப்பமதே மிஞ்சுமெனக் கொள்வதுவே முறைமையதாம்,\nகூர்கெட்டோர் இன்னதனை உணராததும் பேதமையே\nவெய்யில்நமை வாட்டத்தான் நிழல்தேடி நாம்அலைவோம்,\nவிரக்தியை காணத்தான் வேண்டுவோம் இறையருளை\nசெய்வதெலாம் வெற்றியென இறைவனை நாம்நினையோம்,\nசெயலற்ற நிலைதனிலே சிந்தையதை நினைந்திடுமாம்\nபொய்யான நம்பிக்கை மமதைதனைக் கூட்டிடுமாம்,\nபுகழ்பெருமை எல்லாம்நொடிப் பொழுதிலே போய்விடுமே\nமெய்யான தெல்லாமும் மேலான இறையருளே,\nமேதினியில் நமைவுயர்த்தும் மேலான அவன்நிழலே \nநிழலெது நிஜமெது என்றிட்டு ஆய்ந்து\nநிஜமான வெற்றிதனை வாழ்வெலாம் கண்டு\nஅழகெனத் தக்கதனை ஆராதனை செய்து\nஅகந்தனில் மகிழ்வுதனை ஊற்றெனப் பெற்று\nசழக்கொழியக் காண்பதே பெருமைதனைக் கூட்டும்\nசாதனையே என்றிட்டு சார்ந்தவர்கள் போற்ற \nதழைக்கின்ற வாழ்வுக்கு அச்சாரம் அதுவே,\nதக்கநல் மதித்திறன் என்றாகத் தகுமே \nஅன்பென்னும் நிழல்தேடி அலைகின்றப் பெற்றோரை\nபின்னாளைய வழ்வுதனில் பேருண்மை இதையணர்வார்,\nசுகபோக நிழல்தன்னில் சுகித்திருக்க எண்ணுங்கால்\nகயமை உணர்வுதனை கணக்கற்றுக் கொண்டுவிட\nபதவிநிழல் தனைத்தேடி பதர்களெலாம் அலைகின்றார்,\nஎன்றாகத் துடித்தசசி என்னதகுதி தனைக்கொண்டாள் ;\nநிழலுருவம் மாறிவரும் நிஜம்மாறாப் போதினிலும்;\nகதிரவனும் உதித்துயெழ கருநிழலும் மேற்கினிலே ;\nநிழலதனை நிஜமென்போர் நீசர்களே என்றாவார்,\nநிழலதனைக் கண்டிட்டு நிஜமென்ற��� நம்புகின்ற\nதலைவியென சசிதனனைத் தாங்குகின்ற கண்மணிகள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/category/cinema-news/indian-cinema-cinema-news/tamil-cinema-news/gallery/movies/", "date_download": "2018-10-17T09:13:39Z", "digest": "sha1:YA4LDCPVPUZNICZCPFYS7ZBJRH6WJWI6", "length": 7552, "nlines": 216, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Movies Archives | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n‘கயல்’ சந்திரன், ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘ரூபாய்’ MOVIE GALLERY\nமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ FIRST LOOK POSTER\nஆக்ஷன் கிங் அர்ஜுன் மிரட்டும் ‘நிபுணன்’ MOVIE OFFICIAL TEASER\n‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ MOVIE FIRST LOOK POSTER\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம��”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/11/83609.html", "date_download": "2018-10-17T10:57:41Z", "digest": "sha1:XKM7W7BQX7QZMR3K52BBRHUADRF4L6WU", "length": 20402, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதுச்சேரி மக்களுக்கு இலவச பொங்கல் பொருட்கள் இன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nபுதுச்சேரி மக்களுக்கு இலவச பொங்கல் பொருட்கள் இன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்\nவியாழக்கிழமை, 11 ஜனவரி 2018 புதுச்சேரி\nபொங்கலுக்கு இன்னும் ஒரு நாளே இடையில் இருக்கும்நிலையில் புதுவையில் இலவச பொங்கல் பொருட்கள் வழங்க கவர்னர் கிரன்பெடி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக பொங்கல் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇலவச பொருட்களாக ஒரு கிலோ அரிசி, அரை கிலோ வெல்லம், அரை கிலோ பாசிப்பருப்பு, 25 கிராம் முந்திரி, 10 கிராம் ஏலக்காய் ஆகிய 5 பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றை இன்றே வழங்க விரைவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது சம்மந்மமாக அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கு அனுமதி பெறுவதற்கு முன்பே 3 நிறுவனத்திடம் பேசி வைத்திருந்தோம். நேற்று முன்தினம் அனுமதி கிடைத்ததும் கொள்முதல் செய்வதற்கான பணிகள் தொடங்கின. உடனடியாக ஏலக்காய், முந்திரி பருப்பு சப்ளை செய்து விட்டனர். அடுத்து வெல்லம், அரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நாளை(இன்று) காலை முதல் பொங்கல் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். பொது மக்கள் தேவையான பைகள் கொண்டு சென்று பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வத�� ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/01/14/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:53:19Z", "digest": "sha1:JJNONISCYUMUQLDAAOBPWY3TE76OHM7E", "length": 3919, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு இணையத்தின் சங்கமம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nமண்டைதீவு இணையத்தின் கன்னி முயற்சியில் முதன் முதலாக நடந்தேறிய பொங்கல் விழாவும் புலமைப் பரிசில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு விழாவும் தைப்பொங்கல் நாள் அன்று மண்டைதீவு உதயசூரியன் சன சமுக நிலையத்தில் 14.01.2013 அன்று நடைபெற்றது அதன் புகைப்பட பிரதிகள் உங்களுக்காக……\nஇந்த சங்கமத்தின் நிகழ்வுகள் தொடரும்...\n« மண்டைதீவு இணையத்தின் கன்னி முயற்சி … தீவக செய்திகளில் ஒன்றாக மரண அறிவித்தல்… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/01/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T09:15:45Z", "digest": "sha1:6ZE723BRR24MA564DIVXYFGQZ43ZOL3V", "length": 27812, "nlines": 117, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கிட்னி பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nகிட்னி பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்…\nஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன்.\nசிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான்.\nசிறுநீரகத்தைப் பற்றிய 20 கேள்விகளுக்கு அவருடைய 20 பதில்கள்:\nயாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்\nசர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.\nபாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன\nவயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா\nமுடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.\nவருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்னை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச�� சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.\nஇருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறைக்க முடியும்.\nஎதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..\nதண்ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.\nஅசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nஎதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாஷியம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎந்தெந்த உணவுகளில் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது..\nவாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாஷியம் சாப்பிடக்கூடாதா..\nஅப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் பொட்டாஷியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.\nவாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே…\nவாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை ���ட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nசிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா\nமுடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் டி உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.\nசிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்…\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.\nஇளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.\nஇளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..\nஇளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.\nகிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..\nஎன்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.\nநிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச��சை செய்ய முடியுமா\nமுடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.\nசிறுநீரகம் மாற்று அறுவைசிகிச்சை (கோப்பு படம்) நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..\nமுடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.\nநிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன\nநிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.\nசிறுநீரகக் கோளாறுகளை தடுக்கும் திராட்சைப் பழம்\nரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளத��.\nபுற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.\nகலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். பெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள். மூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள்.\nசில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிக அளவு திராட்சைப் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்\n« மண்டைதீவு அருள்மிகு கண்ணைகை அம்மன் பரிபாலன சபையினரின் அன்பான வேண்டுகோள்… விண்வெளிப் பயண சாதனைக்காக உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கும் ஈழத்தமிழர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthusitharal.com/2018/02/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:35:52Z", "digest": "sha1:5UXGEBTDYL3KJKDGBAWIWQFY3A67W76Z", "length": 6761, "nlines": 63, "source_domain": "muthusitharal.com", "title": "பெரியாரும் பெரியவரும் – முத்துச்சிதறல்", "raw_content": "\nசமீபத்தில் நடந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழா கௌசல்யா சங்கரை மேடையேற்றியிருந்தது. பெண்களின் காதல் தோழனான கேசத்தை கழுத்து வரை ஒட்ட வெட்டியிருந்தார். உயிர்க் காதலனின், கைப்பிடித்த கணவனின் இழப்பிற்கு பின் இது எதற்கு என்பதுபோல.\nஅணிந்திருந்த உடையும், அதற்கேற்ற பாவனையும் இயல்பாகவே வந்திருந்தது கௌசல்யாவிற்கு. சன்னமான, அதே சமயத்தில் தீர்க்கமான அந்த பேச்சின் குரலில் சங்கரின் குருதி கண்ட நாளின் நினைவுகளை கடந்து சங்கரை மட்டும் இன்னும் சுமந்து கொண்டிருப்பது தொனித்தது.\nஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு நம்பிக்கை மனுஷியாய் எழுந்துள்ளார். இதைச் சாத்தியப்படுத்தியது பெரியாரிசம் என்று நன்றி கூறி மேடையிறங்கினார்.\nஉண்மையிலேயே பெரியார் ஒரு மகத்தான சிந்தனையாளர் தானா என்ற கேள்வியை விட, நிலையாமையின் உச்சத்திலிருந்த ஒரு அபலைப் பெண்ணை நிலைகுலைவிலிருந்து தடுத்து அவளை அடுத்த கட்டத்திற்கு செலுத்தியது ஒரு மனிதனின் வழி வந்த கொள்கைகள் தான் என்றால் அம்மனிதர் தெய்வம் தான்.\nதன் மனம் நலம் குன்றிய 13 வயது மகளின் பரிதாபநிலையை சகிக்க முடியாமல் அவளை கருணைக் கொலை செய்ய முயன்று காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரின் அணுக்கத்தால் அதிலிருந்து மீண்டு வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்ட பெற்றோரை நானறிவேன். இங்குள்ள அனைத்து உயிர்களும் ஒன்றே. ஒவ்வொன்றின் இருப்பிற்கும் ஏதாவது ஒரு காரணமும், அது ஆற்ற வேண்டிய காரியமும் உண்டு, என்றணைத்து அப்பெற்றோரை சில குறிப்பிட்ட சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள் வழியாக மீட்டெடுத்தார். மனம் நலம் குன்றிய அச் சிறுமி அவ்வீட்டின் தெய்வமாக கொண்டாடப்படுகிறாள் இப்போது.\nஇது மதத்தின் மூடப்பழக்க வழக்கம் இல்லையா என்பதல்ல கேள்வி உள்ளம் வெதும்பி செய்வதறியாமல் திகைத்து, செய்யக்கூடாததை செய்ய முயன்றவர்களை திசை திருப்பி, அவர்களுக்கு வாழ்க்கையின் மற்றொரு பரிணாமத்தை காட்டியிருக்கிறார் அப்பெரியவர்.\nகௌசல்யாவும், இப்பெற்றோரும் தேர்ந்தெடுத்த வழிகள் வேறாயினும், அவர்களுடைய இலக்கு ஒன்று தான். நிலையாமையைக் கடந்த��� செல்ல உதவும் எவரும் தெய்வங்களே.\nPrevious Post ஒரு சிறுகதையும் வாசிப்பும்\nNext Post சந்தோஷ் சுப்ரமணியம் – சிறகெதற்கு\nதலித்தியம் – ஒரு புரிதல் October 2, 2018\nடால்ஸ்டாய் கைவிட்ட டால்ஸ்டாய் September 16, 2018\nவாலியின் அவதார வரிகள் September 13, 2018\nபடைப்பும் கல்வியும் September 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/11/27/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-2017%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-17T09:50:20Z", "digest": "sha1:JINJHALSXXGWDHSKIKYWSQWHN2S3CGZL", "length": 7708, "nlines": 190, "source_domain": "sathyanandhan.com", "title": "ஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை\nமே 2017ல் எனது முக்கியமான பதிவுகள் →\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nPosted on November 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகள்\nஏப்ரல் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே :\nஅரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது\nபிராமணர்களை நிராகரிக்காத திராவிடம் – சமஸ் கட்டுரை\nஅடையார் ஆலமரம் அருகே தாகூர் தங்கியிருந்த பங்களா\nசுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி ஒரு சிறுவனின் உரை – வாட்ஸ் அப் காணொளி\nதோல்வி என்னும் அடித்தளம் – வாட்ஸ் அப் காணொளி\nமருத்துவ சேவை வணிகமானது குறித்து ஜெயமோகன் பதிவு\nகாந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள்\nமலையாளக் கவிதைகள் – காலச்சுவடு ஏப்ரல் 2017\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை and tagged அதிமுக, சுயமுன்னேற்றம், ஜெயமோகன், தன்னம்பிக்கை, திமுக, திராவிடக் கட்சிகள், வாட்ஸ் அப் காணொளி, விவசாயிகள் தற்கொலை. Bookmark the permalink.\n← பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை\nமே 2017ல் எனது முக்கியமான பதிவுகள் →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். ��பிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/apple-iphone-8-price.html", "date_download": "2018-10-17T09:29:13Z", "digest": "sha1:PRW6TVE5XC5KRJ2RWBXNWI4EDKXMEYUF", "length": 20175, "nlines": 247, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் அப்பிள் ஐபோன் 8 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் அப்பிள் ஐபோன் 8 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 15 அக்டோபர் 2018\nவிலை வரம்பு : ரூ. 106,800 இருந்து ரூ. 137,000 வரை 10 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8க்கு சிறந்த விலையான ரூ. 106,800 Smart Mobile யில் கிடைக்கும். இது Wow Mall(ரூ. 137,000) விலையைவிட 23% குறைவாக உள்ளது.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nஅப்பிள் ஐபோன் 8 Red\nஇலங்கையில் அப்பிள் ஐபோன் 8 இன் விலை ஒப்பீடு\nஅப்பிள் ஐபோன் 8 (கருப்பு)\nGreenware அப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot அப்பிள் ஐபோன் 8 (Silver) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா அப்பிள் ஐபோன் 8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk அப்பிள் ஐபோன் 8 (Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile அப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Grey) நிறுவனத்தின் உத்தரவாதம்\nNew Present Solution அப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot அப்பிள் ஐபோன் 8 (Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Space Grey) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk அப்பிள் ஐபோன் 8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nTakas.lk அப்பிள் ஐபோன் 8 - Silver ரூ. 131,400 கடைக்கு செல்\nஅப்பிள் ஐபோன் 8 - Space Grey ரூ. 131,400 கடைக்கு செல்\nWow Mall ஐபோன் 8 64ஜிபி Red ரூ. 137,000 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level அப்பிள் ஐபோன் 8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level அப்பிள் ஐபோன் 8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile அப்பிள் ஐபோன் 8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Red) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Space Grey) விற்பனையாளர் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Silver) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile அப்பிள் ஐபோன் 8 (Red) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Space Gray) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஅப்பிள் ஐபோன் 8 (Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஅப்பிள் ஐபோன் 8 இன் சமீபத்திய விலை 15 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nஅப்பிள் ஐபோன் 8 இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 106,800 , இது Wow Mall இல் (ரூ. 137,000) அப்பிள் ஐபோன் 8 செலவுக்கு 23% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஅப்பிள் ஐபோன் 8 விலைகள் வழக்கமாக மாறுபடும். அப்பிள் ஐபோன் 8 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஅப்பிள் ஐபோன் 8 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய அப்பிள் ஐபோன் 8 விலை\nஅப்பிள் ஐபோன் 8பற்றிய கருத்துகள்\nஅப்பிள் ஐபோன் 8 விலை கூட்டு\nரூ. 106,900 இற்கு 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 128ஜிபி\nரூ. 102,500 இற்கு 2 கடைகளில்\nஹுவாவி P10 பிளஸ் டுவல் சிம்\nஅப்பிள் ஐபோன் 6 பிளஸ் 128ஜிபி\nரூ. 103,000 இற்கு 2 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் அப்பிள் ஐபோன் 8 விலை ரூ. 106,800 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_10", "date_download": "2018-10-17T10:25:45Z", "digest": "sha1:AD4DR62FHDXZBHPXNSIEHDUL52LLRXTS", "length": 34172, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "பென் 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபென் 10 என்பது \"மேன் ஆஃப் ஆக்ஷன்\" (டன்கன் ரூலே, ஜோ கேஸி, ஜோ கெல்லி மற்றும் ஸ்டீவென் டி. சீகல் ஆகியோர் அடங்கிய ��ுழு) குழு உருவாக்கி கார்ட்டூன் நெட்வொர்க் ஸ்டூடியோஸ் தயாரித்த ஒரு அமெரிக்க அசைவூட்டத் (அனிமேஷன்) தொடராகும். அதன் துவக்கப் பகுதி 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று கார்ட்டூன் நெட்வொர்க்கின் சனிக்கிழமை காலை நிகழ்ச்சித் தொடர்களின் முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்பட்டது. இரண்டாவது பகுதி கார்ட்டூன் நெட்வொர்க்கின் வெள்ளிக்கிழமைகளின் சிறப்பு நிகழ்ச்சியாக 2006 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று ஒளிபரப்பப்பட்டது. தொடர்ச்சியான இறுதிப் பகுதி 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கான கருப் பாடலை ஆண்டி ஸ்டர்மர் (Andy Sturmer) எழுதி மோக்ஸி (Moxy) என்பவர் பாடினார்.[1] 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில், பென் 10 ஐ அடுத்ததாக பென் 10: ஏலியன் ஃபோர்ஸ் வந்தது. பென் 10 தொடரின் அடுத்த தொகுதி பென் 10: எவல்யூஷன் எனத் தலைப்பிடப்பட்டது.\n2.1 மாறக்கூடிய உருவங்களின் பெயர்கள்\n5 ப்ரொட்டக்ட்டர் ஆஃப் எர்த்\nபென் டென்னிசன் (Ben Tennyson), அவரது ஒன்று விட்ட சகோதரர் க்வென் (Gwen) மற்றும் அவர்களது தாத்தா மேக்ஸ்வெல் (Maxwell) ஆகியோர் அவர்களது கோடை முகாம் பயணத்தைத் துவங்குகின்றனர். அந்தப் பயணத்தில் தன்னுடன் க்வென் வருவதை விரும்பாத பென் காட்டில் ஒரு சண்டையில் க்வென்னுடன் கோவித்துக்கொண்டு தனியாகப் பிரிந்து செல்கிறான். அப்போது அவன் அயல் கிரகப் பொருள் ஒன்றினை நிலத்தில் கண்டெடுக்கிறான். அவன் அதை ஆராயும் போது, ஓம்னிடிரிக்ஸ் என அழைக்கப்படும் புதிரான கடிகாரம் போன்ற கருவியைக் காண்கிறான். அக்கருவி நிரந்தரமாக அவனது மணிக்கட்டில் ஒட்டிக்கொள்கிறது மேலும் அது அவனுக்கு பல்வேறு வேற்றுக்கிரக உயிரனங்களாக மாறக்கூடிய திறனைக் கொடுக்கிறது, அந்த ஒவ்வொரு உருவத்திற்கும் தனித்தனி சக்திகள் இருந்தன. அவற்றில் சில உருவங்களில் இருக்கும் போது அவனால் மனிதரால் செய்ய முடியாத செய்கைகளைச் செய்ய முடிந்தது, அத்துடன் XLR8 போன்ற அதிவேகமும் ஃபோராம்ஸ் போன்ற வலிமையும் கிடைத்தது. அப்சக் எனும் பாத்திரம் வாந்தியெடுக்கும் செயலும் உண்டு. பென் ஒவ்வொரு முறையும் உருமாற்றங்களிலிருந்து மீளும்போதும் அவனிடமுள்ள இத்தகைய புதிய திறன்களைக் கொண்டு அடுத்தவர்க்கு உதவும் பொறுப்பு தனக்குண்டு என உணர்ந்தாலும் அவனையும் மீறி பிறருக்கு சில தொல்லை கொடுப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. க்வென் மற்றும் மாக்ஸ் ஆகியோருடன் சேர்ந்து பென் அயல் கிரகத்திலும் பூமியிலும் உள்ள தீய சக்திகளுடன் சண்டையிட்டு வெல்லும் சாகச காரியத்தில் இறங்குகிறான்.\nஓம்னிடிரிக்ஸ் மர்மமான கடிகாரம் போன்ற அயல் கிரக கருவியாகும். அதை அணிந்திருப்பவர் பல்வேறு அயல் கிரக உருவங்களுக்கு மாறும் திறனைப் பெறுவார். அது தேர்ந்தெடுக்கப்பட்ட அயல் கிரக உயிரியின் டி.என்.ஏ வுடன் அவரது டி.என்.ஏ ஐ ஒருங்கிணைப்பதன் மூலம் அவரை அந்த உயிரியாக மாற்றுகிறது. அயல் கிரக உருவக் கட்டுப்பாட்டு முகப்பைத் திறந்து, அதனை ஓம்னிடிரிக்ஸின் காட்சிப்பலகத்தில் காண்பிக்கப்படும் அயல் கிரக உயிரிகளில் விரும்பிய ஒன்றை நோக்கி அதனைத் திருப்பிவிட்டு பின்னர் கட்டுப்பாட்டு முகப்பை மீண்டும் மூடி அழுத்தும் போது உருமாற்றச் செயல் முழுமையடையும். அயல் கிரக உயிரியின் டி.என்.ஏவிலும் உண்மையான அயல் கிரக உரியிரியின் பண்புக்கான சில அம்சங்கள் இருக்கலாம்; எப்படி அயல் கிரக உயிரி என உணர்தீர்கள் எனக் கேட்டபோது, பென் பின் வருமாறு விவரிக்கிறான்: \" ' அது முதலில் விசித்திரமான வகையில் என்னைக் நிலைகுலையச் செய்தது. நான் நானாகவும் இருந்தேன்... வேறொருவன் போலவும் இருந்தேன்{/0}.\" [2]\nஓம்னிடிரிக்ஸ் பிரபஞ்சத்தின் மக்கள் \"மற்றவர்களின் உருவத்தில் சஞ்சரிக்க உதவுவதற்காக\" அஸ்மூத்தால் (கால்வனைப் போன்ற சாம்பல்நிறப்பொருள்) உருவாக்கப்பட்டது. இருப்பினும், பலர் ஓம்னிடிரிக்ஸ்சின் திறன்களை ஒரு சக்தி மிகுந்த ஆயுதமாக பயன்படுத்தகூடியதாகக் கண்டனர்- குறிப்பாக வில்லன் வில்காக்ஸ் விண்மீண் மண்டலத்திலேயே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம் எனக் கூறுகிறான். இதன் காரணமாக மக்கள் ஓம்னிடிரிக்ஸை தவறுதலாக பயன்படுத்தக் கூடும் எனும் அச்சத்தால், ஓம்னிடிரிக்ஸை பயன்படுத்துபவர்கள் எவராக இருப்பினும் அதன் சக்திகளை முழுமையாக அணுக முடியாதவாறு அஸ்மூத் அதை உருவாக்கிவைத்தார். இத்தகைய பாதுகாப்பு அம்சங்களில் கட்டுப்பாட்டு முகப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டதல்லாத வேறொரு அயல் கிரக உயிரியாக மாற மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்னும் கட்டுப்பாடு, பத்து நிமிட தானியங்கி கால-முடிவு அளவு, பத்து அயல் கிரக உயிரிகளின் உருவத்திற்கு மட்டுமே மாற முடியும் என்ற கட்டுப்பாடு மற்றும் தானே-அழிந்துவிடும் அம்சம் ஆகியன உள்ளடங்கியுள்ளன. இர���ப்பினும், ஓம்னிடிரிக்ஸ்சின் முதன்மைக் கட்டுப்பாடு திறக்கப்பட்டுவிட்டால் இந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் செயலிழந்துவிடும். கட்டுப்பாட்டு முகப்பில் ஏதோ ஒரு வித சேர்க்கையில் தேர்ந்தெடுக்கும்போதே இவ்வாறு முதன்மைக் கட்டுப்பாடு திறக்கும். முதன்மைக் கட்டுப்பாட்டை ஒருவர் திறந்துவிட்டால் அதை அணிந்திருப்பவர் வரம்பற்ற காலத்திற்கு தான் விரும்பும் அயல் கிரக உயிரி உருவத்தில் இருக்க முடியும். அது மட்டுமின்றி வெறுமென நினைப்பதன் மூலம், பயனர் குறிப்பிட்ட அயல் கிரக உயிருக்கு வழங்கும் பெயரைக் கூறுவதன் மூலம் அல்லது ஓம்னிட்ரிக்ஸ் சின்னத்தைத் திருப்புவதன் மூலம் தாம் விரும்பும் அயல்கிரக உயிரியின் உருவத்திற்கு மாறவும் முடியும்.\nஓம்னிட்ரிக்சில் அஸ்முத் உருக்வாக்கிய முன்பே நிரலாக்கம் செய்யப்பட்ட டி.என்.ஏ உருவாக்கியில் (சீக்வென்சர்) உள்ள அயல் கிரக உயிரிகளாக மாற முடிவது மட்டுமின்றி அதனால் பிற அயல் கிரக உயிரிகளைத் தொடுவதன் மூலமாகவே அவற்றிலிருந்து டி.என்.ஏ மாதிரியைக் கிரகித்துக்கொள்ளவும் முடியும். இவ்வாறு செய்யும்போது பிற உயிரியிலிருந்து டி.என்.ஏ மாதிரி ஒன்று பதிவிறக்கம் செய்யப்பட்டு பின்னர் அதை அணுகும் வசதி கிடைக்கிறது.\nஹீட் ப்ளாஸ்ட் (heat blast)\nசிடிங்க் பிலை (strink fly)\nபென் பாக்ஸ் (ben fox)\nவைல்ட் வைன் (wild wine)\n2007 மற்றும் 2008 ஆண்டு காலத்தில் இரண்டு பென் 10 படங்கள் வெவ்வேறு காலத்தில் வெளியாயின. முதல் படம் வழமையான அசைவூட்டப் படமாகும், அது சீக்ரட் ஆஃப் தி ஓம்னிட்ரிக்ஸ் என்றழைக்கப்பட்டது. அதில் தற்செயலாக ஓம்னிட்ரிக்ஸ் தானாக அழியும் தெரிவு செயல்பட்டுவிடும். அதனால் அதை நிறுத்துவதற்காக பென் அதை உருவாக்கியவரைத் தேடிச் செல்வான். படத்தின் முன்னோட்டம் பில்லி & மேண்டி: ராத் ஆஃப் த ஸ்பைடர் குயின் (Billy & Mandy: Wrath of the Spider Queen) திரைப்படத்துடன் வெளியிடப்பட்டது. அது 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 10 அன்று ஒளிபரப்பப்பட்டது. மைக்கேல் குவேலீன் அப்படத்தில் வில்லனாக நடித்த வில்காக்ஸ்சை, \"டார்த் வேடர் போன்று நகைச்சுவை உணர்வற்றவர்\" என விமர்சித்தார்.[3] சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஓம்னிட்ரிக்ஸ் படத்தின் வேறு பதிப்பில் ஒரு வித்தியாசமான அயல்கிரக உயிரி (ஐ கை) இடம்பெற்றது. அது முதலில் வெளியான பதிப்பில் (ஹெட்பிளாஸ்ட்) இடம்பெற்ற அயல்கிரக உயிரியிலிருந்து ��ேறுபட்டிருந்தது. அந்த வித்தியாசமான பதிப்பு 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒளிபரப்பானது. மூன்றாவது பதிப்பு (XLR8 இடம்பெற்ற பதிப்பு) 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று ஒளிபரப்பானது. ஏலியன் ஃபோர்ஸ் திரைப்படத்தின் முதல் திரையிடலின் போது சீக்ரெட் ஆஃப் தி ஓம்னிட்ரிக்ஸ் பென் 10 இன் இறுதி விழா அம்சமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அது கடைசி பகுதிக்கு வெகு நாளைக்கு முன்பாக ஒளிபரப்பப்பட்டது.\nஇரண்டாவது லைவ் ஆக்ஷன் வகை படம் பென் 10: ரேஸ் அகெயின்ஸ்ட் டைம் [4] (Ben 10: Race Against Time) ஆகும். அது 2007 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று ஒளிபரப்பானது. கதையானது ஊகிக்கத்தக்கவகையில் குட் பை அண்ட் குட் ரிட்டன்ஸ் முன்பாக நடைபெறுகிறது. அது பென், க்வென் மற்றும் தாத்தா மாக்ஸ் ஆகியோர் தங்கள் சொந்த ஊரான பெல்வூட்டிற்கு திரும்ப வந்து மீண்டும் \"இயல்புடன் இருக்க\" முயற்சிப்பதைப் பற்றியதாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களது வாழ்வில் மீண்டும் ஈயோன் எனப்படும் ஒரு மர்மமான அயல் கிரக உயிரியால் தொல்லைக்குள்ளாகிறது. எதிர்பாராதவகையில் அதற்கு ஓம்னிட்ரிக்சுடன் தொடர்பு இருந்தது. அது 2007 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று கார்ட்டூன் நெட்வொர்க்கில் முதல் திரையிடலாக ஒளிபரப்பானது. அப்படம் அலெக்ஸ் விண்டரால் இயக்கப்பட்டது.[5] விண்டர் 2007 ஆம் ஆண்டில் வெளிப்படையான அறிமுகத்தில் \"இப்படம் கார்ட்டூனைப் போல அன்றி சினிமாவைப் போலவே இருக்கும் சாகச இதிகாசமான X-மென் போல் இருக்க வேண்டும்\" எனவும் எல்லா வயதினருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். படத்தின் தயாரிப்பு அக்டோபரில்[3] முடிவடைந்து 2007 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று முதல் திரையிடல் நிகழ்ச்சி இடம்பெற்றது. ரேஸ் அகைன்ஸ்ட் டைம் படத்தை அடுத்த படமான Ben 10: Alien Swarm 2009 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று முதல் திரையிடப்பட்டது. இடம்பெற்ற பென் 10 ரேஸ் அகைன்ஸ்ட் டைமில் இருந்த அனைத்துப் பாத்திரங்களும் இதிலும் இடம்பெற்றன.\nமுதன்மைக் கட்டுரை: Ben 10: Alien Force\nபென் 10: ஏலியன் ஃபோர்ஸ் படமானது முதல் தொடர் முடிந்து ஐந்தாண்டுகள் கழித்து வந்த நிகழ்ச்சிக்கு அடுத்ததாக வெளியிடப்பட்டதாகும். இதன் மறைமுகமான விளைவாக, இந்தத் தொடர் அதற்கு முன்வந்தவற்றைப் போல ஒளிரவில்லை. இந்தத் தொடர் கார்ட்டூன் நெட்வொர்க்கில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று முதலில் திரையிடப���பட்டது. அப்போது கனடாவில் டெலிடூனில் முதல் திரையிடல் இடம்பெற்றது.[6] என்ற ஒரு வீடியோ விளையாட்டு நிண்டெண்டோ டி எஸ், விய், ப்ளேஸ்டேஷன் 2 மற்றும் ப்ளேஸ்டேஷன் போர்ட்டபள் ஆகியவற்றில் வெளியாகியது.[7]\nமற்றொரு பின் தொடர் நிகழ்ச்சித் தொடரான பென் 10: எவல்யூஷன் (Ben 10: Evolution), கார்ட்டூன் நெட்வொர்க் அப்-ஃப்ரண்ட் 2009 வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டது. அது ஏலியன் ஃபோர்ஸ் தொடரின் ஆண்டுக்கு அடுத்த ஆண்டில் இடம்பெறுவதாக இருந்தது.[8]\nஇதுவே முதல் பென் 10 வீடியோ கேம் ஆகும். இது 2007 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் வெளியிடப்பட்டது.\n'பென் 10' அசைவூட்டத் தொலைக்காட்சித் தொடர் மற்றும் திரைப்படம் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, பல பென் 10 விற்பனைப் பொருள்கள் பொதுப்பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டன. இத்தகைய பொருட்களில் பென் 10 புத்தகங்கள், அதிரடி உருவங்கள், டாப் டிரம்ப்ஸ் போன்ற சீட்டு விளையாட்டுக்கள், பொம்மைகள், வீடியோ விளையாட்டுக்கள் - குறிப்பாக பென் 10: ப்ரொட்டக்ட்டர் ஆஃப் எர்த் (Ben 10: Protector of Earth), படுக்கை மற்றும் காலணிப் பொருள்கள் அடங்கியுள்ளன.\nபென் 10 கார்ட்டூன் நெட்வொர்க்கின் MMO பியூஷன் ஃபாலில் இடம்பெறுகிறது. முதல் பென் 10 தொடர் முடிந்து அதற்கு பதில் பென் 10: ஏலியன் ஃபோர்ஸ் (Ben 10: Alien Force) இடம்பெற்ற போது பென் டென்னிசனின் கதாபாத்திரத்திற்கான வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. விளையாட்டில், அவர் \"பிளேயர் கைடாக\" இருந்து கைடு அடிப்படையிலான செயல்களையும் சில கைடுகளுடன் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சில சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: பென் 10\n↑ \"மேலும் அப்போது அங்கு பத்து பேர் இருந்தனர்\"\n↑ பென் 10: ஏலியன் ஃபோர்ஸ் அட் கார்ட்டூன் நெட்வொர்க்\n↑ பென் 10: ஏலியன் ஃபோர்ஸ் கேம் அட் கேம்ஸ்பாட்\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் பென் 10\nடிவி.காம் தளத்தில் பென் 10\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/hockey/india-bowed-down-ireland-the-women-hockey-world-cup-011071.html", "date_download": "2018-10-17T09:11:00Z", "digest": "sha1:TYHLMGCJFVTF6XZP7ER3DJYRWBCH3P3R", "length": 9639, "nlines": 118, "source_domain": "tamil.mykhel.com", "title": "பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... அயர்லாந்திடம் பணிந்தது இந்தியா... காலிறுதி வாய்ப்பு சிக்கலானது! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... அயர்லாந்திடம் பணிந்தது இந்தியா... காலிறுதி வாய்ப்பு சிக்கலானது\nபெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி.... அயர்லாந்திடம் பணிந்தது இந்தியா... காலிறுதி வாய்ப்பு சிக்கலானது\nலண்டன்: பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் மூலம் காலிறுதிக்கு நுழையும் வாய்ப்பை சிக்கலாக்கி கொண்டது.\n16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.\nமுதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை இந்தியா சந்தித்தது. அந்த ஆட்டம் 1-1 என டிராவானது. இந்த நிலையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா சந்தித்தது. இந்த ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் அன்னா ஓபிளானகான் அடித்த கோலால் நெதர்லாந்து 1-0 என வென்றது.\nமுதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற அயர்லாந்து, இரண்டு வெற்றிகள் மூலம், கால் இறுதிக்கு முதல் அணியாக நுழைந்தது.\n4 பிரிவுகளில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக நுழையும். ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடிக்கும் அணிகள், பிரிவுகளுக்குள் நடக்கும் போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.\nபி பிரிவில் இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் உள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா தலா 1 புள்ளியுடன் உள்ளன. கோல் வித்தியாசத்தில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. அடுத்து 29ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் அமெரிக்காவை இந்தியா சந்திக்கிறது.\nநேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா சிறப்பாகவே விளையாடியது. 7 முறை பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சரியான முறையில் அந்த வாய்ப்புகளை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நி���ுபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: world cup india england ireland quarter finals உலகக் கோப்பை இந்தியா இங்கிலாந்து அயர்லாந்து காலிறுதி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139063-prof-aloysius-and-punidha-pandian-gave-speech-to-madras-university-students.html", "date_download": "2018-10-17T10:34:49Z", "digest": "sha1:6B7QN6EXHITGHXQTYDQARVFMRYYKMNYF", "length": 29050, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "\"பெரியாரையும் அம்பேத்கரையும் பாடப் புத்தகங்களில் படிக்கக்கூடாது!\" - வேறென்ன செய்வதாம்?! | Prof aloysius and punidha pandian gave speech to madras university students", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:27 (07/10/2018)\n\"பெரியாரையும் அம்பேத்கரையும் பாடப் புத்தகங்களில் படிக்கக்கூடாது\" - வேறென்ன செய்வதாம்\nதந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழக திராவிட அரசியலின் மையப்புள்ளியாக இருந்து வருகிறார் பெரியார். அவ்வாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் சமூக ஜனநாயகத்திற்கான மாணவர்களின் சார்பில் ’பெரியார் – 140’ என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அதில், பேராசிரியர் ஜி. அலாய்சியஸ் மற்றும் பத்திரிகையாளர் புனித பாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nமுதலாவதாக ’பெரியாரும் சமூக போராட்டங்களும்’ என்கிற தலைப்பில் பத்திரிகையாளர் புனித பாண்டியன் பேசினார். “பத்து வயதிற்கு மேல் பள்ளிக்கூடத்திற்கு போகாத பெரியாரின் பெயரில் இன்றைக்குப் பல்கலைக்கழகமே இருக்கிறது. நீங்கள் உலகத்தில் உள்ள அனைத்து அகராதிகளையும் எடுத்துப் பாருங்கள். எதிலுமே சுயமரியாதைக்கு நிகரான ஒரு வார்த்தையை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது என்றவர் பெரியார். 2500 ஆண்டு காலமாக இருக்கு���் சாதி பிரச்னைகளைப் பற்றிதான் நாம் இன்று விவாதித்துக் கொண்டிருக்கிறோமே தவிர தீர்வுகளை நோக்கி நகர்வதில்லை. ஆனால், தான் வாழ்ந்த 95 ஆண்டு காலமுமே சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வை முன்வைத்தவர் பெரியார். தான் கல்லடிப்பட்டு சாவதையே விரும்புவதாகக் கூறியவர் பெரியார். வாழ்க்கையை முழுவதுமாக சமூகத்திற்கு அர்ப்பணித்தவரால்தான் இவ்வாறு பேச முடியும். பெரியார் முன்வைத்த பல்வேறு சிந்தனைகள்தான் இன்று சட்டங்களாகியிருக்கின்றன. இன்று சமூக, பொருளாதார அரசியல் தளத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறதென்றால் அதற்குப் பெரியாரின் கடினமான உழைப்புதான் காரணம்.\nஅறியாமையை ஒழிக்க புத்தர் செய்த பணியின் இருபதாம் நூற்றாண்டு வடிவம்தான் பெரியாரும், அம்பேத்கரும். பெரியார் மீதான பல விமர்சனங்களைத்தான் இன்றையச் சமூக வலைதளங்களில் நாம் பெரும்பாலும் காண்கிறோம். அவர்கள் எவருமே பெரியாரின் எழுத்துகளைப் படிக்காமல் விமர்சித்து வருகின்றனர். பெரியாருடைய பேச்சுகளை, எழுத்துகளை தொகுத்ததில் தற்போது வரை மட்டுமே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் இருக்கின்றன. இன்னமும் பெரும் பகுதி தொகுக்கப்படாமலே இருக்கிறது. பிறவி ரீதியிலான இழிவு கூடாது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் பெரியார்” என்றார்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n”கடந்த 15 வருடங்களாக நான் விரும்புவதெல்லாம் பெரியார் கல்வி (Academics) துறையில் பிறக்க மாட்டாரா என்பதாக இருக்கிறது. இங்கு வரலாறு, சமூக அறிவியல், அரசியல் அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் இருக்கும் மாணவர்கள் பெரியாரை தங்களுடைய துறைகளில் பொருத்திப் பார்க்க வேண்டும். இன்று ஒரு பதற்றமானச் சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒருவிதமான அச்ச உணர்வு அனைவருக்கும் இருந்து வருகிறது. இன்று பழைமையான எண்ணங்கள் அனைத்து இடங்களையும் சூழ்ந்து வருகிறது. அனைவருமே ஏதாவதொரு விதத்தில் பெரியாரிடம்தான் வழிகாட்டுதலைத் தேடுகிறோம். இந்தியாவிலேயே தமிழகம் தான் ப��்வேறு விஷயங்களில் தனித்து நிற்கிறது. எனவே, நாம் பெரியாரின் எழுத்துகளைத் திரும்பவும் வாசிக்க வேண்டிய தேவையிருக்கிறது.\nஒருநாள் வேலைப் பளுவிலேயே நம்மில் பலரும் களைத்துப்போய் விடுகிறோம். ஆனால், 94 வயதிலும் பெரியார் பொது கூட்டங்களுக்குச் சென்று சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். பெரியாரை நம்முடைய மாணவர்கள் பாடத் திட்டங்களில் கொடுத்துள்ள குறிப்புகளைப் படித்து மனனம் செய்து எழுதுவதாகவே இருந்து வருகிறது. இது அம்பேத்கருக்கும் நிகழ்ந்துள்ளது. பெரியாரைப் படிப்பதோ, அம்பேத்கரைப் படிப்பதோ அதுவல்ல. அது அவர்களுடைய சிந்தனைகளுக்கு நியாயம் செய்வதாக அமையாது. பெரியாரின் சிந்தனைகளைக் கோட்பாடுகளை உள்வாங்கிப் படிப்பதே பெரியாரைப் படிப்பதற்குச் சரியான வழியாக இருக்கும்.\nசமுதயான இழிவு நீங்க வேண்டும் என 1925-ல் பேசத் தொடங்கிய பெரியார், 1973-ம் ஆண்டு வரை அதை விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். இங்குச் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என வேலை செய்தவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் பெரியார். பின்னர், அவர்களெல்லாம் குறுகிய நோக்கங்களுக்காக மட்டுமே செயல்பட்டு சாதி ஆதிக்கத்தை, அடிப்படையைக் கேள்வி கேட்காமல் மேலாதிக்கத்தை அனுபவிப்பவர்களாகவே இருந்தார்கள் என்பதை உணர்ந்தார். அன்றிலிருந்துதான் பெரியார் தனித்து இயங்கத் தொடங்கினார். அதிகாரம் பெறுவதற்கும், விடுதலைப் பெறுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. அதிகாரம் பெறுவதில் நாம் இருக்கிற கட்டமைப்பை அதிகாரத்தைக் கேள்வி கேட்காமல் அதற்குட்பட்டு சிறப்பான ஒரு இடத்தை அடைவதுதான். ஆனால், விடுதலை என்பது இந்த கட்டமைப்பிலிருந்து விலகி நின்று இதன் அடிப்படையையே கேள்வி கேட்பது. நம்முடைய உழைப்பு பெரும்பாலும் அதிகாரம் பெறுவதில் மட்டுமே இருந்து வருகிறது. இங்குதான் பெரியார் அதிகாரம் பெறவில்லையென்றாலும் இந்தச் சமூக இழிவிலிருந்து விடுதலைப் பெறுவது அவசியம் என்று நினைத்தார். அதற்கு அவருடைய பதிலாக இருந்ததுதான் 'சுயமரியாதை'. ’விமர்சனங்களில் முதன்மையானது மதத்தைப் பற்றிய விமர்சனமாக இருக்க வேண்டும்', என கார்ல் மார்க்ஸ் கூறினார். பெரியார் அது ஐரோப்பாவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் பொருந்தும் என்பதை உணர்ந்திருந்தார். 1925ம் ஆண்டுக்குப் பிறகே பெரியார் அரசியலில் ஈ��ுபடவில்லை. சமுகத்தை சீர்த்திருத்துவதே அவரின் முதன்மையான பணியாக இருந்தது. அதன் மூலம்தான் சமத்துவத்தை அடையமுடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்” எனப் பேசிமுடித்தார்.\nperiyarmadras universitycollege studentsசென்னை பல்கலைக்கழகம்கல்லூரி மாணவர்கள்\nஅன்றைவிட இன்று பெரியார் நமக்கு ஏன் மிகவும் தேவை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்கும\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139189-people-sends-post-cards-to-governor-over-release-of-7-convicts-in-rajiv-murder-case.html", "date_download": "2018-10-17T09:14:23Z", "digest": "sha1:S6NUBQFELCGK2O4XZHLJC2ZIKLIIRDC6", "length": 18301, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்! | People sends post cards to governor over release of 7 convicts in rajiv murder case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (08/10/2018)\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய உள்ளதாகத் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். இதற்கு எதிராக மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்குத் தடை இல்லை எனவும் ஆளுநரிடம் பரிந்துரை செய்து விடுதலை செய்யலாம் எனவும் உத்தரவிட்டது.\nஇதையடுத்து தமிழக அமைச்சரவைக் கூடி 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இது தொடர்பாக ஆளுநர் தனது முடிவை அறிவிக்காததால் 7 பேரும் தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரும் உத்தரவில் கையெழுத்திட வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைத்தனர். தென்மண்டல இளைஞரணி செயலாளர் செரோன்குமார் தலைமையில் அக்கட்சியினர் விடுதலை கோரும் அஞ்சல் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.\nperarivalanrajiv gandhi assassination caseபேரறிவாளன்ராஜீவ் காந்தி கொலை வழக்கு\nநீங்க எப்ப��ி பீல் பண்றீங்க\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`சபரிமலை போர்டிலிருந்து பதில் வரவில்லை' - பயணத்தை ஒத்திவைத்த பெண்கள் அமைப்பு\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்\n`என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி’ - மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aahaaennarusi.blogspot.com/2011/01/", "date_download": "2018-10-17T09:25:18Z", "digest": "sha1:QUW3P3ACHX4HBMGZIWKHHGQT55S66457", "length": 9187, "nlines": 127, "source_domain": "aahaaennarusi.blogspot.com", "title": "ஆஹா என்ன ருசி!: 1/1/11 - 2/1/11", "raw_content": "அவசர அவசிய மற்றும் ருசிகர தகவல்கள் ஒளி வடிவில்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....\nஜோக்குகள்(நகைச்சுவை) கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்\nவருக வருக மீண்டும் வருக\nதிங்கள், ஜனவரி 10, 2011\nat திங்கள், ஜனவரி 10, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅணிலைக் கூட பழக்க முடியும்\nவகையாய் அதற்கு நீங்கள் உணவளிக்கத் தயாரானால்..\nat திங்கள், ஜனவரி 10, 2011\nTwitter இல��� பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி\nஎலக்ட்ரிக் குக்கர் செய்முறை தேவையான பொருள்கள் : ------------------------------- பாசுமதி அரிசி - 11 /2 கப் வெங்காயம் - 2 தக்காளி -2...\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா\nதேவையான பொருள்கள் அரிசி-1கப் துவரம் பருப்பு-1/2கப் தண்ணீர்-3கப் வெங்காயம்-1 தக்காளி-2 பூண்டு-10பல் மல்லி-2கொத்து மஞ்சள் பொடி-1/2ஸ்பூன் கடுக...\nகடல் பாசி (அகர் அகர்)\nதேவையான பொருள்கள்: ----------------------------------- கடல் பாசி-ஒரு கைபிடி தேங்காய் பால்-அரை கப் சீனி-கால் கப் உப்பு-தேவையான அளவு ரோஸ் கல...\nதேவையான பொருள்கள்: --------------------------------- மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப் சீனி-3டீஸ்பூன் ஈஸ்ட்-1டீஸ்பூன் உப்பு-தேவையான அள...\nபடம்:வியாபாரி பாடியவர்:ஹரி ஹரன் ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குட்டீ...\nதேவையான பொருள்கள் பாஸ்தா:1 கப் வெங்காயம்:1 தக்காளி:1 பச்சைமிளகாய்:2 மிக்ஸ் வெஜிடபில்:1கப் எண்ணை:3ஸ்பூன் மஞ்சள் பொடி:1/2ஸ்பூன் மிளகாய் பொட...\nதேவையான பொருள்கள்: --------------------------------- முட்டை -3 வெங்காயம்-1 தக்காளி-1/2 புதினா-சிறிதளவு உப்பு-தேவையான அளவு ச...\nநானோ டெக்னாலஜி / NANO TECHNOLOGY\nநானோ டெக்னாலஜி … மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது , அதுதான் நானோ டெக்னாலஜி என்பது . நானோ ட...\nதேவையான பொருள்கள் குடை மிளகாய்-2 வெங்காயம்-2 தக்காளி-1 இஞ்சி-ஒரு துண்டு பூண்டு-4பல் கடுகு,உளுந்து-1ஸ்பூன் கருவாயிலை-1கொத்து மிளகாய் பொடி-1/...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2016/03/blog-post_5.html", "date_download": "2018-10-17T10:33:31Z", "digest": "sha1:DVOMNKOIHQJJ2V4LJC63FS2EVXLYKXL3", "length": 77454, "nlines": 402, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: பீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்", "raw_content": "\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nமனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அந்தந்த கணத்தின் பரபரப்பான நிகழ்வுகளை, சர��ச்சைகளை ஒரு சுவிங்கம் போல் மென்று அதன் சுவை கரைவதற்குள் துப்பி விட்டு அடுத்த சுவிங்கத்தை நோக்கி ஓடும் செய்தி ஊடகங்களின் பரபரப்பான பாணியை இணைய வம்பாளர்களும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் விசையை முடுக்கினாற் போல் அதிலொரு மாற்றம் சமீபத்தில் நிகழ்ந்தது. தமிழகத்தின் நான்கைந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுதுபோக்கு உரையாடல்களும் வம்புகளும் சட்னெ்று நின்று போய் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் உதவி கோருதலும் பெறுதலுமாக சூழல் பரபரப்பாக மாறிற்று. இது ஆக்கப்பூர்வமான பரபரப்பு. இணைய மொண்ணைகள் என்று பொதுவான எள்ளலில் குறிப்பிடப்படும் இவர்களால்தான் பெரும்பாலான பாதிக்கப்பட்ட நபர்கள் தக்க நேரத்தில் உதவி பெற்றார்கள், காப்பாற்றப்பட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒரு சமூக நிகழ்வு.\nநான்கைந்து நாட்கள் நீடித்த இந்த நல்ல மாற்றத்தை மீண்டும் தலைகீழாக்கியது ஒரு பாடல் மீீதான சர்ச்சை. தமிழகம் இயல்பு நிலைக்கு மாறியதோ இல்லையோ, இணைய உலகம் அதன் 'இயல்பு நிலைக்கு' சட்டென்று திரும்பி விட்டது. வெள்ள சேதம் ஏற்பட்டதற்கான அரசியல் காரணங்களும் அது சார்ந்த கோபங்கள், உரையாடல்கள் அனைத்தும் சர்ச்சைப் பாடலின் மீதான வம்பு வெள்ளத்தில் மூழ்கியது. இந்தப் போக்கு நம் கலாசார பலவீனங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது.\nஇந்த சர்ச்சை தொடர்பான விவரங்கள் என்னவென்று தெரியாதவர்களுக்காக (அப்படி எவரேனும் உள்ளாார்களா என்ன) அதைப் பற்றிப் பார்ப்போம். தமிழகத்தின் மாவட்டங்கள் வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்டு அதனிடமிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் போது இணையத்தில் ஒரு பாடல் வெளியாகிறது. பாடியவர் நடிகர் சிம்பு எனவும் இசையமைப்பாளர் அனிருத் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பாடலின் முதல் வரியிலேயே பெண்களின் அந்தரங்க உறுப்பைச் சுட்டும் கொச்சையான வார்த்தை ஒன்று உபயோகப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள ஓர் எழுத்து மாத்திரம் பீஃப் ஒலியால் மூடப்பட்டிருந்தது. என்றாலும் அது என்ன வார்த்தை என்று கேட்கும் பெரும்பாலோனோர்க்கு எளிதாகவே புரியும். அதுதான் அதன் நோக்கமும் கூட என்று தெரிகிறது.\nபொதுவாக இணையத்தில் உரையாடப்படும் சர்ச்சைகள் இணைய அளவிலேயே உயர்ந்தெழுந்து அடங்கி ஓய்ந்து விடும். ஆனால் இந்த சர்ச்சையின் மீதான எதிர்ப்பு இணையத்தையும் தாண்டி சமூக வெளியிலும் கடுமையாக பிரதிபலித்தது. மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய இயக்கம் போன்றவர்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்த்துமளவிற்கு சென்றது. காணொளி ஊடகங்களில் செய்தியாளர்களும் கனவான்களும் கொதிப்புடன் இதைப் பேசி பேசி மாய்ந்தார்கள். சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் தூக்கில் போட வேண்டும், தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற ஆவேசமான குரல்கள எழுந்தன. இது தொடர்பான பல வழக்குகள் ஒருபுறம் தொடுக்கப்பட மற்றொரு புறம் காவல்துறை விசாரணயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்தச் சர்ச்சையையொட்டி பொதுச் சமூகத்தின் இந்த அதீதமான எதிர்ப்பு பாசாங்கிற்குப் பின்னால் உள்ள உளவியலையும் இது போன்ற ஆணாதிக்கச் செயற்பாடுகளின் பின்னே உறைந்திருக்கும் சமூகவியல் காரணங்களையும், அறிவுசார் சமூகம் இது போன்ற சர்ச்சைகளை கையாள வேண்டிய நிதானத்தைப் பற்றியும் என்னளவில் சொல்ல முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். தவறிழைப்பவர்களை காப்பாற்றுவதோ அல்லது இது போன்ற கீழ்மைகளை ஊக்குவிப்பதோ அல்ல. இது போன்ற ஆணாதிக்கத் திமிரினால் எழும் செயற்பாடுகள் பெண்களின் மீது செலுத்தப்படும் மனம்/உடல் சார்ந்த வன்முறைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் மேலதிக காரணமாகி நிற்கின்றன என்கிற பிரக்ஞை இல்லாமல் இல்லை. என்றாலும் ஒரு Devil's advocate-ன் குரலை மனச்சாய்வற்ற நீதியொன்று கவனிப்பதைப் போல இந்தச் சர்ச்சையின் மீதான மறுபக்க நியாங்களையும் பற்றி நாம் நிதானமாக கவனிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒருவகையில் இந்தச் சர்ச்சை மீது எழுந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அதீதமான எதிர்ப்பும் அதிலுள்ள போலித்தனங்களும் பாசாங்களுமே இதை எழுதத் தூண்டியது. இந்த அதிகமான எதிர்ப்பே இந்தப் பாடலின் மீதான அதிக கவனத்தைக் குவித்து விட்டதோ என்பதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.\nதிரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாச வரிகளால், வார்த்தைகளால் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்குவது நமக்குப் புதிதான விஷயமல்ல. ஆனால் இந்த குறிப்பிட்ட சர்ச���சையில் ஏறக்குறைய சமூகத்தின் அனைத்து தரப்பும் இந்த எதிர்ப்பில் ஒன்றிணைந்து மிக கடுமையான அளவிற்கு பரபரப்பு எழுவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது போன்ற சர்ச்சைகளில் பொதுப்புத்தி சார்ந்தவர்களின் நிதானமற்ற உடனடி ஆவேசம் எவ்வாறிருக்கும் என்பது புதிதானதல்ல. 'திருடன் பராபஸை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் ஏற்று' என்கிற கூக்குரலிட்ட வேதாகம காலத்திலிருந்து பொதுமக்களின் நிதானமற்ற எதிர்வினைகளுக்கான வரலாற்று உதாரணங்கள் நிறைய உள்ளன. பொதுப்புத்தியின் நிதானமற்ற, உடனடியான கண்மூடித்தனமான எதிர்ப்பு காலங்காலமாக எவ்வாறு இருக்கிறது என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஆனால் இது போன்ற நெருக்கடியான சூழல்களை நிதானத்துடன் அணுக வேண்டிய அறிவுசார் சமூகமும் இந்தச் சர்ச்சையையொட்டி பொதுப்புத்தியுடன் இணைந்து கொண்டது ஆபத்தான போக்கு. இவர்களின் நோகக்கில் சமநிலை தவறிய சிலபல எதிர்வினைகளை கவனிக்க நேர்ந்தது. மற்ற சமயங்களில் நிதானத்துடன் அவற்றின் பல்வேறு பரிமாணங்கள் சார்ந்து சிந்திக்கும் இந்த அறிவுஜீவிகள் இந்தச் சர்ச்சையை ஏன் மிகையுணர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.\nநடிகர் மற்றும் இசையமைப்பாளரின் வீட்டுப் பெண் கலைஞர்கள் நடனமாடினால் இந்தப் பாடலுக்கு குறிப்பாக அந்த சர்ச்சையான வார்த்தைக்கு எவ்வாறு அபிநயம் பிடிப்பார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் ஓர் ஆவேசமான கட்டுரையை எழுதினார் ஒரு பெண்ணிய எழுத்தாளர். இணையத்தில் ஒருபக்கம் அதற்குப் பலத்த வரவேற்பும் மறுபுறம் கண்டனங்களும் இருந்தது. அந்தப் பெண்களும் ஆணாதிக்கப் போக்கினால் பாதிக்கப்படுவர்களாக (Victim) இருக்கலாம், அதனாலேயே அவர்களின் எதிர்வினைகள் மெளனமாகி அல்லது அடங்கிப் போயிருக்கலாம் என்கிற யூகத்தின் மீதான சந்தேகத்தின் பலனைக் கூட தராமல் குற்றஞ்சாட்டிருக்கப்பட்டவர்களின் உறவினர்களை முன்முடிவுடன் கடுமையாக விமர்சித்த போக்கை என்னவென்பது இன்னொரு பெண்ணிய எழுத்தாளர் - அவர் உளவியலாளரும் கூட - பாடலின் முதல் வார்த்தை தொடர்பான விமர்சனத்தை வைத்து விட்டு, இது போன்ற கயவர்களை புறக்கணித்து விட்டு நம் வேலையைப் பார்ப்போம் என்று முகநூலில் எழுதுகிறார். கயவர்களும் சமூகத்திலிருந்து உருவாகிறவர்கள்தான். அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள்தான். ஒரு மனிதன் கயவனாவதற்கு பின்னணியிலுள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களைப் பற்றி அந்த உளவியலாளருக்கு தெரியாதா இன்னொரு பெண்ணிய எழுத்தாளர் - அவர் உளவியலாளரும் கூட - பாடலின் முதல் வார்த்தை தொடர்பான விமர்சனத்தை வைத்து விட்டு, இது போன்ற கயவர்களை புறக்கணித்து விட்டு நம் வேலையைப் பார்ப்போம் என்று முகநூலில் எழுதுகிறார். கயவர்களும் சமூகத்திலிருந்து உருவாகிறவர்கள்தான். அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள்தான். ஒரு மனிதன் கயவனாவதற்கு பின்னணியிலுள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களைப் பற்றி அந்த உளவியலாளருக்கு தெரியாதா அவரும் இந்த தருணத்தில் பொதுப் புத்தியைச் சார்ந்த எதிர்வினையையே ஏன் செய்கிறார் அவரும் இந்த தருணத்தில் பொதுப் புத்தியைச் சார்ந்த எதிர்வினையையே ஏன் செய்கிறார் இந்த மனோபாவத்தில் அமையும் இவருடைய முன்முடிவுகள் சிகிச்சையாளர்களைப் பாதிக்காதா\nஇது போன்று மேலும் சில உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும். எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாக பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு 'பின்நவீனத்துவ' எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்று ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை. இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் 'நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை' என்கிறார். புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை. முன்பு சில பெண்ணிய எழுத்தாளர்கள் தங்களின் அந்தரங்க உடல் உறுப்புகளையே பிரதானமாகக் கொண்டு கவிதைகள் எழுதினார்கள். உடலரசியல் சார்ந்த கோபம் அதில் இருந்தது. 'ஆணாதிக்க மனோபாவத்தை நோக்கி.. இந்த உறுப்புகளை வைத்துத்தானே எங்களைச் சீண்டுகிறீர்கள். கிண்டலடிக்கிறீர்கள்... இதோ நாங்களே எங்கள் படைப்புகளில் முன்வைக்கிறோம்..\" என்பது போன்ற கலகமும் அறச்சீற்றமும் அவற்றில் இருந்தன. ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்பிற்காகவும் காமம் சார்ந்த கிளர்ச்சியை மட்��ும் தூண்டும் பின்நவீனத்துவப் போலிகளும் இந்தச் சர்ச்சை எதிர்ப்பில் கலந்து கொண்டதுதான் நகைச்சுவை.\nஇணையத்தில் வெளிவந்த அல்லது கசியவிடப்பட்ட அந்தப் பாடல், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட் ஒரு சினிமாப்பட பாடலோ அல்லது தனியார் ஆல்பத்தின் பாடலோ அல்ல. அது டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்கிறார்கள். அதனுடன் தொடர்புள்ளதாக சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர்களின் பெயர்கள் இருந்தாலும் அனிருத் இதற்கு தான் இசையமைக்கவில்லை என்று மறுத்து அல்லது ஒதுங்கி விட்ட நிலையில் சிம்பு இதை தான் பாடியதாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் தன்னுடைய அந்தரங்கமான சேமிப்பிலிருந்த பல பாடல்களில் ஒன்றான இதை எவரோ திருடி இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார். அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் இருவர் மீதும் இது போன்ற சர்ச்சைகளின் மீதான குற்றச்சாட்டுகள்ஏற்கெனவே இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட சர்ச்சையில் அது சிம்பு தரப்பால்தான் இணையத்தில் வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்படாத சூழலில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்துதான் ஆக வேண்டும். அது நிரூபிக்கப்படுவதற்குள் சமூகமே இணைந்து தர்மஅடி போடுவது தர்மமே ஆகாது. அத்தனை பெரிய அரசு இயந்திரத்தை கையில் வைத்திருக்கும் சமகால ஆளுங்கட்சியே தம்மை விமர்சித்த 'நட்ராஜ்' என்பவர் எவர் என்பதை சரியாக ஆராயமலேயே நடவடிக்கை எடுத்த கேலிக்கூத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானமான விசாரணைகளின் மீது உருவாகும் நீதிதான் ஏறத்தாழ சரியானதாக இருக்கும்.\nஇந்தப் பாடலை நடிகர் தரப்பே வெளியிட்டு விட்டு பின்பு இத்தனை கடுமையான எதிர்ப்பை எதிர்பார்க்காததால் மறுக்க விரும்புகிறார்களோ என்கிற ஐயம் எழுந்தாலும் கூட 'தாங்கள் நிரபராதிகள்' என்கிற அவர்களின் முறையீட்டை நிதானமாக பரிசீலிப்பதே முறையானது. தமிழகமே வெள்ள சேதத்தினால் தத்தளிக்கும் சமயத்தில் இந்தப் பாடலை வெளியிட எத்தனை திமிர் இருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஒருவேளை இது நடிகர் தரப்பினால் விளம்பர நோக்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் தமது வணிக நடவடிக்���ைகளை பாதிக்கும் என்பது கூடவா அவர்களுக்குத் தெரிந்திருக்காது. 'எனக்கு இழுக்கு தேடித்தரவே எவரோ இதை திருடி வெளியிட்டுள்ளனர்' எனறு நடிகர் கூறும் விளக்கமும், இந்தப் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிடப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது சரிதானோ என்று தோன்றுகிறதா இல்லையா. 'எனக்கு இழுக்கு தேடித்தரவே எவரோ இதை திருடி வெளியிட்டுள்ளனர்' எனறு நடிகர் கூறும் விளக்கமும், இந்தப் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிடப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது சரிதானோ என்று தோன்றுகிறதா இல்லையா மழை வெள்ள அபாயத்தை சரியாக நிர்வகிக்காத ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களுக்கு இயல்பாக எழுந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்தப் பாடல் வெளியிடப்பட்டது என்றெழுகிற இன்னொரு யூகத்திற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் அது தொடர்பான குற்றவாளியைத்தானே தேட வேண்டும் மழை வெள்ள அபாயத்தை சரியாக நிர்வகிக்காத ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களுக்கு இயல்பாக எழுந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்தப் பாடல் வெளியிடப்பட்டது என்றெழுகிற இன்னொரு யூகத்திற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் அது தொடர்பான குற்றவாளியைத்தானே தேட வேண்டும் எந்தவொரு குற்றச்சாட்டையும் 'இது எதிர்க்கட்சிகளின் சதி' என்று மறுக்கிற அரசியல்வாதிகளின் நகைச்சுவைப் போக்கையும் இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.\nதன்னுடைய அந்தரங்கச் சேமிப்பிற்காக என்றாலும் சிம்பு ஏன் இது போன்ற பாடலைத் தயாரிக்க வேண்டும் தனி மனித சுதந்திரப்படி இதைக் கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. பொதுச் சமூகத்திற்கு முகமூடியணிந்த நல்ல முகத்தைக் காட்டும் நம்முடைய அந்தரங்கத்தில் சமூகத்தால் கீழ்மைகளாக கருதப்படுபவைகள் சிலவற்றின் மீது இச்சையுள்ளது. ஏற்கெனவே பாலியல் வறட்சியால் குமையும் இது போன்ற சமூகத்தில் வேறு எவருக்கும் துன்பம் தராமல் அந்தரங்கத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் செயல்களின் மூலமாக அது சார்ந்த மன அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பதே உளவியல் ரீதியிலான கருத்து. சமூகத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் நோக்கில் இதற்கான அவசியமும் உள்ளது. மேலும் இந்தப் பாடலின் துவக்கத்திலுள்ள சர்ச்சையான வார்த்தையைத் தாண்டிச் சென்றால், இதரப் பகுதிகள் க���ாச்சையான வார்த்தைகளில் அமைந்திருந்தாலும் காதல் தோல்வி அடைந்த இளைஞனை நோக்கி 'பெண்களை திட்டாதே.. உன்னையே திட்டிக் கொள்.. உனக்கேற்ற துணை வரும் வரை காத்திரு' என்பது போன்ற உபத்திரவமல்லாத உபதேசங்களே உள்ளன. '.இதற்குத்தானா பாபு தனி மனித சுதந்திரப்படி இதைக் கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. பொதுச் சமூகத்திற்கு முகமூடியணிந்த நல்ல முகத்தைக் காட்டும் நம்முடைய அந்தரங்கத்தில் சமூகத்தால் கீழ்மைகளாக கருதப்படுபவைகள் சிலவற்றின் மீது இச்சையுள்ளது. ஏற்கெனவே பாலியல் வறட்சியால் குமையும் இது போன்ற சமூகத்தில் வேறு எவருக்கும் துன்பம் தராமல் அந்தரங்கத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் செயல்களின் மூலமாக அது சார்ந்த மன அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பதே உளவியல் ரீதியிலான கருத்து. சமூகத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் நோக்கில் இதற்கான அவசியமும் உள்ளது. மேலும் இந்தப் பாடலின் துவக்கத்திலுள்ள சர்ச்சையான வார்த்தையைத் தாண்டிச் சென்றால், இதரப் பகுதிகள் கொச்சையான வார்த்தைகளில் அமைந்திருந்தாலும் காதல் தோல்வி அடைந்த இளைஞனை நோக்கி 'பெண்களை திட்டாதே.. உன்னையே திட்டிக் கொள்.. உனக்கேற்ற துணை வரும் வரை காத்திரு' என்பது போன்ற உபத்திரவமல்லாத உபதேசங்களே உள்ளன. '.இதற்குத்தானா பாபு' என்கிறாள் மோகமுள் புதினத்தில் வரும் யமுனா. அதையேதான் வேறு வடிவில் கொச்சையான வார்த்தையில் கேட்கிறது இந்தப் பாடல்.\nஆனால் இந்த துவக்க வார்த்தையை மாத்திரம் வைத்து, அதிலும் இத்தனை பிரம்மாண்டமான சர்ச்சை எழுவதில் எத்தனை அபத்தமுள்ளது என்பதை சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் புரியும். நாம் எதனை பிரதானமாக அழுத்தம் தந்து கவனிக்கிறோம் என்பதும். 'காதலின் புதினத்தை வைத்து love anthem என்கிற தனிப்பாடலைக் கூடமுன்பு நான் உருவாக்கினேன், அதைப் பற்றி யாருமே பேசவில்லையே என்று சிம்பு தரப்பில் கேட்கப்படும் கேள்வியில் குறைந்த பட்ச நியாயம் உள்ளதுதானே அனிருத் போல இதிலிருந்து விலகி ஓடி விடாமல், பொது மனோநிலையின் எதிர்ப்பை திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு போலிக் கும்பிடு போட்டு விட்டு இந்தச் சர்ச்சையை தாண்டி விட முயற்சிக்காமல் தன்னுடைய தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்ளும் அவரின் அந்த துணிச்சலைப் பாராட்டியேயாக வ���ண்டும். 'இதை நான் இணையத்தில் வெளியிடாத போது, யாரோ செய்த தவறினால், என்னுடைய அந்தரங்கச் செயல் ஒன்றை எட்டிப் பார்த்து விட்டு ஏன் இப்படி குற்றஞ்சாட்டுகிறீர்கள், உங்களின் அந்தரங்கத்தை எவராவது வெளிப்படுத்தி விட்டு உங்களையே கண்டித்தால் ஒப்புக் கொள்வீர்களா அனிருத் போல இதிலிருந்து விலகி ஓடி விடாமல், பொது மனோநிலையின் எதிர்ப்பை திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு போலிக் கும்பிடு போட்டு விட்டு இந்தச் சர்ச்சையை தாண்டி விட முயற்சிக்காமல் தன்னுடைய தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்ளும் அவரின் அந்த துணிச்சலைப் பாராட்டியேயாக வேண்டும். 'இதை நான் இணையத்தில் வெளியிடாத போது, யாரோ செய்த தவறினால், என்னுடைய அந்தரங்கச் செயல் ஒன்றை எட்டிப் பார்த்து விட்டு ஏன் இப்படி குற்றஞ்சாட்டுகிறீர்கள், உங்களின் அந்தரங்கத்தை எவராவது வெளிப்படுத்தி விட்டு உங்களையே கண்டித்தால் ஒப்புக் கொள்வீர்களா' என்று தனிமனித உரிமை நோக்கில் அவர் முன்வைக்கும் கேள்விகளில் நியாயம் உள்ளதா இல்லையா என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.\nசிம்புவின் பிம்பம் என்பது இன்றைய நவீன சராசரி இளைஞனின் குறியீடு. சிம்பு உண்மையான வாழ்விலும் சரி, திரையிலும் சரி, ஒரு காதலில் விழுவார். புலம்புவார். அது சார்ந்த வன்மத்தை எதிரொலிக்கும் பாடல்களை உருவாக்குவார். பிறகு இன்னொரு காதலில் விழுவார். அதிலும் மறுபடியும் தோல்வி..புலம்பல்.. எரிச்சல். இந்தக் குணாதிசயம் பெரும்பாலும் சமகால சராசரி இளைஞனுக்குப் பொருந்துபவை. அவர்களில் பலர் என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள். தாங்கள் காதலித்த பெண்ணை பிரச்சினை ஏற்படும் போது ஆதாரங்களைக் காட்டி மிரட்டுகிறார்கள், பெண் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக திட்டிப் புலம்புகிறார்கள், இன்னும் சில குதர்க்க குணமுள்ள இளைஞர்கள் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுகிறார்கள், சிலர் செய்தே விடுகிறார்கள். இன்று பொருளாதார ரீதியாக பெண்கள் சுதந்திரம் பெற்று மெல்ல வெளியே வருவதை நவீன ஆண் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. தன்னைச் சார்ந்து நின்ற உடமை தன்னுடைய பாதுகாப்பில் இருந்து வெளியேறி சுயசிந்தனைகளுடன் விலகுவதைக் கண்டு பதட்டமடைகிறது. சாலையில் ஸ்கூட்டியில் தன்னைக் கடந்து செல்லும் இளம் பெண்ணைக் கண்டு தன்னியல்பாக எரிச்சலைடந்து அந்தப் பெண்ணின் மீது மோதுவது போல் செய்வதோ அல்லது அவளைத் தாண்டிச் செல்ல முயல்வதோதான் இன்றைய நவீன இளைஞனின் அடையாளம். இவற்றையேதான் சமகால இளைய நடிகர்களின் திரைப்படங்களிலும் 'வெட்டுடா அவளை, குத்துடா அவளை' என்பது போன்று எதிரொலிப்பதைக் காண முடிகிறது.\nஇப்படியாக சமூகத்திலும் உள்ள ஆயிரம் சிம்புகளை நாம் எப்போது கண்டிக்கப் போகிறோம் சினிமா என்பது இருமுனை கத்தி. அது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது; சமூகமும் சினிமாவின் கூறுகளை தன்னிச்சையாக பின்பற்றுகிறது. இதில் சமூகம் மாத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு இன்னொரு முனையை மட்டும் எத்தனை காலத்திற்கு குற்றம் சொல்லப் போகிறோம் சினிமா என்பது இருமுனை கத்தி. அது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது; சமூகமும் சினிமாவின் கூறுகளை தன்னிச்சையாக பின்பற்றுகிறது. இதில் சமூகம் மாத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு இன்னொரு முனையை மட்டும் எத்தனை காலத்திற்கு குற்றம் சொல்லப் போகிறோம் ஒரு நடிகரின் இன்னமும் நிரூபிக்கப்படாத தவறை வைத்து அவரை பொது எதிரியாக நிறுத்தி ஒன்று சேர்ந்து கடுமையாக கண்டிப்பதின் மூலம் ஆணாதிக்க உலகின் வக்கிரங்களையும் தவறுகளையும் மழுப்பிக் கொள்ளப் போகிறோமா\nதிரிஷா அல்லது நயனதாரா என்றொரு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க ஆணாதிக்க வசனங்களாலும் வக்கிரமான காட்சிகளாலும் அது நிறைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது. இன்றைய தமிழ் சினிமாவின் உடனடி பார்வையாளர்கள் இளைஞர்களே. அவற்றின் துவக்க வெற்றியை அவர்களே தீர்மானிக்கிறார்கள். எனில் ஆணாதிக்க மனோபாவமுடைய இளைஞர்கள் நிறைந்துள்ள சமூகத்தில் பிரபலமாக இருப்பதின் காரணத்தினாலேயே ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து கூடிக் கண்டித்தால் தீர்வு கண்டுவிட முடியுமா இதில் என்ன வேடிக்கையென்றால் பாடலில் உள்ள சர்ச்சையான வார்த்தையை வழக்கமாக பொதுவெளியிலும் இணைய எழுத்திலும் கூசாமல் சொல்லும், எழுதும் இளைஞர்கள் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை விட மேலதிக வார்த்தைகளை அறச்சீற்றத்துடன் எதிர்ப்பு என்ற பெயரில் இறைத்ததுதான். நேற்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலும் அந்த வயதுக்குரிய இது போன்ற ஆணாதிக்க நோக்கிலான ஆபாசங்களை, தடுமாற்றங்களை செய்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களாகிய பிறகும் தங்களின் குடும்பங்களில் ஆணாதிக்க செயற்பாடுகளை இன்னமும் செய்பவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமூகச் சுழற்சியிலேயே ஆணாதிக்கம் சார்ந்த வன்முறையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒற்றை அடையாள எதிர்ப்பை பாசாங்குடன் செயற்படுத்துவதின் மூலம் அதைப் போக்க முடியுமா இதில் என்ன வேடிக்கையென்றால் பாடலில் உள்ள சர்ச்சையான வார்த்தையை வழக்கமாக பொதுவெளியிலும் இணைய எழுத்திலும் கூசாமல் சொல்லும், எழுதும் இளைஞர்கள் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை விட மேலதிக வார்த்தைகளை அறச்சீற்றத்துடன் எதிர்ப்பு என்ற பெயரில் இறைத்ததுதான். நேற்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலும் அந்த வயதுக்குரிய இது போன்ற ஆணாதிக்க நோக்கிலான ஆபாசங்களை, தடுமாற்றங்களை செய்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களாகிய பிறகும் தங்களின் குடும்பங்களில் ஆணாதிக்க செயற்பாடுகளை இன்னமும் செய்பவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமூகச் சுழற்சியிலேயே ஆணாதிக்கம் சார்ந்த வன்முறையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒற்றை அடையாள எதிர்ப்பை பாசாங்குடன் செயற்படுத்துவதின் மூலம் அதைப் போக்க முடியுமா இந்த நோய்க்கூறு மனநிலையின் ஆணிவேருக்கல்லவா சிகிச்சையைத் தேட வேண்டும்\nபேருந்தில் பிக்பாக்கெட் அடித்த ஒரு சில்லறைத் திருடன் பிடிபட்டு விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது அந்தப் பேருந்தில் உள்ள பெரும்பாலோனோர் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவரை தர்மஅடி போடுகிறோம். காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். தர்மத்தை நிலைநாட்டிய திருப்தியுடன் கலைந்து செல்கிறோம். ஆனால் அந்தப் பேருந்தின் உள்ளேயே சில்லறை பாக்கியை ஒழுங்காக திருப்பித் தராத நடத்துநர் இருக்கலாம். இயன்ற அளவில் வருமானவரி ஏய்ப்பு செய்யும் ஆசாமி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் இருக்கலாம். தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சிறுவியாபாரி இருக்கலாம். ஆக.. ஓர் அமைப்பிற்குள்ளே இத்தனை தவறான ஆசாமிகள் இருக்கும் போது ஒரு சில்லறைத் திருடனை ஒன்று சேர்ந்து தண்டிப்பதின் மூலம் தவறுகளை ஒழித்து விட்டதாக கருதிக் கொள்ளுதல் எத்தனை அறியாமை அந்தப் பேருந்தில் உள்ள பெரும்பாலோனோர் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவரை தர்மஅடி போடுகிறோம். காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். தர்மத்தை நிலைநாட்டிய திருப்தியுடன் கலைந்து செல்கிறோம். ஆனால் அந்தப் பேருந்தின் உள்ளேயே சில்லறை பாக்கியை ஒழுங்காக திருப்பித் தராத நடத்துநர் இருக்கலாம். இயன்ற அளவில் வருமானவரி ஏய்ப்பு செய்யும் ஆசாமி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் இருக்கலாம். தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சிறுவியாபாரி இருக்கலாம். ஆக.. ஓர் அமைப்பிற்குள்ளே இத்தனை தவறான ஆசாமிகள் இருக்கும் போது ஒரு சில்லறைத் திருடனை ஒன்று சேர்ந்து தண்டிப்பதின் மூலம் தவறுகளை ஒழித்து விட்டதாக கருதிக் கொள்ளுதல் எத்தனை அறியாமை சில்லறைத் திருடன் உருவாவதற்கான சமூகவியல் காரணத்தையும் உளவியல் காரணத்தையும் பற்றி ஆய்வதுதானே அறிவு சார்ந்த செயற்பாடாக இருக்க முடியும்\nசினிமாப் பாடல்களில், வசனங்களில், உடல்அசைவுகளில், நகைச்சுவைகளில் ஆபாசம் இருப்பதென்பது ஏதோ சமீபத்திய போக்கு அல்ல. அதிலுள்ள வணிக வாய்ப்பையும் அதிகமான லாபத்தையும் கண்டுகொண்டவுடனேயே அது பெருமளவு அதிகரித்து விட்டது.. 'நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.. என்று காமத்தை மிக கண்ணியமாகச் சொன்ன கண்ணதாசன்தான் 'கைக்கு அடக்கமா எடுத்துத் தின்ன வாட்டமா'\" என்று 'எலந்தபயம்' பாடலையும் எழுத நேர்ந்தது. \"என்னம்மா.. நான் இத்தனை வருடங்களாக பாடலெழுதி வருகிறேன்.. அதில் எனக்கு கிடைக்காத புகழையெல்லாம் நீ ஒரே பாடலில் பெற்று விட்டாயே..\" என்று எல்.ஆர்.ஈஸ்வரியிடம் அவர் கேட்குமளவிற்கு அந்தப் பாடல் பொதுச்சமூகத்திடம் அபாரமான வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை நிகழ்ந்த ஆபாச பாடல்வரிகள், காட்சிகளையெல்லாம் பட்டியலிட்டால் இன்னொரு பெரிய தனிக்கட்டுரையாக எழுத வேண்டி வரும். சமூகத்தின் நேரடியான, மறைமுகமான ஆதரவு இல்லாமல் அவை எல��லாம் எவ்வாறு இத்தனை காலமாக வெற்றி பெற முடியும் இது போன்ற பாடல்களை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வாலியை வலிக்காமல் அவ்வப்போது கண்டித்தாலும் 'வாலிபக் கவிஞர்' என்றுதானே இச்சமூகம் கொண்டாடியது இது போன்ற பாடல்களை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வாலியை வலிக்காமல் அவ்வப்போது கண்டித்தாலும் 'வாலிபக் கவிஞர்' என்றுதானே இச்சமூகம் கொண்டாடியது இந்தச் சர்ச்சையை திரைப்படப் பாடலாசிரியர்களின் கூட்டறிக்கை ஒன்று கண்டித்ததை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.\nமேற்கத்திய சமூகங்களைப் போல அந்தந்த வயதுக்குரியவர்களுக்கான தனித்தனி திரைப்படங்கள் எடுக்கும் வழக்கம் இங்கில்லை. எல்லாமே கூட்டுஅவியல்தான். சம்பிரதாயத்திற்காக A சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அவற்றை எல்லோரும் பார்க்கக்கூடிய நடைமுறைதான் இங்குள்ளது. குழந்தைகள் படமென்றாலும் சாமிப்படங்கள் என்றாலும் கூட அதில் சாமர்த்தியமாக ஒரு ஆபாசப்பாடலை, காட்சிகளை வணிக நோக்கத்திற்காக செருகி விடும் திரைக்கதை வல்லுநர்கள் பலர் இங்குண்டு. மற்ற படங்களிலாவது அதை ஒழுங்காக காட்டித் தொலைக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சலித்துக் கொண்டபடி ஓர் ஆணின் முகமும் பெண்ணின் முகமும் அண்மைக்காட்சியில் நெருங்கி வருகிறது என்றால் உடனே இடையில் எங்கிருந்தோ ஒரு பூ வந்து ஆடி மறைத்துக் கொள்கிறது. நேரடியாக காட்டப்படும் கவர்ச்சியை விட தணிக்கைத் துறையை ஏமாற்றுவதற்காக இப்படி சாமர்த்தியமாக மழுப்பப்படும் காட்சிகள் அதிக ஆபத்தானது. அவரவர்களின் வக்கிரம் சார்ந்த கற்பனைகளைத் தூண்டும் மோசமான செயலையே இவை செய்கின்றன. பாலியல் சார்ந்த மனப்புழுக்கங்களை அதிகரிக்கின்றன. நாகரிக உலகின் கட்டுப்பாடுகளின் படி அடக்கி வைக்கிற இந்த அழுத்தங்கள் பாலியல் வன்முறைகளாகவும் குற்றங்களாகவும் வெடிக்கின்றன.\nஒருவகையில் இந்தப் பாடலில் ஒலிக்கும் பீஃப் ஒலியை ஊடகத் தணிக்கையின் மீதான எள்ளலான விமர்சனமாகவும் கொள்ளலாம். சினிமா வசனங்களில் ஒலிக்கும் ஆபாசமான, வார்த்தைகளை தணிக்கை செய்கிறேன் பேர்வழி என்று ஒலியை மாத்திரம் மழுப்பி அனுமதிக்கிறார்கள். ஆனால் திரையரங்குளில் இந்த மெளன இடைவெளிகளை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் இளம் பார்வையாளர்கள் கூக்குரலிட்டு தங்களின் அங்கீகாரத்தை அதற்கு வழங்குகிறார்கள். இந்த நோக்கில் பார்த்தால் தணிக்கைத் துறையின் அந்தச் செயலைப் போலவே சுயதணிக்கையுடன் வெளியான இந்தப்பாடலை இத்தனை கடுமையாக எதிர்ப்பதற்கான காரணம் என்ன நாம் எதிர்க்க வேண்டியது தணிக்கைத் துறையின் அரைகுறையான இந்தப் போக்கையா அல்லது அதன் சிறு பங்கான இந்தப் பாடலையா நாம் எதிர்க்க வேண்டியது தணிக்கைத் துறையின் அரைகுறையான இந்தப் போக்கையா அல்லது அதன் சிறு பங்கான இந்தப் பாடலையா இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒருவேளை இவையெல்லாம் குதர்க்கமான வாதங்களாகத் தோன்றினாலும் நம் சமூகத்தின் பெரும்பான்மையான பகுதியே புரையோடிப் போயிருக்கும் போது ஒற்றை எதிர்ப்பின் மூலம் நாம் திருப்தி கொள்ளும் போக்கில் உள்ள அவல நகைச்சுவையைப் பற்றி நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.\nஇந்த ஆணாதிக்க எதிர்ப்புகளில் சார்புநிலை நோக்கில் அவரவர்களுக்குச் சாதகமான விதிகளும் உள்ளன. தன்னார்வலர்களால் நிகழ்த்தப்பட்ட வெள்ள நிவாரண உதவிகளின் மீது சமகால ஆளுங்கட்சி தன்னுடைய தலைவரின் புகைப்படத்தை ஒட்டிக் கொள்வது தொடர்பாக கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த அசந்தர்ப்பமான சூழலில் செய்யப்பட்ட அராஜகமான சமூக அநீதி அது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இது சார்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பெண் முதல்வரின் புகைப்படம் உள்ளாடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கேலிச்சித்திரம் இணையத்தில் உலா வந்தது. இதை அரசியல் சார்ந்த கோபம் என்று நியாயப்படுத்தி விடவே முடியாது. அரசியல் சார்ந்த எதிர்ப்புகளை, கோபங்களை ஜனநாயகம் அனுமதித்திருக்கும் விதங்களில் வெளிப்படுத்துவதுதான் முறையானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் பிரதிநிதியை கொச்சையாக சித்தரிப்பதென்பதும் ஆணாதிக்க செயற்பாட்டின் எதிரொலிதான். உலகெங்கிலுமுள்ள பெண் அரசியல் தலைவர்கள், அவர்கள் பெண் என்னும் காரணத்தினாலேயே அவர்கள் மீது அந்தக் கோணத்தில் எழும் ஆபாசமான கேலிச்சித்திரங்களையும் வம்புகளையும் நாம் காண்கிறோம். ஒரு பெண் அரசியல்வாதியின் மீது சித்தரிக்கப்பட்ட இந்த ஆபாசச் செயலை எந்தப் பெண்ணியவாதியோ, சமூக ஆர��வலர்களோ, பொதுச்சமூக நபர்களோ கண்டித்ததாக தெரியவில்லை. ஆணாதிக்கப் போக்கின் எதிர்ப்பின் நியாயம் அந்தந்த கோணங்களில் மாறுமா என்ன\nசரி. இவற்றிற்கெல்லாம் என்னதான் தீர்வு இங்கு ஆண் சமூகத்திற்கும் பெண் சமூகத்திற்கும் இடையில் ஒரு பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் உள்ளது. தாய்வழிச் சமூகம் தந்தை வழிச்சமூகமாக உருமாறிய ஆதிக்காலத்திலிருந்து இன்னமும் கரையாமல் அழுத்தமாக நிற்கும் சுவர் இது. எனவேதான் சுவற்றிற்கு மறுபக்கம் பார்க்கும் ஆவலும் அது சார்ந்த குற்றங்களும் வன்முறைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெண்ணின் உடல் சார்ந்த வேதனைகளும் அவற்றின் பிரத்யேகமான பிரச்சினைகளும் வலிகளும் ஆணுக்கு முறையாக அறிமுகப்படுத்தப்படவேயில்லை. எனவேதான் பெண் என்னும் சகஜீவியை அப்படியல்லாமல் உடல் சார்ந்த கிளர்ச்சிப் பண்டமாக மட்டுமே அவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். ஊடகங்களும் திரைப்படங்களும் இது சார்ந்த கிளர்ச்சியை வளர்த்து தங்களின் வணிகத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஆண், பெண் சார்ந்த பாகுபாடுகள், உயர்வு தாழ்வு அணுகுமுறைகள், தடைகள் சிறுவயதிலிருந்தே அவர்களுக்குள் திணிக்கப்படுகின்றன.\nஆண்கள் உயர்வு மனப்பான்மையுடனும் பெண்கள் அப்படிப் பிறந்த காரணத்தினலாயே தாழ்வுணர்வுடனும் தன் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை சகித்துக் கொள்ளவும் மறுக்கப்படும் விஷயங்களை மெளனமாக கடந்து போகவும் கற்றுத்தரப்படுகிறார்கள். இந்தச் செயல்களை அறியாமை மற்றும் ஆழ்மன திணிப்பு காரணமாக பெண்களே செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.ஆணுக்கும் பெண்ணுக்குமான தோழமை என்பது முழுக்க தவிர்க்கப்பட்டு அவர்களின் அருகாமை பாலியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டு அது சார்ந்த தடைகளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பரஸ்பர புரிதல் ஏதுமில்லாமல் தனித்தனி கூண்டுகளில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போன்று இரு தரப்பினரும் வளரும் அவலமான சூழல் நிகழ்கிறது. பெண் என்பவள் எவ்வித பிரத்யேக உணர்வும் அற்ற ஆணின் உடமையல்ல, தன்னைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்ட சகஜீவி என்பது ஆண்களுக்கு மிக அழுத்தமாக கற்றுத்தரப்பட வேண்டும். பெற்றோர், சமூகம், ஊடகங்கள், கலை, இலக்கியம் என்று சமூகத்தின் எல்லாத் துறையும் பொறுப்புடன் இணைந்து ஒன��றுகூடி இழுக்க வேண்டிய தேர் இது.\nஇதன் மீது அமைந்த உரையாடல்களும் விவாதங்களும் படைப்புகளும் போன்றவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருப்பதினால்தான் இந்த மாற்றத்தை நோக்கி மெல்ல மெல்ல சென்று நிலையான தீர்விற்கு நகர முடியுமே ஒழிய இன்னமும் நிருபணமாகாத ஒரு வழக்கில் தொடர்புள்ள சில்லறைத் திருடனைப் பிடித்து ஊர்கூடி தர்மஅடி போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுவது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோய் ஒன்றிற்கு குண்டூசியால் சொறிந்து கொண்டு சரியாகி விட்டது என்று கற்பனை செய்வது போலத்தான்.இருக்கும். தனிநபர் மீதான எதிர்ப்புகளால்அல்ல, ஒட்டுமொத்த சமூகமே தன்னை நோக்கி திரும்பி இந்தச் சர்ச்சையின் மீதாக தன்னை முழுவதும் பரிசீலனை செய்து கொள்ள வேண்டியதுதான் இந்தச் சூழலில் மிக மிக அவசியம்.\n- உயிர்மை - பிப்ரவரி 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nLabels: : உயிர்மை கட்டுரைகள், கட்டுரை, சர்ச்சை\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரை���்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut versi...\nBrooklyn (2015) - பெண்களை புரிந்து கொள்வது எளிதல்...\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nஉப்பு கருவாடு - தமிழ் சினிமாவின் மீதான சுயபகடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/548954255/okhota-s-petrom_online-game.html", "date_download": "2018-10-17T09:23:12Z", "digest": "sha1:3YCEK2JEKRJRJRQ3IMKAPL4KL2KGPZS2", "length": 10921, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத���திகள்\nவிளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை\nவிளையாட்டு விளையாட பீட்டர் கொண்டு வேட்டை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பீட்டர் கொண்டு வேட்டை\nஅனிமேஷன் தொடரின் கதாபாத்திரங்கள் மூலம் வண்ணமயமான ஃபிளாஷ் படப்பிடிப்பு குடும்ப கை. போதுமான வழக்கமான செய்யும் சதி ஒரு பனி உந்தி சவாரி, மான் சுட. . விளையாட்டு விளையாட பீட்டர் கொண்டு வேட்டை ஆன்லைன்.\nவிளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை சேர்க்கப்பட்டது: 23.02.2011\nவிளையாட்டு அளவு: 0.28 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.7 அவுட் 5 (10 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை போன்ற விளையாட்டுகள்\nபனி கோட்டை திடீர் தாக்குதல்\nஸ்னோ பால் பிரகாசமான நட்சத்திரங்கள்\nபென் 10 பறவை வேட்டை\nபைத்தியம் படப்பிடிப்பு வி குமிழிகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nவிளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பீட்டர் கொண்டு வேட்டை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபனி கோட்டை திடீர் தாக்குதல்\nஸ்னோ பால் பிரகாசமான நட்சத்திரங்கள்\nபென் 10 பறவை வேட்டை\nபைத்தியம் படப்பிடிப்பு வி குமிழிகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2015/06/4.html", "date_download": "2018-10-17T10:49:30Z", "digest": "sha1:SLBESCNUHSXCOS3XGRHX6UCTK3MP54JW", "length": 13190, "nlines": 149, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 4. நீங்கள் எந்தக் கட்சி?", "raw_content": "\n4. நீங்கள் எந்தக் கட்சி\n\"நம் அலுவலகத்தில் இரு குழுக்கள் இருக்கின்றனவே, அவற்றில் நீங்கள் எந்தக் குழு\" என்றார் குருமூர்த்தி. இருவரும் ஒரே அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இப்போதுதான் அவரை முதலில் சந்திக்கிறேன்.\n\"நான் எந்தக் குழுவிலும் இல்லை. நீங்கள்\n\"நா��் தேவராஜ் குழுதான். அவருக்குத்தான் மேலிடத்தில் செல்வாக்கு அதிகம். வெங்கடகிருஷ்ணன் குழு அவ்வளவு வலுவாக இல்லை. நீங்களும் தேவராஜ் குழுவில் சேர்ந்து விடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.\"\n\"அப்ளிகேஷன் ஃபாரம் ஏதாவது இருக்கிறதா\nஅவர் என்னை முறைத்து விட்டுப் போய் விட்டார்.\nநான் இரண்டு குழுவிலும் இல்லை என்றாலும் மூன்றாவது குழுவில் இருக்கிறேன். பரந்தாமன் குழு.\nஉண்மையில் பரந்தாமன் குழு என்று எதுவும் இல்லை\nஎங்கள் அலுவலகத்தில் மேல் நிலையில் இரண்டு அதிகாரிகள் இருக்கிறார்கள். தேவராஜ், வெங்கடகிருஷ்ணன். இவர்கள் இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி. யார் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்வதற்காக, எப்போதுமே ஏதாவது போட்டிச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.\nசில சமயம் தேவராஜ் கை ஓங்கி இருக்கும், வேறு சில சமயம் வெங்கடகிருஷ்ணனின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். அநேகமாக அலுவலகம் முழுவதுமே இரண்டாகப் பிரிந்திருக்க, என் போல் ஒரு சிலர் மட்டும் இந்தக் குழு அரசியலில் பங்கேற்காமல் ஒதுங்கி இருப்போம்.\nதேவராஜின் கை ஓங்கி இருந்தபோது அவர் வெங்கடகிருஷ்ணனின் குழுவைச் சேர்ந்தவர்களுக்குத் தொல்லை கொடுப்பார். தொல்லை என்பது சிறு தொந்தரவு முதல் பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுதல் போன்ற தீங்குகள் வரை பலவகையாக இருக்கும்.\nஒரு கட்டத்தில் தேவராஜ்தான் வெற்றி பெறுவார் என்று தோன்றியதால், வெங்கடகிருஷ்ணன் குழுவிலிருந்த சிலர் தேவராஜ் குழுவுக்கு மாறினர்.\nதிடீரென்று ஒருநாள் நிலைமை மாறி விட்டது. தேவராஜ் செய்த ஒரு தவறால் மேலிடத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டு, வெங்கடகிருஷ்ணன் கை ஓங்கி விட்டது. இப்போது வெ.கி. தன் பழிவாங்கலைத் தொடங்கி விட்டார்.\nஇந்தப் பழிவாங்கலில் பாதிக்கப்பட்டவர்களில் குருமூர்த்தியும் ஒருவர். அவருக்கு வரவிருந்த பதவி உயர்வு பறிபோனதுடன், அவர் மீது பல புகார்கள் எழுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.\nஅவர் என்னிடம் புலம்பினார். \"தப்புக் கணக்குப் போட்டு விட்டேன் ஐயா இந்த தேவராஜை நம்பி மோசம் போய் விட்டேன். பேசாமல் வெங்கடகிருஷ்ணனிடம் சரணடைந்து விடலாம் என்று பார்க்கிறேன்\" என்றார்.\n\"மறுபடியும் தேவராஜ் கை ஓங்கினால் என்ன செய்வீர்கள்\nஅவரால் பதில் சொல்ல முடியவில்லை. \"ஆமாம் நீங்கள் இரண்டு குழுவிலும் இல���லையே, உங்களுக்கு எதுவும் பாதிப்பு இல்லையா\n\"இல்லை. பதவி உயர்வுப் பட்டியலில் என் பெயரும் இருப்பதாகச் சொல்கிறார்கள்\" என்றேன்.\n\" என்றார் குருமூர்த்தி வியப்புடன்.\n\"நான்தான் பரந்தாமன் குழுவில் இருக்கிறேனே\n அதுவும் அவர் எங்கோ தூரத்தில் தலைமை அலுவலகத்தில் இருக்கிறார்.\"\n\"ஆனால் அவருக்கு இங்கே நடப்பதெல்லாம் தெரியும். இந்த இரு குழுக்களின் சண்டையை அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னைப்போல் எந்தக் குழுவிலும் சேராதவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அவர் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். இது தெரிந்துதான் வெங்கடகிருஷ்ணன் என் பதவி உயர்வைத் தடுக்க முயலவில்லை.\"\n\"தவறு செய்து விட்டேன். இவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் கம்பெனிக்கு விசுவாசமாக இருந்திருந்தால் விருப்பு வெறுப்பு இல்லாத எம்.டி.யின் துணை எனக்கும் கிடைத்திருக்கும்\" என்றார் குருமூர்த்தி வருத்தத்துடன்.\nஉடனேயே சமாளித்துக்கொண்டு, \"இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இரண்டு குழுவிலிருந்தும் விலகிப் பரந்தாமன் குழுவில் சேர்ந்து விடப் போகிறேன். பரந்தாமன் குழுவில் சேர்வதற்கு அப்ளிகேஷன் ஃபாரம் இருக்கிறதா\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் அடி சேர்ந்தவர்களுக்கு எப்போதுமே துன்பம் வராது.\n19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\n17. கடல் நீர் வற்றும்\n16. புல் கூட முளைக்காது\n14. கடையில் வாங்கிய அரிசி\n13. அம்மா மீது அக்கறை\n7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை\n4. நீங்கள் எந்தக் கட்சி\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27525/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:37:18Z", "digest": "sha1:Y2EUZFXWY2IKC55P3WSVBWC23H4ISQBM", "length": 8546, "nlines": 147, "source_domain": "www.saalaram.com", "title": "உலகில் மிகப் பெரிய வைரத்தின் விலை என்னவென்று தெரியுமா?", "raw_content": "\nஉலகில் மிகப் பெரிய வைரத்தின் விலை என்னவென்று தெரியுமா\nஉலகின் மிகப் பெரிய, குறைபாடுகள் இல்லாத வைரம் ரூ.219.79 கோடிக்கு ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் விற்பனையானது.\nஆப்பிரிக்காவ��ன் அங்கோலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரமே உலகத்தின் மிகப் பெரிய வைரம் என்று கூறப்படுகிறது. வெட்டியெடுக்கப்படுவதற்கு முன்பு இது 404 காரட்டுகளைக் கொண்டிருந்தது.\nவடிவமைப்புக்குப் பிறகு இந்த முதல் தர வைரம் வெள்ளை நிறத்தில் தீப்பெட்டியின் அளவு மற்றும் வடிவத்தில் உள்ளது. சுமார் 7 செ.மீ. (2.7 அங்குலம்) நீளம் கொண்ட இந்த வைரம் 163 காரட்டுகள் கொண்டது.\nஜெனிவாவில் உள்ள கிறிஸ்டி என்னும் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. முன்னதாக இந்த வைரம் ரூ.193.7 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக ரூ.219.79 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.\nஇந்த வைரத்தை வாங்கியவர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nவெண்குஷ்டத்தை போக்க இயற்கையான வழிமுறைகள்\nகணனி, ரிவியின் நீல ஒளிகள் எப்படிகண்களை பாதிக்கின்றது\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nதமிழனின் கலாச்சாத்திற்கு ஒளிந்திருக்கு ரகசியம் என்ன தெரியுமா\nஉங்கள் வீடுகளில் முட்டை உள்ளதா\nபச்சிலம் குழந்தைக்கு தைலம் பயன்படுத்தலாமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-gets-more-support-the-cm-race-than-rajini-oneindia-tamil-poll-300450.html", "date_download": "2018-10-17T10:34:16Z", "digest": "sha1:FU3RYBB6GETFUBZOT6TPUN4HXHD6AZ3J", "length": 12384, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் பதவிக்கு, ரஜினியை விட கமலுக்கு அதிக ஆதரவு.. 'ஒன்இந்திய��தமிழ்' கருத்துகணிப்பில் சுவாரசியம் | Kamal gets more support for the CM race than Rajini: Oneindia Tamil poll - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முதல்வர் பதவிக்கு, ரஜினியை விட கமலுக்கு அதிக ஆதரவு.. ஒன்இந்தியாதமிழ் கருத்துகணிப்பில் சுவாரசியம்\nமுதல்வர் பதவிக்கு, ரஜினியை விட கமலுக்கு அதிக ஆதரவு.. ஒன்இந்தியாதமிழ் கருத்துகணிப்பில் சுவாரசியம்\nஅந்த CAR சம்பவம் மறந்து போச்சா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஎன்னாது தமிழக முதல்வராவாரா ரஜினி\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் முதல்வராக பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருப்பதாக மத்திய அரசு நடத்திய ரகசிய கணக்கெடுப்பில் தெரியவந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇந்த நிலையில், மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து கொள்ள 'ஒன்இந்தியாதமிழ்' வெப்சைட்டில் ஒரு சர்வே நடத்தினோம்.\nஇந்த சர்வேயில், முதல்வர் பதவிக்கு இவர்களில் யார் பெஸ்ட் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு 4 ஆப்ஷன்கள் தரப்பட்டன. ரஜினி, கமல், இரண்டு பேருமே லாயக்கில்லை, இவர்களைவிட பெஸ்ட் தமிழகத்தில் நிறைய உள்ளனரே என்று ஆப்ஷன்கள் தரப்பட்டன.\nமுதலாவது ஆப்ஷனான 'ரஜினி' பெயர் தரப்பட்டது. ரஜினிதான் முதல்வர் பதவிக்கு பெஸ்ட் என்று, வாக்களித்தவர்களில் 12.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதில் கவனிக்கத்தக்கது ரஜினிக்குதான், இருப்பதிலேயே, குறைந்த அளவு ஆதரவு கிடைத்துள்ளது.\nரஜினியைவிட கமலுக்கு ஆதரவு அதிகம்\nஇந்த வாக்கெடுப்பில், கமல்தான் பெஸ்ட் என்று 27.48 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ரஜினியைவிட இரு மடங்குக்கும் அதிகமான ஆதரவை கமலுக்கு கொடுத்துள்ளனர் வாசகர்கள். இதன் மூலம், பந்தையத்தில் ரஜினியை, கம���் முந்திவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.\nஇரண்டு பேருமே லாயக்கில்லை என்ற ஆப்பஷனுக்கு, 18.35 சதவீதம்பேர் வாக்களித்துள்ளனர். இரு நடிகர்கள் மீதுமே அபிப்ராயம் இல்லாத வாசகர்கள் இந்த ஆப்ஷனுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.\n'இவர்களைவிட பெஸ்ட் தமிழகத்தில் நிறைய உள்ளனரே' என்று தரப்பட்ட ஆப்ஷனுக்கு 41.97 சதவீதம்பேர் வாக்களித்துள்ளனர். பல்வேறு கட்சிகளின் அபிமான வாசகர்கள் இதற்கு வாக்களித்திருக்கலாம் என்று தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkamal rajini politics கமல் ரஜினி அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-10-17T09:15:01Z", "digest": "sha1:WYNREJGJRVAMU2HRT3ABHXU54B6EZSAK", "length": 45775, "nlines": 581, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: வெட்டி அரட்டை... தீபாவளியும் பலான படங்களும்", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nவெட்டி அரட்டை... தீபாவளியும் பலான படங்களும்\nசில பல தினங்களுக்கு முன் பதிவர்கள் தீபாவளிக்கு என்ன பதிவு எழுதுவார்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன். அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. இன்னும் ஒரு பத்து நாள் பொறுத்தால் எல்லா பதிவுகளும் வந்து விடும் என்று தோன்றுகிறது. சில பதிவுகளை கீழே கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.\nஇதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், இதற்காக யாரும் என்னை பதிவுலக தீர்க்கதரிசி என்றெல்லாம் சொல்லாதீர்கள். நமக்கு பப்ளிசிட்டி பிடிக்காது.\nஒரு திருமணமும், சில நிகழ்வுகளும்...\nபதிவுலகில் அவ்வப்போது சில தேவை இல்லாத விஷயங்கள் பிரச்சனைகளாக மாறுவதுண்டு. இப்போது நண்பர் ஒருவரின் திருமணம் அப்படி ஆகி இருக்கிறது. திருமணம் இனிதே நடந்து விட்டது. ஆனால் அதை பற்றி அவரது நண்பர்கள், எதிரிகள் என்று பலரும் பதிவெழுதி தள்ளி விட்டார்கள். பிரச்சனை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நண்பர் கடவுளை முழுவதுமாக மறுப்பவர். இன்னும் சொல்லப்போனால் கெட்ட வார்த்தையால்தான் அழைப்பார். அவர் பதிவுகள் பெரும்பாலானவை அந்த ரீதியில்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்று பார்ப்பனர்களையும் ஒரு கை பார்த்து விடுவார். சமீபத்தில் அவரது திருமணம் நடந்தது. அவர் எதிர்த்த எல்லா விஷயங்களும் திருமணத்தில் நடந்ததாக சொல்கிறார்கள். ஆகா வகையாக மாட்டிக்கொண்டான் என்று இது வரை காத்திருந்தவர்கள் பாய்ந்து குதறி விட்டார்கள். பிள்ளையார் படம், தாலி, புரோகிதர், வரதட்சணை, சாந்தி முகூர்த்தம் என்று எல்லாவற்றையும் விமர்சித்து விட்டார்கள்.\nஇரு தரப்பும் இந்து சம்பிரதாயங்கள், வரதட்சணை, சாதி என்று எல்லா சாணிகளையும் சாரி ஆயுதங்களையும் மாறி மாறி எறிந்து வருகிறார்கள். எனக்கும் இந்த சண்டைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. போகிற வழியில் ஒரு சண்டையை பார்த்தால் நாமும் கருத்து தெரிவிப்போமே அது போலத்தான். நண்பரின் கருத்துக்களுக்கு நானும் எதிரிதான். ஒவ்வொரு முறை அவர் கடவுள்களை ஆபாசமாக திட்டும்போதும் என் கண்டனங்களை தெரிவித்திருக்கிறேன். என் கண்டனங்கள் அவரை திருத்தி விடாது என்று தெரியும். ஒரு இறை நம்பிக்கையாளனாக நான் என் மனதில் நினைத்தது, காலம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் என்று. அது நடந்து கொண்டிருக்கிறது. சரி அவருக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாது. மற்றவர்களுக்கு உண்டால்லவா ஒரு திருமணம், மங்களகரமான நிகழ்வு நடந்திருக்கிறது என்றால், எதிரியே ஆனாலும் வாழ்த்துவதுதான் கடமை. அதை விடுத்து அமங்கலமான வார்த்தைகளை பிரயோகிப்பது தவறில்லையா ஒரு திருமணம், மங்களகரமான நிகழ்வு நடந்திருக்கிறது என்றால், எதிரியே ஆனாலும் வாழ்த்துவதுதான் கடமை. அதை விடுத்து அமங்கலமான வார்த்தைகளை பிரயோகிப்பது தவறில்லையா இதில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். ஒரு நல்ல ஆத்திகன் யாரும் நாசமாய் போய் விடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. உங்கள் கடவுளுக்கு சக்தி இருக்கிறதா என்று கேட்பவருக்கு கடவுள் பதில் சொல்வார். காலத்தின் வாயிலாக. நாம் கடவுளின் வக்கீல்களா என்ன\nஹீரோக்களின் படம் இல்லாத தீபாவளி...\nஒவ்வொரு வருடமும் தீபாவளி என்றாலே பட்டாஸோடு புது பட அணிவகுப்பும் ஞாபகம் வரும். ஆனால் வரவர தீபாவளிக்கு வெளியாகும் புதுப்பட எண்ணிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றன. முன்பெல்லாம் சுமார் பத்து முதல் பதினைந்து படங்கள் வரை தீபாவளிக்கு வெளியாகும். தற்போது ஐந்து படங்கள் வெளி வந்தாலே அது சாதனையாக இருக்கிறது. அதிலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூரியா, சிம்பு என்று முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் வெளிவாராதது ஏமாற்றமாக இருக்கிறது. இந்த முறை உத்தமபுத்திரன் தனி ஆளாக களமிறங்குகிறது. சிக்சர் அடிக்கிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதீபாவளியும் பலான படங்களும் - 18+\nஇது பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான பத்தி. மற்றவர்கள் தயவுசெய்து படிக்காதீர்கள்.\nதீபாவளி என்றாலே எல்லோருக்கும் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் புதுப்படங்கள் ஞாபகம் வரும். ஆனால் எனக்கு 1999ஆம் வருடம்தான் ஞாபகம் வரும். எங்கள் ஊரில் ஒரு சிறப்பு. தீபாவளிக்கு புது படம் வரும் என்பதால் சுமார் ஒரு வார காலத்துக்கு முன்பாக எல்லா தியேட்டர்களிலும் மொக்கை படங்களை வெளியீட்டு ஈடு கட்டுவார்கள். அதிலும் பெரும்பாலானவை பலான படங்களாக இருக்கும். அந்த சம்யத்தில் எங்கள் பள்ளி ஆண்டு விழா வேறு நடக்கும் என்பதால் ஆண்டு விழாவை காரணம் காட்டி எல்லோரும் இரண்டு படமாவது பார்த்து விடுவோம் (ஆண்டு விழா மாலை ஐந்து மணிக்கு தொடங்கி இரவு ஒரு மணி வரை நடக்கும்). அந்த சமயத்தில் தியேட்டரில் நுழைந்தால் வெறும் மாணவர்களை மட்டுமே பார்க்க முடியும்.\n1999ஆம் ஆண்டு உலக மகா அதிசயமாக ஆறு தியேட்டர்களிலும் பலான படம். எல்லா தியேட்டர்களும் கவுஸ்புல். படம் வேறு வெகு ஜோர். எல்லோரும் உற்சாகத்தில் ஒரு மயக்கத்தில் இருந்தனர். இடைவேளையில் பாளையத்து அம்மன் டிரைலர் போட்டார்களே பார்க்கலாம். அதிலும் பாளையத்தமா நீ பாசவிளக்கு பாடல் முழுவதும். எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டனர் ஆபரேட்டரின் அறிவை நினைத்து. ஒரு பலான படத்துக்கு வந்து பக்தி பட டிரைலர் பார்த்த இந்த சம்பவம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாகிப்போனது.\nஉங்க கருத்துக்களை இங்கே பதிவு பண்ணுங்க...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசெம அரட்டை. நண்பன் இம்சை மற்றும் நல்லநேரம் லிங்க் கொடுத்ததற்கு நன்றி\nநம் தளத்திற்கும் வருகை தாருங்கள் நேரமிருக்கும் போது\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nபதிவரின் திருமணத்தை பற்றி எழுதியிருந்த பத்தி சிறப்பு... மாற்றுக்கருத்து கொண்டவர் ஆனாலும் வாழ்த்த வேண்டும் என்று தோன்றுகிறதே... அந்த மனசுதான் கடவுள்...\n//எதிரியே ஆனாலும் வாழ்த்துவதுதான் கடமை//\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ்.. இந்த மாதிரி மனநிலை எனக்கு எப்போ தான் வருமோ\nஉத்தம புத்திரனுக்கு, குவாட்டர் கட்டிங் ஒரு போட்டியா இருக்கும்னு என்னோட கணிப்பு..\nஎங்கோ படித்ததாக நினைவு. நாம் மனிதர்களை மதிப்பிடுவதில்லை. அவர்களின் குணங்களைத்தான் மதிப்பிடுகிறோம். குணத்தை வைத்து ஒருவனை மதிப்பிடுவது மகா தவறு... ஆக்சிஜன் தனியே இருந்தால் பிராணவாயு, கார்பனுடன் சேர்ந்தால் கரிம வாயு, ஹைட்ரஜனுடன் சேர்ந்தால் தண்ணீர். இதற்காக ஆக்சிஜன் இல்லை என்று ஆகி விடுமா\nஎல்லோரையும் பாலாஜி சரவணனாக பார்த்தால் அந்த மனநிலை சீக்கிரமே வந்து விடும்.\nகுவாட்டர் கட்டிங் எல்லா செண்டர் மக்களையும் கவரும் என்று சொல்லி விட முடியாது. தெரியாத முகங்களும் அதிகம் இருப்பது ஒரு குறை.\nஅரட்டை நல்லா இருக்குங்க ..\nபாபு அண்ணனோட லிங்க் கொடுத்ததுக்கு நன்றி .\nதல குவாட்டர் கட்டிங் படத்த மறந்துட்டீங்களே .... எனக்கு தெரிந்த வரையில் தீபாவளி அன்று ஓப்பனிங்கில் கல்லா கட்ட போவது இந்த படம்தான் .... தமிழ்படம் கொடுத்த எதிர்பார்ப்பு மற்றும் படத்தின் பெயர் எல்லாம் சேர்த்து படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது நம் குடிமகன்களிடம்...(நானுந்தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் ... முதல் நாள் பார்த்து விட்டு விமர்ச்சனம் போட)\nசெம அரட்டை. நண்பன் இம்சை மற்றும் நல்லநேரம் லிங்க் கொடுத்ததற்கு நன்றி //\nஅருமையான கச்சேரி ..தூள் கிளப்பிட்டீங்க..பலான படம் நு தலைப்பு போட்டுட்டு அம்மன் படம் போட்ருக்கீங்களே சாமி கண்ணை குத்தாது\nஆக்சிஜன் தனியே இருந்தால் பிராணவாயு, கார்பனுடன் சேர்ந்தால் கரிம வாயு, ஹைட்ரஜனுடன் சேர்ந்தால் தண்ணீர். இதற்காக ஆக்சிஜன் இல்லை என்று ஆகி விடுமா\nநன்றி தல அடிக்கடி வாங்க\nதல முன்னணி ஹீரோக்கள் நடித்த படத்தில் உத்தம புத்திரன் மட்டுமே களமிறங்குகிறது என்ற அர்த்ததில் சொன்னேன்.\nஅப்படி கண்ண குத்தணும்னா முதல்ல அந்த படத்துல நடிச்சவங்களத்தான் குத்தணும். அட நீங்க வேற அப்துல் கலாம எதுக்கு இப்ப கேவல படுத்திக்குட்டு. நன்றி நண்பரே....\nஇதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் தலைவரே...\nநன்றி நண்பரே.. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nதீபாவளி நல்வாழ்த்துக்கள்...நல்ல அரட்டை தான்...\nரொம்ப நன்றி மக்கா என்னோட லிங்க் மட்டும் நல்ல நேரம் ரெண்டு கொடுத்ததுக்���ு ...............\nபாரு மக்கா இந்த ரமேஷ பொறமை புடிச்ச பய எப்ப பாரு என்னை வம்பு இழுத்து கிட்டே இருப்பான்....\nசரி மக்கா உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nநல்ல பதிவு.விஷயங்களைச் சொல்லிச் செல்கிற விதம் நன்றாக உள்ளது.\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...\n//ஒரு நல்ல ஆத்திகன் யாரும் நாசமாய் போய் விடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. உங்கள் கடவுளுக்கு சக்தி இருக்கிறதா என்று கேட்பவருக்கு கடவுள் பதில் சொல்வார். காலத்தின் வாயிலாக. நாம் கடவுளின் வக்கீல்களா என்ன\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nதேர்தலுக்கு முன் - பின் கற்பனையான உண்மை சம்பவம்\nகுயில்களின் குரலில் எனக்கு பிடித்தவை..\nசூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென் படங்கள்...\nபதிவர்களுக்கு வரக்கூடிய வினோத நோய்கள்...\nவெட்டி அரட்டை.. ரஜினியின் பெருந்தன்மை - அதான் ரஜின...\nவெட்டி அரட்டை... தீபாவளியும் பலான படங்களும்\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு வ��மர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142107p150-topic", "date_download": "2018-10-17T09:16:01Z", "digest": "sha1:VPT4VHJ7JLUWXYDLV5MQQW5H6KZMQXEG", "length": 50029, "nlines": 583, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 11", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby ப���.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி\nஎல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.\n1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅன்பீனு மார்வ முடைமை யதுவீனு\nஅன்பானது பிறரை நேசிக்கச் செய்யும்; அந்நேசம் உலகினர்\nஅனைவரையும் நண்பராக்கிக் கொள்ளும் சிறப்புடையது.\nஅன்/பீ/னு------- மார்/வ------- முடை/மை----- யது/வீ/னு\nவெண்சீர் ----------- இயற்சீர் ------------- இயற்சீர் ---------------வெண்சீர்\nநண்/பென்/னு------ நா/டாச் ------ சிறப்/பு\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்\nஇவ்வுலகத்தில் இன்பமும் சிறப்பும் அடைவது அன்பு\nஅன்/புற்---------- றமர்ந்/த-------- வழக்/கென்/ப------ வை/யகத்\nஇயற்சீர் ----------- இயற்சீர் -----------வெண்சீர் ------------ இயற்சீர்\nஎதுகை- அன்புற் – தின்புற்றா , வையகத்- ரெய்துஞ்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்\nபிறர்க்கு நன்மை செய்வதற்குத்தான் அன்பு வேண்டும் என்பர் அதன் சிறப்பை முற்றிலும் அறியாதார்; பகையை வெல்வதற்கும் அன்பே துணையாகும்.\nஅறத்/திற்/கே--------யன்/பு/சார்------ -- பென்/ப-------- வறி/யார்\nவெண்சீர் -----------வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்\n1. குறிலினையொற்று-- குற்றொற்று-- நெடில்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஎன்பி லதனை வெயில்போலக் காயுமே\nஎழும்பில்லாத புழு முதலிய தம்மியல்பால் வெயிலில் கிடந்து அழிவது போல அன்பு இல்லாதவர் தம்மியல்பால் அறமாகிய தெய்வத்தால் அழிவர்.\nஎன்/பி--------------- லத/னை--------- வெயில்/போ/லக்---- கா/யு/மே\nஇயற்சீர் -------------- இயற்சீர் -------------வெண்சீர் ---------------- வெண்சீர்\nஎதுகை- என்பி- யன்பி , லதனை- லதனை\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்��ண்\nஅன்பில்லாத மனித வாழ்க்கையானது, பாலைவனத்தில் பட்டுப்\nபோன மரம் மீண்டும் தளிர்க்கும் என்பது போன்றதாகும்.\nஇயற்சீர் ---------- இயற்சீர் -----------வெண்சீர் ------------------ வெண்சீர்\n4. குற்றொற்று— நெற்றொற்று— குற்றொற்று\nஎதுகை- அன்பகத்- வன்பாற்கண் , வற்றன்- தற்று\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nபுறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை\nஅன்பாகிய உள்ளுறுப்பு இல்லாதவர்களுக்கு வெளி உறுப்புக்களாகிய\nமெய்,வாய் முதலியவற்றால் உண்டாகும் பயன் என்ன\nஇயற்சீர் ------------- இயற்சீர் ------------வெண்சீர் --------------- இயற்சீர்\n3. குறிலினையொற்று-- குற்றொற்று- குற்றொற்று\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅன்பின் வழிய துயர்நிலை யஃதிலார்க்\nஅன்பு உடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர்;\nஅஃது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே.\nஇயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------------இயற்சீர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nஒருவன் இல்லறம் மேற்கொள்வதன் நோக்கம் விருந்தினரை\nவெண்சீர் ------------ வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்\nமோனை- தெல்லாம்- செய்தற் , விருந்தோம்பி- வேளாண்மை\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா\nவந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது\nஇயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்\n3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று\nமோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை\nஇல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும்\nவெண்சீர் ------------ இயற்சீர்------------ வெண்சீர் -------- இயற்சீர்\n3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று\nஎதுகை- வருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத\nமோனை- வருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , பருவந்து -பாழ்படுத\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அற���வோம்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nநன்றி மீனா உங்கள் பதிவிற்கு.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--���ோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-10-17T09:58:18Z", "digest": "sha1:HCDM2GUXZIGAG5Q5MSAUJ4A7DYBC6GSP", "length": 34734, "nlines": 485, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: கவிதையவள் கவிஞனிவன் !", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசெவ்வாய், 3 நவம்பர், 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனமெலாம் நல்ல மகிழ்வினைத் தந்தே\nசீர்களின் சந்தம் சிறப்பாக நர்தனம் புரிகிறது\n3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:19\n3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:09\nஅருமையான கவிதை. மனதில் ஆழப்பதிந்தது. நன்றி.\n3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:43\n3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:29\n3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:33\nசீர்களை அளந்து போட்டு இருக்கிறீர்களே \n3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:16\n4 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:14\nவணக்கம் கவிஞரே கவிதையை பாராட்ட தகுதியின்றி ரசித்தேன்,,,, தேன்.\n4 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:40\n5 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:39\nகவிஞனின் ஆதிமூலம் இதுதானா :)\n5 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:28\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nஉயிருள் கலந்தவுற வெண்ணிக் குளிர்ந்த\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\n7 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:26\nஇத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு\nநன்மை தரும் பொன்நாளாக அமைய\n10 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:35\nநான் ஒன்று சொல்வேன்..... சொன்னது…\n#அருமை...வாசிக்க வாசிக்க இனிமை.....இனி வருவேன்\n11 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:45\nமுதல் முறையாக வந்து முத்தான குறளில் கருத்திட்டேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் \n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:33\nதங்கள் இனிய கருத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும்\nநெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் \n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:35\nவணக்கம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா \nதங்கள் இனிய வரவும் கருத்தும் கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன்\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:36\nமிக்க நன்றி ரமணி ஐயா \nஅழக���ன கருத்திட்டு ஊக்கமும் வாழ்த்தும் இனிதாகத் தந்தீர் மிக்க நன்றி\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:38\nதங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும்\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:38\nஅன்பான கருத்திட்டு அகமகிழ வைத்தீர்கள் மிக்க நன்றி\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:40\nதேனாய்ப் பருகிய கவிதைக்கு தித்திக்க கருத்திட்டீர் மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் வாழ்க வளமுடன்\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:42\nவணக்கம் சென்னைப் பித்தன் ஐயா \nதங்கள் வரவும் கருத்தும் கண்டு நெஞ்சம் நிறைகிறேன்\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:43\nஆமா ஆமா ஆதிமூலமே அதுதான் அறிந்து கொண்டீர்களா ம்ம் மிக்க மகிழ்ச்சி\nதங்கள் இனிய கருத்திற்கு வாழ்க வளமுடன்\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:44\nஅன்பைப் பெருக்கி அமுதப்பா தந்தென்னை\nதங்கள் வழிகாட்டலிலும் கற்பித்தலிலும் என்றும் இனிய பாக்கள் தருவேன்\nமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா தங்கள் இனிய வரவுக்கும்\nஇனிய வெண்பாக் கருத்துக்கும் வாழ்க வளமுடன்\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:50\nதங்களுக்கும் இனிய நாட்களாகட்டும் என்றும் என்றென்றும்\nஅன்பான வாழ்த்திற்கு அகம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் \n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:52\nவணக்கம் நான் ஒன்று சொல்வேன் \nமுதன் முதலாய் என் வலைத்தளம் வரும் உங்களை நெஞ்சார வரவேற்கிறேன்\nதங்கள் இனிய கருத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தங்கள் தொடர் வருகையினையே\nஎதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் \n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:54\nவரிகள் என் சிந்தை குளிர்ந்தது.\nஅருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சீர்.. தாமத்துக்கு மன்னியுங்கள்.. த.ம 9\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:22\nஅருமையான கவிதை வார்த்தை ஜாலம் ரசித்தேன்\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:09\nதங்கள் இனிய ரசனைக்கும் இனிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஆமா எதுக்கு மன்னிப்பு எல்லாம் நேரம் கிடைக்கும் போதுதானே பார்க்க முடியும் அதற்கு பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாமே ரூபன் தாங்கள் வந்ததே மகிழ்ச்சி வாழ்க வளமுடன் \n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:58\nதங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்\n17 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:59\n19 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:44\nதங்கள் கருத்துக்கும் ��ாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்\n20 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:15\nஅறுசீர் விருத்தத்தில் காதல் உறுசீர் அழகு...\nமிகத் தாமதமாக வருகிறேன் பாவலரே..\nகாதலின் அழகைத் தங்கள் மொழியில் கேட்கத் தமிழ் அழகாகிக் கொண்டே போகிறது.\n29 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:34\nகாலம் தாழ்த்தி வந்தாலும் தங்கள் கருத்துக்கு என்று ஒரு தனி அழகுண்டு அது என் கவிதைக்கு கிடைப்பதே எனக்கு பேரானந்தம் மிக்க நன்றி பாவலரே தங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும் வாழ்க வளமுடன்\n29 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:03\nஎன்னமா அசத்துகிறீர்கள். சீராளன் என்ற பெயர் கொண்டதால் சீருக்கு குறைவில்லை. சீரை - ஆள்பவன் அல்லவா இல்ல ஹா ஹா ... ம்..ம் காலம் தாழ்த்தி விட்டேனே என்று கவலையாக உள்ளது. என்ன இனிமையான சந்தம் வார்த்தைப் பிரயோகங்கள் பொருள் wow .....\nஏதோ என்னால முடிந்தது பார்த்து சிரிக்காதீர்கள் ok வா.....\n- -கனித்தமிழ் கற்று னர்ந்தாய்\n- -புகழ்கிறாய் போற்றி என்றும்\n- -பலவகைப் பாக்கள் சூடி\n- -ஏகிறாய் வாழ்வை என்றும்\nமேலும் ஆற்றல் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....\n6 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:31\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n6 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:49\nதாமதமாத் தந்தாலும் தங்கத் தட்டில் இனிப்புத் தந்ததுபோல் இருக்கு தங்கள் கருத்துப் பாவும் வாழ்த்தும்\nஇனிய வரவுக்கும் இனிக்கும் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் \n6 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:54\n25 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:55\n28 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:41:02Z", "digest": "sha1:3B3F7O36OYWKNPDVIQBI5Z4DN7PIKTWM", "length": 13158, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய வெறுப்புத் தொழில் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இஸ்லாமிய வெறுப்புத் தொழில்\"\nகுறிச்சொல்: இஸ்லாமிய வெறுப்புத் தொழில்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்1 Comment\nஇன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1440-01-13 (2018-09-23) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீ���ு உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:13:15Z", "digest": "sha1:EUBMVYWN6VCV2XA4V55P434ON6TTMGDG", "length": 4747, "nlines": 62, "source_domain": "www.panithuligal.com", "title": "துளசி | பனித்துளிகள்", "raw_content": "\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (10) - வல்லமை பொருந்திய துளசி\nநம் நாட்டில் எங்கும் வளரும் இந்தச் செடியினம், Ocimum Sanctum என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப் படுகிறது. துளசியில் 22 வகைகள் உள்ளன. நாம் பொதுவாகக் காண்பது நல்துளசி, நாய்த்துளசி, கருந்துளசி, எலுமிச்சந் துளசி, கற்பூரத் துளசி ஆகியவைதான். துளசி பயிரிடும் இடத்தில் மண்ணும், காற்றும், நீரும் தூய்மையடைகிறது. காற்றால் பரவக்கூடிய இன்புளூயன்சா, ப்ளூ, போன்ற...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 1 பதில்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதே��ோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/88439-tamil-actress-upcoming-movies-list.html", "date_download": "2018-10-17T10:02:05Z", "digest": "sha1:5PDVAKOGVNTHF73K7KS2VWJV2QNEFHM4", "length": 30289, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "நயன்தாரா முதல் நந்திதா வரை... 14 ஹீரோயின்களின் அடுத்த புராஜெக்ட் என்ன? | Tamil actress Upcoming Movies List", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:47 (05/05/2017)\nநயன்தாரா முதல் நந்திதா வரை... 14 ஹீரோயின்களின் அடுத்த புராஜெக்ட் என்ன\nபிடிச்சவங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணுங்கிற ஆசை, நிச்சயம் நம்ம மனசுல இருக்கும். அதனால, மனசுக்குப் பிடிச்ச ஹீரோயின்ஸ் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் நடிச்சுட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுப்போமா ஃப்ரெண்ட்ஸ்\nஇனி ஹீரோயின் ஓரியன்டட் படங்கள்தான் இவரின் டார்கெட். கடைசியாக வெளியான படம் ‘டோரா’. அடுத்ததாக கோபி இயக்கத்தில் ‘அறம்’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’, சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர்காலம்’, மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘வேலைக்காரன்’ போன்ற படங்கள் வெளியாக உள்ளன. `வேலைக்காரன்' ஆகஸ்ட் 25-ம் தேதி ரிலீஸ். தவிர, ‘அறம்’ ரிலீஸுக்குத் தயார். மற்ற படங்களின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. #லவ்லி\nநயன்தாராவைப் போலவே ஹீரோயின் சப்ஜெட்களில் கவனம் செலுத்திவருகிறார் த்ரிஷா. சோதனை முயற்சியாக நடித்த ‘நாயகி’ ஏமாற்றிவிட்டாலும், ‘மோகினி’ கைகொடுக்கும் என்பதே த்ர���ஷாவின் எண்ணம். கடைசியாக வெளிவந்த ‘கொடி’க்குப் பிறகு, மாதேஷ் இயக்கத்தில் ‘மோகினி’ வெளியாகவிருக்கிறது. சுந்தர் பாலு இயக்கத்தில் ‘கர்ஜனை’, ‘சதுரங்கவேட்டை 2’, ‘1818’, விஜய் சேதுபதியுடன் ‘96’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் த்ரிஷா. #வெயிட்டிங்\n`பாகுபலி' வெளியாகும்போது தமன்னாவுக்குக் கிடைத்த வரவேற்பால், பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழ், தெலுங்கில் ஐந்து படங்களுக்குமேல் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால், ‘பாகுபலி 2’-வில் இவருக்கான காட்சிகள் அதிகம் இல்லை என்பது வருத்தமே. இருந்தாலும் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’, தெலுங்குப் படமான ‘பெல்லி சுப்புலு’வின் தமிழ் ரீமேக்கான ‘பெண் ஒன்று கண்டேன்’ மற்றும் தமிழில் நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர்காலம்’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்துவருகிறார் தமன்னா. #ஜெய் மகிழ்மதி\n`பாகுபலி' சீக்குவலுக்கு நடுவே ‘ருத்ரமாதேவி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘சிங்கம் 3’ போன்ற படங்கள் மட்டுமே நடித்தார். `பாகுபலி 2’-வில் அனுஷ்காவின் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டால், பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. தற்போது தெலுங்கில் ஒரு படம் மட்டும் கமிட்டாகியிருக்கிறார் அனுஷ்கா. மிகப்பெரிய அளவில் யோகா மையம் அமைக்கும் யோசனையிலும் அனுஷ்கா இருப்பதால், அடுத்தடுத்து படங்களில் நடிப்பாரா என்பது சந்தேகமே என்று கிசுகிசுக்கிறது கோலிவுட். #வாவ்\nஇந்தியில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக ஸ்ருதி நடித்த ‘பெஹென் ஹோகி தேரி’ ஜூன் 2-ம் தேதி ரிலீஸ். கமல்ஹாசனுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் தமிழ், தெலுங்கு என இரண்டு வெர்ஷன்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார் ஸ்ருதி. தற்போது `சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு இல்லாததால், சுந்தர்.சி-யின் ‘சங்கமித்ரா’ படத்தில் பணியாற்றிவருகிறார். இந்தப் படத்துக்காக வாள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஸ்ருதி. `சங்கமித்ரா’ படத்துக்காக மற்ற படங்களில் நடிப்பதையும் தவிர்த்துவருகிறார். #சபாஷ்\nவிரைவில் திருமணம் என்பதால், பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்க ஓகே சொல்கிறார் சமந்தா. அட்லி இயக்கத்தில் `விஜய் 61' படத்திலும், விஷாலுடன் ‘இரும்புத்திரை’, தியாகராஜன்குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘அநீதிக் கதைகள்’ மற்றும் ‘சாவித்திரி’ பயோபிக்கில் நடிக்கிறார். தவிர, இரண்டு தெலுங்குப் படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். #கல்யாணப் பொண்ணு\nசிவா இயக்கத்தில் அஜித்துடன் ‘விவேகம்’ படத்தில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் ராணாவுடன் ‘நேனே ராஜூ நேனே மந்திரி’ படத்திலும், ‘விஜய் 61’ படத்திலும் நடித்துவருகிறார். தற்போது அஜித் பட வேலைகளில் இருப்பதால், விஜய் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் காஜல் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்த வருடம் அஜித், விஜய் இருவருடனும் நடிக்கும் ஒரே நடிகை இவரே. #தல-தளபதி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் முடிந்ததும் தெலுங்கில் பவன் கல்யாண் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், விக்ரமுடன் ‘சாமி 2’-வில் நடிக்கிறார். #வெல்டன்\nஇந்த வருடம் ஹன்சிகாவுக்கு `போகன்’ மட்டுமே தமிழில் ரிலீஸானது. தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமாரின் ‘கொடி வீரன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் வேறு படங்கள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம் பக்கம் ஒதுங்கிவிட்டார் ஹன்சிகா. #டேக் கேர் பேபி\n2001-ம் ஆண்டில் திரையுலகில் நுழைந்த ஸ்ரேயாவுக்கு இது 17-வது வருடம். 2012-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்ரேயாவுக்கு அதிக படங்கள் இல்லை. சமீபத்தில் தெலுங்கில் ரிலீஸான ‘கெளதம புத்திர சதகர்ணி’ படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். தமிழில் கடைசி ஹிட் ‘சிவாஜி’ மற்றும் `குட்டி’ படங்கள்தான். நீண்ட நாள்களுக்குப் பிறகு சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். அடுத்ததாக ‘துருவங்கள் 16’, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ரேயா. #வெல்கம் கண்ணு\nதமிழில் ‘கட்டப்பாவ காணோம்’, மலையாளத்தில் ‘சகாவு’ என ஐஸ்வர்யா எப்போதுமே ஹிட் ரேஸில் இருப்பவர். அடுத்தாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. தற்போது விக்ரமுடன் ‘துருவ நட்சத்திரம்’, தனுஷுடன் ‘வடசென்னை’ படங்களின் படப்பிடிப்பில் இருக்கிறார் ஐஸ். #ஆசம்\nஅதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் செம பிஸி நடிகை ரெஜி. `நெஞ்சம் மறப்பதில்லை’, `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படங்கள் ரிலீஸுக்கு ரெடி. விஷ்ணு விஷாலுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, உதயநிதியுடன் ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘ராஜதந்திரம் 2’ மற்றும் தெலுங்கில் ‘நக்‌ஷத்ரம்’ என ஓய்வு இல்லாமல் நடித்துவருகிறார் ரெஜி னா. #லீவ்லெஸ் லேடி\nஇயக்குநர் ராமின் ‘தரமணி’ மற்றும் ‘பேரன்பு’ இரு படங்களிலும் நடித்து முடித்துவிட்டார் அஞ்சலி. தவிர, ஜெய்யுடன் ‘பலூன்’ படமும் ரிலீஸுக்கு ரெடி. #ஓகே... ஓகே\nகுறைவான படங்களே என்றாலும் எல்லாமே பெரிய ஹீரோக்களின் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அரவிந்த் சுவாமியுடன் ‘வணங்காமுடி’, விஜய் சேதுபதியுடன் ‘இடம் பொருள் ஏவல்’. #குமுதா ரொம்ப ஹேப்பி\nஒரு ஆட்டோ... ஒரு ட்வீட்.. அடித்தது அதிர்ஷ்டம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இ��ண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/dimension", "date_download": "2018-10-17T10:30:39Z", "digest": "sha1:PZZUTYU3GHOYSVRZJQWO2QUAUQPQBDH7", "length": 5924, "nlines": 142, "source_domain": "ta.wiktionary.org", "title": "dimension - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n2 2D shapes --- இருபரிமாண வடிவங்கள்\n3 3D shapes --- முப்பரிமாண வடிவங்கள்\nBasic shapes --- அடிப்படையான வடிவமைப்புக்கள்\nஅளவு; அளவீடு; உருவளவை; பருமன்; பருமன் / அளவு; பருமானம்; மற்றொருப் பார்வை / கோணம்\n2D shapes --- இருபரிமாண வடிவங்கள்[தொகு]\n3D shapes --- முப்பரிமாண வடிவங்கள்[தொகு]\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dimension\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/jio-effect-airtel-revises-rs-399-prepaid-plan-to-offer-2-4gb-data-per-day-to-limited-users/", "date_download": "2018-10-17T10:44:06Z", "digest": "sha1:YQTJHO7XNVGKSBZ275T57FEXR77H64US", "length": 15870, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜியோவின் அதிரடியால் பின்வாங்கிய ஏர்டெல்... ரூ. 399 க்கு நாள்தோறும் 2.4ஜிபி டேட்டா! - Jio Effect: Airtel Revises Rs. 399 Prepaid Plan to Offer 2.4GB Data Per Day to Limited Users", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஜியோவின் அதிரடியால் பின்வாங்கிய ஏர்டெல்… ரூ. 399 க்கு நாள்தோறும் 2.4ஜிபி டேட்டா\nஜியோவின் அதிரடியால் பின்வாங்கிய ஏர்டெல்... ரூ. 399 க்கு நாள்தோறும் 2.4ஜிபி டேட்டா\nஅளவில்லாத வாய்ஸ் காலிங் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்க்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.\nஜியோவுடன் போட்டி போடும் முனைப்பிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம், ரூ 399 ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டாவில் புதிய மாற்றத்தை புகுத்தி அறிவித்துள்ளது.\nடெலிகாம் சந்தையில், ஜியோ – ஏர்டெல் இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் போட்டி மோதல் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால். போட்டி மோதலில் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு அள்ளித் தரும் சலுகைகள் ஏராளம். முதன் முதலில் ரீசார் திட்டத்தில் கேஷ்பேக் ஆஃபர் என்ற புதிய புரட்சியை செய்த ஜியோவைத் தொட்ர்ந்து ஏர்டெல் நிறுவனமும் கேஷ்பேக் சலுகையை அறிவித்தது.\nஅதன் பின்பு, டேட்டாவில் அதிகப்படியான வரம்புகள், நாள் ஒன்று தரும் ஜிபியின் அளவை அதிகப்படுத்துதல் என்ற முனைப்பில் இறங்கிய ஜியோவிற்கு ஆரம்ப வெற்றி. அதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதே வழியை பின் தொடர்ந்தது. அதன் பின்பு, டெலிகாம் சந்தையில் இருந்த ஏர்செல், ஐடியா நிறுவனங்கள் பின்வாங்க, இப்போது ஜியோ மற்றும் ஏர்டெல் மற்றும் முதல் இரண்டு இடங்களை பிடித்து வருகிறது.\nஅந்தவகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் ரூ. 399 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இனி வரும் காலங்களில் ஏர்டெல்லின் ரூ. 399 ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2.4 ஜிபி டேட்டாவை உயர்த்தியுள்ளது. மேலும் இந்த திட்டம் 84 நாட்கள் செயல்படும் என்றும், அளவில்லாத வாய்ஸ் காலிங் மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்க்களை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.\nஇதே திட்டத்தில், இதுவரை வாடிக்கையாளர்களுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 70 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டிக் கொண்டு இருந்தது.\nஏர்டெல்லின் மலைக்க வைக்கும் ஆஃபர் : வாடிக்கையாளர்களுக்கு ரூ.1500 க்கு நெட்ஃப்ளிக்ஸ் இலவசம்\nஏர்டெல் ஸ்மார்ட் ரீசார்ஜ் : வாடிக்கையாளர்களை கவரும் ஏர்டெல் புதிய திட்டம்\nஏர்டெல் அறிவித்த புதிய ப்ரீப்பெய்ட் சலுகைகள்…\nகார்ட் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் எப்படி தெரியுமா\nசுதந்திர தின சிறப்பு சலுகை : ரூ. 250 கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்\nஸ்பீட் டெஸ்ட்டில் ஏர்டெல்லை தோற்கடித்த ஜியோ 4G – ட்ராய் தகவல்\nஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் நடத்திய இந்திய நிறுவனங்கள்\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் பேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nஜியோவுடன் போட்டி… ரூ.149 க்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா\nவங்கதேசத்தை பொங்கலாக்கிய ரஷித் கான் ரஷித்தின் பலம் என்ன\nஹைதராபாத்தில் ‘காலா’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு: ‘என்றுமே ஒரே ரஜினி தான்; ஒரே சிரஞ்சீவி தான்’ – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெர��க்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39747501", "date_download": "2018-10-17T09:28:17Z", "digest": "sha1:UKIPKJMUGLTNYWPR3I42O5U4BCXVFVR7", "length": 14847, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "பாகுபலி - 2 : சினிமா விமர்சனம் - BBC News தமிழ்", "raw_content": "\nபாகுபலி - 2 : சினிமா விமர்சனம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநடிகர்கள் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரோகிணி, நாசர்\nபெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியிருக்கும் பாகுபலி - 2ஆம் பாகம், உண்மையில் முதல் பாகத்திற்கு முந்தைய கதையைச் சொல்கிறது. ஒரு வகையில் பார்த்தால் Prequel என்று சொல்லலாம்.\nமுதலாவது பாகத்தில், மகிழ்மதி தேசத்தின் அரசனாக வேண்டிய அமரேந்திர பாகுபலியை, அவனுக்கு விசுவாசமாக இருந்த கட்டப்பா கொல்கிறான். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான் என்ற கேள்விக்குப் பதிலாக விரியும் படம் அமரேந்திர பாகுபலியின் கதையைச் சொல்கிறது. சிவகாமியால் வளர்க்கப்படும் அமரேந்திரன், தாயின் சொல்லை மீறி தேவசேனாவை திருமணம் செய்வதால், பல்லாள தேவன் மகிழ்மதியின் அரசனாக முடிசூடப்படுகிறான். இருந்தும் மக்கள் ஆதரவு அமரேந்திரனுக்கே இருக்கிறது. எதிர்காலத்தில் தன் சிம்மாசனத்திற்கு ஆபத்து வராமல் இருக்க, ஒரு திட்டம் தீட்டுகிறான் பல்லாள தேவன். அதன்படியே அமரேந்திரன் கொல்லப்படுகிறான். முடிவில், பல்லாள தேவனை வென்று, தாயை மீட்பதோடு, மகிழ்மதியின் அரசனாகிறான் மகேரந்திர பாகுபலி.\nபாகுபலியின் முதலாவது பாகத்தைப் பார்க்காவிட்டால்கூட, புரிந்துகொண்டு ரசிக்கும் வகையில் இந்த இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மகிழ்மதி நகரம், குந்தள தேசம் ஆகியவற்றின் நகர அமைப்பு, யுத்தக் காட்சிகள், எருமைகள் இழுத்துச் செல்லும் ரதம், உடைந்து சிதறும் பொற்சிலை, வில் சண்டை என முதல் பாகத்தைப் போலவே, இந்த பாகமும் சினிமா ரசிகர்களின் கண்களுக்கு விருந்துதான்.\nமுதல் பாகத்தில் வயதான பெண்ணாக அனுஷ்காவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்களுக்கு, இந்த பாகம் ஆறுதலாக இருக்கும். தேவசேனா - அமரேந்திர பாகுபலி இடையிலான முற்பகுதி காட்சிகள், சினிமா ரசிகர்களின் நெஞ்சில் இருந்து நீண்ட நாட்களுக்கு அழியாது. தேவசேனையின் பாத்திரத்தை அனுஷ்காவைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும் என்று எண்ண வைக்கின்றன இந்தக் காட்சிகள். பல இடங்களில் இவரது கம்பீரமான ஓவியங்கள் வந்துபோவது, ஒரு காப்பியத் தன்மையை இவரது பாத்திரத்திற்கு கொடுக்கிறது.\nதந்தை - மகன் என இரு பாத்திரங்களில் நடித்திருக்கும் பிரபாஸ், பல்லாள தேவனாக வரும் ராணா, அவரது தந்தையாகவரும் நாசர் ஆகியோர் முந்தைய பாகங்களிலும் வந்தவர்கள் என்பதால், புதிதாக ஆச்சரியப்படுத்தவில்லை.\nமுதல் பாகத்தையும் இரண்டாவது பாகத்தையும் இணைக்கும் புள்ளியான கட்டப்பாவாக வரும் சத்யராஜ், படம் நெடுக ஒரு நன்மையின் அடையாளமாக வந்துகொண்டேயிருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு.\nபடத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் காட்சியும் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருக்கும் பிரம்மாண்டமும் நுணுக்கமும் வண்ணக்கலவையும் பார்ப்பவர்களை அசரவைக்கிறது. எந்த இடத்திலும் தவறே இல்லாத ராஜமவுலியின் திரைக்கதை, படத்தின் மற்றுமொரு தூண். ஆனால், முதல் பாகத்தில் இருந்த ரசிக்க வைத்த பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை.\nசிறந்த நடிகர்கள், திகைக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், துல்லியமான திரைக்கதை என பல ஆண்டுகளுக்கு நினைவுகூரத்தக்க படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் சற்றே நெருடலான அம்சம் அரண்மனையில் நடக்கும் சதிகள்தான். சிறுபிள்ளைத்தனமான திட்டங்களை பல்லாள தேவன் தீட்டுவதும், அதற்கு சிவகாமி, அமரேந்திரன் உள்ளிட்டவர்கள் பலியாவதும் படத்தின் பலவீனமான பகுதி. படத்தின் பிற்பகுதியில், பல்லாள தேவனும் மகேந்திரனும் மோதும் காட்சிகள் பிரம்மாண்டமானவை என்றாலும் சுமார் அரை மணி நேரம் அவை நீள்வது சற்றே அலுப்பைத் தருகின்றன.\nஆனால், இதையெல்லாம் மீறி இந்தப் படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான படம். இதிகாச பாணியிலான திரைப்படங்களை இந்தியாவிலும் உருவாக்கி, உலகம் முழுவதும் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது இந்தப் படம். மேலும் பாகுபலியை திரையரங்கில் பார்ப்பதென்பது, ஒரு திரைப்படத்தை பார்ப்பதாக இல்லை, அனுபவிப்பது என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும்.\n''நடிகனாக இருப்பதைவிட எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத தமிழனாக இருப்பதே எனக்கு பெருமை''\nபாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்\nபாகுபலி வெற்றியின் பின்னணியில் இருப்பது யார்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95401", "date_download": "2018-10-17T09:17:13Z", "digest": "sha1:RCNKJJTSH63E4TF4VTBJTNLNHDCKXX4T", "length": 19324, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "பழம்பொரி", "raw_content": "\nஎன் நண்பர்களில் பேலியோ டயட் எனப்படும் இறைச்சித்தீனி இளைப்புமுறையை சிரமேற்கொண்டவர்கள் மூவர். அரங்கசாமி, விஜய் சூரியன், ராஜமாணிக்கம். மூன்றாமர் வீரசைவம். ஆகவே சைவ பேலியோ. புதிதாகத் தழுவிக்கொண்ட மதத்தை நாம் உள்ளூர நம்புவதில்லை. ஆகவே அதை உறுதியாகத் தழுவிக்கொள்ள விழைகிறோம். அதற்குச் சிறந்த வழி அதைப் பரப்புவதுதான். மூவரும் பேலியோவின் பெருமையை அந்தந்த வட்டாரங்களில் தீவிரமாகப் பரப்பினர்\nமூவருமே இளைத்தனர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. குறிப்பாக விஜய் சூரியன் சென்றுதேய்ந்திறுதலாக ஆகிக்கொண்டிருந்தார். பார்க்கவே பயமாக இருந்தது. ராஜமாணிக்கம் மெலிந்தமையால் திருப்பூர் வட்டாரத்தில் பலர் அவரிடமே ராஜமாணிக்கத்தைப்பற்றிய கோள்களைச் சொல்லத் தொடங்கினர். அரங்கா டிரிம் ஆகிவிட்டதாக நம்பி முகவாயில் ஈ அமர்ந்ததுபோன்ற மீசையை வைக்கத்தலைப்பட்டார்\nபேலியோவைச் சொல்லிப்புரியவைப்பது கடினம். ராதாகிருஷ்ணனிடம் நாற்பத்தைந்து நிமிடம் அரங்கா ரத்தம்கக்காத குறையாகப் பேசி முடிந்தபின்னர் அவர் “இல்லண்ணா, சின்ன வயசிலேயே போலியோ சொட்டு மருந்து ஊத்திட்டாங்க” என்றதாக செல்வேந்திரன் சொன்னது வதந்தி. “பேலியோவிலே பனங்கிழங்கு சாப்பிடலாமா” என செல்வேந்திரன் தீவிரமாக கேட்டதை முன்னர் என் நண்பர் ஆர்தர் வில்சன் “பிரதர் ,மௌனவிரதம் இருக்கிறப்ப பேசலாமா” என செல்வேந்திரன் தீவிரமாக கேட்டதை முன்னர் என் நண்பர் ஆர்தர் வில்சன் “பிரதர் ,மௌனவிரதம் இருக்கிறப்ப பேசலாமா” என்று கேட்ட தத்துவக்கேள்வியுடன்தான் ஒப்பிட முடியும்\nஆனால் அடுத்தமுறை பார்த்தபோது மூவருமே பழையநிலை மீண்டுவிட்டிருந்தனர். “என்ன இது” என்றேன். “கொஞ்சம் டெம்பரவரியா விட்டிருக்கேன்… ஆரம்பிக்கணும்” என்றார் விஜய்சூரியன். “பேலியோ இருந்தா கெட்டகனவுகளா வருதுண்ணா” என்றார் ராஜமாணிக்கம். கனவில் அவரை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வானில் ஏவியிருக்கிறார்கள். அரங்காவின் பிரச்சினை வேறு. மெலிந்தால் “என்னது பிஸினஸ்லே பிராப்ளமா” என்றேன். “கொஞ்சம் டெம்பரவரியா விட்டிருக்கேன்… ஆரம்பிக்கணும்” என்றார் விஜய்சூரியன். “பேலியோ இருந்தா கெட்டகனவுகளா வருதுண்ணா” என்றார் ராஜமாணிக்கம். கனவில் அவரை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வா���ில் ஏவியிருக்கிறார்கள். அரங்காவின் பிரச்சினை வேறு. மெலிந்தால் “என்னது பிஸினஸ்லே பிராப்ளமா” என்று கேட்கிறார்கள். செட்டிகெட்டால் பட்டு உடுக்கவேண்டும். கெடாதபோதும் பட்டுதான்.\nமீண்டும் பார்க்கையில் மூவரும் முன்பிருந்ததை விட பெரிதாகியிருந்தனர். விஜய்சூரியன் ஒரு நல்ல சுவர் போல தெரிந்தார். “என்னாச்சு” என்றேன். ”கொறைக்கணும்” என்றார் ரத்தினச்சுருக்கமாக. ராஜமாணிக்கம் “இல்லண்ணா, ஆறுமாசம் சோறே திங்கலையா, அதான் சோறுமேலே ஒரு ஆர்வம்” என்றார். புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் “முன்னாடில்லாம் எனக்கு இந்த பாதாம் பிஸ்தா முந்திரீல்லாம் சுத்தமா புடிக்காதுணா. இப்ப அதிலயும் ருசி தெரிஞ்சுபோச்சு” என அவர் வருந்தியது மேலும் தெளிவாகப்புரிந்தது.\nமுதற்குற்றவாளி நானே. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அமெரிக்கா கிளம்பும்போது எடைகுறைக்க முடிவெடுத்தேன். அப்போது நியாண்டர்செல்வன், [ஹோமோஎரக்டஸ் சீஸர் என்று கூட ஒருவர் இருக்கிறார் இல்லையா ] போன்றவர்கள் கிளம்பி வந்திருக்கவில்லை. வந்திருக்கலாம் , எனக்குத்தெரியவில்லை. என்னிடம் அந்த டயட்டைச் சொன்னவர் அரவிந்தசாமி. கடல் படத்திற்கு முன் நூற்றிப்பத்து கிலோ எடை இருந்தார். மூன்றே மாதங்களில் எழுபது கிலோவாக ஆகி சின்னப்பையனாக மாறி வந்து நின்றார். மணிரத்னம் பம்பாய் படப்பிடிப்புதான் நடக்கிறது என காலக்குழப்பத்திற்கு உள்ளானார்.\nஅவர் சொன்னதை அப்படியே கடைப்பிடித்தேன் உச்சகட்ட டயட். அரிசிச்சோறே இல்லை. எந்த மாவுணவும் அண்டவிடவில்லை. காலையில் முட்டை. உச்சிப்பொழுதில் வேகவைத்த மீன். இரவில் சிக்கன் சூப். காய்கறிசூப் அவ்வப்போது இளம்பசியை ஆற்ற.\nஆனால் பேலியோ அடிப்படைவாதி அல்ல நான். ஆகவே கொழுப்புக்கட்டிகளை உள்ளே தள்ளவில்லை. மிதமிஞ்சிய புரோட்டீன் எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டுமாதங்களில் ஒல்லிக்குச்சி ஆனேன். கனடாவில் நான் சென்றிறங்கியபோது நீண்டநேரம் தயங்கியபின்னர்தான் என் உயிர்நண்பர் செல்வம் அருகே வந்தார். “அருண்மொழி புது ஆளுகூட வாறாளே எண்டு பாத்தனான்” என்றார். “சார் யாரு” என்று என்னைக்காட்டி அ.முத்துலிங்கம் கேட்டார்\nஆனால் அமெரிக்காவில் நான் அரிசி உண்ண ஆரம்பித்துவிட்டேன். எட்டு கிலோ ஏற்றிக்கொண்டு வந்திறங்கினேன் இங்கே வந்தபின் “கொஞ்சம் ஏத்தலாம், இப்ப என்ன” என சோறு. “சவம் கெடக்குது” என மீன்குழம்பு. மீண்டும் தொப்பை. மீண்டும் இனிய வாழ்க்கை.\nஇப்போது கொஞ்சம் தொப்பை இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எடைகுறைப்புக்காக அருண்மொழி காலையுணவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் வைத்துவிட்டுச்செல்கிறாள். மதியத்திற்கு எண்ணி ஒரு டம்ளர் சோறு. இரவுக்குப் பழங்கள். ஆனால் எடை குறையவில்லை. சொல்லப்போனால் கூடிக்கொண்டிருக்கிறது. அருண்மொழி இணையத்தில் எடைக்குறைப்பு ஆலோசனைகளுக்காகத் தேடுகிறாள்.\nஆனால் அவள் அறியாத ஒன்று உண்டு. எனக்கு பத்தரை மணிக்கு கொஞ்சம் முதுகுவலிக்கும். அப்படியே கிருஷ்ணன் ,அரங்கா ,கடலூர் சீனு வகையறாக்களுடன் பேசியபடி கடைத்தெருவுக்குச் சென்று ஒரு சிங்கிள் டீ அடிப்பேன். கூடவே ஒரு இரண்டு பழபஜ்ஜி. வாழைப்பழச்சீவலை கடலைமாவில் போட்டு எண்ணையில் பொரித்து எடுக்கப்படும் பழம்பொரி கேரளத்தின் பழம்பெரும் தின்பண்டங்களில் ஒன்று. கன்னிப்பெண் போல வெளியே பொன்னிறமும் உள்ளே கனிந்த இனிப்பும்.\nமாலையிலும் ஒரு நடை உண்டு. மாலையிலும் அங்கே சூடான பழம்பொரி அடுக்கப்பட்டிருக்கும். தாழைமடல்களை அடுக்கி வைத்ததுபோல.ஏழை எழுத்தாளர் என்னதான் செய்யமுடியும்\nபொதுவாக பழம்பொரியை மல்லுக்கள் மறுக்கக்கூடாது. வரைபடத்தைப்பாருங்கள், கேரளமே ஒரு பெரிய பழம்பொரி போலத்தானே இருக்கிறது அதிலும் குறிப்பாக என்னைப்போன்ற பூர்ஷ்வா , பிற்போக்கு, தரகுமுதலாளித்துவ, ஏகாதிபத்திய அடிவருடி, ஆணாதிக்க, இந்துத்துவ, நாயர்கள். பருப்புவடை எனப்படும் மசால்வடை கம்யூனிசப் பண்டம். இனிப்பா இல்லையா என்று இனிய சந்தேகம் கொண்டு உண்ணப்படும் பழம்பொரியே அதற்கு எதிர்க்கட்சி.\nபழம்பொரி – நானும் அரசியல்வாதிதான்\n[…] அவர் எழுதிய கட்டுரையில் இருந்து… […]\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\nவாக்களிக்கும் பூமி - 2, பாஸ்டன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் கா���்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68610/cinema/Kollywood/Directors-Met-TN-CM.htm", "date_download": "2018-10-17T09:42:00Z", "digest": "sha1:H5SP2LFJRICABJETAZVHZ4Q2IN5JHJXV", "length": 10620, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு - Directors Met TN CM", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி | திரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | தனுஷை இயக்கும் ராம்குமார் | இனி நடிப்பில் மட்டும் கவனம் : பாவல் | அவதார வேட்டையில் குழந்தை கடத்தல் உண்மை சம்பவம் | கவிஞர் கண்ணதாசனின் நினைவலைகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதிரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற��றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள், தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினர். பின், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் அளித்த பேட்டி:\nதிரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில், முதல்வரை சந்தித்து, மனு அளித்தோம். சிறந்த படங்களை தேர்வு செய்யும் போது, மத்திய அரசு, தயாரிப்பாளருக்கு, சான்றிதழ், கேடயம், பரிசுத் தொகை கொடுப்பது போல், தமிழக அரசும் வழங்க வேண்டும். சென்னையில், படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்றார்.\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர், ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு, பையனுாரில், அரசு, 65 ஏக்கர் நிலம் கொடுத்துள்ளது. அந்த இடத்தை, ஓ.எம்.ஆர்., சாலையுடன் இணைக்க, அரசு உதவ வேண்டும். மருத்துவமனை கட்ட, நகருக்குள் நிலம் ஒதுக்க வேண்டும்.\nதயாரிப்பாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம், நடிகர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தையும் ஒருங்கிணைத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கட்டுப்பாட்டில், தமிழ்நாடு திரைப்பட துறைக்கான வாரியம் அமைக்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.\nசீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nராகவா லாரன்சுடன் சமரசம் ஆன ஸ்ரீரெட்டி\nதிரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு\nலீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார்\nமொட்டை ராஜேந்திரன் புது அவதாரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிக்பாஸ் - பெப்சி பிரச்னையை தீர்த்து வைத்த குஷ்பு\nபிக்பாஸிற்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பெப்சி\nபிக்பாஸ் வீட்டை முற்றுகையிட்ட பெப்சி தொழிலாளர்கள்\nதொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்குமா \nப���ப்சி-யின் பையனூர் ஸ்டுடியோ ஜூலையில் திறப்பு\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-17T10:00:48Z", "digest": "sha1:7OYPVJZ3IC2HBJ6L6LQLSD2TIWNZJB4J", "length": 5464, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "குடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / குடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nகுடிபோதையில் கார் ஓட்டிய விக்ரம் மகர்\nநடிகர் விக்ரமின் மகன் துருவ் ஓட்டிய கார் ஆட்டோ வை இடித்து ஒருவரை படுகாயப்படுத்தியிருக்கிறது.. ஆனால் அவர் சர்வசாதாரணமாக போலீஸ் ஸ்டேஷ்ன் பெயிலில் விடப்படுகிறார்..\nமது அருந்தியிருந்தாரா என்ற சோதனையெல்லாம் செய்யப்பட்டாதா என்றே தெரியவில்லை..\nசாமான்யனுக்கு ஒரு நியாயம்.. விஐபி மகனுக்கு ஒரு நியாயமா என்று சென்னை காவல்துறைக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் குத்துகின்றன..\nசந்திசிரிச்சி எஸ்வி சேகர் மேட்டருக்கு முன்னாடி இதெல்லாம் ஜுஜுபி… திருமுருகன் மேட்டர்ல நாம தான் நேத்தே சொன்னோமே, போலீஸ் நினைச்சா என்னவேணாலும் செய்யமுடியும்..செய்வாங்க..\nஇதுக்கெல்லாம் மசியற தரப்பா அது..\nஅருமைப் பெற்றோரே… உங்களுக்கு சில வார்த்தைகள்..\n”பூபதி பாண்டியன் கூப்பிடக்கூட இல்லண்ணே’’- விஷால் பட குழப்பத்துக்கு முடிவு கட்டினார் வடிவேலு\nசந்தானமும் ஒரு வேலையில்லா பட்டதாரி \nகூட்டணி பற்றிப் பேசும் கம்பன் கழகம்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-03-04/puttalam-regional-news/131227/", "date_download": "2018-10-17T09:41:21Z", "digest": "sha1:KRIG7BBOFXEPGEZWPNMUZ3MJM7CDGAGP", "length": 6918, "nlines": 68, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் மணல்தீவு சேகுவந்தீவு கிராமத்தின் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வுகள் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் மணல்தீவு சேகுவந்தீவு கிராமத்தின் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வுகள்\nபுத்தளம் மணல்தீவு சேகுவந்தீவு கிராமத்தின் ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையில் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (04) அறநெறி பாடசாலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.\nஉலகப் பொது மறை எனப் போற்றப்படும் திருக்குறளை தந்து செந்தமிழ் மொழியாம் தமிழ் மொழிக்கு திருவள்ளுவர் பெருமான் ஆற்றிய சேவையை நினைவு கூரும் விதமாகவும் அறநெறி மாணவர்கள் அதனை அறிந்து கொள்வதற்காகவும், இந்துசமய கலாசார திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் சேகுவந்தீவு ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலை இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.\nபொறுப்பாசிரியர் த. நாகராஜா, ஆசிரியைகள் யோகராணி, ம. சிந்துஜா ஆகியோரின் தலைமையில் அறநெறிப்பாடசாலை உயர் பிரிவு மாணர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் திருவள்ளுவர் திருவுருவப் படம் அறநெறிப் பாடசாலை மாணர்களினால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.\nதொடர்ந்து பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. பூசைகளை மாணவர் சி.ஆகாஸ் நடாத்தி வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் திருவள்ளுவர் பற்றிய பேச்சுக்களும் திருக்குறள் பாவோதலும் இடம் பெற்றன.\nShare the post \"புத்தளம் மணல்தீவு சேகுவந்தீவு கிராமத்தின் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வுகள்\"\nOne thought on “புத்தளம் மணல்தீவு சேகுவந்தீவு கிராமத்தின் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வுகள்”\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின�� சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2014/02/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T09:55:17Z", "digest": "sha1:ZOJ5GP6LIHI27NPH2CXJ7OJPCM64GJZF", "length": 6340, "nlines": 92, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "நீண்ட இடைவெளிக்கு பிறகு...ராசராசசோழன் - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nபல நாட்கள்… பல மாதங்கள்… ஏன் பல வருடங்களாக கூட இருக்கலாம், இப்பொழுது மீண்டும் எழுத வந்திருக்கிறேன். என்ன என்ன விஷயங்கள் மாறி இருக்கின்றன என்று பார்த்தல்..எதுவும் மாறவில்லை என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.\nம்..பார்போம்…இப்பொழுது அனைவரின் பார்வையும் மத்திய அரசின் பொது தேர்தலில் நிலைத்திருக்கிறது…மோடி மோடி என்று ஒரு பிரம்மையும்…மறைமுகமாக ராகுல் காந்தியை மையப்படுத்தி வருகின்ற விளம்பரங்களும் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. பார்போம்…கூட்டணி என்கின்ற பேரில் அரசியல் கட்சிகள் நடத்த போகும் கோமாளித்தனங்கள் எப்படி நம்மை எரிச்சல் படுத்தப் போகின்றன என்று.\nசமீபத்தில் “கோலிசோடா” படம் பார்த்தேன்… ஒரு வரியில் சொல்வதென்றால் “கதைக்களம் மற்றும் கதைநகர்த்தும்” விதத்தில் இயக்குனர் ஜொலித்துவிட்டார். விஜய் சேதுபதியின் “ரம்மி” படத்தை பார்த்து நேரம் வீணானது தான் மிச்சம். ஒரு படத்தை பார்த்து அந்த படத்தின் தாக்கத்தில் அந்த படத்தை போலவே எடுக்க வேண்டும் என்று நினைப்பது மிக பெரிய முட்டாள்த்தனம்…இந்த படத்தை விஜய் சேதுபதி எப்படி ஒத்துக்கொண்டார் என்பது அதிசயமாக இருக்கிறது…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. த���வதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_41.html", "date_download": "2018-10-17T09:48:11Z", "digest": "sha1:DBDGMQKPMK7UK5INVB5VSXEBAAZQY5QD", "length": 11695, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம்\nகிழக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டம்\n( லியோன் ) ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் சிந்தனைக்கு அமைவாக கிழக்கு மாகாண முதல் அமைச்சரின் வழிகாட்டலுக்கு இணங்க கிழக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு 2015 வேலைத்திட்டம் (UNOPS) ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்களுக்கான அலுவலகத்துடன் இணைந்து ஒவ்வொரு பிரதேச சபைகளிலும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .\nஇதன் ஒரு பகுதி நேற்றைய தினம் காத்தான்குடி நகரசபை பகுதியில் கிழக்கு மாகாண முதல் அமைச்சரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது .\nஇதன் இரண்டாம் நாள் வேலைத்திட்டம் இன்று ஆரையம்பதி பிரதேச சபை செயலாளர் திருமதி .சி .ஜெ .அருள்பிரகாசம் தலைமையில் ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது .\nஇந்நிகழ்வில் உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளர் ஜனாப் றாபி ,மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் வி . வாசுதேவன் ,உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பற்பராசு , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனாப் பரீட், (UNOPS) ஐக்கிய நாடுகள் திட்ட உத்தியோகத்தர்கள் , நகரசபை செயலாளர் சர்வேஸ்வரன் மற்றும் களுதாவளை பிரதேச செயலாளர் திருமதி . வசந்தராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட மண்முனைப்பற்று பிரதேச ச��யலாளர் உரை ஆற்றுகையில் ஒரு நாடு வளமுள்ள நாடாக மாறவேண்டும் என்றால் அந்த நாட்டின் உள்ள சூழல் மக்களுக்கு பொறுத்தமானதாக அமைய வேண்டும் .\nஅந்த வகையில் மக்கள் அந்த சூழலுடன் மிகவும் இணைந்தவர்களாகவும் , சூழலை பற்றி கரிசனை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் . இதற்காக உலக நாடுகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேளையில் இலங்கையிலும் இது போன்று ஒரு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற ரீதியில் ஜனாதிபதியின் எண்ணத்தில் உதித்த நிகழ்வாக இது இருக்கின்றது .\nகடந்த ஆண்டில் இந்தியாவில் கிலீனிங் இந்தியா என்ற ஒரு திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் ஆரம்பித்து வைத்தார் . அது உலகலாவியல் ரீதியில் அது பெறும் வரவேற்பை பெற்றது .\nஅதேபோல் இந்த ஆண்டில் நமது நாட்டில் கரையோரங்களை முற்றாக சுத்தப்படுத்த வேண்டும் என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது ,அதனை நாம் எல்லோரும் கடந்த மாதத்தில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தினை ஆரம்பித்தோம் , அது நமக்கு சந்தோஷத்தையும் , வெற்றி அளிக்க கூடிய நிகழ்வாகவும் இருந்து .\nஅதனை தொடர்ந்து நமது மாகாணமும் மாகாண முதல் அமைச்சரும் இதே போன்று மாகாண ரீதியில் ஒழுங்கமைக்க வேண்டும் என்பதற்காக கொத்தணி ரீதியான அடிப்படையில் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்து இருக்கின்றார் .\nஇதேபோன்று நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் . இந்த ஆண்டில் மற்றும் இல்லாமல் தொடர்ச்சியாக இந்த சுத்திகரிப்பு இடம்பெற வேண்டும் . அதேவேளை சூழல் மக்களுக்கு பொருத்தமானதாக அமைய மக்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் . இதனை அரசு மாத்திரம் செய்யமுடியாது . இது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுள்ளவர்களாக இருந்தல் வேண்டும். அப்போதுதான் எமது நாட்டையும் எமது சூழலையும் ஒரு வளமுள்ள நாடாகவும் , சுகாதாரமான சூழலையும் மிளிர செய்யமுடியும் என்பதனை தான் தெரிவித்து கொள்வதாக நிகழ்வில் தெரிவித்துகொண்டார் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/12/blog-post_53.html", "date_download": "2018-10-17T10:11:27Z", "digest": "sha1:RFNX7XZHZW76BASLJEZ5KHP2JB4Q3SAZ", "length": 6559, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த ஒளிவிழா நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த ஒளிவிழா நிகழ்வு\nஅமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த ஒளிவிழா நிகழ்வு\nமட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த ஒளிவிழா நிகழ்வு ஆலய அரங்கில் நடைபெற்றது\nமட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு பங்குதந்தை சி .வி .அன்னதாஸ் தலைமையில் ஆலய அரங்கில் 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது .\nஒளிவிழா நிகழ்வில் மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது\nஇதனை தொடர்ந்து மறைக்கல்வி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது .\nஇந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு சிறிய குருமட துணை அதிபர் அருட்பணி ஜெரிஸ்டன் வின்சென் ,பெரிய உப்போடை மரியாயின் பிரான்சிஸ்கன் மறைபரப்பு கன்னியர்மட அருட்சகோதரிகள் ,மறைக்கல்வி பாடசாலை ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/payirai-meyum-veligal/", "date_download": "2018-10-17T10:03:05Z", "digest": "sha1:BXNVYX6JDEDXGMIVWDT3VKAGPLPXZHLG", "length": 11006, "nlines": 89, "source_domain": "www.panithuligal.com", "title": "பயிர்களை மேயும் வேலிகள்! | பனித்துளிகள்", "raw_content": "\nHome » சமூகம் » பயிர்களை மேயும் வேலிகள்\nஆசிரியர் கணேஷ் குமார் வகையில் | சமூகம் | 1 பதில்\nஆசிரியர் என்ற சொல்லின் விளக்கம் தெரியுமா ஆசு என்றால் குற்றம்/குறை, இரியர் என்றால் நீக்குபவர். ஆக ஆசிரியர் என்றால் குற்றங் குறைகளை நீக்கி ஒளிவிளக்கை ஏற்றுபவரே ஆசிரியர்.\nபண்பாட்டுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கல்விமுறையால் நமது வாழ்வியல் நெறிகளைப் போற்றி வளர்க்கும் கல்வி, சென்ற தலைமுறையிலேயே ஒழிந்து போய்விட்டது என்பதைத்தான் தற்போது நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. மாதா பிதா குரு தெய்வம் என்று தெய்வத்துக்கும் முன்னமே வேத வாக்கியங்களில் இடம்பெற்ற இந்த குரு எனப்படும் ஆசிரியரே மாணவர்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைக்கு இந்தப் பண்பாடு சீரழிந்து சின்னாபின்னப் பட்டுக்கொண்டிருக்கிறது. காவலுக்கு வந்த வேலிகளே பயிர்களை மேயும் கதைதான் இது.\nசெல்லாக்காசாகும் இந்தப் பண்பில்லாத கல்விக்காகத்தான் லட்சங்களும் கோடிகளும் கொட்டிக்கொடுத்து இக்காலப் பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்கிறார்களா முன்பெல்லாம் பள்ளிக்கு படிக்க வாருங்கள் என விழிப்புணர்வூட்டி சமூகமாற்றம் ஏற்படுத்த அரசு பெருஞ்செலவு செய்து ஓரளவு கல்வியின் இன்றியமையாத்தன்மையை நம்நாட்டினர் உணர ஆரம்பித்திருக்கும் இவ்வேளை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் கல்விமேலிருக்கும் நம்பிக்கையை அவர்கள் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் எழுகிறது.\nபாலினம், இனப்பெருக்கம், உடலியல் பற்றியவிளக்கங்கள் கொண்ட ஒரு கட்டாயப்பாடத்தை நமதரசு குழந்தைப்பருவத்திலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியாக சிறார்களுக்கு வைக்க வேண்டும் என்ற நிலையை வலியுறுத்தி எல்லோரும் போராடியாகவேண்டிய கட்டாயநேரத்தில் இருக்கிறோம்…..\nஅரசாங்கம் செய்யவில்லையென்றால், விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை ஆரம்பித்து அனைவரும் பங்கெடுத்து கல்விச்சாலைகள் தோறும் சென்று நாமாகப் பாடம் புகட்டவேண்டியிருக்கும், அது எந்தளவு வழக்கப்படும் என்று தெரியவில்லை\nநமது சமூகத்தின் இந்த அவல நிலையொழிக்க உண்மையில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்றும் தெரியவில்லை\nகோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது\nநாமே நம்மை அழித்த��க் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர் - February 10, 2014\nபழங்களால் பெறும் நன்மைகள் - May 9, 2013\nஇக்கால ஆசிரியர்களோ அவர் சார்ந்த அமைப்புகளோ என்றாவது மாணவர் மீதும் அவர்கள் கல்வித்தரம் மீதும் அக்கறை காட்டி அதனை மேம்படுத்தும் நோக்கோடு போராடியதுண்டா...\nஆசிரியர்கள் என்று தம் பணி ஒரு சேவை என்பதை மறந்து / துறந்து வீதியில் பஞ்சப்ப்டிக்கும் பயணப்படிக்கும் போராட் முனைந்தார்களோ அன்றே அதன் அர்த்தம் மாறியது..\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/mark", "date_download": "2018-10-17T09:09:36Z", "digest": "sha1:2BTCPDBWXMPKSA6LOM46NXUYLBYMRUQD", "length": 3370, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "mark | 9India", "raw_content": "\nBusiness க்கென்று தனியான ஒரு Facebook பயன்பாடு-புதிய தொழில்நுட்பம்\nமுகநூல் நிறுவனம் தனது பங்குசந்தை வருமானத்தை குறிவைத்து தினந்தோரும் எதேனும் புதியமுயற்சியை செய்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது அலுவலகபயன்பாட்டிற்க்காண ஒரு தளத்தை அது வடிவமைக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. சமூக வலைதளங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் முகநூல், தற்போது அலுவலக உபயோகத்திற்கான பிரத்யேக தளத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அலுவலக\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/95810-good-news-for-maestros-music-app-users.html", "date_download": "2018-10-17T10:00:18Z", "digest": "sha1:5Y4QKVFZXEGS3NR3IRZBW7ULKS7MSFSS", "length": 18230, "nlines": 395, "source_domain": "cinema.vikatan.com", "title": "Maestro’s Music செயலியைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி! (sponsored content) | Good News for Maestro's music App users", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:38 (17/07/2017)\nMaestro’s Music செயலியைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி\nநீங்கள் ராகதேவனின் பாடல்களைக் கேட்டு மகிழும் அதே வேளையில், Maestro’s Music அவர் இசையமைத்த பழைய பாடல்களைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், உங்கள் செவிகளுக்கு விருந்து படைக்க, டிஜிட்டல் முறையில் பொலிவூட்டி வருகிறது. அத்துடன் பல்வேறு நல்ல முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இளம் கலைஞர்கள், அவர்கள் எந்த பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், அவர்கள் திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு செல்வது. திறமை இருந்தும், தரமான இசைப் பயிற்சி கிடைக்காத குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பது. இவர்களுக்கு ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகள் மூலம் வாய்ப்பளிப்பது என பல முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது Maestro’s Music.\nஇசையின் மீது கொண்ட தீராத தாகத்துடனும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் இவர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சியில் நீங்களும் கை கோர்க்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். Maestro’s Music தளத்தின் சந்தாதாரராக உங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஜூலை 31 -க்கு முன்பு சந்தாதாரராக பதிவு செய்துகொண்டால், 30 நாட்களுக்கான சந்தாவை இலவசமாக அளிக்கிறார்கள். (Coupon Code: MMVIK30)\nமேஸ்ட்ரோ இளையராஜாவின் மனம் மயக்கும் இசையை Maestro’s Music App -ல் கேட்டு மகிழுங்கள். இது இசைஞானியின் Official Music App.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதல���ல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/yo-yo-test-women-cricketers-also-011083.html", "date_download": "2018-10-17T09:49:25Z", "digest": "sha1:6LFPLN2Z2PJ7UEY564QCNFJIVV6IWGDC", "length": 9994, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "யோ-யோ உடல்தகுதி தேர்வு... இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் தப்பவில்லை! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» யோ-யோ உடல்தகுதி தேர்வு... இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் தப்பவில்லை\nயோ-யோ உடல்���குதி தேர்வு... இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் தப்பவில்லை\nபெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கு யோ-யோ உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம், மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பாய்ந்துள்ளது. இந்திய வீராங்கனைகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nடென்மார்க்கைச் சேர்ந்த விளையாட்டு மற்றும் உடற்தகுதி நிபுணரான டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ என்பவர் உருவாக்கியதுதான் யோ - யோ உடல்தகுதி தேர்வு. அதாவது குறிப்பிட்ட விளையாட்டை விளையாடும் வீரர்கள் உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய இந்த சோதனை நடத்தப்படுகிறது.\nஇதை இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது 20 மீட்டர் இடைவெளியை வேகமாக கடக்க வேண்டும். இவ்வாறு மாறி மாறி ஓடிக் கொண்டிருக்க வேண்டும். வேகமாக ஓடுவதற்கு ஏற்ப மதிப்பெண் கிடைக்கும்.\nதற்போது 16.1 மதிப்பெண் பெற்றால்தான் இந்திய அணிக்காக பரிசீலிக்கப்படுகிறது. தொடர்ந்து நல்ல பார்மில் இருந்தாலும், யோ யோ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான், அணியில் இடம்பெறும் நிலை உள்ளது. இது பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ளது.\nஇந்த நிலையில், இலங்கைக்கு செல்லும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி எடுத்து வருகிறது.\nஅவர்களுக்கும் யோ யோ தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதை அணியின் சீனியரான ஜூவாலா கோஸ்வாமி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், யோ யோ சோதனையில் ஈடுபட்டதாக, சக வீராங்கனைகளுடன் எடுத்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.\nஆனால், இந்தத் தேர்வில் யார் யார் தேர்ச்சி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் பெண்கள் அணிக்கும் யோ யோ தேர்வு கட்டாயம் என்பது உறுதியாகி உள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports cricket india விளையாட்டு கிரிக்கெட் இந்தியா மகளிர் அணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/youth-cricket-09-08-2018-011233.html", "date_download": "2018-10-17T09:10:00Z", "digest": "sha1:YWE6MXEIMZPEVA742IWR5KNOE52NKOSH", "length": 8631, "nlines": 133, "source_domain": "tamil.mykhel.com", "title": "4வது யூத் ஒருநாள் போட்டி.. இலங்கை அணியை வென்றது இந்தியா யு19 - Tamil myKhel Tamil", "raw_content": "\n» 4வது யூத் ஒருநாள் போட்டி.. இலங்கை அணியை வென்றது இந்தியா யு19\n4வது யூத் ஒருநாள் போட்டி.. இலங்கை அணியை வென்றது இந்தியா யு19\nகொழும்பு : இந்திய அணியின் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையடை வருகிறது. இரு அணிகளிக்கிடையேயான போட்டிகள் யூத் கிரிக்கெட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nமுன்னதாக நடந்த நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஅதனை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இலங்கை 2 வெற்றிகளையும் இந்திய அணி ஒரு வெற்றியும் பெற்று இருந்தன.\nஇந்நிலையில் நான்காவது யூத் கிரிக்கெட் போட்டி நேற்று மொராடுவா மைதானத்தில் நடைபெற்றது. தொடரை வெல்ல இலங்கை அணியும், இப்போட்டியில் வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய இந்திய அணியும் களத்தில் இறங்கியது.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களை குவித்தது. இந்திய அணியில் படிக்கல் ,ஜூயட்,ரத்தோட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். படிக்கல் அதிகபட்சமாக 71 ரன்களை எடுத்தார்.\nஅதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 37.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் படோனி,தியாகி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.\nஇதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/6880-aarav-viji.html", "date_download": "2018-10-17T10:19:35Z", "digest": "sha1:7EHTG5QQZJHBVZJJNLW5SY2D657PJVYJ", "length": 8134, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆரவ் மூலமாக விஜி வெளியேற்றம்? ; ரித்விகாவை கூட்டிச் செல்வது போல் ‘ப்ரோமோ’ சஸ்பென்ஸ்! | aarav viji", "raw_content": "\nஆரவ் மூலமாக விஜி வெளியேற்றம் ; ரித்விகாவை கூட்டிச் செல்வது போல் ‘ப்ரோமோ’ சஸ்பென்ஸ்\nபிக்பாஸ் 1ல் வென்ற ஆரவ், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர், பிக்பாஸ்2 சீசன் வீட்டில் உள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய மூவரில் ரித்விகாவை அழைத்துச்செல்வதாக், அதாவது வீட்டில் இருந்து வெளியேற்றுவதாக இன்றைய ப்ரோமோக்களில் ஒன்றாக வந்துள்ளது.\nஉண்மையில், ஆரவ் வீட்டுக்கு வந்து, அவர்களுடன் உரையாடுகிறார். என்ன… எல்லாருக்கும் பயம் முகத்துல தெரியுது என்கிறார். எதிர்ப்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று பில்டப்பு கொடுக்கிறார்.\nஏற்கெனவே ரித்விகாதான் வின்னர் என்று நேயர்களால் பேசப்பட்டு வரும் நிலையில், ரித்விகாவை கைப்பிடித்து பிக்பாஸ் வாசல் வரை போவது போல் ப்ரோமா வெளியிட்டிருக்கிறார் பிக்பாஸ்.\nஆனால், ஆரவ், விஜயலட்சுமியைத்தான் அழைத்துச் சென்றார். இது ப்ரமோஷன் சஸ்பென்ஸ் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.\nஅதன்படி, விஜயலட்சுமியை ஆரவ் வெளியேற்றி அழைத்துச் செல்கிறார். ரித்விகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பைனல். பிக்பாஸ் 1ல் ஆரவ்வும் சினேகனும் நின்றார்கள். ஆரவ் வென்றார். அதேபோல ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் இறுதிச் சுற்றில் நிற்கிறார்கள். இதில் ரித்விகா வின்னராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று நேயர்கள் பேசிக்கொள்கிறார்கள்.\nஓட்டுப் போட்டவர்களுக்கு இது கூட தெரியாதா\nபிக்பாஸ் பைனல்… டிஆர்பி… போட்டிக்கு தனுஷ் படம்\nமறுபிறவி எடுத்த கட்டபொம்மன், வ.உ.சி\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - ஓர் பார்வை\nகுருப்பெயர்ச்சி : கிருத்திகைக்கான பலன்கள்\nஜான் விஜய் ரொம்ப மோசம்- மீ டூ ஹேஷ்டேகில் பாடகி ஸ்ரீரஞ்சனி புகார்\nசென்னையில் மழை; பருவமழைக்கு கச்சதிமான சூழல்\nவிரைவு ரயில் மேற்கூரையில் பயணித்தவர் பத்திரமாக மீட்பு\nநவராத்திரி - இப்படியும் ஒரு கதை\nஎன் அப்பாவை மிரட்டியிருக்கிறார் சுசி கணேசன்; ஆனாலும் நான் அஞ்சமாட்டேன்\nகல்விக்கடவுள் - நைவேத்தியம் - மலர்கள்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஆரவ் மூலமாக விஜி வெளியேற்றம் ; ரித்விகாவை கூட்டிச் செல்வது போல் ‘ப்ரோமோ’ சஸ்பென்ஸ்\nபிக்பாஸ் பைனல்… டிஆர்பி… போட்டிக்கு தனுஷ் படம்\nமறுபிறவி எடுத்த கட்டபொம்மன், வ.உ.சி\n’சர்கார்’ படத்தின் ‘ஒரு விரல் புரட்சி’ பாடலின் லிரிக்கல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:13:44Z", "digest": "sha1:XZGJLNFMZ7WGIQVFZHQJAHTM3SVWMPAS", "length": 10538, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா.வின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு பதில்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nஐ.நா.வின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு பதில்\nஐ.நா.வின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு பதில்\nவடகொரியாவில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ததாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது.\nஅமெரிக்காவின் தடைகளையும் மீறி வட கொரியாவில் இருந்து இலங்கை ஆடைகளை இறக்குமதி செய்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்தநிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த குற்றச்��ாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-\n“கடந்த ஒக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரிய குடியரசிலிருந்து ஆடை இறக்குமதிகள் செய்யப்பட்டமை தொடர்பான செய்தி அறிக்கைகள் எமது அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.\nஇலங்கை தொடர்பில் வெளியான செய்தி அறிக்கையில் அடங்கிய தகவல்கள் தவறானவை என இந்த அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் சர்வதேச கடமைகளை பாதுகாக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கமானது கொரிய ஜனநாயகக் குடியரசு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் விதிகளுக்கு கட்டுப்படுகின்றது.\nஅதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான உள்நாட்டு ஒழுங்குமுறைகள் தொடர்பான வர்த்தமானிகள் முறையே 06 அக்டோபர் 2017, 19 ஏப்ரல் 2018, மற்றும் 14 மே 2018 இல் வெளியிடப்பட்டுள்ளன. (குறிப்பு: அதிவிஷேட வர்த்தமானி இல. 2039/32, 2067/14 மற்றும் 2071/3)\nஅந்த தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபுணர் குழுவோடு இலங்கை ஒத்துழைக்கிறது. மேலும் அவ்வப்போது பாதுகாப்புச் சபையின் நிபுணர்களின் குழுவால் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதாக இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவு\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையி��் ஈடுபட்டபோது இலங்கை கடற்படை\nஇளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு முதல் பதக்கம்\nஆர்ஜன்டீனாவில் இடம்பெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனையான பரமி வசந்தி மாரிஸ்ட\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121756-350", "date_download": "2018-10-17T09:57:22Z", "digest": "sha1:4JKADLSZMKFQ4ZULVMKX5R5CJGWUV3IE", "length": 49960, "nlines": 536, "source_domain": "eegarai.darkbb.com", "title": "350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுட��யாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ...\nரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமுத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ\nரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும்\nமாலா கஸ்தூரிரங்கன்- நினைவிலே எழுதி மடிந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ராதையின் நெஞ்சமே\nமுத்துலட்சுமி ராகவன் - உன் மீது ஞாபகம்\nஜெய்சக்தி - இங்கே மழை அங்கே \nஸ்ரீ கலா - கணங்கள் கனமாய் கரைவதேனோ\nதிருமதி லாவண்யா - வைகறை வெளிச்சம்\nலட்சுமி சுதா - கனவில் மிதந்த கவிதை\nமுத்துலட்சுமி ராகவன் - ஜனனி ஜெகம் நீ ..\nசிவ சங்கரி - சின்ன நூல்கண்டா நம்மை சிறை படுத்துவது \nரமணிசந்திரன் -புது வைரம் நான் உனக்கு\nரமணிசந்திரன் - பிரிய மனம் கூடுதில்லையே\nஅனுராதா ரமணன் -மாம் ப்ரம் இண்டியா\nஷெண்பா -உன்னைக் கண்டு உயிர்த்தேன்\nஅருணா நந்தினி -உனக்காகவே வாழ்கிறேன்\nஆர் .மகேஸ்வரி - நீயே என் இதயமடி\nவிஜி மீனா - இதயம்\nரமணிசந்திரன் - நாள் நல்ல நாள்\nமுத்துலட்சுமி ராகவன் - கன்னிராசி\nஆர் .மகேஸ்வரி - உனக்குள் தொலைந்து உயிரில் கலந்து\nஜெய்சக்தி - சந்தன மரத்துக் குயில்\nஷெண்பா - இதயத்திற்கு இலக்கணமில்லை\nலட்சுமி பிரபா - தேவன் தந்த வீணை\nரமணிசந்திரன் - ஓர் உறவு தந்தாய்\nமுத்துலட்சுமி ராகவன் -பொய் சில நேரங்களில் அழகானது\nசித்ரா பாலா - ஆட்டத்தின் நாயகன்\nநிவேதா ஜெயாநந்தன் - கண்ணம்மா என் காதலி\nரமணிசந்திரன் - உண்மை அறிவாயோ வண்ணமலரே\nரமணிசந்திரன் - கண்ணன் மனம் என்னவோ\nஅருணா நந்தினி - பூ மனமே தாழ் திறவாய்\nலட்சுமி பிரபா - நெஞ்சம் இரண்டின் சங்கமம்\nமுத்துலட்சுமி ராகவன் - சொல்லாமலே பூப்பூத்ததே\nமுத்துலட்சுமி ராகவன் - அலைபாயும் மனது\nஆர் .மகேஸ்வரி - மாலை சூடும் மணநாள்\nஉமா பாலகுமார் -ஞாபகங்கள் பூ மலை தூவும்\nரமணிசந்திரன் -உருவம் தானே இரண்டு\nகாஞ்சனா ஜெயதிலகர் - வேப்பமரத் தேன்கூடு\nஅனுராதா ரமணன் -வாசல் வரை வந்தவள்\nமுத்துலட்சுமி ராகவன் - காதலென்பது எதுவரை \nமாலா கஸ்தூரிரங்கன் - எதிர்காலம் நீதான் இனி .\nஅருணா நந்தினி - பார்த்த முதல் நாளே\nஜெய்சக்தி - தேடி வந்த தென்றல்\nரமணிசந்திரன் - சுந்தரி நீயும்\nஉமா பாலகுமார் -இன்ப நாளும் இன்று தானே\nரமணிசந்திரன் -அன்பின் தன்மையை அறிந்த பின்னே\nலட்சுமி பிரபா - உஷ் ..சொல்லாதே\nஅகிலா கோவிந்த் - என் சின்னக் குட்டிம்மா\nமுத்துலட்சுமி ராகவன் - சித்திரமே நில்லடி\nஜெய்சக்தி - வண்ணத்துப் பூச்சியாய் ..\nரமணிசந்திரன் - விட்டுவிடுவேனோ வண்ணமலரே\nஜெய்சக்தி - குயில் கூவும் சோலை\nமுத்துலட்சுமி ராகவன் - அழகான ராட்சசியே ..\nரமணிசந்திரன் - அவனும் அவளும்\nமாதவி ரவிச்சந்திரன் - ஆனந்தப் பூங்காற்றே\nகலைவாணி சொக்கலிங்கம�� - நிலவுக்கு களங்கமில்லை\nமுத்துலட்சுமி ராகவன் - அக்னிப் பறவை\nஜெய் சக்தி -மலர்க் கணை\nவிஜி பிரபு -என் நெஞ்சம் உன் தஞ்சம்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி -கண்ணாமூச்சி ஏனடா \nமுத்துலட்சுமி ராகவன் - எங்கிருந்தோ ஆசைகள்\nரமணிசந்திரன் - பார்த்த இடத்தில் எல்லாம்\nயாதவராணி - இந்திரா சுப்ரமணியம்\nஜெய்சக்தி -நீ எனது பூஞ்சோலை\nசத்யாஇராஜ்குமார் - மலரே மலர்ந்திடு\nமதுரா - நீல நிலா\nமுத்துலட்சுமி ராகவன் - பூமிக்கு வந்த நிலவு\nஜெய்சக்தி -பேசி விடு மனமே பேசி விடு\nஜெய்சக்தி - அழகுக்கு அழகானேன்\nமுத்துலட்சுமி ராகவன் - மௌனமே காதலாய்\nசுபஸ்ரீ கிருஷ்ணவேணி - பிள்ளைக் கனியமுதே\nமுத்துலட்சுமி ராகவன் - இமையோரம் உன் நினைவு\nரமணிசந்திரன் - இனி வரும் உதயம்\nரமணிச்சந்திரன் -பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்\nபிரேமா - இதயத்திலே அமர்வாய்\nபிரேமா ஆறுமுகம் - என்றும் மகிழ்வுடன்\nசத்யா ராஜ்குமார் - அமுதினும் இனியவளே\nபிரேமா - எங்கிருந்தோ வந்தான்\nதமிழ் மதுரா - என்னைக் கொண்டாடப் பிறந்தவளே\nதமிழ் மதுரா - இதயம் ஒரு கண்ணாடி\nமுத்துலட்சுமி ராகவன் - ஆற்றங்கரை அருகினிலே\nமுத்துலட்சுமி ராகவன் - ஆசையா ..கோபமா \nமுத்துலட்சுமி ராகவன் - ஆராதனை\nதமிழ் மதுரா - சித்ராங்கதா\nஜெய்சக்தி -நின் வசமாதல் வேண்டும்\nதமிழ் மதுரா - மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய்\nகாஞ்சனா ஜெயதிலகர் -என் யவன ராணி\nதமிழ் மதுரா - அத்தை மகனே என் அத்தானே\nதமிழ் மதுரா - வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே\nலட்சுமி சுதா -நீ என் வசந்த காலம்\nஇந்திரா நந்தன்-ஆகாயம் இங்கே பூ மேகம் எங்கே\nவெண்ணிலா சந்திரா- காதல் கனவே கலையாதே\nமல்லிகா மணிவண்ணன் - வீழ்வேனென்று நினைத்தாயோ\nவெண்ணிலா சந்திரா - உயிரால் உனையே எழுதுகிறேன்\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஅடேங்கப்பா எவ்வளவு கதைகள் ....\nகொஞ்ச நாள் வராம இருந்ததால பொங்கி எழுந்திட்டிங்க போல கார்த்திக் நன்றி\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் ���லவசமாக .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n இவ்வளவு கதைகளை அள்ளி தந்து எங்களை ஆச்சர்யப்பட வச்சிட்டீங்க. நன்றிங்க சாமி.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமிக்க நன்றி. 50 60 களின் எழுத்தாளர்கள்புத்தகங்களையும் upload செய்யுங்கள் . அவைகள் அந்த காலத்தின் கண்ணாடிகளாக இருகின்றன. கிடைப்பதும் அரிதாக உள்ளன.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nமிக்க நன்றி திரு ஜெகசிற்பியன் அவர்களின் ஆலவாய் அழகன் நூல் கிடைக்குமா\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n@Radhika wrote: மிக்க நன்றி. 50 60 களின் எழுத்தாளர்கள்புத்தகங்களையும் upload செய்யுங்கள் . அவைகள் அந்த காலத்தின் கண்ணாடிகளாக இருகின்றன. கிடைப்பதும் அரிதாக உள்ளன.\nமேற்கோள் செய்த பதிவு: 1146304\n@senthiljay wrote: மிக்க நன்றி திரு ஜெகசிற்பியன் அவர்களின் ஆலவாய் அழகன் நூல் கிடைக்குமா\nமேற்கோள் செய்த பதிவு: 1146362\nகிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தர முயற்சிக்கிறேன் .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஎண்ணிலடங்கா மின்னூல்களை அள்ளித் தந்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிட்டீர்கள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nகாதல் கற்க - என் .சீதாலெட்சுமி நாவலை டவுன்லோட் செய்ய.\nஅவன் போட்ட கணக்கு - கௌசல்யா ரங்கநாதன் நாவலை டவுன்லோட் செய்ய.\nபுன்னகையில் புது உலகம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஒரு நாள் இரவில் - முகில் தினகரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநினைக்க தெரிந்த மனமே - அருணா நந்தினி நாவல் .\nமுத்துலட்சுமி ராகவன் - வானம் வசப்படும்\nமுத்துலட்சுமி ராகவன் உயிர்தேனே உன்னாலே உயிர்தேனே\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநானென்றும் நீயென்றும் - ஜெய்சக்தி நாவலை டவுன்லோட் செய்ய.\nநானிருப்பேன் நிழலாக - ஜெய்சக்தி நாவலை டவுன்லோட் செய்ய.\nவைகறை வெல்லும் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nஇனிய பொய்க் காதல் - ஏ.ஹெச்.ஹத்தீப் நாவலை டவுன்லோட் செய்ய.\nபாய்மரக் கப்பல் - பாவண்ணன் நாவலை டவுன்லோட் செய்ய.\nநிலா நேசம் - காஞ்சனா ஜெயதிலகர் நாவலை டவுன்லோட் செய்ய.\nகாலை நேர காற்று - முத்துலட்சுமி ராகவன் நாவலை டவுன்லோட் செய்ய .\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nநன்றிகள் பலகோடி ..கார்த்திக் . அசத்தறீங்க ...\nRe: 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=17853", "date_download": "2018-10-17T09:28:41Z", "digest": "sha1:JXRSLLKDAWQNQUKZSIMYBPP5JRPANY3K", "length": 34138, "nlines": 179, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உளவு செய்திகள் » 26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்��ிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nதிருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது.\nஇந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.\nதந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.\nபாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர்தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.\nஇக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள்இ கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.\nதிருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போர���டிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.\nஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.\nசொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான்.\nவேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.\nஇவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும் அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.\nஇவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல். சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.\nஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.\nஇம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.\nஇக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான்.\nஅந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.\nநான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால் வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.\nஇந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.\nஇவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஎமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசிங்களவன் சாகிரானாம் ஒப்பாரி வைக்கும் ஓநாய் தமிழர்கள் -முள்ளி வாய்க்காலில் தமிழன் சாக எந்த சிங்களவன் தமிழருக்காக குரல் தந்தான் .\nலண்டனில் -மாவீரர்களை வைத்து வியாபாரம் புரிந்தவர்களுக்கு மக்கள் வழங்கிய சாட்டையடி – போட்ட முதலுக்கே நஷ்டம் ..\nநில அதிர்வை ஏற்படுத்த கூடிய ஏவுகணைகளை ஏவி சோதனை புரிந்த வடகொரியா – அதிர்ச்சியில் எதிரி நாடுகள் .\nவடகொரியாவுக்கு அமெரிக்க இறுதி எச்சரிக்கை – ஆயுதங்கள இனி பேசும் டிரம்ப் முழக்கம் – video\nகடலுக்குள் நீந்தும் யுத்த டாங்கிகள் – மிரள வைக்கும் போராயுதங்கள் – video\nபிரான்சில் இருந்து லண்டன் வந்த கப்பலில் ஆயுதங்கள் மீட்பு – எல்லையில் சோதனைகள் தீவிரம் – பொலிசார் குவிப்பு\nவடகொரியாவை இனியும் விடமுடியாது முழங்கும் டிரம்ப்- குவிக்க படும் இராணுவம் – பதற்றமாகும் கொரியா கண்டம்\nஅமெரிக்க ஜனாதிபதி கென்னடி கொலை தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடுவேன்: டிரம்ப் அறிவிப்பு\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்...\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்ட���...\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ...\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா .. சீமான் முழக்கம் ..\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் ....\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ...\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ...\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video...\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\n« விடுதலைத் தேரை தொடர்ந்து முன்நகர்த்திச் செல்வதற்கான உந்துவிசையே முள்ளிவாய்க்கால் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\n11,000 பேரை எரித்தும் ,தூக்கிலிட்டு கொன்ற சிரிய அரசு – பாரிய மனித புதைகுழி கண்டுபிடிப்பு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/06/", "date_download": "2018-10-17T10:40:23Z", "digest": "sha1:KATQ4YPAAN4B2DEUZZTAP3QXC7YIXFCM", "length": 8439, "nlines": 166, "source_domain": "paattufactory.com", "title": "June 2017 – Paattufactory.com", "raw_content": "\nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\nஅபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்\nஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்\nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\n பாடியவர்: திரு.அனந்து எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– சந்திர சேகரன் சிவனும்…சுந்தரத் திருமால் அவனும் ஒன்றென சேர்ந்ததோர் வடிவம் \n பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com […]\n பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் இந்த ஆல்பம்… ஐட்யூன்ஸில்சாவனில்அமேசானில்ஸ்பாட்டிஃபையில்… ————————————————————————– தெய்வீகக் குழல் ஊதி நெஞ்சமெலாம் கொள்ளை […]\n பாடியவர்: திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– என் நிலை கூறி அருள் வேண்டி உன்னிடம் வந்தேன் […]\n பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– கோடி மலர்களாலே..- மலர் பாத பூஜை ��ெய்வோம் \n பாடியவர்: திருமதி. காயத்ரி கிரீஷ் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com […]\nஅரிய நல் வேதங்கள் எல்லாம்\nஅறிந்த மெய் ஞானியே நீ சங்கரா \nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/04/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-1024161.html", "date_download": "2018-10-17T09:36:24Z", "digest": "sha1:4KHAFETXFSDFT3I3XCJNAV744CKVGWQU", "length": 8089, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nBy வேதாரண்யம் | Published on : 04th December 2014 01:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2009-ம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதன்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.\nவேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி வேன், 2009-ம் ஆண்டு டிச. 3-ம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇதில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் உள்பட 9 சிறார்கள், சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தார்.\nநாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள தூண் அருகே, ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதன்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஉயிரிழந்த மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாகக்குடையான் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்களும் அஞ்சலி செலுத்தினர்.\nவேன் விபத்து நேர்ந்த கத்தரிப்புலம் பகுதியிலும் அந்த ஊராட்சியின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும்,தோப்புத்துறை தேத்தாகுடி தெற்கு அல்-நூர் இந்தியன் ஐடெக் மேல்நிலைப் பள��ளி மாணவ, மாணவிகள், ஆசிரியை, ஆசிரியர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilaignan.com/2157", "date_download": "2018-10-17T09:14:09Z", "digest": "sha1:EQXT2PVQ6HN3QUUZ5ORLNWHCYWX7FFWM", "length": 11308, "nlines": 77, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nHome » கொறிக்க... » கட்டுரைகள் » மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்\n* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.\n* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.\n* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.\n* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.\n* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.\n* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.\n* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.\n*கோப்பி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.\n* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்\n* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.\n* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.\n* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\n*சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.\n* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் “மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.\n* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.\n* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.\nநன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.\n* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.\n* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.\n* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.\n* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.\n* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.\n* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.\n* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.\n* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.\n* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வ��ு என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.\n* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.\n* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.\n* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என்ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_52.html", "date_download": "2018-10-17T09:35:46Z", "digest": "sha1:OOBECLX36BXFRWNOJAHCDAAQTUZHMTXG", "length": 8316, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கான சுத்தமான குடி நீர் வசதி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கான சுத்தமான குடி நீர் வசதி\nகோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கான சுத்தமான குடி நீர் வசதி\nடி.எப்.சி.சி. வங்கி நாடாளாவியல் ரீதியில் பல சமூக அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது .\nஇதன் அடிப்படையில் மட்டக்களப்பு கிளையினால் மேற்கொள்ளப்படும் சமூக வேலைத்திட்டத்தின் கீழ் கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் எதிர் நோக்கிய சுகாதார முறையிலான குடி நீர் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் மட்டக்களப்பு டி.எப்.சி.சி. வங்கி கிளையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட மாணவர்களுக்கான குடி நீர் நிலையத்தை இன்று திறந்து வைக்கப்பட்டது ,.\nஇந்நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி . வி .யோகேந்திரன் தலைமையில் இடம்பெற்றதுடன் , இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரம் , மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன் , டி .எப் .சி .சி வங்கி வடமத்திய மற்றும் கிழக்கு பிராந்திய முகாமையாளர் வஜிர புஞ்சிஹேவா ,முன்னால் கனிஷ்ட வித்தியாலய அதிபர் .சண்டேஸ்வர சர்மா மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன் மாணவர்களுகிடையில் சுகாதாரப் பழக்கத்தை மேற்கொள்ளும் நோக்கில் அரசின் புதிய வேலைத் திட்டத்தின் கீழ் உயர் தரத்திலான நவீன முறையிலான வசதிகள் கொண்ட கழிப்பறை கட்டிடங்களையும் , சுத்தமான நீர் வசதிகளையும் தேசிய பாடசாலை மட்டத்தில் நடைமுறைபடுத்தி வருகின்றது.\nஇந்த நிலையில் டி . எப் . சி .சி . வங்கி சமூக வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கு முன் வந்து இதற்கான கட்டிதத்தை நிர்மாணித்து கொடுத்த டி . எப் . சி .சி . வங்கி முகாமையாளருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_53.html", "date_download": "2018-10-17T09:24:53Z", "digest": "sha1:SAYGY6D7QMM2JMYLZGY7O4P2ONDVUMMJ", "length": 7406, "nlines": 69, "source_domain": "www.maddunews.com", "title": "சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும்\nசர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும்\nசர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் (08) புதன்கிழமை நடைபெற்றது\nசர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட் கண்காட்சியும் விற்பனையும் அதனுடன் இணைந்ததாக மகளிர் தின நிகழ்வும் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. முகுந்தன் தலைமையில் நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அ . சந்திரசேகரம் நாடா வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .\nஇந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டது,\nஇதன்போது தொழில் முயற்சியாளர்களில் தெரிவு செய்யப்பட சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .\nஇந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் , பொதுஅமைப்புக்களின் அங்கத்தவர்கள் , மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/14131121/1170124/7-people-dead-after-govt-bus-plunges-off-Ooty-hills.vpf", "date_download": "2018-10-17T10:39:19Z", "digest": "sha1:GHIPEULFNGTHXK3FZ7NACLJJUIZQKMLM", "length": 17063, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி || 7 people dead after govt bus plunges off Ooty hills today", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி\nஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். #OotyAccident\nஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். #OotyAccident\nஊட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டது. பஸ் மதியம் 12 மணியளவில் ஊட்டி அருகே உள்ள மந்தாடா என்ற பகுதியில் வந்தது.\nஅப்போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த 500 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் காயம் அடைந்து அலறிதுடித்தனர்.\nஇதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிடுகிடு பள்ளத்தில் கீழே இறங்கி மீட்பு பணியில் ஈடு���ட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 ஆண்கள், 1 பெண் உள்பட 4 பேர் இறந்து கிடந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துடன் அலறினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.\nஇதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. காயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விபத்தில் பஸ் உருக்குலைந்ததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காயம் அடைந்த சிலரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைபாதையில் மண் உறுதிதன்மை இழந்து காணப்படுகிறது. எனவே வளைவு பாதையில் பஸ்சை திருப்பியபோது உறுதிதன்மை இல்லாத மண் சறுக்கி பஸ் பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனங்களை மெதுவாக இயக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #OotyAccident\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவுத்துறை திட்டமா - இலங்கை அரசு மறுப்பு\nஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதை எதிர்த்து போராட்டம் - திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கைது\nஒடிசா வெள்ளம், நிலச��சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு\nநிதி திரட்டுவதற்காக கேரளா மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு\nடிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/2018_18.html", "date_download": "2018-10-17T10:16:47Z", "digest": "sha1:ICBUMCYQOLA6KCVMRTEFH764HJCLAFJW", "length": 21967, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலையும்-ஓட்டாவா 2018’ சர்வதேச மாநாடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / தாயகம் / பிரதான செய்தி / புலம் / தமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலையும்-ஓட்டாவா 2018’ சர்வதேச மாநாடு\nதமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலையும்-ஓட்டாவா 2018’ சர்வதேச மாநாடு\nஎதிர்வரும் மே மாதம் ஓட்டாவாவில் நடைபெறவிருக்கின்ற தமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலை, நீதிக்கான தேடல் மற்றும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் – ஓட்டாவா 2018 என்னும் தலைப்புடனான இரண்டாவது சர்வதேச மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.\nஇது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு கடந்த மார்ச் 16ம் ஆம் திகதி வெள்ளிக் கிழமை Scarborough வில் நடைபெற்றது. இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் மாநட்டை கூட்டாக முன்னெடுக்கும் ஏழு கனடிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர்.\nஇந்த சர்வதேச மாநாட்டின் கருப்பொருள், நோக்கங்கள், பங்கு கொள்ளும் அறிவியலாளர்கள் மற்றும் மாநாடு நடைபெறவுள்ள இடம், காலம் என்பனவற்றை மாநாட்டிற்கான அமைப்புக் குழுவின் தலைவர் பெனற் மரியநாயகம் தெளிவுபடுத்தினார்.\nமேலும், ஓட்டாவாவில் 1999ல் நடைபெற்ற முதலாவது மாநாடு பற்றியும் அதன் பின்னரான காலங்களில் தமிழ் மக்கள் மிகவும் கொடுமையான வரலாற்றைக் கடக்க வேண்டியிருந்தது என்றும், தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இன்றைய நிலையிலிருந்து அடுத்த பத்தாண்டு காலத்துக்கான விடயங்களை சர்வதேச ரீதியில் அறிவியல் தளத்தில் நிறுவி வலுப்படுத்த வேண்டியமையும், இளைய சமூகத்தை இணைத்தவாறு இம்மாநாட்டின் தொகுப்புக்களை அடுத்த சந்ததியினருக்க கிடைக்க வழி செய்வதுமாகவே இம் மாநாடு முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்டார். அத்துடன் இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஸ்ரீலங்கா மீதான முன்னெடுப்புக்களுக்கான அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில்; இம்மாநாட்டில் கருத்தமர்வுகள்; நடைபெறும் எனவும் குறிப்பிட்டார். மேலும், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் அமைப்பு மாற்ற விடயங்கள் உட்பட கடந்த இருபது வருட கால ஈழத் தமிழர் நிலைமைகளை ஆராய்ந்து தொகுப்பதாகவும் வேலைத் திட்டங்களை உருவாக்க வல்ல பெறுபேறுகளை எதிர்பார்த்தும் அம் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nஇவ்வாறான இம்மாநட்டின் முக்கியத்துவத்தை மக்களிடம் முன்னெடுத்துச் செல்வதினூடாக மாநாட்டை வெற்றிபெறச் செய்வதில் ஊடகங்களையும் பங்காளர்களாக இணைந்து பங்காற்றுமாறு கேட்டுக் கொண்டார்.\nகனடியத் தமிழர் தேசிய அவையின் பிரதிநிதி பாமிலா(Pயஅநடய) கேதீஸ்வரன் தனது உரையில், தொடர்ச்சியான தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் இளையோர்களை இணைக்க வேண்டியதன் முக்கியத்தவம், தமிழ் மக்கள மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலை ஏற்றுக் கொள்ளப்படுதல் மற்றும் தமிழ் மக்களது உரிமை அங்கீகரிக்கப்படவேணடியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார். இவை தொடர்பில் அறிவியல் தளத்தில் முன்னெடுக்ப்படும் இம்மாநாடு முக்கியமானதொன்றாக அமைகின்றதெனவும், அந்த வகையில் இம்மாநாட்டை கூட்டாக நடா���்துவதில் கனடியத் தமிழர் தேசிய அவை பங்கு பெறுவதானது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் தெரிவித்தார்.\nமிசிசாகா தமிழ் சங்கத்தின் பிரதிநிதியான ருஹ்சா(சுரமளயா) சிவானந்தன் கருத்துத் தெரிவிக்கையில், பல கனடிய அமைப்புக்கள் கூட்டாக முன்னெடுக்கும் இமம்மாநட்டில் உலகில் பல நாடுகளில் இருந்து அறிவியலாளர்கள், புலமையாளர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துக்கு உரித்துடைய மக்கள் என்கின்ற விடயங்களில் தமது நிலைப்பாடுகளை ஆய்வுகள் ஆதாரங்களுடன் முன்வைக்கவுள்ளனர் எனக் கூறினார். இப் புலமைசார், அறிவியல் ஆய்வானது தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.\nதமிழ் கனடிய சிவில் அமையத்தின் சார்பில் கலந்துகொண்ட திரு. பிரணவசிறி ஐயாத்துரை கூறுகையில், பங்கேற்கும் அனைத்து அமைப்புகளும் கூட்டாக இந்த மாநாட்டை முன்னெடுப்பது ஒரு சிறப்பான முன்னுதாரணம் எனத் தெரிவித்தார். அத்துடன் இன்றைய அரசியற் சூழலில் தமிழ் மக்களுக்கான உரிமை சர்வதேச சட்டச் சூழலில் சட்டபூர்வ நியாயத்தை பெறும் வகையில் பலப்படுத்த வேண்டிய அவசியத்திலும் இம் மாநாடு; முக்கியத்துவத்துவம் பெறுவதாகவும் தெரிவித்தார்.\nரு. நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில், கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலான காலத்துக்குப் பின்னர் தமிழ் மக்கள் மீதான இன்படுகொலை மற்றும் தமிழ் மக்களது உரிமைகள் விடயங்களில் அறிவியலாளர்கள், புலமையாளர்கள் தமது கருத்துக்களை சுயாதீனமாக முன்வைக்கும் மாநாடாக அமையும் எனத் தெரிவித்தார். போராட்ட வரலாற்றில் மாறிவரும் சூழலுக்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பு வடிவங்களும் மாற்றம் பெறுகின்றன. அவ்வாறன பின்னணியில் 2009ன் பின்னராக தேற்றம் பெற்ற அமைப்புக்கள் பல கூட்டாக இம் முயற்சியை முன்னெடுப்பது முக்கியமானதெனக் குறிப்பிட்டார். அத்துடன் மிகப் பெரும் பொருட்செலவில் நடைபெறும இம்மாநாடு மக்களின் பங்குபற்றுதலோடு முழுமையாக நடைபெற ஊடகங்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\nஒட்டவா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற திரு. சக்தி நன்னிதம்பி, 1999 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாநாட்டில் பங்��ெடுத்தவர். மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இணைந்து எவ்வாறு முதலாவது சர்வதேச மாநாட்டை முன்னெடுத்தனர்; என்றும், அந்த மாநாட்டில் இருந்து கிடைக்கப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆய்வுரைகள் எவ்வாறு அரசியல்வாதிகளுக்கும், ஆய்வாளர்களுக்கும், கல்வித் தேவைகளுக்கும் மற்றும் செயற்பாட்டுத் தளத்தில் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை வலுப்படுத்தவும் பயன்பட்டு வருவதாக தெரிவத்ததோடு, இவ் ஆய்வுரைகளின் தொகுப்பு உலகெங்கிலும் பல நூலகங்களில் இன்னும் கிடைக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.\nஇந்தப் பின்னணியில், இன்று முன்னெடுக்கப்படும் இரண்டாவது சர்வதேச மாநாட்டின் பெறுபேறுகள் எவ்வாறு தமிழர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால தலைமுறையினர் தமிழர்களின் தேசிய உரிமைப் போராட்டத்தையும் புரிந்து கொள்ளுதல் என்பவற்றில் உதவும் எனவும் சுட்டிக் காட்டினார்.\nகியூபெக் தமிழ் அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதி நித்தியா சுப்ரமணியம் காணொளிப் பதிவொன்றினூடாக தமது கருத்துக்களை வழங்கியிருந்தார். இம் மாநாடானது இனப்படுகொலையின் தன்மை, காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி அறியவும், தமிழ்த் தாயகத்தின் தற்போதைய சூழ்நிலையைப் பகுப்பாய்வு செய்து ஆவணப்படுத்தவும், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கவும், தமிழ் இனப்படுகொலையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தில் நிலங்கள், கலை, கலாச்சார மற்றும் பொருளாதார அழிவு ஆகியவற்றை வெளிப்படுத்தவும் உதவும் என தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் 1999 மாநாட்டில் பங்கேற்று, ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்கள் நடைபெறவிருக்கும் இரண்டாவது மாநாட்டில் பேராளர்களை உள்வாங்கும்; குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டின் கருப்பொருள்கள், தலைப்புகள் மற்றும் கட்டமைப்பின் ஒரு பார்வை எனும் தலைப்பில் தமது உரையை வழங்கினார்.\nஉலகெங்கிலும் இருந்து பிரபலமான அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்று இலங்கையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, மற்றும் இனப்டுகொலை பற்றி தங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க முன்வந்துள்ளார்கள் எனவும், மேலும், குழு கலந்துரையாடல்கள் மற்றும் அமர்வுகள் திட்டமிடப்பட்டு மூன்றாம் நாள் மாநாட்டின் முடிவை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி சமர்ப்பிக்கவும் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nதாயகம் பிரதான செய்தி புலம்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2015/03/", "date_download": "2018-10-17T09:34:22Z", "digest": "sha1:2PVU7AYWV22KQTCWTPFL2TJVGARTIHSU", "length": 7058, "nlines": 146, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: March 2015", "raw_content": "\nசனி, மார்ச் 28, 2015\nஇன்று நேரமாற்றம். மறக்க வேண்டாம்\nஇன்றைய தினம் 28.03.2015 சனிக் கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் அதிகாலை 2.00 மணிக்கு( 29.03.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை) ஐரோப்பாவில் 'நேரமாற்றம்' நிகழ்கிறது என்பதை ஐரோப்பிய வாசகப் பெருமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இன்றிரவு சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வரும் 2.00 மணிக்கு கடிகாரங்கள் அனைத்திலும் நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப் பட்டு பின்னிரவு(அதிகாலை) 3.00 மணியாக மாற்றப் படும்.(கோடை கால நேரத்திற்கு மாற்றப் படுகிறது) ஐரோப்பிய வாசகர்கள் அனைவரும் இதனைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். தன்னியக்கமாகவே மாறும் தன்மையுள்ள கணனிகள், கைத்தொலைபேசிகள், கடிகாரங்கள் வைத்திருப்ப���ர் தவிர்ந்த ஏனையோர் இன்றிரவு உறங்கச் செல்லும்போது நேரத்தை 1 மணித்தியாலம் அதிகரித்து வைத்தபின் உறங்கச் செல்லுதல் சாலச் சிறந்தது.\nஐக்கிய அமெரிக்காவிலும், கனடாவிலும் இந் நேரமாற்றம் கடந்த 08.03.2015 அன்று நிகழ்ந்தமையும்,\nஅவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 05.04.2014 அன்று குளிர்கால நேர மாற்றம் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத் தக்கது ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஇன்று நேரமாற்றம். மறக்க வேண்டாம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/02/blog-post_60.html", "date_download": "2018-10-17T10:31:26Z", "digest": "sha1:3A6DEFLJE32TBBNSINOPXNR5A2L4TBW4", "length": 13760, "nlines": 259, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: புயலுக்குப் பின்னே ..... !!", "raw_content": "\nவெள்ளியன்று பலத்த காற்றுடன் ஆரம்பித்த மழை ஞாயிறு இரவு வரை சில நேரம் விட்டுவிட்டும், ப‌ல நேரம் தொடர்ந்தும் பெய்து நிலத்தை மட்டுமல்லாது, மனதையும் நனைத்தது.\nமழைத் துளியைக்கூட விட்டு வைக்காத காற்று \n'காற்றுடன் மழை'ன்னு நான் சொன்னதை இப்பவாச்சும் நம்புறீங்களா \nஇவ்வளவு மழையும் பெய்த பிறகு வானவில் வராட்டி எப்படி \nஞாயிறு மாலை ஒரு முடிவுக்கு வந்ததுபோல் வானவில் தோன்றினாலும் கூடவே மழையும் பெய்துகொண்டுதான் இருந்த‌து.\nமழையின்போது காலை நேர வானம்\nதிடீர் வெயிலும், இருட்டிய மேகமூட்டத்துடனும்,\nநேற்று காலை மரத்தின் பின்னனி மட்டும் பளிச்'சென \nஇன்று காலை அழகிய நிலவுடன் அமைதியாக \nஇன்று இன்னும் கொஞ்சம் 'பளிச்' நிலவுடன்.\nபயந்துடாதீங்கோ, அமாவாசை வரைக்கும்லாம் அப்டேட் பண்ணும் ஐடியா ஏதும் இல்லீங்கோ \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 3:52 PM\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தனபாலன்.\nஆகா ......அனைத்து படங்களும் அழகு ...\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அனுராதா.\nகாமிராவுல வந்தது அளவுல கம்மி மஹி. நேர்ல செம சூப்பர். இவ்ளோஓஓ பெரிய வானவில்ல நான் பார்த்ததே இல்ல. ஹும் ... அந்நேரம் ஃப்ளைட்ல போ���வங்க முழுசா பார்த்திருப்பாங்க.\nஉங்களுடன் சேர்ந்து நாங்களும் ரசித்தோம், படங்கள் ஸூபர் , மேகங்களும், மழைத்துளியும்,வானவில்லும் சேர்ந்து அழகான பதிவு. இந்தமுறை 50 % உங்களுக்கும், 50 % அலைபேசிக்கும் க்ரெடிட். மழை துளி படம் மிகவும் அருமை.\nகொஞ்சம் கொஞ்சமா மதிப்பெண் கூடுதுபோல. பாராட்டுகளுக்கும் நன்றி ராஜேஷ்.\nஆஹா...லயித்து லயித்து...படத்தை பிடித்து, அதை எங்களுடன் பகிர்ந்தமை....என முடிக்க முடிய வில்லை. ஏனெனில்...நானும் லயித்து விட்டேன் அதான் செய்தி.....\nஅதை ஏன் கேக்குறீங்க. லயித்தது எல்லாம் உங்க மழை பதிவுலயே வந்து விழுந்துவிட்டதே. உடன் சேர்ந்து லயித்ததுக்கு நன்றி உமையாள்.\n சூப்ப்ப்பரா இருக்கு சித்ரா. போட்டோஸ் அனைத்தும் சூப்பரோ சூப்பர்\nமூன்றுநான்கு நாள் ஜாலிதான் ஃபோட்டோக்களில். அதனால நல்லா வந்துடுச்சு. 'வாவ்வ்'க்கும் நன்றி ப்ரியசகி :)\nஇரசிக்கவைக்கும் படங்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nவருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரூபன்.\nஅழகான படங்களுடன் அற்புதமான வர்ணனைகள். பாராட்டுக்கள்.\n//பயந்துடாதீங்கோ, அமாவாசை வரைக்கும்லாம் அப்டேட் பண்ணும் ஐடியா ஏதும் இல்லீங்கோ \n அப்போ ஜாலி தான். :)\nதங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும், குதூகலமான பின்னூட்டத்திற்கும் நன்றிங்க‌.\nபடங்களெலலாம் அழகாகவும் அசலாகவும் இருக்கிறது. மழைத்துளியிலிருந்து நிர்மலமான ஆகாயம் வரை மனதைக் கவருகிறது. ரஸித்தேன் அன்புடன்\nஉங்க பின்னூட்டமும் மனதைக் கவர்ந்துவிட்டது.\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.\nஎப்பை இதை மிஸ் பண்ணினோம்...அழகு கொள்ளை அழகு....\n\"அழகு கொள்ளை அழகு\" ____ இயற்கையாச்சே \nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96793/", "date_download": "2018-10-17T10:36:26Z", "digest": "sha1:BKTNHEQ76SKIPOLQOLGGEP5RFP2KR4QV", "length": 15824, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்..\nயாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவில் வரட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் உரிய பராமரிப்பு இன்மையினால் ஆகும் என குற்றம் சுமத்துகின்றனர்.\nஇப் பகுதியில் குதிரைகள் இறப்பதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவற்றை பராமரிப்பதற்கான செயற்பாடுகள் எவையும் உருப்படியாக எவரும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே வனஜீவராசிகள் திணைக்களமாவது இதில் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகுறித்த நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக் காலத்தில் அவர்களால் எடுத்துவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாக காணப்படுவதுடன் மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழ்கின்றமையினால் இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இக்குதிரைகள் சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் உள்ளது. மேலும் அங்கு காணப்படும் குதிரைகளை அப்பகுதி மக்கள் சவாரி செய்வதற்கும் மாடுகள் கலைப்பதற்கும் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nமேற்குறித்த குதிரை இனங்களை பாதுகாக்க முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான ஒரு குழுவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நியமித்திருந்தார். இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் வை.தவநாதன் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நெடுந்தீவு பிரதேச செயலர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.\nஇவர்களும் ஏலவே குதிரைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் எந்த வேலைத்திட்டமும் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை.\nஇக்குதிரைகள் பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இக்குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதுசட்டவிரோதமாகும். ஆனால் ஒரு சிலரினால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இதே போன்று நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சியாக வேறுபகுதிகளுக்கும் கடத்தபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது.\nஉல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைதொல்பொருள் திணைக்களத்தினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இக்குதிரைகளின் நலன்களில் எவ்வித அக்கறையும் செலுத்தியதாக தெரியவில்லை. தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு போய் இருக்கின்றன.குதிரைகளுக்கு குடிப்பதற்கு நீர் இல்லாமலும் மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் குதிரைகள் இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.\nமிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழுகின்ற குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகத்தைச் சேர்ந்தது என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சுற்றுலா சிறப்பு மிக்க நெடுந்தீவில் 400க்கும் மேற்பட்ட குதிரைகள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது.\nசெய்தி – படங்கள் – பாறுக் ஷிஹான்..\nTagsC.V விக்னேஸ்வரன் உல்லாசப் பயணிகள் நெடுந்தீவு நெடுந்தீவு பிரதேச செயலர் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மரபுரிமைச் சொத்து வன ஜீவராசிகள் திணைக்களம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவ��ல்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nசடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதிக் கவிதை\nகிளிநொச்சி பொறியியல் பீடத்தில் 2ஆவது புத்தர் சிலை வைக்க முயற்சி\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/10/gowri-article-facebook-leggins/", "date_download": "2018-10-17T09:36:02Z", "digest": "sha1:6QDJ5NSTUJPUNRKVHBUDVNU3U7BD5TJJ", "length": 7801, "nlines": 97, "source_domain": "hellotamilcinema.com", "title": "லெக்கிங்க்ஸ் பெண்களுக்கு சாட்டையடி..! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / கிளிப்பேச்சு / லெக்கிங்க்ஸ் பெண்களுக்கு சாட்டையடி..\nஎது பெண்ணே ஆடை சுதந்திரம்\nஇரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக்கொண்டு அடுத்த தெரு வரை செல்வதா\n கண்டவன் நோக்க… கட்டும் ஆடையா\nஇளமை அளவை எடுத்துக்காட்டும் உடலை ஒட்டிய கணித..,…………,…… ஆடையா\nபன்பான ஆடை உடுத்தி வெளியே செல்லும் பெண்கள் மிக மிக குறைவே\nபல பேருக்க��� துப்பட்டாவின் பயனே தெரிவதில்லை\nகேட்டால் பெண் சுதந்திரம் என்கிறாய்\nஆபாசம் பெண் சுதந்திரம் என்றால் ரசிப்பது ஆணின் சுதந்திரம் தானே\nபார்ப்பவர் கண்ணில் தவறு என்கிறாய்\nபிறந்தது முதல் தந்தை, மாமன், சித்தப்பா, பெரியப்பா இன்னும் பல பேரை மேலாடையில்லாமல்\nபார்த்த நாம், விவரம் தெரிந்து நாம் அமுதுண்ட தாயின் மார்பை கூட பார்தத்தலில்லையே அதுதானே நம் மனித பண்பாடு\nபார்க்காத ஒன்றை காட்டும் போது மனசு அலைபாய்வது இயல்புதானே\nமேலை நாட்டை உதாரணம் கூறுகிறாய்\nநாமும் நண்பர்களகவே நடு ரோட்டில் நாய்முத்தம் கொடுக்லாமா என்றால் நம் கலாச்சாரம் என்னாவது என்கிறாய் (என்னமா இப்படி பண்றீங்களேமா) மேலே கூறியது மட்டும் நம் கலாச்சார உடையா\nசரி அப்படி நடந்தால் மட்டுமே சரியாகிவிடுமா என நீ கேட்பது புரிகிறது\nஎன்ன செய்ய தாயையும் தாரமாக பார்க்கும் காட்டுமிராண்டி ஆண்களும் இருக்கத்தான் செய்கிறாகள்\nநான் சொல்ல வந்தது …….\nமனிதனை திருத்துவதே தாயாகிய பெண்தானே\nதவறு செய்பவரை விட தூண்டுபவருக்குதான் தண்டனை அதிகமாம்\nஇதை நான் சொல்லவில்லை இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது\nபெண்களே உங்களை குறை கூறி அடிமையாக இருக்சொல்வில்லை புரிந்து கொண்டு பாரதியின் புதுமை பெண்ணாக மாறச்சொல்கிறேன்\nஉடை ஆசிரியர்களை பாதிக்கிறது என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவி\nஇல்யுமினாட்டி. சும்மா ஒரு கற்பனை கதை\nகிளிப்பேச்சு கேட்க வா – 12ஜூன்12\nகடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த மல்லையா\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2015/05/blog-post_62.html", "date_download": "2018-10-17T09:11:53Z", "digest": "sha1:3MXZPEKYITMZVDSTVM55ML5P76OOKDXU", "length": 3938, "nlines": 69, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nமதுரை தொலைதொடர்பு மாவட்டம் முழுவதும் அனைத்துக் கிளைகளிலும் மேதினக் கொடியேற்றம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மாநில, மாவட்டச் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.\nமதுரை GM அலுவலகக் கிளையில் கிளையின் தலைவர் தோழர்.T.நெடுஞ்செழியன் தலைமையேற்க,கிளைச் செயலர் தோழர். A.மெஹ்ராஜுதீன் வரவேற்க,தோழர். சுல்தான் அலாவுதீன் அவர்களின் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே தோழர். K.ஜெயப்பிரகாஷ் நமது சம்மேளனக் கொடியை ஏற்றிவைத்தார்.\nமாவட்டச் செயலர் தோழர்.சிவகுருநாதன், தோழியர் மதினா யாஸ்மின், தோழர். முருகேசன் ஆகியோர் மேதின வரலாறு, நடந்து முடிந்த போராட்ட அனுபவம், நமது எதிர்காலக் கடமைகள் பற்றி உரையாற்றினர்.\nசேலம் மாவட்ட மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் \nமே-17 தோழர். ஜெகன் பிறந்த தினம் அன்பு கொண்ட நெஞ்ச...\nமதுரையில் நடைபெற்ற மத்திய அரசின் விவசாயிகள் விரோத...\nஉலக செவிலியர் தினம் – மே 12 புனி...\nமதுரை கட்டபொம்மன் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ...\nமதுரை தொலைதொடர்பு மாவட்டம் முழுவதும் அனைத்துக்...\nமாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் மே - 5\nதிண்டுக்கல் நகரில் மேதினக் கொடியேற்ற நிகழ்வுகள்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/meendum-kollidakkarai-and-malai-kugaiyil-ponniyin-selvan-part-5/", "date_download": "2018-10-17T09:10:20Z", "digest": "sha1:5Z7IRU5CSOJUOGPJDAHWSLVDWI4TLIHU", "length": 67544, "nlines": 211, "source_domain": "www.envazhi.com", "title": "பொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 43 & 44 – மீண்டும் கொள்ளிடக்கரை & மலைக் குகையில் | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்ச���ி\nHome பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 43 & 44 – மீண்டும் கொள்ளிடக்கரை & மலைக் குகையில்\nபொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 43 & 44 – மீண்டும் கொள்ளிடக்கரை & மலைக் குகையில்\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -5 தியாக சிகரம்\nஅத்தியாயம் 43: மீண்டும் கொள்ளிடக்கரை\nகொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப் பெரியாரின் மடாலயம் இருந்தது. அதன் வாசலில் அரண்மனைப் பல்லக்கு ஒன்றும், பல்லக்குத் தூக்கிகளும், காவல் வீரர்களும் நின்றனர். இவர்களைத் தவிர கிராமவாசிகள் சிறிது தூரத்தில் கூட்டம் கூடி நின்றார்கள். அந்தக் கூட்டத்துக்கு மத்தியில் இரண்டு பேருக்குள் ஏதோ கடுமையான விவாதம் நடந்தது போலவும், அதை அக்கூட்டத்தார் உற்சாகத்துடன் கவனித்துக் கொண்டு வந்ததாகவும் தோன்றியது.\nஜனக் கூட்டத்தைச் சற்று விலக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தோமானால், நமக்கு முன்னே பழக்கமான இருவர்தான் அங்கே நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவரும். அவர்களில் ஒருவன் திருமலை என்ற ஆழ்வார்க்கடியான் நம்பி மற்றொருவர், நம் கதையின் ஆரம்பத்திலேயே அவனுடன் படகில் விவாதம் தொடுத்த வீர சைவர். நம்பியாண்டார் நம்பியின் சைவ மடாலயத்தில் பிரதான காரியக்காரர்.\nநம்பியாண்டாரைப் பார்ப்பதற்காக வந்திருந்த பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி அந்த மகானுடன் ஏதோ தனிமையில் பேச விரும்புகிறார் என்பதை அறிந்து கொண்டதும், மேற்கூறிய வீர சைவப் பெரியார் வெளியேறி வந்தார்.\nஆழ்வார்க்கடியானைப் பார்த்ததும் அவருக்கு இயற்கையாகவே ஆத்திரம் பொங்கி வந்தது. முன்னொரு தடவை அந்த வீரவைஷ்ணவ சிகாமணியிடம் விவாதத்தில் தோல்வியடைந்து விட்டோம் என்கிற எண்ணம் அந்த ஆத்திரத்தை மூட்டியது.\n நாமத்தைப் போட்டு ஊரை ஏமாற்றும் வேஷதாரி வைஷ்ணவனே இங்கே எங்கு வந்தாய் எங்கேயாவது பொங்கல் – புளியோதரை கிடைக்குமிடம் பார்த்துக்கொண்டு போவது தானே\n“பொங்கல் புளியோதரை வேண்டிய மட்டும் சாப்பிட்டு விட்டுத் தான் வருகிறேன். இங்கேயுள்ள சைவ மடத்தில் நீங்கள் எல்லாரும் சாம்பலைத் தின்று உடம்பு வீங்கிப் போய்க் கிடக்கிறீர்கள் என்று அறிந்து வந்தேன். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் சிவபெருமான் சாப்பிட அன்னம் கிடை��்காத காரணத்தினாலேதான் விஷத்தை உண்டார். அப்போது மட்டும் எங்கள் நாராயண மூர்த்தியின் சகோதரி பார்வதி கழுத்தைப் பிடிக்காமலிருந்திருந்தால் உங்கள் சிவனுடைய கதி யாதாயிருக்கும்\n உங்கள் பெருமான் உயர உயரப் பறந்தும் எங்கள் சிவபெருமானுடைய முடியைக் காண முடியாமல் திரும்பி வந்தாரில்லையா\n“அது என்ன ஐயா கதை எங்கள் மகாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து வந்து, பூமியை ஒரு அடியினாலும் வானத்தை இன்னொரு அடியினாலும் அளந்தபோது, உங்கள் சிவனுடைய முடி அந்த அடிக்குக் கீழேதானே இருந்திருக்க வேண்டும் எங்கள் மகாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து வந்து, பூமியை ஒரு அடியினாலும் வானத்தை இன்னொரு அடியினாலும் அளந்தபோது, உங்கள் சிவனுடைய முடி அந்த அடிக்குக் கீழேதானே இருந்திருக்க வேண்டும்\n“உங்கள் மகாவிஷ்ணு பத்துத் தடவை பூலோகத்தில் பிறந்ததிலிருந்தே அவருடைய வண்டவாளம் வெளியாகவில்லையா அதிலும் எப்படிப்பட்ட பிறவிகள்” என்றார் வீர சைவர்.\n பகவான் மீனாகப் பிறந்தது எதற்காக கடலில் மூழ்கிப்போன நாலு வேதங்களையும் திருப்பிக்கொண்டு வருவதற்கல்லவோ கடலில் மூழ்கிப்போன நாலு வேதங்களையும் திருப்பிக்கொண்டு வருவதற்கல்லவோ\n“ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்\n உங்கள் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர்தான் எங்கள் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர் எங்கள் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர் அதை ஞாபகம் வைத்துக்கொள்\n இப்படி வேறே ஒரு பெருமையா பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர்தான். துரியோதனாதியர் நூறு பேர் என்று பெருமையடித்துக் கொள்வீர் போலிருக்கிறதே பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர்தான். துரியோதனாதியர் நூறு பேர் என்று பெருமையடித்துக் கொள்வீர் போலிருக்கிறதே\n எங்கள் நாயன்மார்களைத் துரியோதனன் கூட்டத்தோடு ஒப்பிடுகிறாயா உங்கள் ஆழ்வார்களிலே தான் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எல்லாரும் உண்டு.”\n“உங்கள் சிவபெருமானுடைய கணங்களே பூதகணங்கள் தானே அதை மறந்துவிட்டீராங்காணும்\nஇப்படி வீர வைஷ்ணவரும், வீர சைவரும் வாதப்போர் நடத்திக் கொண்டிருந்தபோது இரு தரப்பிலும் சிரத்தையுள்ளவர்கள், இடையிடையே ஆரவாரித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இச்சமயத்தில் மடாலயத்துகுள்ளிருந்து சிவஞான கண்டராதித்தரின் திருத்தேவியான செம்பியன் மாதேவியும், அவரை வழி அனுப்புவதற்காக நம்பியாண்டார் நம்பியும் வெளியே வருவதைக் கண்டு, அக்கூட்டத்தில் நிசப்தம் நிலவியது.\nமழவரையன் மகளார் நம்பியாண்டாரிடம் விடை பெற்றுக் கொண்டு வந்து ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, “திருமலை இங்கே கூட உன் சண்டையை ஆரம்பித்து விட்டாயா இங்கே கூட உன் சண்டையை ஆரம்பித்து விட்டாயா\n நாங்கள் மற்போர் நடத்தவில்லை; சொற்போர் தான் நடத்தினோம். இந்த வீர சைவ சிகாமணி தான் முதலிலே போரை ஆரம்பித்தார் எங்கள் சொற்போர் இங்கே கூடியிருப்பவர்களுக்கெல்லாம் மிக்க உற்சாகத்தை அளித்தது. அதனாலேதான் மடாலயத்துக்குள்ளே பிரவேசியாமலிருந்தார்கள்” என்றான் திருமலை.\n தெய்வங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு சொல்லி வேடிக்கையாகக்கூட விவாதம் செய்யக்கூடாது. அதனால் சாதாரண ஜனங்களின் உள்ளம் குழப்பத்துக்கு உள்ளாகும் என் மாமனாராகிய பராந்தக தேவர் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொற்கூரை வேய்ந்தார். அம்மாதிரியே வீர நாராயணபுரத்திலுள்ள அனந்தீசுவரர் கோயிலுக்கும் திருப்பணி செய்து மான்யம் அளித்தார். அவர் காட்டிய வழியிலேயே நாம் அனைவரும் நடக்க வேண்டும் என் மாமனாராகிய பராந்தக தேவர் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொற்கூரை வேய்ந்தார். அம்மாதிரியே வீர நாராயணபுரத்திலுள்ள அனந்தீசுவரர் கோயிலுக்கும் திருப்பணி செய்து மான்யம் அளித்தார். அவர் காட்டிய வழியிலேயே நாம் அனைவரும் நடக்க வேண்டும்” என்று கூறினார் செம்பியன் மாதேவி.\nபின்னர் தேவியார் சிவிகையில் ஏறிக்கொள்ளவும், சிவிகை மேற்கு நோக்கிச் சென்றது. காவற்காரர்கள் முன்னும் பின்னும் தொடர்ந்தனர். ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் சிவிகைக்குச் சமீபமாக நடந்து சென்றான்.\nசிறிது தூரம் சிவிகைபோன பிறகு, ஆழ்வார்க்கடியான் பெரிய பிராட்டியைப் பார்த்து, “தேவி நம்பியாண்டாரை நம்பி வந்த காரியம் என்ன ஆயிற்று நம்பியாண்டாரை நம்பி வந்த காரியம் என்ன ஆயிற்று\n“என் மனம் கலக்கம் நீங்கித் தெளிவு அடைந்துவிட்டது, திருமலை மதுராந்தகன் சிங்காதனம் ஏறுவதை வேறு வழியில் தடுக்க முடியாவிட்டால், உலகம் அறிய உண்மையைச் சொல்லி விடுவதே முறை என்று நம்பியாண்டார் சொல்லிவிட்டார். நானும் அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு உறுதி அடைந்து விட்டேன்,” என்றார் செம்பியன் மாதேவி.\n“��ம்பியாண்டார் அவ்விதம் கூறுவார் என்றுதான் முதன் மந்திரியும் எதிர்பார்த்தார். ஆயினும் தாங்கள் இந்தப் பிரயாணம் வந்தது மிக நல்லதாய்ப் போயிற்று. தாயே தாங்கள் இந்த விஷயமாக உடனே முடிவு செய்வதற்கு இன்னும் அதிகமான அவசியம் நேர்ந்திருக்கிறது. கடம்பூரிலிருந்து மிகப் பயங்கரமான செய்தி வந்திருக்கிறது. அது இன்னும் இந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் இங்கு ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். எல்லாரும் இளவரசரின் இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதற்குப் போயிருப்பார்கள் தாங்கள் இந்த விஷயமாக உடனே முடிவு செய்வதற்கு இன்னும் அதிகமான அவசியம் நேர்ந்திருக்கிறது. கடம்பூரிலிருந்து மிகப் பயங்கரமான செய்தி வந்திருக்கிறது. அது இன்னும் இந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் இங்கு ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். எல்லாரும் இளவரசரின் இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதற்குப் போயிருப்பார்கள்\n” என்று தேவி கேட்டார்.\n சோழ குலத்தில் இதுவரை இம்மாதிரி துர்ச்சம்பவம் நடந்ததில்லை. கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலர் காலமானார். துர்மரணம் என்று சொல்லுகிறார்கள். யாரால் நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்று மட்டும் தெரியவில்லை. பலர் பலவாறு சொல்லுகிறார்கள். ஆதித்த கரிகாலர் அகால மரணமடைந்த பிறகு கடம்பூர் அரண்மனை முழுவதும் தீப்பட்டு எரிந்து விட்டதாம். இளவரசரின் சடலத்தைத் தஞ்சைக்கு ஊர்வலமாக எடுத்து வருகிறார்களாம். திருக்கோவலூர் மலையமான் கடம்பூர் சம்புவரையரையும், அவருடைய குடும்பத்தையும் சிறைப்படுத்தி அழைத்து வருகிறாராம். ஊர்வலத்தில் ஒரு லட்சம் ஜனங்களுக்கு மேல் முன்னும் பின்னும் வருகிறார்களாம் அவர்கள் கொள்ளிடக் கரைக்கு வருவதற்குள் நாம் அந்த நதியைக் கடந்து விட வேண்டும் அவர்கள் கொள்ளிடக் கரைக்கு வருவதற்குள் நாம் அந்த நதியைக் கடந்து விட வேண்டும்\n நீ சொல்லுவது உண்மையிலேயே பயங்கரமான செய்திதான் வானத்தில் தூமகேது தோன்றியதின் காரணமாக ஜனங்கள் எதிர்பார்த்த விபரீதம் நேர்ந்து விட்டது வானத்தில் தூமகேது தோன்றியதின் காரணமாக ஜனங்கள் எதிர்பார்த்த விபரீதம் நேர்ந்து விட்டது ஆகா அந்த அஸகாய சூரனின் கதி இப்படியா முடியவேண்டும் ஐயோ சுந்தர சோழருக்கு இது தெரியும்போது என்ன பாடுபடுவார் நோய்ப்பட்டிருக்���ும் சக்கரவர்த்திக்கும் இந்தச் செய்தியினால் ஏதாவது நேராமலிருக்க வேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருக்கிறது. கருணைக் கடலான சிவபெருமான் தான் சோழ குலத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்றார் மழவரையர் மகளார்.\n சோழ குலத்துக்கு நேர்ந்திருக்கும் ஆபத்து ஒருபுறமிருக்கட்டும். இந்தத் துர்நிகழ்ச்சியினால் சோழ சாம்ராஜ்யமே சின்னா பின்னமாகி விடலாம் என்று எனக்குப் பயம் உண்டாகிறது.”\n“அது ஏன் அந்த எண்ணம் உனக்கு உண்டாயிற்று, திருமலை\n“சோழ நாட்டுத் தலைவர்கள் – சிற்றரசர்களுக்குள்ளே பெரும் சண்டை மூளலாம். இவ்வாறு சோழ நாட்டில் உள் சண்டையினால் இரத்த வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கும்போது வெளி நாட்டுப் பகைவர்கள் தைரியம் கொண்டு படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள் அதன் விளைவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா, தாயே அதன் விளைவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா, தாயே\n சிற்றரசர்கள் – தலைவர்களுக்குள்ளே ஏன் சண்டை மூளும் என்று சொல்லுகிறாய்\n“தங்களுக்குத் தெரிந்த காரணந்தான், தாயே சிலர் தங்கள் திருக்குமாரரான மதுராந்தகர் அடுத்தபடி பட்டத்துக்கு வர வேண்டும் என்பார்கள். மற்றும் சிலர் அருள்மொழி வர்மர்தான் சிம்மாசனம் ஏறவேண்டும் என்பார்கள். ஏற்கெனவே, கொடும்பாளூர் வேளாரின் படைகள் தஞ்சைக் கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருக்கின்றன. இளவரசரின் சடலத்துடன் மலையமான் தஞ்சையை நோக்கிப் போகிறார். பழுவேட்டரையரைச் சேர்ந்த சிற்றரசர்கள் சைன்யம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், தஞ்சையிலும், தஞ்சையைச் சுற்றிலும் சோழ நாட்டு வீரர்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு இரத்த வெள்ளம் பெருக்கப் போகிறார்கள். காவேரி முதலிய ஐந்து ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளத்துக்குப் பதிலாக இரத்த வெள்ளம் ஓடப்போகிறது சிலர் தங்கள் திருக்குமாரரான மதுராந்தகர் அடுத்தபடி பட்டத்துக்கு வர வேண்டும் என்பார்கள். மற்றும் சிலர் அருள்மொழி வர்மர்தான் சிம்மாசனம் ஏறவேண்டும் என்பார்கள். ஏற்கெனவே, கொடும்பாளூர் வேளாரின் படைகள் தஞ்சைக் கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருக்கின்றன. இளவரசரின் சடலத்துடன் மலையமான் தஞ்சையை நோக்கிப் போகிறார். பழுவேட்டரையரைச் சேர்ந்த சிற்றரசர்கள் சைன்யம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், தஞ்சையிலும், தஞ்சையைச் சுற்றிலும் சோழ நாட்��ு வீரர்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு இரத்த வெள்ளம் பெருக்கப் போகிறார்கள். காவேரி முதலிய ஐந்து ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளத்துக்குப் பதிலாக இரத்த வெள்ளம் ஓடப்போகிறது மகா அறிவாளியான முதன் மந்திரி அநிருத்தரே கலக்கம் அடைந்திருக்கிறார். விஜயாலயரும், ஆதித்தரும் பராந்தகரும் தங்கள் திருக்கணவரான கண்டராதித்தரும் நிலைநாட்டி, அரசு புரிந்த சோழப்பேரரசு நம் நாளில் அழிந்து போய்விடலாம் என்றே பயப்படுகிறார். இதைத் தடுப்பதற்கு அநிருத்தருக்கே வழி ஒன்றும் தோன்றவில்லை மகா அறிவாளியான முதன் மந்திரி அநிருத்தரே கலக்கம் அடைந்திருக்கிறார். விஜயாலயரும், ஆதித்தரும் பராந்தகரும் தங்கள் திருக்கணவரான கண்டராதித்தரும் நிலைநாட்டி, அரசு புரிந்த சோழப்பேரரசு நம் நாளில் அழிந்து போய்விடலாம் என்றே பயப்படுகிறார். இதைத் தடுப்பதற்கு அநிருத்தருக்கே வழி ஒன்றும் தோன்றவில்லை\n இறைவன் அருளால் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்துக்கு அத்தகைய விபத்து நேராமல் நான் தடுப்பேன். அதற்கு வழியை நான் அறிவேன். அந்த வழியைக் கடைபிடிக்கலாமா என்று என் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போகத்தான் நம்பியாண்டாரிடம் வந்தேன். மதுராந்தகனுக்கும், அருள்மொழிவர்மனுக்கும் சிங்காதனப் போட்டி ஏற்பட்டால்தானே உள்நாட்டுச் சண்டை மூளும் என்று சொல்கிறாய்\n அத்தகைய சண்டை மூளாமல் எப்படித் தடுக்க முடியும் ஆதித்த கரிகாலர் பிராயத்தில் சிறிது மூத்தவர் என்ற காரணமாவது இதுவரையில் சொல்லக் கூடியதாயிருந்தது ஆதித்த கரிகாலர் பிராயத்தில் சிறிது மூத்தவர் என்ற காரணமாவது இதுவரையில் சொல்லக் கூடியதாயிருந்தது இப்போது அவரும் போய்விட்டார். தங்கள் திருப்புதல்வரைக் காட்டிலும் அருள்மொழிவர்மர் இளையவர். ஆனால் மலையமானும், வேளாரும் சோழ நாட்டு மக்களும் இனி அருள்மொழிவர்மருக்கே பட்டம் என்று வற்புறுத்தப் போகிறார்கள். பழுவேட்டரையர்கள் அதை ஒத்துக் கொள்ளப் போவதில்லை…”\n யார் ஒத்துக்கொண்டாலும் சரி, ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சரி, மதுராந்தகன் சிங்காதனம் ஏறமாட்டான். அதை நான் பார்த்துக்கொள்வேன். மகா புருஷராகிய என்னுடைய பதியின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். மதுராந்தகனுக்குப் பட்டம் இல்லையென்று முடிவானால், உள்நாட்டுச் சண்டையும் இல்லைதானே\n சோழ சாம்ராஜ்யம் சர்வநாசம��� அடையாமல், இச்சமயம் தாங்கள் காப்பாற்றினால்தான் உண்டு; வேறு வழியே கிடையாது\n“என்னால் ஆவது ஒன்றுமில்லை. மாதொரு பாகனாகிய மகேசுவரன் எனக்கு அத்தகைய சக்தியை அருள வேண்டும்” என்றார் பெரிய பிராட்டியார்.\nசிறிது நேரம் இருவரும் மௌனமாகச் சென்றார்கள். கொள்ளிடத்தின் ஓடத்துறை சற்றுத் தூரத்தில் தெரிந்தது.\n சற்றுமுன் ஒரு பயங்கரமான செய்தியைக் கூறினாய். ஆதித்த கரிகாலன் உயிர் இழந்தான் என்றாய். மூன்று உலகையும் ஆள வேண்டிய அந்த வீராதி வீரன் இறந்ததே விபரீதமான செய்திதான். இளவரசன் துர்மரணம் அடைந்ததாகக் கூறினாயே அது எப்படி தன் உயிரைத் தானே போக்கிக் கொண்டானா அல்லது யாராவது அவனைக் கொன்று விட்டதாகச் சொல்கிறார்களா அல்லது யாராவது அவனைக் கொன்று விட்டதாகச் சொல்கிறார்களா” என்று பெரிய பிராட்டி வினவினார்.\n அதைப் பற்றிப் பலவிதப் பேச்சுக்கள் பரவி வருகின்றன. சம்புவரையர் வீட்டில் இது நடந்தபடியால் அவர் மீது சந்தேகப்பட்டு அவரையும், அவர் குடும்பத்தார் அத்தனை பேரையும் மலையமான் சிறைப்படுத்திக் கொண்டு வருகிறார். சம்புவரையர் மகன் கந்தமாறன் மட்டும் தப்பிச் சென்று விட்டானாம்…”\n“சம்புவரையரால் இது நேர்ந்திருக்கும் என்று உண்மையில் எனக்கு நம்பிக்கைப்படவில்லை. எவ்வளவுதான் விரோதமிருந்தாலும், அவருடைய இல்லத்துக்கு விருந்தாளியாக வந்திருந்த சக்கரவர்த்தித் திருமகனைக் கொல்லுவதற்கு யாருக்குத்தான் மனம் வரும் சம்புவரையர் அப்படிச் செய்திருக்க முடியாது. அவர் இதைப்பற்றி என்ன சொல்லுகிறாராம் சம்புவரையர் அப்படிச் செய்திருக்க முடியாது. அவர் இதைப்பற்றி என்ன சொல்லுகிறாராம் இளவரசர் கரிகாலரின் மரணம் எப்படி நேர்ந்திருக்கும் என்று சொல்லுகிறாராம் இளவரசர் கரிகாலரின் மரணம் எப்படி நேர்ந்திருக்கும் என்று சொல்லுகிறாராம்\n பழையாறைக்கு முன்னொரு சமயம் வாணர்குலத்து வீர வாலிபன் ஒருவன் வந்திருந்தானே, நினைவிருக்கிறதா அவனைக் குந்தவைப் பிராட்டியார் ஈழ நாட்டுக்குக் கூட ஓலையுடன் அனுப்பி வைக்கவில்லையா அவனைக் குந்தவைப் பிராட்டியார் ஈழ நாட்டுக்குக் கூட ஓலையுடன் அனுப்பி வைக்கவில்லையா\n“ஆம், ஆம்; ஞாபகம் இருக்கிறது. அவனைப் பற்றி என்ன\n“இளவரசரின் உயிரற்ற சடலத்துக்கு அருகில் அந்த வாலிபன் தான் இருந்தானாம். ஆகையால் அவனேதான் கொன்றி��ுக்க வேண்டும் என்று சம்புவரையர் சொல்கிறாராம்…”\n அப்படி ஒருநாளும் நேர்ந்திராது. அந்தப் பிள்ளையைப் பார்த்த ஞாபகம் எனக்கு இருக்கிறது…”\n“நானும் அப்படித்தான் நினைக்கிறேன், தாயே ஆனால் சந்தர்ப்பங்களும், சாட்சியங்களும் வந்தியத்தேவனுக்கு எதிராயிருக்கின்றன ஆனால் சந்தர்ப்பங்களும், சாட்சியங்களும் வந்தியத்தேவனுக்கு எதிராயிருக்கின்றன\n இளையபிராட்டி அந்த வாலிபனிடம் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தாள். இந்தச் செய்தி தெரிந்தால் அவள் துடிதுடித்துப் போவாள்\n தங்களிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். தாங்கள் குடந்தைக்குச் சென்றதும், இளைய பிராட்டியைச் சந்தித்துத் தஞ்சைக்கு அழைத்துக் கொண்டு போவது நல்லது…”\n“அதுதான் என் உத்தேசம். இளையபிராட்டி, எனக்காக அங்கே காத்துக் கொண்டிருக்கிறாள்…”\n“மற்றவர்கள் மூலம் பராபரியாக இளையபிராட்டிக்குச் செய்தி தெரிவதற்கு முன்னால் தாங்களே சொல்லிவிடுவதுதான் நல்லது…”\n“அப்படியானால் இப்போது நீ என்னுடன் வரப்போவதில்லையா, திருமலை\n தாங்கள் அனுமதி கொடுத்தால் கொள்ளிடத்தின் தென் கரையில் தங்களிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்…”\n“இளவரசர் கரிகாலரின் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து வருவதற்காகப் போக விரும்புகிறேன்.”\n பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப் பற்றித் தங்களுக்கு முன்னமே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். அச்சதிகாரர்களில் ஒருவனைக் கொள்ளிடத்தின் தென்கரையில் நான் வரும்போது பார்த்தேன்” என்றான் திருமலை.\n“உடனே நீ ஏன் அவனைப் பின் தொடர்ந்து செல்லவில்லை\n“கொள்ளிடத்தின் வடகரைக்கு வந்த பிறகுதான் கரிகாலர் மரணத்தைப் பற்றிச் செய்தி தெரிந்தது. அரசி எனக்கு விடை கொடுங்கள் சதிகாரர்கள் சாதாரணமாகக் கூடிப் பேசுகிற இடம் எனக்குத் தெரியும்…”\n இளையபிராட்டி குந்தவையிடம் என்ன சொல்லட்டும் அவளை நினைத்தால் எனக்கு பெருங் கவலையாயிருக்கிறது.”\n“வந்தியத்தேவன் மீது குற்றம் சாட்டப்பட்டால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். உண்மைக் குற்றவாளியை நான் எப்படியும் கண்டுபிடித்துக் கொண்டு வருவேன் என்று சொல்லுங்கள்\n“இறைவன் அருளினால் நீ போகும் காரியம் வெற்றி அடையட்டும்” என்றார் சிவ பக்தியில் சிறந்த பெண்மணியான செம்பி��ன் மாதேவி.\nஇதற்குள் கொள்ளிடக் கரை வந்துவிட்டது. பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியும் பரிவாரங்களும் ஏறிச் செல்வதற்காகப் படகுகள் காத்திருந்தன.\nஆழ்வார்க்கடியான் வேறொரு சிறிய படகு பிடித்துக் கொண்டு அவர்களுக்கு முன்னால் விரைந்து படகைச் செலுத்தச் சொல்லி, அங்கிருந்து சென்றான்.\nகொள்ளிடத்தின் தென்கரையை அடைந்ததும் ஆழ்வார்க்கடியான் மேற்றிசையை நோக்கிப் போனான். கொள்ளிடத்தின் உடைப்பினால் எங்கும் வெள்ளக் காடாக இருந்ததைப் பார்த்தான். ஆயினும் கொள்ளிடத்தில் தண்ணீர் மட்டம் குறைந்து வந்ததைப் போல் உடைப்பினால் தண்ணீர் பரவியிருந்த இடங்களிலும் வேகமாகத் தண்ணீர் வடிந்து கொண்டு வந்தது. கடைசியாகத் திருப்புறம்பயத்தை அடைந்தான்.\nஅந்த ஊர் மட்டும் அவ்வளவு வெள்ளத்தினாலும் பாதிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து வியந்தான். ஆதிகாலத்தில் உலகமே பிரளயத்தில் ஆழ்ந்தபோது திருப்புறம்பயம் மட்டும் தண்ணீரில் முழுகாமலிருந்தது என்னும் வரலாறு. இதனாலே தான் ஏற்பட்டது போலும் என்று எண்ணிக் கொண்டு பள்ளிப்படைக் காட்டை நெருங்கினான். அங்கே புயலினால் பல மரங்கள் சாய்ந்து விழுந்திருந்த போதிலும் அவன் ஒளிந்து பார்ப்பதற்கு வேண்டிய அடர்த்தியில்லாமற் போகவில்லை. அவ்விதம் பார்த்தபோது, பள்ளிப்படைக் கோயில் வாசலில் ஆண்கள் மூவரும், ஒரு ஸ்திரீயும் நின்று பேசுவது தெரிந்தது. நன்றாய் உற்றுப் பார்த்தபோது, எல்லாரும் அவனுக்கு முன்னாலே தெரிந்தவர்கள் என்று அறிந்தான்.\nஅதே பள்ளிப்படைக் காட்டில் முதன் முதலில் சதியாலோசனைக்காகக் கூடியவர்களில் இந்த மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தார்கள். ஒருவன் சோமன் சாம்பவன், இன்னொருவன் கிரமவித்தன், மூன்றாவது ஆள் இடும்பன்காரி, ஸ்திரீ படகோட்டி முருகய்யனுடைய மனைவி. அவர்களில் இடும்பன்காரி மற்றவர்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அச்செய்தி அவர்களுக்கு உற்சாகத்தை அளித்ததாகத் தெரிந்தது. “சரி அப்படியானால் நாமும் பச்சைமலை அடிவாரத்துக்கு உடனே புறப்படலாம். போய்ச்சேர இரண்டு நாள் பிடிக்கும்” என்று சோமன் சாம்பவன் கூறியது ஆழ்வார்க்கடியான் காதில் விழுந்தது.\nஅவர்களுக்கு முன்னால் தான் அங்கிருந்து புறப்பட்டு விடலாம் என்று எண்ணி ஆழ்வார்க்கடியான் திரும்பினான். அவனுடைய மார்புக்கு நேரே சிறிய கத்தியைக் கண்டு திடுக்கிட்டான். அதைப் பிடித்திருந்த கை பூங்குழலியின் கை என்று தெரிந்தது. திகைப்பு நீங்கியது. இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து புன்னகையினால் தங்களின் வியப்பைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nசதிகாரர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள் என்று தெரிந்த பிறகு ஆழ்வார்க்கடியான், பூங்குழலி தஞ்சாவூரிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய் தஞ்சாவூரிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய் எதற்காக வந்தாய்\n“பழி வாங்குவதற்காக வந்தேன்” என்றாள் பூங்குழலி.\n“இவர்களிலே ஒருவன் என் அத்தையைக் கொன்றுவிட்டு ஓடி வந்த பாதகன். அப்பாதகனை விடாமல் பின்தொடர்ந்து இவ்விடத்தில் வந்து பிடித்தேன். இங்கே இன்னும் மூன்று பேர் அவனுக்கு முன்னால் வந்திருந்தார்கள். அதிலும் என் அண்ணன் மனைவியை அவர்களுடன் பார்த்ததும் திகைத்துப்போனேன் அதற்குள் நீ ஒருவன் வந்து குறுக்கிட்டாய் அதற்குள் நீ ஒருவன் வந்து குறுக்கிட்டாய் இப்போது என்ன செய்யலாம் நீ எனக்கு உதவி செய்வதாயிருந்தால், இவர்களை விடாமல் தொடர்ந்துபோய் என் அத்தையைக் கொன்றவனைக் கொன்றுவிட்டு வருவேன்\n உன் அத்தை என்றால், அந்த ஊமை ராணி மந்தாகினிதானே அவளை எதற்காக இவர்களில் ஒருவன் கொன்றான் அவளை எதற்காக இவர்களில் ஒருவன் கொன்றான்” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.\n“அத்தையைக் கொல்லவேண்டும் என்று நினைத்துக் கொல்லவில்லை. சக்கரவர்த்தியைக் கொல்ல நினைத்து அவர் மேல் எறிந்த வேலை என் அத்தை தாங்கிக் கொண்டாள்\n ஊமை ராணி தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியைக் காப்பாற்றினாளா இதெல்லாம் எப்படி நடந்தது சற்று விவரமாகச் சொல், கேட்கலாம்\n“விவரமாகச் சொல்லுவதற்கு இதுதானா சமயம் அவர்கள் தப்பித்துக்கொண்டு போய்விடுவார்களே\n அவர்கள் போகுமிடம் எனக்குத் தெரியும். எதற்காக, யாரைச் சந்திப்பதற்காகப் போகிறார்கள் என்றும் ஊகித்துக் கொண்டேன். வழியிலே அவர்களைத் தடை செய்யாமலிருப்பதே நல்லது. அவர்கள் போகுமிடத்துக்கு நாமும் போகலாம். அங்கே நான் தெரிந்துகொள்ள விரும்புவதைத் தெரிந்துகொண்ட பிறகு, நீ உன் பழியை முடித்துக் கொள்ளலாம்” என்றான் ஆழ்வார்க்கடியான்.\n போகும் போதே தஞ்சாவூரில் நடந்ததையெல்லாம் உனக்கு விவரமாகச் சொல்கிறேன்\nஇருவரும் கொள்ளிடத்தைப் படகின் மூலமாகக் கடந்து அக்கரை அடைந்தார்கள். வடம���ற்குத் திசையை நோக்கிப் பிரயாணம் செய்தார்கள். மூன்று தினங்கள் இரவும் பகலும் பிரயாணம் செய்த பின்னர், பச்சை மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அந்த அடிவாரத்தில் அடர்ந்த காடு மண்டிக் கிடந்தபடியால் இவர்கள் தேடிச் சென்றவர்கள் எங்கே இருக்கக் கூடும் என்பதை இலேசில் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு பிரயாசையுடன் பிரயாணம் செய்து வந்ததே வீணாகிவிடுமோ என்று மனச் சோர்வு அடைந்தார்கள்.\nதிடீர் என்று ஆந்தையின் குரல் ஒன்று கேட்டது. பதிலுக்கு மற்றொரு குரல் அதே மாதிரி கேட்டது. ஆழ்வார்க்கடியானுடைய முகம் மலர்ந்தது. பூங்குழலிக்குச் சமிக்ஞை மூலமாகப் பேசாமல் தன்னுடன் வரும்படி தெரிவித்தான். ஆந்தைகளின் குரல் கேட்ட இடத்தில் இடைவெளி தென்பட்டது. அங்கே ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். சிலர் நெருப்பு மூட்டிச் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்னமே அங்கு இருந்தவர்களும் புதிதாக வந்து சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் ஏதோ வியப்பான செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது.\nமுன்னமே அங்கிருந்தவர்களில் ரவிதாஸனும் ஒருவன். அவன் அப்போது புதிதாக அங்கே வந்து சேர்ந்தவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த\nமலைக்குகையொன்றைச் சுட்டிக் காட்டி ஏதோ தெரிவித்துக் கொண்டிருந்தான். இதை ஆழ்வார்க்கடியான் கவனித்துக் கொண்டான்.\n நான் தேடி வந்தவர்கள் அந்த குகைக்குள்ளேதான் இருக்கவேண்டும். நான் மெள்ளக் குகைக்குள்ளே நுழைந்து பார்க்கிறேன். இவர்களில் யாராவது குகையை நெருங்கி வந்தால் நீ ஒரு குரல் கொடு\n“ஆந்தை கத்துவது போல் என்னால் கத்த முடியாது. குயில் கூவுவதுபோலக் கூவுகிறேன்” என்றாள் பூங்குழலி.\nமலைக் குகைக்குள்ளே காற்றும், வெளிச்சமும் நுழைவதற்காகச் சில பெரிய துவாரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆகையால் உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் ஆழ்வார்க்கடியான் ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டான். பெரிய பழுவேட்டரையர் காளாமுகச் சாமியார்களைப் போல் புலித்தோல் உடை தரித்திருந்தார். அவர் பக்கத்தில் மண்டை ஓட்டு மாலை கிடந்தது. அவர் உடம்பிலிருந்து ரத்தம் மிகச் சேதமாகியிருக்க வேண்டும் என்று அவர் முகம் வெளுத்துப் போயிருந்ததிலிருந்து ஊகிக்கும்படியிருந்தது. தரையிலே ���டுத்திருந்தவர் அப்போதுதான் சுய நினைவு பெற்று எழுந்து உட்கார முயன்றதாகத் தோன்றியது. ஏதோ பயங்கர சொப்பன உலகிலிருந்து அப்போதுதான் விழித்தெழுந்தவர் போல் காணப்பட்டார். அவருடைய கண்கள் திருதிருவென்று விழித்தன.\nஅவர் பக்கத்தில் நந்தினி இருந்தாள். அவள் ஆபரண அலங்காரங்கள் கலையப் பெற்றுத் தலைவிரி கோலமாக இருந்தாள். ஆயினும் அவளுடைய வசீகர சௌந்தரியம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. அன்பும் ஆதரவும், பரிதாபமும் பச்சாத்தாபமும், ததும்பிய குரலில், “ஐயா இந்தக் கஞ்சியை அருந்துங்கள்” என்று கூறிக் கொண்டே ஒரு மண் பாத்திரத்தை அவரிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.\nபழுவேட்டரையர் அவளைத் திரும்பிப் பார்த்தார். அவர் முகத்தில் ஒரு கணநேரம் எல்லையற்ற இன்பத்துக்கு அறிகுறியான புன்னகை மலர்ந்தது.\n நாம் இப்போது எங்கே இருக்கிறோம் மரணத்தின் வாசலுக்குச் சென்றிருந்த என்னை நீயா திரும்பக் கொண்டுவந்து சேர்த்தாய் மரணத்தின் வாசலுக்குச் சென்றிருந்த என்னை நீயா திரும்பக் கொண்டுவந்து சேர்த்தாய் அன்று சாவித்திரி சத்தியவானுக்குச் செய்ததை இன்று நீ எனக்குச் செய்தாயா அன்று சாவித்திரி சத்தியவானுக்குச் செய்ததை இன்று நீ எனக்குச் செய்தாயா எனக்கு நினைவு வந்த போது உன்னுடைய மலர்க் கையினால் என்னுடைய மார்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியதே எனக்கு நினைவு வந்த போது உன்னுடைய மலர்க் கையினால் என்னுடைய மார்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியதே அது உண்மையா மூன்று ஆண்டு காலமாக என்னைத் தொடவும் மறுத்தவள் கடைசியாக மனமிரங்கி விட்டாயா எங்கே உன் கையினால் கஞ்சி கொடுத்தால் அதுவே எனக்குத் தேவாமிர்தமாகும்\nஇவ்விதம் சொல்லிக்கொண்டே நந்தினியின் கையிலிருந்த மண்பாண்டத்தை வாங்கிக் கொண்டவர் திடீரென்று அவளை வெறித்துப் பார்க்கத் தொடங்கினார்\nஅடியோடு மாறிப்போன பயங்கரமான குரலில், “அடி பாதகி ராட்சஸி என்னைத் தொடுவதற்கு உனக்குத் தைரியம் வந்ததா என் நெஞ்சில் கத்தியால் குத்தப் பார்த்தாயா என் நெஞ்சில் கத்தியால் குத்தப் பார்த்தாயா அப்போது நான் விழித்துக் கொண்டேனா அப்போது நான் விழித்துக் கொண்டேனா இந்தப் பாத்திரத்தில் இருப்பது உண்மையில் கஞ்சிதானா இந்தப் பாத்திரத்தில் இருப்பது உண்மையில் கஞ���சிதானா அல்லது என்னைக் கொல்லுவதற்கான நஞ்சா அல்லது என்னைக் கொல்லுவதற்கான நஞ்சா உன் கையால் கொடுப்பது தேவாமிர்தமானாலும் எனக்கு அது விஷமல்லவோ உன் கையால் கொடுப்பது தேவாமிர்தமானாலும் எனக்கு அது விஷமல்லவோ” என்று கூறிவிட்டு அம்மண்பாண்டத்தை வீசி எறிந்தார். அது தடாலென்று குகைச் சுவரில் மோதிச் சுக்கு நூறாகிச் சிதறி விழுந்தது.\nTAGaadhitya karikalan aazhwarkadiyaan kalki's ponniyin selvan part 5 nandini ponniyin selvan novel sembian madhevi ஆதித்த கரிகாலன் ஆழ்வார்க்கடியான் கல்கியின் பொன்னியின் செல்வன் செம்பியன் மாதேவி நந்தினி வந்தியத் தேவன்\nPrevious Postராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு இடைக்கால தடை Next Post'ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா Next Post'ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா\nபொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 45 & 46 – விடை கொடுங்கள் & ஆழ்வானுக்கு ஆபத்து\nபொன்னியின் செல்வன் (5-ம் பாகம்) 37 & 38: இரும்பு நெஞ்சு இளகியது & நடித்தது நாடகமா\nபொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 35 & 36 – குரங்குப் பிடி & பாண்டிமாதேவி\nOne thought on “பொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 43 & 44 – மீண்டும் கொள்ளிடக்கரை & மலைக் குகையில்”\nகாலத்தால் அழிக்க முடியாத காவியம் உங்களால் திரும்ப படித்து இன்புற்று முடிகிறது. நன்றி.\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்பு���ன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_362.html", "date_download": "2018-10-17T09:32:14Z", "digest": "sha1:O55S4OUX5UK4SQF7Z54EOCNKUAOJSOBB", "length": 39826, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"அஷ்ரபின் மரண விசாரணை அறிக்கை, திருடப்பட்டது சாதாரண விடயமல்ல\" (வீடியோ) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"அஷ்ரபின் மரண விசாரணை அறிக்கை, திருடப்பட்டது சாதாரண விடயமல்ல\" (வீடியோ)\nஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான சர்ச்சை தொடர்கிறது.\nதகவல் அறியும் சட்டத்திற்கு ஏற்ப ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரியுள்ள போதிலும் அந்த ஆவணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.\nமர்ஹூம் அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரி தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்��ிருந்தது.\nஇது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.\nஇதில் ஆஜராகியிருந்த தேசிய சுவடிகள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி நதீரா ரூபசிங்கவிடம் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.\nஅஷ்ரபின் மரண விசாரணை தொடர்பிலான அறிக்கையின் நான்கு பக்கங்கள் மாத்திரமே சுவடிகள் திணைக்களத்தில் உள்ளதாகவும், அஷ்ரப் என்ற பெயரில் வேறு எந்த ஆவணங்களும் தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் ஆணைக்குழு முன் குறிப்பிட்டதாக அமர்வில் கலந்துகொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.\nஇந்த விடயத்தை சாதாரண விடயமாகக் கருத முடியாது என இதன்போது தகவல் அறியும் ஆணைக்குழுவின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ரோஹினி வெல்கம சுவடிகள் திணைக்களத்திற்குக் கூறியுள்ளார்.\nஅஷ்ரபின் மரண விசாரணை அறிக்கை காணாமற்போகவில்லை எனவும் திருடப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும் ரோஹினி வெல்கம குறிப்பிட்டதாக குறித்த சட்டத்தரணி நியூஸ்பெஸ்டிற்குத் தெரிவித்தார்.\nஅஷ்ரப் மரண விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் பிரதியையாவது பெற்றுத்தருமாறும் இதன்போது ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வெல்கம சுவடிகள் திணைக்களத்திற்கு கூறியுள்ளார்.\nபெப்ரவரி 27 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் அது தொடர்பிலான பதிலை வழங்குமாறு இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தேசிய சுவடிகள் திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.\nஅஷ்ரப் மரண விசாரணை அறிக்கை தமக்கு கிடைக்கவில்லையென தேசிய சுவடிகள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி நதீரா ரூபசிங்க தெரிவித்தார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_89.html", "date_download": "2018-10-17T09:45:29Z", "digest": "sha1:UE6IL2W6QCLFR7AT2ZP3R53KCYPW6IUR", "length": 8401, "nlines": 69, "source_domain": "www.thinaseithi.com", "title": "பஸ்ஸில் பயணித்த மாணவனின் கை துண்டிப்பு - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nபஸ்ஸில் பயணித்த மாணவனின் கை துண்டிப்பு\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nபஸ் ஒன்றில் பயணித்த பல்கலைக்கழக மாணவன், விபத்தில் சிக்கி கை துண்டாடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇன்று (03) நண்பகல், கொழும்பிலிருந்து பிபிலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇதன்போது, வலது பக்கமாக, பின்வரிசையிலுள்ள ஆசனத்தில் பயணித்த குறித்த பல்கலைக்கழக மாணவன், தனது வலது கையை வெளியே நீட்டியவாறு பயணித்துள்ளார்.\nஇரத்தினபுரி, பெல்மதுளை, சன்னஸ்கம பிரதேசத்தில் வைத்து குறித்த டிப்பர் வாகனம், பஸ்ஸின் வலது பக்கமாக இருந்த குறித்த மாணவனின் கையில் மோதிதோடு, மாணவனின் கை உடலிலிருந்து வேறாகியுள்ளது. இதனையடுத்து, துண்டாடப்பட்ட கையுடன் குறித்த மாணவன் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/04/23/8805/", "date_download": "2018-10-17T09:52:36Z", "digest": "sha1:OLD6HQQB7WK3ATJW4DQDXATRK3AT65KZ", "length": 4539, "nlines": 72, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஞாவைரவப்பெருமாளின் குடமுழுக்கு வைபவத்தின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nஞாவைரவப்பெருமாளின் குடமுழுக்கு வைபவத்தின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.\nமண்டைதீவு 7ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஞானவைரவப் பெருமாள் ஆலையம் அண்மையில் புனருத்தானம் செய்து குடமுழுக்கு விழா நாளை 21.04.2012 நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு நிகழ்வினை மண்டைதீவு மக்களின் காவல் தெய்வம் கண்ணகை அம்மன் ஆலைய பிரதம பூசகர் சபாபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்கள் நடாத்தவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஞாவைரவப்பெருமாளின் குடமுழுக்கு வைபவத்தின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.\n« அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய அழைப்பு. சுவிஸில் 25-04-2012 அன்று நடைபெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த…….. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ashok-amirtraj-celebrates-his-100.html", "date_download": "2018-10-17T10:08:19Z", "digest": "sha1:UWYYOQ75Q7GX4LZABIC3Y5HKCY3N5XD3", "length": 10457, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையில் பார்ட்டி கொண்டாடிய அசோக் அமிர்தராஜ்! | Ashok Amirtraj celebrates his 100 film achievement in Chennai, சென்னையில் அசோக் அமிர்தராஜ் பார்ட்டி! - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னையில் பார்ட்டி கொண்டாடிய அசோக் அமிர்தராஜ்\nசென்னையில் பார்ட்டி கொண்டாடிய அசோக் அமிர்தராஜ்\nஹாலிவுட்டில் 100 படங்களுக்கு மேல் தயாரித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் ���சோக் அமிர்தராஜ்.\n30 ஆண்டுகளாக அங்கே தயாரிப்பாளராகத் திகழும் அமிர்தராஜ், பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமர்தராஜின் சகோதரர். இவரும் விம்பிள்டன் உள்ளிட்ட பல சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடியுள்ளார்.\nஆங்கிலத்தில் தி பேன்தம், வாக்கிங் டால், பிரிங்கிங் டவுன் தி ஹவுஸ் என பல படங்களைத் தயாரித்துள்ளார்.\nதமிழில் ஜீன்ஸ் படத்தை தயாரித்து வெற்றி கண்டார். ஹாலிவுட்டில் இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்திய ஒரே ஆசியர் அசோக் அமிர்தராஜ்தான்.\n100 படங்களுக்கு மேல் தயாரித்த அவரது ஹைட் பார்க் எண்டர்டெயின்மென்ட் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்த விருந்தில் தமிழ் திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றனர்.\nஇயக்குநர் மணி ரத்னம், அவர் மனைவி சுஹாஸினி, நடிகர் நாசர், ஒய்ஜி மகேந்திரன், தயாரிப்பாளர் எம்எஸ் குகன், ராம்குமார் என பலரும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nஅசோக் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ், ராபர்ட் அமிர்தராஜ் மற்றும் மாகி அமிர்தராஜ் அனைவரையும் வரவேற்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியா���ும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/26.html", "date_download": "2018-10-17T10:12:22Z", "digest": "sha1:V3OCS5ZEP5VIPJZUR76D5MQPE3EKWGUN", "length": 7532, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதக்காட்சி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதக்காட்சி\nவற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதக்காட்சி\nமுல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசை வழிபாட்டின்போது அம்மனுக்கு தீப ஆராதனையின்போது அம்மனின் திருவுரும் தென்பட்டு அங்கிருந்த பக்க அடியார்களுக்கு அருள் பொழிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்யை தினம் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றுவரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின்போது தீபத்தில் தோன்றிய அம்மன் நாட்டில் பல பகுதிகளிலிருந்து அங்குவந்திருந்த அம்மனின் அடிய பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்றுவரும் வற்றாப்பளை அம்மனின் ஆலய திருவிழாவின்போது ஒவ்வொரு விதமாக அம்மனின் அற்புதக்காட்சிகள் தென்படுவதுடன் அம்மனின் தரிசனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் புடைசூழ்ந்து வந்து கலந்துகொள்கின்றனர். 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினைத் தொடர்ந்து அம்மனின் ஆலயத்தில் 45நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/cinemadetail/1904.html", "date_download": "2018-10-17T09:35:00Z", "digest": "sha1:AAG3BO2XSLSX5QIIMQS6EMNHQUWDZYGM", "length": 4859, "nlines": 78, "source_domain": "cinemainbox.com", "title": "Trisha as Private Detective in ’KUTTRAPPAYIRCHI’", "raw_content": "\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nகல்யாண் மீதான பாலியல் புகார் பொய்யானது - சின்மயின் தவறால் நடந்த குழப்பம்\n’சண்டக்கோழி 2’-வில் பிரபல நடிகர்\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி - தேர்வு பெற்றவர்களுடன் படக்குழு கலந்துரையாடல்\nபைரசி விவகாரம் - திரையரங்கங்கள் மீது அதிரடி நடவடிக்கை\n’வட சென்னை’ இந்த படத்தின் காப்பியா - பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்\nகுழந்தைகளின் மனபோராட்டங்கள் பற்றி பேசும் ‘வானரப்படை’\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n‘நாட்டாமை’ படத்தில் கவர்ச்சி டீச்சர் வேடத்தில் நடித்த நடிகை ராணி, தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் சண்முகராஜான் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார்...\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nபிரபல குணச்சித்திர நடிகையான லஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது நடிப்பதை குறித்துக் கொண்டு திரைபடங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2017/12/13/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-3/", "date_download": "2018-10-17T10:33:44Z", "digest": "sha1:LVOKJ4M2U6A7KH6LGN6EZEGBLNGFU2SO", "length": 2653, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்கள் ”ரஜினியின் விஸ்வரூபம்” நிகழ்ச்சியில் – இணைப்பு ஒலிப்பதிவு- பகுதி 3 « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்கள் ”ரஜினியின் விஸ்வரூபம்” நிகழ்ச்சியில் – இணைப்பு ஒலிப்பதிவு- பகுதி 3\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்கள் ”ரஜினியின் விஸ்வரூபம்” நிகழ்ச்சியில் – இணைப்பு\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/06/blog-post_33.html", "date_download": "2018-10-17T09:16:02Z", "digest": "sha1:DFS3ALXSL5C6R3ALGMD3MS5GG5OUPGZC", "length": 10260, "nlines": 72, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் யானை தாக்குதலை தடுப்பதற்காக விசேட திட்டம் குறித்து ஆராய்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் யானை தாக்குதலை தடுப்பதற்காக விசேட திட்டம் குறித்து ஆராய்வு\nமட்டக்களப்பில் யானை தாக்குதலை தடுப்பதற்காக விசேட திட்டம் குறித்து ஆராய்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் மோதல்களை தடுத்து மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇது தொடர்பில் ஆராயும் விசேட உயர் மட்டக்கூட்டம் வனஜீவராசிகள்,வனவிலங்குதுறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,அமைச்சின் செயலாளர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலாளர்கள்,வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவிலங்கு திணைக்கள பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,பொலிஸ்,பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.\nயானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் மோதல்களை தடுத்து மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் ஏற்கனவே வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடி வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பிரிவுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யானைகளினால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.\nஅத்துடன் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மீண்டும் ஒரு கூட்டத்தினை ஏற்பாடுசெய்து அதன் மூலம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஇதேநேரம் தேசிய வேலைத்திட்டமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த வேலைத்திட்ட கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சில மாகாணசபை உறுப்பினர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சர்கள் வருகைதராமை தொடர்பில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கவலை தெரிவித்தார்.\nமிகமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்தில் அனைவரதும் கருத்துகளை உள்வாங்கி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ள நிலையில் இந்த கூட்டத்திற்கு முக்கியத்துவமிக்க அரசியல்வாதிகள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த கூட்டத்திற்கு முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்ளாமை தொடர்பில் கடும் கண்டனத்தினையும் அமைச்சர் இங்கு தெரிவித்துக்கொண்டார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/08/blog-post_45.html", "date_download": "2018-10-17T09:37:35Z", "digest": "sha1:JLQ4MIVZQWYGODYQXGKGNDGQUZMMSAQF", "length": 7659, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம்\nநிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாண விநியோகஸ்தராக சாந்தன் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம்\nபோட்டோ ரெக்னிக்கா நிறுவனத்தின் நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாணத்தில் 38வருட காலமாக புகைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்பு நிறுவனமாக தனக்கென தனி இடத்தினைக்கொண்டுள்ள மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் திகழ்ந்துவருகின்றது.\nஇதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிக்கோன் கமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்களுக்கான கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக மட்டக்களப்பு சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான நிகழ்வு அண்மையில் சாந்தன்ஸ் வீடியோ அன்ட் போட்டோ நிறுவனத்தில் நடைபெற்றது.\nஇலங்கையின் நிக்கோன் தயாரிப்புக்கான முகவரான போட்டோ ரெக்னிக்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனுசவிகரமசிங்க,சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜீவிதா சிவநாதன் ஆகியோருடன் அகில இலங்கை ஸ்ரூடியோ உரிமையாளர் சங்க தலைவர் வசந்த அபயகோன்,செயலாளர் டிக்சன் அபேயசிங்க,இலங்கை ஸ்ரூடியோ உரிமையாளர் சங்கத்தினை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-10-17T09:36:14Z", "digest": "sha1:D6PM6G7MGPOIVGTTTQSMDHYUL62XIB5A", "length": 3378, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "அகதி | 9India", "raw_content": "\nமனமுடைந்த அகதி உயர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை – பதைபதைக்கும் வீடியோ காட்சி – எச்சரிக்கை : பலவீமடைந்தவர்கட்கு\nஅகதிகளாகிவிட்டாலே அவர்களின் பாடு மரணப்பாடுதான். இந்த நிலை உலகத்தில் எந்த நாட்டுக்கும் வந்தாலும் கொடுமை தான். அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. இலங்கை அகதிகளை காப்பாற்ற நம் தமிழக அரசு சில முகாம்களை நடத்தி வருகின்றது. மதுரைக்கு அருகேயுள்ள கூத்தியார்பட்டு – திருமங்கலம் பகுதியில் ஒரு முகாம் உள்ளது. இங்கு 450 க்கும்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/06/blog-post_99.html", "date_download": "2018-10-17T09:13:07Z", "digest": "sha1:RRJCPPAXFH53B5REQB5M42NA5L35WBIT", "length": 7609, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைகிறது - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nஇன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைகிறது\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nஇன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ��ிஜித விஜயமுனி சொய்சா கூறுகிறார்.\nஇது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவைக்கு தாக்கல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார்.\nஅதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 31 ரூபாவால் குறைக்கப்படுகிறது.\nஇந்த விலைக்குறைப்புக்கு மீனவ சங்கங்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று (11) மாலை மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:20:50Z", "digest": "sha1:UAMHNABCB66U3J3CWM3SJIOJMCEFBFUO", "length": 8133, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "திவ்விய தேசங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிவ்விய தேசங்கள்--இரண்டாவது திருக்கோயில்--ஸ்ரீனிவாசப் பெருமாள்---திருமலை\nதிவ்விய தேசங்கள்--மூன்றாவது திருக்கோயில்...வரதராஜப் பெருமாள்--காஞ்சீபுரம்\nவைணவர்களின் மிகப் புனிதமான திருக்கோயில்கள்\nபுறமொழிச்சொல்...வடமொழி...திருமாலை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைணவர்களுக்கு மிகப் புனிதமான 108 தலங்களை திவ்விய தேசங்கள் என்பார்கள்.. இவற்றில் முதலாவது திருவரங்கம்...இந்த 108 தலங்களில் 106 தலங்கள் மட்டுமே இந்த பூலோகத்தில் உள்ளன...மீதி இரண்டு தலங்களான திருபாற்கடலும், திருவைகுண்டமும் மேலுலகில் உள்ளன என்று சொல்லப்படுகிறது...முசுலீம் மக்களுக்கு மக்காவுக்கும், கிறித்துவர்களுக்கு ஜெருசலேமுக்கும் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்றுவர மட்டற்ற அவா இருப்பதைப்போலவே, தீவிர வைணவர்கள் இந்த 106 தலங்களையும் தங்கள் வாழ்நாளில் தரிசித்துவிட வேண்டுமென்று மிக விரும்புவர்...நாடெங்கும் நூற்றுக்கணக்கில் பெருமாள் கோவில்களிருந்தாலும் இந்த 106 தலங்களே அதி முக்கியமானவைகளாகும்...திவ்விய தேசம் என்னும் தகுதியைப்பெற ஒரு தலம் ஐந்து அம்சங்களைக் கொண்டு விளங்க வேண்டும்...அவை (1) தனிப்பெயரோடு ஓர் அர்ச்சா மூர்த்தி, எ.கா அரங்கநாதன் திருவரங்கம், ஸ்ரீனிவாசர் திருமலை, ஸ்ரீவரதராஜர் காஞ்சீபுரம் (2) தல விருட்சம் (மரம்) (3) புட்கரணி என்னும் தீர்த்தம் (குளம்) (4)தல புராணம் ஆகியவற்றோடு (5) ஆழ்வார்களில் ஒருவரால் அந்த தலத்து இறைவன் மங்களாசாசனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் அதாவது பாசுரங்களால் போற்றப்பட்டிருக்க வேண்டும்...\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2014, 16:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/kaarthigai-piranthathu-unakkaka-lyrics-in-tamil-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T09:38:57Z", "digest": "sha1:ATBY5EPEDKTUTBOGO2325KV547DZEN7J", "length": 8279, "nlines": 162, "source_domain": "templesinindiainfo.com", "title": "Kaarthigai Piranthathu Unakkaka Lyrics in Tamil | கார்த்திகை பிறந்தது – Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: கார்த்திகை பிறந்தது உனக்காக Lyrics in Tamil:\nநான் கட்டேந்தி வருவேன் உனைக் காண\nநான் கட்டேந்தி வருவேன் உனைக் காண (2)\nமணிகண்டனே உன் மலர்முகம் பார்த்து\nவருவேன் வாழ்வினில் பலன் சேர்த்து என்\nஇருமுடி பாரம் இறக்கி வைத்து (கார்த்திகை பிறந்தது)\nஅட்டா அதுவோ இலையுதிர் காலம்\nஇறைவா உன் துணை வேண்டும்\nவரும் துயர் யாவும் தீர்த்திடுவேன் (கார்த்திகை பிறந்தது)\nஇல்லாத வறியோர்க்கு பொருள் அள்ளித்தருகின்ற\nஇருக்கின்ற உயிருக்கு விலை பேசித் திரிகின்ற\nஐயா உன் அருளிருந்தால் ஒளிவீசும் எதிகாலம்\nஐயா உன் அருளிருந்தால் ஒளிவீசும் எதிகாலம்\nபதினெட்டு படியில் தவம் கிடப்பேன்\nதரிசனம் கண்டே திரும்பிடுவேன் (கார்த்திகை பிறந்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-10-17T10:34:27Z", "digest": "sha1:IL27KC2K4GG4KF3SP2MROYRARBDVS6RV", "length": 16728, "nlines": 277, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: என் உறைவிடம் நோக்கி ...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nதிங்கள், 6 ஆகஸ்ட், 2012\nஎன் உறைவிடம் நோக்கி ...\nசாட்சிகள் வைத்து சடங்கு செய்ய\nஎன் நீண்ட ஆயுளாகவும் இருக்கலாம்,,\nஇயற்கை அமைதி என்பதால். மட்டுமல்ல\nஎன் உ(ம)றைவிடமும் அதுவே என்பதால்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n4 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:39\n26 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:33\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஎன் உறைவிடம் நோக்கி ...\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Business_administration?key=&page=2", "date_download": "2018-10-17T09:44:20Z", "digest": "sha1:2SE22REM3DDMNNWABW6RP64U5C54VYND", "length": 4052, "nlines": 123, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஉணவு dried படிவத்தில் உள்ளன என நீர் எண்ணிக்கையில் தயாராக.\nஉணவு பல இருந்து உற்பத்தி பெப்ரவரி உயிரினங்களைச். இந்த வகை இனங்கள் directed பண்ணைகளை அவர்களின் மரபணு complement இத்தகைய உத்திகள் மூலம் means, ஒரு வைரஸ், transplanting முழு nuclei, ...\nஇந்த பணிப்பட்டியில் உள்ளது விற்பனை உள்ள இதாக வீடு விற்பனைக் எத்தகைய செய்யக்கூடிய நிபந்தனை உள்ளது. ...\nநிறுவனம்-provided வரி உதவித் சரியீடு, முழு அல்லது part, சில taxable, nondeductible reimbursements அல்லது படிகளில் வேண்டும் உள்ள ஒரு தொழிலாளி மாநிலத்தின் மொத்த உற்பத்தி வருமானம் ...\nஒரு வாய்ப்பு பணிப்பட்டியில் மூன்றாவது கட்சி மேற்கொண்ட இரண்டு appraisals சராசரி அடிப்படையில். ...\nஒரு grantee மூலம் புரிந்துக்; ரியல் எஸ்டேட் acquires ஒரு grantor மூலம் விற்பனைப் பத்திரம் ரியல் எஸ்டேட் ...\nஇந்த புரிந்துக் எந்த உள்ள எல்லா, grantor அரசின் நலன்களுக்கு மற்றும், grantee இந்த குணம் தலைப்பு மட்டும் conveys, ஆனால் மேலும் என்று தலைப்பு பழுதடைந்த உள்ளது அல்லது ஒரு \"மேக\" ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:37:59Z", "digest": "sha1:CIHMVJUL2VNJG26ILL3DSFKFXBZ6XLDG", "length": 14569, "nlines": 104, "source_domain": "www.meipporul.in", "title": "சூஃபியிசம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"சூஃபியிசம்\"\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nஷவ்வால் 26, 1439 (2018-07-10) 1439-10-28 (2018-07-12) அ. மார்க்ஸ் அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் (AISPLB), இஸ்லாமிய வெறுப்புத் தொழில், கங்கா- ஜமுனா பண்பாடு, கல்பே ஜவாத், சூஃபியிசம், சையத் ஹஸ்னைன் பகாய், நல்ல முஸ்லிம் X கெட்ட முஸ்லிம், பா.ஜ.க., மோடி, ஷமீல் ஷம்சி, ஷியா இஸ்லாம், ஷியா சட்ட வாரியம், ஷியா வக்ஃப் வாரியம்1 Comment\nஇன்று சூஃபியிசப் பிரதிநிதிகளாகச் சொல்லிக் கொள்ளும் சிலரையும், ஷியா முஸ்லிம்களில் ஒரு பகுதியினரையும் எதேச்சதிகார அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதை விளக்குவதை சூஃபியிசம் அல்லது ஷியா இஸ்லாம் ஆகியவற்றை எதிர்ப்பதாக யாரும் எண்ண வேண்டியதில்லை. சூஃபி அல்லது ஷியா இஸ்லாமியப் பிரிவுகளை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ, இல்லை ஆராய்வதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. இன்றைய அரசியல் சூழலில் அவை எவ்வாறு முஸ்லிம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன எனச் சொல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nதுல் ஹஜ் 12, 1437 (2016-09-14) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது சூஃபியிசம், மார்டின் லிங்ஸ், மெல்லினம்0 comment\n இதைப் பற்றிப் பேசும் பிற எழுத்தாளர்கள் போலன்றி, மார்டின் லிங்ஸ் இம்மூன்று கேள்விகளுக்கும் சமநீதியுடன் பதிலளிக்கிறார். எனவே, ‘சூஃபியிசம் என்றால் என்ன’ என்ற முதன்மைக் கேள்விக்கு அவரால் மிக வளமாக பதிலளிக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கோணத்திலிருந்து வருகின்றன என்றபோதும், அவை அனைத்தும் விவகாரத்தின் வேர் நோக்கியே செல்கின்றன.\nசமீபகால வரலாற்றின் மூன்று முஜாஹிதுகள்\nதுல் ஹஜ் 06, 1437 (2016-09-08) 1438-02-06 (2016-11-06) உவைஸ் அஹமது இமாம் ஷாமில், உமர் முக்தார், ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனித்துவம், சூஃபியிசம், சையது அஹ்மது ஷஹீது, ஜிஹாது, மரியம் ஜமீலா, மெல்லினம்0 comment\nமுஸ்லிம் சமூகத்தை இஸ்லாத்தை விட்டும் தூரமாக்குவதற்கான முயற்சி இது என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இம்முஜாஹிதுகள், வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்று அறிந்த நிலையிலும் வீரஞ்செறிந்த இப்போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தமது தனிமனித, சமூக வாழ்வின் சகல அம்சங்களையும் தீர்மானிப்பதாக சத்திய தீனுல் இஸ்லாமே இருக்க வேண்டுமென்கிற அவர்களின் நெஞ்சார்ந்த உணர்வுதான் இப்போராட்டங்களின் அடிநாதமாக இருந்தது.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/25/news/33074", "date_download": "2018-10-17T10:50:29Z", "digest": "sha1:EHE3KSWYO3OIWYPHO7UXVM5HOR2KGVCB", "length": 8640, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோரிய மனு நீதிமன்றினால் நிராகரிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதிலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை கோரிய மனு நீதிமன்றினால் நிராகரிப்பு\nSep 25, 2018 | 11:20 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nதியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்து, உத்தரவிடக் கோரி சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த மனுவை, யாழ். நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nநாளை நல்லூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி, சிறிலங்கா காவல்துறையினர் யாழ். நீதிவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nநீதிமன்றக் கட்டளைப்படி, யாழ். மாநகர சபை ஆணையாளரும், மாநகரசபையின் சார்பில், சட்டவாளர் சுமந்திரனும் முன்னிலையாகினர்.\nஇதையடுத்து, நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ். நீதிவான் நிராகரித்து உத்தரவிட்டார்.\nTagged with: திலீபன் நினைவேந்தல்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிர��யர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/uru-our-editors-view/", "date_download": "2018-10-17T09:06:12Z", "digest": "sha1:QXWSEEIQLVXHR7PROA3UUM75PJ2QCFJO", "length": 11962, "nlines": 216, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Uru Editor's View | உரு, சிறப்பு பார்வை! | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nUru Editor’s View | உரு, சிறப்பு பார்வை\nUru Editor’s View | உரு, சிறப்பு பார்வை\nபுதிய தலைமுறையின் இளைய இயக்குநர் புதிது புதிதாக யோசிக்கிறார்கள். அயல்மொழி சினிமாக்களும், முக்கியமாக அயல்தேச சினிமாக்களும் நிரம்பவே அவர்களை யோசிக்க வைக்கின்றன.\nஅப்படி அயல்மொழி சினிமாக்களும், அயல்தேச சினிமாக்களும் தந்த பாதிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் படம் தான், உரு.\nஉரு என்றால் உருவம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் போல. ஆனால், யார் உருவம், எந்த உருவம் என்று நீங்கள் படம் பார்த்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.\nஒரு பிரபலமான, புகழ்மிக்க எழுத்தாளன், காலப்போக்கில் கவனிக்கப்படாமல் போகிறான். காரணம், அவன் கதைகள் கவனிக்கப்படாமல் போகிறது.\nதான் கவனிக்கப்பட்டே ஆக வேண்டும், என் கதை மீண்டும் கொண்டாடப்பட்டே ஆக வேண்டும், என புதியதாக ஒரு கதை எழுத மேகமலைக்குச் செல்கிறான்.\nஅங்கே, அவன் அந்த புதிய கதையை எழுதி முடித்தானா மீண்டும் புகழ் பெற்றானா, என்பது தான் நீங்கள் உரு பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய கதை.\nகலையரசன், இளம் எழுத்தாளனாக சிறப்பாக செய்திருக்கிறார். மைம் கோபி உள்ளிட்ட பிற கதாபாத்திரங்கள், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே உருவில் தேவையான அளவுக்கு மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது.\nஆனால், அந்த சிறப்பான எல்லாவற்றையும் விட மிக மிக சிறப்பு, உருவின் கதைநாயகி, சாய் தன்ஷிகா.\nஇரவும் இருளும் குளிருமான மலைப்பிரதேசத்தில், கதையின் கனத்தை விடவும் கனமாக தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஉருண்டு புரள்வதில் ஆகட்டும், மிரண்டு பயந்து ஓடித் தப்பிக்க நினைப்பதில் ஆகட்டும், திமிர்ந்து நிமிர்ந்து திருப்பித் தாக்குவதில் ஆகட்டும், பொறுமை, புத்திசாலித்தனமாகட்டும், காதல் நிரம்பிய பார்வைகளாகட்டும், மிக சராசரியான மனைவியின் தேவைகளை கண்களில் காட்டுவதில் ஆகட்டும், தன்ஷிகா தனியாகவே தாங்குகிறார். கடைசியாக அந்த எழுத்தாளினி… கதாபாத்திரமாக சிறப்பாளினி ஆக ஆளுமை செய்கிறார்.\nஆரம்பத்தில் இருந்து ஒரு திசையில் போகும் கதை எப்படி முடிகிறது என்பதை, பார்க்கையில் அந்த மாற்றம், திகைப்பூட்டுகிறது.\nசராசரி சினிமா கதைசொல்லல்கள் இருந்து வேறு மாதிரி சினிமா பார்க்க விரும்புபவர்களுக்கும், வெளிநாட்டு சினிமா விரும்பிகளுக்கும், உரு… அந்த அனுபவங்களைத் தரும்.\nDHANSIKASai DhansikaUru Editor's View | உருUru Movie ReviewUru ReviewUru Tamil Movie Reviewஉரு திரை விமர்சனம்உரு திரைப்பட விமர்சனம்உரு விமர்சனம்சாய் தன்ஷிகாசிறப்பு பார்வை\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1303", "date_download": "2018-10-17T09:59:41Z", "digest": "sha1:BPOFDVSYCNDASTOLHFEYC7DX7GHDJ7XX", "length": 10038, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "\"கன்று\"குட்டிகளுடன் பாலியல் உறவு: 18 வயது இளைஞர் வைத்தியசாலையில் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \n\"கன்று\"குட்டிகளுடன் பாலியல் உறவு: 18 வயது இளைஞர் வைத்தியசாலையில்\n\"கன்று\"குட்டிகளுடன் பாலியல் உறவு: 18 வயது இளைஞர் வைத்தியசாலையில்\nடில்லியில் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்த 18 வயது இளைஞர் ஒருவர் எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதென்மேற்கு டில்லியில் உள்ள நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தனது காம உணர்வுக்காக கன்று குட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார்.\nஅவர் நஜப்கார் பகுதியில் உள்ள பால் பண்ணையில் இருக்கும் கன்று குட்டிகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளார்.\nஇளைஞரின் இந்த செயல் குறித்து அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகனை எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு அவனது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.\nவைத்தியசாலையில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகும்.\nமிருகங்களுடன் உறவு கொள்பவர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்கிறார்கள் வைத்தியர்கள். மிருகங்களுடன் உறவு கொண்டதற்காக எய்ம்ஸ் வைத்தியசாலையில் இந்த ஆண்டு சிகிச்சை பெறும் 2ஆவது நபர் இவர் ஆவார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் 7 மாத கன்று குட்டியுடன் உறவு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடில்லி கன்று குட்டி இளைஞர் சிகிச்சை வைத்தியசாலை காம உணர்வு மிருகங்கள் பாலியல் உறவு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய ���பராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-17 14:28:55 ஜெயக்குமார் தமிழகம் மீனவர்கள்\nகுண்டு வெடிப்பு : நாடாளுமன்ற வேட்பாளர் பலி : எழுவர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\n2018-10-17 14:23:32 ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு நாடாளுமன்ற வேட்பாளர்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\nசர்வதேச கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது டொலரை தவித்து யூரோவை பயன்படுத்த வெனிசுலா தீர்மானித்துள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\n2018-10-17 12:29:01 அமெரிக்கா டொலர் வெனிசுலா\nபாக்கிஸ்தானில் சிறுமி படுகொலை குற்றவாளிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஎனது மகளின் மரணத்திற்கு காரணமானவரிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை தொலைக்காட்சியில் காண்பிக்கவில்லை என்பதே எனது கவலை\nகஞ்சாவை சட்டபூர்வமாக்கிய உலக நாடுகளில் கனடா இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.\n2018-10-17 11:21:56 கஞ்சா கனடா போதைப் பொருட்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/01/", "date_download": "2018-10-17T09:26:23Z", "digest": "sha1:SDSEW6WAH3ZJJTT54KMVHYTQMX2ERXQT", "length": 10126, "nlines": 137, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "January | 2014 | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nஇருக்கையில் இருக்கையில் . . .\nநான் கடையனா இருந்துவிட்டுப் போகிறேன் கடைசி என்பதும் ஒரு இருக்கைதானே எண்ணில் என்ன இருக்கிறது இருக்கைதானே முக்கியம் *** Advertisements\nஆறாவது . . .\nபஞ்ச பூதங்களால் ஆனது இந்த உடல் சரி வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உடலை மனம் என்ற ஒன்று படுத்துகிறதே அதை உருவாக்கிய அந்த ஆறாவது பூதம் எங்கே அது\n”கவிதையைக் குறித்து எனக்கு சந்தேகம் உண்டு” என்கிறார்.ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் எழுதிய உலகப்புகழ் பெற்ற நாவலான ‘போரும் அமைதி’யும் (War and Peace ) என்கிற நாவலிலும் நிறையப் பிழைகள் உள்ளன. அதைச் சரிகட்டும் பொருட்டுதான் அதில் பின்னுரை- ஒன்றல்ல, நான்கு இணைக்கப்பட்டுள்ளது. நாவலையும் எழுதி அதற்குப் பின்னுரையும் ஒருத்தன் எழுதினால் என்ன அர்த்தம்\nகவிஞர் விக்ரமாதித்யனுக்கு ‘சாரல்’ விருது\nதமிழின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவரான கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 2014-ஆம் ஆண்டுக்கான ‘சாரல்’ இலக்கிய விருது வழங்கப்படுகிறது என்பது தமிழ் வாசகர்களுக்கு வந்திருக்கும் ஒரு இனிமையான செய்தி. ஜேடி-ஜெர்ரி சகோதரர்களால் ஆண்டுதோரும் இலக்கிய சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, ரூ.50000/-மும், பதக்கம் ஒன்றும் கொண்டது. விருது வரும் ஜனவரி 25-ஆம்தேதி சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (அண்ணாசாலை, ஸ்பென்சர் ப்ளாசா … Continue reading →\nதமிழ் எழுத்தாளர்கள் தென்படும் டி.வி. நிகழ்ச்சிகள் \nஇன்று மாலை தற்செயலாக வீட்டில் இருக்கையில், தமிழ்ச் சானல்களில் என்னதான் ஓடிக்கொண்டிருக்கிறது எனப் பார்க்க, ஏனோ தோன்றியது. பார்த்தால் ‘சன்’னில் மனுஷ்யபுத்திரன் புதிய தமிழ்ப் புத்தகங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தக விழாவை ஒட்டிய நிகழ்ச்சி. அது முடிந்தவுடன் டிவியின் கழுத்தை நெறித்துவிட வேண்டியதுதான் என நினைத்திருக்கையில் ஒரு ஆச்சரியம்போல் அடுத்து வந்தது பிரபல … Continue reading →\nபழைய படம் ஒன்று-எம்.ஜி.ஆர் நடித்த ’குலேப காவலி’யா அந்தப் படத்தில் ஒரு தெருக்கூத்து சீனில் ஒரு பாட்டு ; அதில் ரெண்டுவரி இப்படி வரும்: “சரக்கு இருந்தா அவுத்து விடு அந்தப் படத்தில் ஒரு தெருக்கூத்து சீனில் ஒரு பாட்டு ; அதில் ரெண்டுவரி இப்படி வரும்: “சரக்கு இருந்தா அவுத்து விடு இல்ல, சலாம் போட்டு ஓடிவிடு இல்ல, சலாம் போட்டு ஓடிவிடு..” ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும் இந்த உலகம் சரக்கு (அட..” ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும் இந்த உலகம் சரக்கு (அட அந்த சரக்கை சொல்லலைப்பா) இருப்பவர்களைத்தான் மதிக்கிறது. இப்போதெல்லாம் சரக்கு இல்லாத … Continue reading →\nஎது கிடைக்கவில்லையோ அதுதான் அற்புதம் அதுதான் வேண்டுமாம் இந்த மனசுக்கு செய்வதற்கோ ஏதுமில்லை சும்மா இருக்கவும் விட மாட்டேன்கிறது என்னடா இது இதைக் கட்டிக் கொண்டு இன்னும் எத்தனை நாள்தான் அழுவது ***\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இ���க்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/02/Mahabharatha-Udyogaparva-Section39b.html", "date_download": "2018-10-17T10:42:18Z", "digest": "sha1:RSAEX43NM6G5EDXL22EU7DYH4QZGM2GM", "length": 42156, "nlines": 124, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "செழிப்பு தங்குமிடம்! - உத்யோக பர்வம் பகுதி 39ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 39ஆ\n(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 39) {விதுர நீதி - 15}\nபதிவின் சுருக்கம் : ஆலோசகனைப் பேணுதல்; நூறு உயர்பிறப்பாளர்களைவிட உயர்ந்தவன் எவன் யாவருடைய நட்பு கெடுவதில்லை புத்திசாலி ஒருவன் யாரைத் தவிர்க்க வேண்டும் யாருடன் நட்பு கொள்ளக்கூடாது யாருடன் நட்பு கொள்ள வேண்டும் எவை வாழ்நாளை நீட்டிக்கின்றன செழிப்பின் வேர்கள் எவற்றில் இருக்கின்றது இரக்கப்படத்தக்கவன் யார் என்பன போன்றவற்றைச் சொல்லி பாண்டுவின் மகன்கள் மற்றும் தன் மக்களிடம் திருதராஷ்டிரன் பாரபட்சம் பார்க்கக்கூடாது என விதுரன் சொன்னது....\n{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “கல்வியறிவு, அறம், ஏற்புடைய {இனிய} தோற்றம், நண்பர்கள், இன்சொல் {இனிய பேச்சு}, நல்ல இதயம் ஆகியவற்றைக் கொண்டு, அறிவாளிகளை {ஞானிகளை} வழிபடும் ஓர் ஆலோசகனை மன்னன் பேணிப் பாதுகாக்க வேண்டும். தாழ்ந்த பிறப்போ, உயர் பிறப்போ கொண்டிருந்தாலும், கண்ணிய தொடர்புகளின் விதிகளை மீறாமல் {மரியாதையைத் தாண்டாமல்}, அறத்தில் ஒரு கண் கொண்டு {தர்மத்தை விரும்பி}, பணிவும் அடக்கமும் கொண்ட ஒருவன், நூறு உயர் பிறப்பாளர்களை விட உயர்ந்தவனாவான். கமுக்கமான {இரகசிய} நோக்கங்கள், இன்பங்கள், ஈட்டல்கள் {சம்பாதனைகள்} {அறிவீட்டல்கள்} போன்ற அனைத்து காரியங்களிலும�� யாவருடைய {எந்த இருவர் அல்லது பலரின்} இதயங்கள் உடன்படுகின்றனவோ, அவர்களுக்குள் உள்ள நட்புக்கு எப்போதும் கெடுதல் உண்டாவதில்லை.\nபுற்களால் மறைக்கப்பட்டிருக்கும் குழியின் வாய் போல, தீய ஆன்மா கொண்ட மூடனை ஒரு புத்திசாலி தவிர்க்க வேண்டும். ஏனெனில், அப்படிப்பட்ட மனிதனுடனான நட்பு நிலைக்காது.\nசெருக்குடையவன், மூடன், கடுமையானவன், மூர்க்கன், நீதி வழுவியவன் ஆகியோருடன் அறிவுள்ள ஒரு மனிதன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.\nநன்றி, அறம் ஆகியவற்றைக் கொண்டு, உண்மைநிறைந்து, பெரிய இதயம்கொண்டு, அர்ப்பணிப்புடன் இருந்து, தனது புலன்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், தனது கண்ணியத்தைக் காத்துக் கொண்டு, எப்போதும் நண்பர்களைக் கைவிடாமல் இருக்கிறான். அப்படிப்பட்டவனையே நண்பனாகக் கொள்ள விரும்ப வேண்டும்.\nதங்களுக்குரிய பொருட்களில் {புலன் நுகர் பொருட்களில்} இருந்து புலன்களை {முற்றிலும்} விலக்குதல், மரணத்திற்கே ஒப்பானதாகும். அதே போல, அந்தப் பொருட்களில் புலன்களின் ஆதீத ஈடுபாடு தேவர்களையே கூட அழித்துவிடும்.\nபணிவு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு {ஜீவகாருண்யம்}, மன்னிக்கும் குணம் {பொறுமை}, நண்பர்களிடம் மரியாதை ஆகியவை வாழ்நாளை {ஆயுளை} நீட்டிக்கின்றன என்று கற்றோர் கூறியுள்ளனர்.\nஒருமுறை கையறு நிலையைத் {விரக்தி} தந்த அறக் கொள்கை நோக்கங்களை {அநியாயத்தால் கெடுக்கப்பட்ட ஒரு பொருளை} உறுதியான தீர்மானத்துடன் {நல்ல நியாயத்தால்} முயன்று அடைபவனே உண்மையான ஆண்மை {உத்தம புருஷர்களின் விரதம்} கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்.\nஎதிர்காலத்தில் பயன்படுத்த வேண்டிய தீர்வுகளை அறிந்தவன், தற்காலத்தில் உறுதியான தீர்மானத்துடன் இருப்பவன், கடந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, தொடங்கப்போகும் ஒரு செயல் எப்படி முடியும் என்பதை {சரியாக} எதிர்பார்ப்பவன் தனது நோக்கங்கள் அனைத்தையும் அடைகிறான்.\nசொல், செயல், எண்ணம் ஆகியவற்றால் எவற்றை ஒரு மனிதன் தொடர்கிறானோ, அவற்றைத் தானே அடைகிறான்; எனவே, ஒருவன் தனக்கு நன்மையைத் தரும் காரியங்களையே முயல வேண்டும். நன்மையை அடைந்த பிறகும் முயற்சி செய்வது {மங்களத் திரவியங்களைத் தொடுவது}, காலம், இடம், வழிவகைகள் {முறைகள்} ஆகியவற்றின் தன்மைகளை அறிவது {உதவியின் நிறைவை அறிவது}, சாத்திரங்களை அறிவது, செயல்பாடு, ஒளிவுமறைவற்ற தன்மை, நல்லவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகள் ஆகியன செழிப்பையே கொண்டு வரும். நன்மை, ஆதாயம், செழிப்பு ஆகியவற்றின் வேர் விடாமுயற்சியே.\nவிடாமுயற்சியுடன், மனவேதனைக்கு ஆளாகாமல், தனது நோக்கத்தைத் தொடர்ந்து செய்வதால், ஒரு மனிதன் முடிவிலாக மகிழ்ச்சியை அடைந்து, உண்மையில் பெரிய மனிதன் ஆவான்.\n அய்யா {திருதராஷ்டிரரே}, பலமும் சக்தியும் கொண்ட ஒரு மனிதனுக்கு, அனைத்து இடங்களிலும், எல்லாக் காலங்களிலும், மன்னிக்கும் தன்மையை {பொறுமையை} விட எதுவும் மிகுந்த மகிழ்ச்சியையும், நன்மையையும் தராது. பலவீனனோ அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடன் {மன்னிக்கும் தன்மையுடன்} இருக்க வேண்டும். சக்தியுள்ளவன், அறநோக்கத்தால் மன்னிப்பவனாக {பொறுமையுள்ளவனாக} வேண்டும்; வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுபவன் இயல்பாகவே மன்னிக்கும் தன்மையுடன் இருக்கிறான்.\nஅறத்திற்கும், பொருளுக்கும் பழுதேற்படுத்தாத நிறைவை அடைய, ஒருவன் இன்பத்தேடலை நிச்சயம் தொடரவேண்டும். எனினும், புலன்களில் முழுதாய் ஈடுபட்டுவிட்டு மூடனைப் போலவும் அவன் நடந்து கொள்ளக்கூடாது.\nதுயரத்தால் துன்புறுத்தப்படுபவன், தீய வழிகளுக்கு அடிமையாக இருப்பவன், இறைமையை {பரமாத்மாவை} மறுப்பவன் {நாத்திகன்}, சோம்பேறி, புலன்களைத் தனது கட்டுப்பாட்டில் வைக்காதவன், முயற்சியற்றவன் ஆகியோரிடம் எப்போதுமே செழிப்பு தங்காது.\nஅடக்கமாக இருக்கும் எளிமையான மனிதன், தனது பணிவால் பலவீனமானவனாகக் கருதப்பட்டு, தவறான அறிவு படைத்தவர்களால் துன்புறுத்தப்படுகிறான் {அவமதிக்கப்படுகிறான்}.\nஅளவுக்கதிகமான தயாளன், அளவில்லாமல் தானமளிப்பவன், மிதமிஞ்சிய துணிவுள்ளவன், கடுமையான நோன்புகளைப் பயில்பவன், அறிவில் செருக்குடையவன் ஆகியோரிடம் கொண்ட பயத்தினால், செழிப்பு {எனும் லட்சுமி தேவி} அவர்களை அணுகுவதேயில்லை.\nஅதிகக் குணம் கொண்டவனிடமும், {நற்} குணமே அற்றவனிடமும் செழிப்பு தங்குவதில்லை. அனைத்து அறங்களின் சேர்க்கையை அவ ள் விரும்புவதில்லை. அதே போல எந்த அறங்களும் அற்றவர்களிடமும் அவள் மகிழ்ச்சி கொள்வதில்லை. கண்பார்வையற்ற {குருட்டு} பசுப் போல, செழிப்பானவள், குறிப்பிடத்தக்கவனாக இல்லாதவனிடம் கூட தங்குகிறாள் {யாரிடம் தங்குவாள் எனத் தெரியாது}.\nவேதங்களின் கனிகளே {பயன்களே} நெருப்��ின் முன் செய்யப்படும் (ஹோமச்} சடங்குகள்; நல்ல மனநிலை மற்றும் நடத்தையின் கனிகளே சாத்திரங்களின் அறிவு. கலவி இன்பமும், வாரிசுகளும் பெண்களின் கனிகள்; இன்பமும் ஈகையும் செல்வத்தின் கனிகள். பாவத்தால் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு தனது செழிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்யும் ஒருவன், (அக்காரியத்திற்காக) பாவத்தால் விளைந்த பொருட்களைப் பயன்படுத்தியதன் விளைவாக, அதன் {செழிப்பின்} கனிகளை {பயன்களை} அடுத்த உலகில் பெறமாட்டான்.\nபாலைவனங்கள், அல்லது ஆழ்ந்த கானகங்கள், அல்லது அடைவதற்கரிதான கடுமை நிறைந்த இடங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், அனைத்துவிதமான அச்சங்கள் மற்றும் ஆபத்துகளின் மத்தியிலும், அல்லது தன்னைத் தாக்கப்போகும் மரண ஆயுதம் ஓங்கப்பட்டிருந்தாலும், மனோபலம் கொண்ட ஒரு மனிதன், அவற்றுக்கு முன்னிலையில் அச்சத்தை அடைவதில்லை.\nமுயற்சி, தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு}, திறன், கவனம், உறுதி, நினைவு {ஞாபக சக்தி}, முதிர்ச்சியுடன் தீர்மானித்த செயல்களின் துவக்கம் ஆகியவையே செழிப்பின் வேர் என அறிவீராக.\nதவங்களே துறவிகளின் பலம்; வேதங்களே அதை அறிந்தவர்களின் பலம்; பொறாமையே தீயவர்களின் பலம்; அதே போல, மன்னிக்கும் தன்மையே {பொறுமையே} அறம்சார்ந்தவர்களின் பலமாகும்.\nநீர், கிழங்குகள், பழங்கள், பால், தெளிந்த நெய், அந்தணரின் விருப்பம், ஆசானின் உத்தரவு, மருந்து {ஔஷதம்} ஆகிய எட்டும் நோன்பை அழிக்காதவையாகும்.\nஎது தனக்குக் கெடுதலாக இருக்கிறதோ, அதை அவன் வேறு ஒருவனுக்குச் செய்யக்கூடாது. சுருக்கமாக, இதுவே அறம் எனப்படுவதாகும். பிற வகை அறங்களும் இருக்கின்றன. ஆனால், அவை உறுதியற்றவை. கோபத்தை, மன்னிக்கும் தன்மையால் {பொறுமையால்} வெல்ல வேண்டும்; தீயவர்களை நேர்மையால் வெல்ல வேண்டும்; கஞ்சனைக் கொடையாலும், பொய்யை உண்மையாலும் வெல்ல வேண்டும்.\nபெண்கள், ஏமாற்றுக்காரன், சோம்பேறி, கோழை, மூர்க்கன், பலத்தில் செருக்குடையவன், திருடன், நன்றிமறந்தவன், இறைமறுப்பாளன் {நாத்திகவாதி} ஆகியோரை ஒருபோதும் நம்பக்கூடாது.\nபெரியோரை மரியாதையாக வணங்கி, முதிர்ந்தவர்களுக்குப் பணிவிடை செய்பவனின் சாதனைகள், வாழ்நாளின் {ஆயுளின்} அளவு, புகழ், சக்தி ஆகிய நான்கும் எப்போதுமே பெருகுகிறது.\nவலிநிறைந்த முயற்சியல்லால் அடைய முடியாத பொருட்களிலோ {நோகாமல் கிடைக்கும் அரிய பொருட்களிலோ}, நீதியைத் தியாகம் செய்வதிலோ, எதிரியிடம் தலைவணங்குவதிலோ உமது இதயத்தைச் செலுத்தாதீர்.\nஅறிவில்லாத மனிதன் இரக்கப்படத்தக்கவன்; கனியற்ற கலவி இரக்கப்படத்தக்கது; ஒரு நாட்டில் உணவற்று இருக்கும் மக்கள் இரக்கப்படத்தக்கவர்கள்; மன்னன் இல்லாத நாடு இரக்கப்படத்தக்கது. உடல் கொண்ட உயிரினங்களின் வலிக்கும், பலவீனத்திற்கும் தோற்றுவாய்களாகும் இவை.\nகுன்றுகள் மற்றும் மலைகளுக்குச் சிதைவை உண்டாக்கும் மழை; பெண்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்பமின்மை; இதயத்திற்குக் கணையாகும் கடுஞ்சொற்கள். வேதங்களின் களங்கமான கல்லாமை; அந்தணர்களிடம் நோன்பின்மை; பூமிக்கு {பூமியின் களங்கமான} வாஹ்லீகர்கள்; மனிதர்களின் {களங்கமான} பொய்மை; {அரிய பொருட்களின் மீது} கற்புடைய பெண்களின் ஆர்வம்; பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியேறுதல் களங்கம்}. தங்கத்தின் களங்கம் வெள்ளி; வெள்ளிக்கு ஈயம்; ஈயத்திற்குக் காரீயம்; காரீயத்துக்கு {களங்கமான} பயனற்ற கசடுகள் ஆகியவை ஒவ்வொன்றுக்கும் பலவீனத்தையும் வலியையும் தரும்.\nபடுப்பதால் உறக்கத்தையும்; ஆசையால் பெண்களையும்; எரிபொருளால் {விறகினால்} நெருப்பையும், குடிப்பதால் மதுவையும் ஒரு மனிதனால் வெல்ல முடியாது.\nநண்பனை தானத்தாலும், எதிரிகளைப் போரினாலும், மனைவியை உணவு மற்றும் பானங்களாலும் வென்றவனுக்கு வாழ்வு பயனுள்ளதே. ஆயிரம் உள்ளவர்களும் வாழ்கிறார்கள்; நூறு உள்ளவர்களும் வாழவே செய்கிறார்கள்.\n திருதராஷ்டிரரே ஆசையைத் துறப்பீராக. ஏதாவதொரு வழியில் தங்கள் வாழ்வைப் பராமரிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை. இந்தப் பூமியில் இருக்கும் உமது நெல், கோதுமை, தங்கம், கால்நடைகள், பெண்கள் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனைக் கூட மனநிறைவு கொள்ளச் செய்யாது…\nஇதை நினைவில் கொண்டே, அறிவாளிகள் உலகளாவிய ஆளுகை இல்லை என்பதற்காக எப்போதுமே வருந்துவதில்லை.\n மன்னா {திருதராஷ்டிரரே}, நான் மீண்டும் உமக்குச் சொல்கிறேன். பாண்டுவின் மகன்கள் மற்றும் உமது மகன்கள் ஆகிய உமது பிள்ளைகளின் மீது சமமான நடத்தையைக் கடைப்பிடிப்பீராக. {அவர்களுக்குள் பாரபட்சம் பாராமல் இருப்பீராக}.” என்றான் {விதுரன்}.\nவகை உத்யோக பர்வம், சேனோத்யோக பர்வம், திருதராஷ்டிரன், விதுரநீதி, விதுரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாத���் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:59:08Z", "digest": "sha1:K23XRK3W6G3O5VZHNJHTDYLYXGYHXJOE", "length": 29260, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிசிகேசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஹிரிஷிகேஷ் என்றும் உச்சரிக்கப்படும் ரிஷிகேஷ் இந்தி: ऋषिकेश இந்திய மாநிலமான உத்தர்கண்டில் உள்ள டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமும் நகராட்சி சபையும் ஆகும். இது இந்துக்களின் புனிதமான நகரம் என்பதுடன் பிரபலமான யாத்திரை மையமாகவும் இருக்கிறது.\nஇது இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாகவும் இருக்கிறது, மற்றொரு புனித நகரமான ஹரித்துவாருக்கு ஏறத்தாழ 25 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி ஆகியவற்றை உள்ளிட்ட சார் தாம் யாத்திரை செல்வதற்கான துவக்கப் புள்ளியாக ரிஷிகேஷ் இருக்கிறது.\n\"Hṛṣīkeśa\" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும்.[1][2] ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்'[3] தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது[4]. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது[2].\nவரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது[5]. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது[6]. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இது வரலாற்றுப் பூர்வமானதோ அல்லது எந்தப் புராணங்களுக்கும் சொந்தமானதோ அல்லது மற்ற மத நூல்கள் குறிப்பிடுவதோ இல்லை. இது தொடங்கிவைக்கப்பட்ட காலத்தில் சிவானந்த பாலம் என்பதே இதன் அதிகாரப்பூர்வப் பெயராக இருந்தது.\nலக்ஷ்மண் ஜூலாவுக்கும் அப்பாலான காட்சி\n1980களில் கட்டப்பட்ட முனி கி ரேதியில் உள்ள கங்கை மேலிருக்கும் ராம் ஜூலா பாலம்.\nபுனித நதியான கங்கை ரிஷிகேஷின் வழியாகப் பாய்கிறது. உண்மையில், இங்கிருந்துதான் இமாலயத்தில் உள்ள ஷிவாலிக் மலைத்தொடருக்கு இந்த நதி செல்கிறது என்பதுடன் வட இந்திய சமவெளிகளுக்கும் பாய்ந்தோடுகிறது. பழமையான மற்றும் புதிய சில கோயில்கள் ரிஷிகேஷில் உள்ள கங்கை ஆற்றின் கரைகளில் காணப்படுகின்றன. இந்த நகரம் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் இந்தியாவிலிருந்தும் உலகின் மற்ற நாடுகளிலிருந்தும் கவர்கிறது. சில நேரங்களில் \"யோகாவின் உலகத் தலைநகரம்\" என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ் சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்ற நிறைய யோகா மையங்களைக் கொண்டிருக்கிறது. ரிஷிகேஷில் அதன் வழியாக ஓடும் புனித ஆற்றின் முனையில் உட்கார்ந்து தியானம் செய்வது மோட்சத்தை அடைவதற்கான வழிகளுள் ஒன்று என நம்பப்படுகிறது. இந்தியாவிலிருந்தும் வெளிய��லிருந்தும், கங்கை ஆற்றின் ஓட்டத்தில் வேகமாகவும் மிதமாகவும் செல்லக்கூடிய பயணத்தை அளிக்கின்ற இதனுடைய வெள்ளைத் தண்ணீர் படகுப் பயணத்திற்காகவும் இது பிரபலமானதாக இருக்கிறது.\nகங்கை நதியில் இருக்கும் சிவன் சிலை.\nரிஷிகேஷ் என்றப் பெயர் இந்த நகரத்தோடு மட்டுமல்லாது கங்கை ஆற்றின் இரண்டு பக்கங்களில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் குடியேற்றப் பகுதிகளையும் உள்ளிட்ட ஐந்து தனித்தனிப் பிரிவுகளுக்கும் சேர்த்தே பயன்படுத்தப்படுகிறது. இது வணிக மற்றும் தகவல்தொடர்பு மையமான ரிஷிகேஷூடன் நீண்ட பெரிய புறநகரமான முனி-கி-ரேதி அல்லது \"யோகிகளின் மண்\", சிவானந்த ஆசிரமத்தின் வீடான சிவானந்த நகர் மற்றும் ரிஷிகேஷிற்கு வடக்கே சுவாமி சிவானந்தாவால் நிறுவப்பட்ட டிவைன் லைஃப் சொசைட்டி, அதற்கும் வடக்கே லக்ஷ்மண் ஜூலாவின் கோயில் பகுதி மற்றும் வடக்குக் கரையில் சுவர்க் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள ஆசிரமங்கள் ஆகிய பகுதிகளையும் உள்ளிட்டிருக்கிறது. ஒருவர் இங்கிருந்து புகழ்பெற்ற நீலகண்ட மஹா தேவா கோயிலை அடைந்துவிட முடியும். திரிவேணி காட்டில் அந்திப்பொழுதில் நிகழ்த்தப்படும் கங்கா ஆரத்தி வருகையாளர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. ரிஷிகேஷிற்கு 12 கிலோமீட்டர்கள் தொலைவில் காட்டிற்கு நடுவில் அமைந்திருக்கும் 'நீலகண்ட தேவா கோயில்' கங்கை ஆற்றின் இந்த நகரத்திலிருந்து 21 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள 'வசிஷ்தா குஹா'வைச் (யோகி வசிஷ்தாவின் குகை) சுற்றி இருக்கிறது[4][7].\nபாரம்பரிய வேதாந்த ஆய்வுகளை பாதுகாக்கவும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனமான, 120 வருட பழமைவாய்ந்த கைலாஷ் ஆஷ்ரம பிரம்மவித்யாபீடத்தின் வீடாகவும் ரிஷிகேஷ் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர், சுவாமி ராம தீர்த்தா மற்றும் சுவாமி சிவானந்தா போன்ற முக்கியமான ஆளுமைகள் இந்த நிறுவனத்தில் படித்திருக்கின்றனர்.\n1968ஆம் ஆண்டில் தி பீட்டில்ஸ் இசைக்குழு ரிஷிகேஷில் இருக்கும் தற்போது மூடப்பட்டுவிட்ட மகரிஷி மகேஷ் யோகியின் ஆசிரமத்திற்கு வருகை புரிந்திருக்கிறது[8], ஜான் லெனான் 'தி ஹேப்பி ரிஷிகேஷ் சாங்' என்ற தலைப்பிலான பாடலையும் பதிவு செய்திருக்கிறார்.[9][10] தி பீட்டில்ஸ் இசைக்குழு மகரிஷி ஆசிரமத்தில் அவர்கள் இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 48 பாடல்களைப் பதிவுசெய்திருக்கிறது. இவற்றில் பலவும் ஒயிட் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கின்றன. தி பீச் பாய்ஸைச் சேர்ந்த மைக் லவ் மற்றும் டெனோவன் மற்றும் கிப் மில்ஸ் போன்ற வேறு சில கலைஞர்களும் சிந்திக்கவும், தியானம் செய்யவும் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். மிகச் சமீபத்தில் இந்த இடம் ஹாலிவுட் நட்சத்திரம் கேட் வின்ஸ்லட் உள்ளிட்ட பிரபலங்களின் அக்கறைக்குரிய இடமாக இருந்து வருகிறது. கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் 80 கிலோமீட்டர்கள் உயரத்தில்தான் டெஹ்ரி அணை அமைந்துள்ளது.\n30°07′N 78°19′E / 30.12°N 78.32°E / 30.12; 78.32.[11] இல் ரிஷிகேஷ் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 532 மீட்டர்களாகும் (1,745 அடிகள்).\nரிஷிகேஷின் பரந்தகன்ற புகைப்படக் காட்சி.\nAs of 2001[update]ஆம் ஆண்டின் இந்திய கணக்கெடுப்பின்படி[12], ரிஷிகேஷின் மக்கள்தொகை 59,671 ஆகும். மக்கள் தொகையில் 54% ஆண்களும், 44% பெண்களும் ஆவர். ரிஷிகேஷில் சராசரி எழுத்தறிவு விகிதம் 75%, இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகம்: ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 80%, பெண்கள் எழுத்தறிவு விகிதம் 68%. ரிஷிகேஷில் உள்ள மக்கள்தொகையினரில் 12 சதவிகிதத்தினர் 6 வயதிற்கும் குறைந்தவர்களாவர்.\nஇந்த நகரம் இந்தியாவின் சாகசத் தலைநகரமாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து வரும் பயணிகள் புனித கங்கையில் வெள்ளைத் தண்ணீர் படகுப் பயணத்தை அனுபவிக்க வருகின்றனர் என்பதோடு கயாக்கிங், பாடி சர்ஃபிங், இன்ன பிற விளையாட்டுக்களையும் அனுபவிக்கின்றனர்.[13]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Rishikesh என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ மோனிர்-வில்லியம்ஸ்: \"புலன்களின் கடவுள்\".\n↑ 2.0 2.1 ரிஷிகேஷ் வரலாறு\n↑ இந்துமதத்தில் பயன்படுத்தப்படும் சொற்பதங்கள்#ஆர்\n↑ 4.0 4.1 ரிஷிகேஷ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் டெஹ்ராடூன் மாவட்டம்.\n↑ மாவட்ட சுயவிவரம் உத்தர்கண்ட் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்.\n↑ ரிஷிகேஷிற்கு பீட்டில்ஸ் வந்ததற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட தளம் ரிஷிகேஷில் பீட்டில்ஸ், பால் சல்ஸ்த்மேன், 2000, பெங்குயின் ஸ்டுடியோ புக்ஸ். ISBN 0-553-09673-7.\n↑ தி ஹேப்பி ரிஷிகேஷ் சாங் - பீட்டில்ஸ்\n↑ தி ஹேப்பி ரிஷிகேஷ் சாங்\n↑ ஃபாலிங் ரெய்ன் ஜெனோமிக்ஸ், இன்க் - ரிஷிகேஷ்\nடேஹ்ராடூன் மாவட்டத்திலுள்ள ரிஷிகேஷ் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஆயுர்வேத பஞ்சகர்மா, ரெய்கி மற்றும் பல்வேறு பயிற்சிகள் அரசு அங்���ீகரித்த மையத்தில்\nயோகா ஆசிரியப் பயிற்சி மற்றும் குண்டலினி/தாந்த்ரா யோகா ரிஷிகேஷ்\nஇமாலய நெசவாளர்கள் நன்கு விற்பனையாகும் கழுத்துச் சுற்றாடை, சால்வைகள் மற்றும் பெண்கள் கழுத்துச் சுற்றாடை ஆகியவற்றை இயற்கையான சாயம் மற்றும் கம்பளி, எரி பட்டு மற்றும் பாஷினாவைப் பயன்படுத்தி தயாரிக்கின்றனர்.\nஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014\nஉத்தராகண்ட மாநில ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/de-villierss-best-catch-against-srh/", "date_download": "2018-10-17T10:46:03Z", "digest": "sha1:B5MKLFP4XGSGTQQBCSIHVFWPBN3LLCN3", "length": 9971, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எப்படி இந்த கேட்சை பிடித்தார் டி வில்லியர்ஸ்? - De villiers's best catch against SRH", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nடி வில்லியர்ஸ் பிடித்த ‘அடேங்கப்பா’ கேட்ச்: ஆடியன்ஸ் வியூவில் எப்படி இருந்திருக்கும்\nடி வில்லியர்ஸ் பிடித்த 'அடேங்கப்பா' கேட்ச்: ஆடியன்ஸ் வியூவில் எப்படி இருந்திருக்கும்\nபெங்களூருவில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ் பிடித்த அபாரமான கேட்ச் தான் இன்று மிகப்பெரிய வைரல். வெறிப் பசி கொண்ட சிறுத்தை, பறந்து செல்லும் தனது இரையை எந்த வேகத்தில் எழும்பி பிடிக்குமோ, அப்படி இருந்தது இவரது கேட்ச். அந்த கேட்சை நேற்று பார்க்க மிஸ் செய்தவர்களுக்காக இந்த செய்தி வீடியோவுடன். அதுவும், ஸ்லோ மோஷனுடன். அதிலும், போட்டியின் போது ஆடியன்ஸ் பார்வையில் இருந்து கேட்ச் எப்படி இருந்திருக்கும் என்ற பரவசத்தை அனுபவிக்க ‘ஆடியன்ஸ் வியூ கேட்ச்’ வீடியோ உங்களுக்காக.\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Live Cricket Score Card\nஉணவில் உப்பு அதிகரித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nகர்நாடகா தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையா : சீனியாரிட்டி மீறப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எதிர்ப்பு\nப. சிதம்பரம் பார்வை : இம்ரான் கானுடன் இந்தியா சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புகள் என்னென்ன\nஇம்ரான் கான் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் அதிகம் யோசிக்க வேண்டும்.\nஇம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்\nஇம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் தவிர யாருக்கும் எந்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு இல்லை\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்��ொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t26717p15-topic", "date_download": "2018-10-17T09:49:38Z", "digest": "sha1:RZSFYFFM7AZL3TVK7VJCNYRB2F2XWH2K", "length": 24702, "nlines": 307, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க.... - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வா�� இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\nதமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nதமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nஅனைத்தும் அடோப் பி,டி.எப். வடிவில்......\nஆங்கில - தமிழ் கணிணித் தொழில்நுட்ப அகராதி : தரவிறக்கம் செய்ய\nபுனித குரான் தமிழில்: தரவிறக்கம்\nபுனித விவிலியம் தமிழில் : பழைய ஏற்பாடு\nபுனித பகவத்கீதை தமிழில் : தரவிறக்கம் செய்ய\nஎஸ்.சந்திரசேகரன் - நீங்களும் சோதிடர் ஆகலாம்..:\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nமிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nபொக்கிஷப்பதிவான இதை ஒட்டியாக்கி வைக்கிறேன்..\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nமுக்கூடற் பள்ளு நூல் தரவிறக்கம் செய்ய முடியுமா மர்ரே அண்ட் கம்பெனியார் வெளியிட்டதாக இருந்தால் நலம்\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nநன்றி தமிழ்ப்பறவை சிறந்த பதிவேற்றங்கள்.\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் ச���ய்க....\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் pdfபுத்தகம் வேண்டும் எங்கு கிடைக்கும் உதவிபன்னமுடிஉங்கலா m ,காந்தி 78maga@gmail .com\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\n@gandhimanibalan wrote: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் pdfபுத்தகம் வேண்டும் எங்கு கிடைக்கும் உதவிபன்னமுடிஉங்கலா m ,காந்தி 78maga@gmail .com\nமேற்கோள் செய்த பதிவு: 1089585\nவாருங்கள் பாலன் மின்னுல்கள் பகுதி இல் தேடிப்பாருங்கள் . முதலில் உங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். எந்த புத்தகம் வேண்டும் என்றாலும் கிடைக்கும் இங்கு. கார்த்தி மற்றும் நேசன் உதவுவார்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nநல்ல புத்தகங்கள் நன்றி நண்பரே\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nRe: தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ ��ற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=15778", "date_download": "2018-10-17T10:31:38Z", "digest": "sha1:MWPH2QA36MZN7KMNDAZABJ2GCWRJIKK3", "length": 19860, "nlines": 167, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற இளம் பெண் -இலங்கையில் நடந்த பர பரப்பு – படம் உள்ளே\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற இளம் பெண் -இலங்கையில் நடந்த பர பரப்பு – படம் உள்ளே\nஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற இளம் பெண் -இலங்கையில் நடந்த பர பரப்பு – படம் உள்ளே\nஇலங்கை -பொத்துவிலைச் சேர்த்த முப்பத்தி ஐந்து வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நன்கு குழந்தைகளை\nபெற்று சாதனை படைத்துள்ளார் .\nதாயும் சேயும் தற்போது நலமாக உள்ளதாக மட்டகளப்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .\nசத்திர சிகிச்சை மூலமே இந்த குழந்தைகள்\nபிரசவிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .\nஇலங்கையில் சமிப காலங்களில் இவ்வாறன குழந்தைகள் பெறுவது அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது .\nஅந்த கிராம மக்கள் இந்த சிசுக்களை பார்பதற்கு துடித்த வண்ணம் உள்ளனர் .\nஅரசு இவர்களுக்கு மேலதிக உதவிகளை புரியும் என எதிர்பார்க்க படுகிறது .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nநுவரெலியா புரூக்சைட் தோட்டத்தில் ஆறு வீட்டுக்குள் புகுந்ததால் 25 வீடுகள் பாதிப்பு\nபிரித்தானியா வாழ் தமிழ் முதலீ���்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை சந்தித்து விரிவான உரையாடிய விக்கி – photo\nதேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலை – ஜனாதிபதி தெரிவிப்பு\nசேலை வழங்கி கூட்டத்துக்கு பொண்ணுகளை பிடித்து வந்த கருணா நிதி கட்சி – அம்பல படுத்திய லியோனி – வீடியோ\nபளையில் பயணிகள் பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் – நொறுங்கிய கண்ணாடிகள் – அலறிய மக்கள்\nபெரும் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கிட்டதட்டஒரு மிலியன் ரூபாய்களுடன் கைது\nமக்களுக்கு வீடு கட்ட அத்திவாரம் வெட்டும் மகிந்த மகன் நாமல் – வீடியோ\nதமிழர்களை கொன்று குவித்த மகிந்தவினால் தான் தமிழர்களுக்கு தீர்வை தர முடியும் சம்பந்த கூவல் .\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« இந்த பொண்ணு என்ன பண்ணுது பாருங்க – video\nதிருடர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மக்கள் -சிக்க���யது எப்படி தெரியுமா ..\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/11/blog-post_24.html", "date_download": "2018-10-17T10:25:59Z", "digest": "sha1:2PLCUSX6RBBOUYTANDAGN6AJMVYFDART", "length": 6517, "nlines": 111, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : மித்துவின் மிரட்டல்", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஇப்போ எல்லாம் மித்துக்கு ரொம்ப கோவம் வருது. கைல வச்சிருக்கிற பொருட்கள் அந்த மாதிரி நேரத்தில் இரண்டு அடி தூரம் வரை பறக்குது.டிவி ரிமோட் , டம்ளர் , தட்டு எல்லாம் இதுல அடங்கும் . இதை எப்படி மாத்துறதுன்னு தான் தெரியலை. என்னக்கு கோவம் வந்த நான் பப்பு கிட்ட , உன் கூட பேசமாட்டேன் \" கா\" அப்படின்னு சொல்லிட்டு திரும்பி உட்காருவேன் . இப்போ எல்லாம் எனக்கு முன்னாடி அவ \" கா\" சொல்லிட்டு சிரிக்கிறா ஹம்.. அப்புறம் நமக்கு எங்கேர்ந்து கோவம் வருது நல்லா என்னை தாஜா பண்ண கத்துகிட்டா..\nஅதே மாதிரி எல்லா சாமான் மேலயும் நிக்க ட்ரை பண்றா. சின்ன டம்ளர் முதல் , அவளோட ட்ரம்ஸ் ,குட்டி கப் , வாளி, தட்டு இப்டி எல்லாத்து மேலயும் .. அதுலேயே ride வேற... ஆனா கீழ விழாம இருக்க ரொம்ப நல்லா balance பண்றா.\nகொஞ்சம் கொஞ்சம் jump கூட வருது. அப்பா மேல ஏறி நின்னு , நான் உட்கார்ந்து இருந்த என் தொடை மேல ஏறி நின்னு அப்டியே கீழ\nசில சமயம் ரொம்ப ஜாலியா இருந்த ஒரே \"சுத்தி சுத்தி\" தான்... இல்லேன்னா என்னை யானை போ போ அப்டின்னு ஒரே வெரட்டு .... அவ வேகத்துக்கு ஈடு குடுத்து சில சமயம் நம்மாலேயே ஓட முடியலை.. ஹையோ வயசாயிருச்சூ :-(\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nமித்ரா.. பெயர் பிறந்த கதை\nசளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே\nFun walk @ சிங்கப்பூர்\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2018-10-17T10:42:07Z", "digest": "sha1:WAWMEH4EOOVO2VQ6HSO64ECJOF3R6G3I", "length": 15400, "nlines": 154, "source_domain": "pattivaithiyam.net", "title": "கோடையில் உட��்பு ‘ஜில்’லுன்னு இருக்க சில டிப்ஸ்,kodai kala tips in tamil |", "raw_content": "\nகோடையில் உடம்பு ‘ஜில்’லுன்னு இருக்க சில டிப்ஸ்,kodai kala tips in tamil\nசாலையில் இறங்கி நடந்தாலே தகிக்கிறது வெயில். வெப்பத்தின் தாக்கத்தினால் உடம்பில் வியர்வை ஊற்றெடுக்கிறது. அதோடு மட்டுமல்லாது கோடை கால நோய்களாக தலைவலி, வயிற்று வலி, வாய்புண், தோல் வெடிப்புகள், வேர்க்குரு என வரிசைக்கட்டி நிற்கும். கோடையை சமாளிக்க நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள் அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். நீர்ச்சத்து அவசியம் கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்சை தவிர்ப்பது நல்லது. பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. குழந்தைகளுக்கு தெருவில் விற்கும் குச்சி ஐஸ்களை வாங்கித்தரக் கூடாது. அதே சமயம் தண்ணீர் மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பச்சையாகவோ,\nகொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது. உருளைக் கிழங்கு, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி,மீன்,பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய் கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபி,சி உள்ளன. வியர்வை மூலம் உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு. வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம். இளநீரில் விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, ���ாப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன. கோடையை சமாளிக்கவும், உடலை பாதுகாக்கவும் இளநீர் ஏற்ற பானம். வெட்டி வேர் பானம் கோடைக்கு குளிர்ச்சித்தருவது வெட்டி வேர். புல் வகையைச் சேர்ந்த வெட்டி வேர் மிகுந்த மணம் கொண்டது. இது வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுகிறது. வெட்டி வேருடன் சந்தனக் கட்டையை சேர்த்து தண்ணீரில் ஊறவைத்து அந்தண்ணீரை அருந்துவது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும், வியர்க்குரு, வேனல் கட்டிகளை குணப்படுத்தும். வெட்டி வேர் விசிறியை நீரில் நனைத்து விசிறிக்கொள்ள குளிர்ச்சியாக இருக்கும். கோடை காலத்திற்கு ஏற்றது. கோடைக்காலத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கப் போகும்முன் ஒன்று இரண்டு பழம் சாப்பிட்டு படுக்கலாம். இதனால் மலைச்சிக்கல் தீரும். ஆஸ்துமா, நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. சாத்துக்குடி சாப்பிடுவது தாகத்தை தணிக்கும்; வீரியத்தைக்கூட்டும். நோய் எதிர்ப்பு ஆற்றலும் சாத்துக்குடிக்கு உள்ளது என்பதால் கோடையில் தினமும் ஒரு சாத்துக்குடியாவது சாப்பிடுவது நல்லது. பொரித்த உணவு தவிர்க்கவும் கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும். குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்கிவிடுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/new-type-recipe-of-chicken.html", "date_download": "2018-10-17T10:37:35Z", "digest": "sha1:KXTHWDZ6UINWYSRAVQXWIITGD3QO2JJO", "length": 9126, "nlines": 164, "source_domain": "tamil.theneotv.com", "title": "New type recipe of chicken | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண���…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Recipes இது புது ரக கோழி சமையல்\nஇது புது ரக கோழி சமையல்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\n கேரளா கேர்ல்ஸ் VS தமிழ் நாடு கேர்ல்ஸ்\nஜிமிக்கி கம்மல் – டபுள் பர்பாமன்ஸ்..\nபூவே உனக்காக: உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது…\nகோவை: பொள்ளாச்சியில் தொடங்கியது சர்வதேச பிரம்மாண்ட பலூன் கண்காட்சி\nமெர்சல் படத்தின் VFX காட்சிகள் – வீடியோ\nஇளையதளபதி விஜய்யின் 25 வருட சாம்ராஜ்யம்\nPrevious article‘ ஸ்பைடர் ‘- விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-17T09:13:55Z", "digest": "sha1:AX6HWBCU3TSQFVRFHIFY7PBAS3NHE4WJ", "length": 13379, "nlines": 70, "source_domain": "tnreports.com", "title": "தமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா?", "raw_content": "\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\n[ October 15, 2018 ] புதிய தலைமுறை நீக்கிய சின்மயியின் தாயார் பத்மாசினியின் நேர்காணல் இதுதான்\nதமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா\nSeptember 3, 2018 அரசியல், தற்போதைய செய்திகள் 0\nகேரள வெள்ளம் – தமிழகத்துக்குப் பாடம்-நக்கீரன்\nதமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்\n‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு\n2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தே��்தலில் வட இந்தியமாநிலங்களில் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றியை பெற முடியாத என்பதை புரிந்து கொண்டுள்ள பாஜக தென்னிந்திய மாநிலங்களை குறிவைக்கிறது. ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஆட்சி செய்து வரும் பாஜக இச்சூழலை பயன்படுத்தி தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளையும் ஒன்று விடாமல் கைப்பற்ற நினைக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் பயன்படுத்தப்போகும் முகம் மோடி.\nஜெயலலிதா மரணத்தின் பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக முதன் முதலாக கூறியது பாஜக, தமிழகத்தில் செல்வாக்கில்லாத பாஜக அதிமுகவை கைப்பற்றி அக்கட்சியோடு கூட்டணி வைத்து அதிக தொகுதிகளில் வெல்லலாம் என்று முதலில் எண்ணியது. ஜெயலலிதா மரணத்தின் பின்னர் பாஜகவோடு அதிமுக இணைந்து பயணிக்கிறது. ஜனாதிபதி தேர்தல், மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், நம்பிக்கை வாக்கெடுப்பு என முக்கிய நிகழ்வுகளில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து பாஜக கூட்டணியில் தான் உள்ளோம் என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறது.\nஆனால், ஒபிஎஸ்- இபிஎஸ் என இருவரையும் வைத்து பாஜக வெல்லுமா என்றால் ஆர்.கே. நகர் தேர்தலே அதற்கு விடையளித்து விட்டது.மகக்ளுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் இவர்களை மட்டுமே நம்ப முடியாது என்பதால், செல்வாக்குள்ளவராக வரும் தினகரனை சமாதானம் செய்யும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.\nகருணாநிதி மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் பாஜக பக்கம் வருவார் என்ற நப்பாசை பாஜகவுக்கு முதலில் இருந்தது. ஆனால் திமுக தலைவரான ஸ்டாலின் தன் முதல் உரையிலேயே காட்டமாக பாஜகவுக்கு பதிலளித்து விட்டதால் அதுவும் இனி சாத்தியமில்லை என்பதால். ரஜினி +அதிமுக+தினகரன்+அழகிரி இவர்களுடன் பாஜக கூட்டணி என்ற திட்டம்தான் பாஜக தரப்பில் பைனலாகிறது.\nஆனால், இந்த கூட்டணி மட்டும் வென்று விடுமா என்ன 40 தொகுதிகளையும் கைப்பற்ற நினைக்கும் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்லும் சூழல் தமிழகத்தில் இல்லை. இந்தியா முழுக்க மோடி அலை வீசிக் கொண்டிருந்ததாக பேசப்பட்ட போது தமிழகம் வந்த பாஜக பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackmodi என்ற ஹேஷ்டேக்கை போட்டு உலக அளவில் டிரெண்டிங் ஆக்கியவர்கள் தமிழர்கள்.\nநீர் த���ர்வு, ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், ஓக்கி மரணங்கள், என தமிழகம் மோடி அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்ற எண்ணம் தமிழகத்தின் அத்தனை குடிமக்களிடமும் பரவி இருக்கிறது. இந்த எண்ணத்தை அத்தனை எளிதில் மாற்றி விட முடியாது.\nமோடி என்னும் முகம் வட இந்தியாவில் கூட இப்பொது எடுபடாமல் போய் விட்டது. அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் பாஜக அறிமுகம் இல்லாத தமிழகத்தில் மோடியின் முகத்தை புதிதாக புகுத்தி வென்று விடலாம் என எண்ணுவது பகல் கனவுதான்.\nகாரணம் அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்தால் அது சிறுபான்மை மக்களின் வாக்குபலத்தை இழக்கும், கட்சிக்குள் பிளவுகள் நடக்கும் என்னும் நிலையில் மறைமுக கூட்டணியையே வைக்க முடியாது.\nஅதிமுக மட்டுமல்ல பாஜகவுடன் வெளிப்படையான கூட்டணிக்கு ஏதேனும் ஒரு கட்சி தயாராக இருக்கிறதா என்பதே முதல் கேள்வி\nபரியேறும் பெருமாள்’ செப்-28 ரிலீஸ்\nதிருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்\nமெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார்\nகருணாநிதியின் தியாகம் அளப்பரியது :நிதின் கட்கரி புகழாரம்\nஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்\nதமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்\nவி தொக்கி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேரள வெள்ளம் – தமிழகத்துக்குப் பாடம்-நக்கீரன்\nகண் திருஷ்டியால் அணை உடைந்தது :உளறல் உதயகுமார்\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nமுடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11749&lang=ta", "date_download": "2018-10-17T10:26:02Z", "digest": "sha1:QNLJO2RF5IQP7LMYMS66FEKFWW7IGQ5B", "length": 8223, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nபிரான்சில் சனி மகா பிரதோஷம்\nபிரான்சில் சனி மகா பிரதோஷம்...\nசிங்கப்பூரில் புரட்டாசி சனிக்கிழமை கோலாகலம்\nபிரான்சில் சனி மகா பிரதோஷம்\nஅக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018\nஅக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்\nகுவைத்தில் 10 ஆண்டுகளை கடந்த வாகனங்கள் தடை\nதிருவனந்தபுரம் : சபரிமலையில் போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி பம்பை வரை செல்ல முயன்ற 2 பெண் பக்தர்கள் தடுத்து, நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். ...\nஅக்.,20 தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை\nஆயுதபூஜை : 770 சிறப்பு பஸ்கள்\nசென்னை சாலையில் திடீர் பள்ளம்\nஒடிசா தித்லி புயல்: பலி 52 ஆனது\nயாருடன் கூட்டணி : ஸ்டாலின் கருத்து\nஆசிய தொழிலாளர்களை குறைத்த குவைத்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46765-andhra-family-keeps-body-of-woman-for-3-days-hoping-god-will-bring-her-back-to-life-police.html", "date_download": "2018-10-17T10:00:49Z", "digest": "sha1:WING7ZXTFKTVLG46JONW3IU3JMLJOT2L", "length": 12465, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கடவுள் உயிர் கொடுப்பார்’ சடலத்துடன் 3 நாட்கள் இருந்த குடும்பம் | Andhra family keeps body of woman for 3 days hoping God will bring her back to life: Police", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\n‘கடவுள் உயிர் கொடுப்பார்’ சடலத்துடன் 3 நாட்கள் இருந்த குடும்பம்\nஇறந்த பெண்ணின் உடலை மூன்று நாள்கள் வீட்டில் வைத்து, அவர் மீண்டும் உயிர் பெறுவார் என நம்பி குடும்பத்தினர் வாழ்ந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரம் மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்கரெட்டிகுடம் என்ற ஊரில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், உயிரிழந்தவரின் பெயர் அருணா ஜோதி (41). இவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் தன்னுடைய குடியிருப்பில் மரணமடைந்துள்ளார். ஆனால், அருணா மரணமடைந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் அவரின் அம்மாவும், தம்பியும் சடலத்தை குடியிருப்பிலேயே வைத்திருந்துள்ளனர்.\nஆனால் துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அருணாவின் குடியிருப்புக்குள் புகுந்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அருணாவின் உடலை பக்கத்தில் வைத்துக்கொண்டு தம்பி டி.ரவிசந்திரா (39) மத்திய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார். இதனையடுத்து அருணாவின் தாயாரான மஞ்சுலா தேவி (70) தன்னுடைய வழக்கமான பணிகளை வீட்டில் சர்வ சாதாரணமாக செய்து வந்துள்ளார்.இந்தக் காட்சிகளை கண்ட போலீஸார் குழப்பம் அடைந்தனர்.\nபின்பு, மஞ்சுலா தேவியிடம் உங்கள் மகள் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். அதற்கு அவர் \"கடவுள்தான் அவளுக்கு வாழ்வை கொடுத்தார், அவள் இறந்துவிட்டால் மீண்டும் கடவுள் அருள் புரிந்து அருணாவுக்கு உயிர் கொடுப்பார்\" என தெரிவித்துள்ளார். அருணாவின் தம்பி \"அக்கா தூங்கி்க் கொண்டு இருக்கிறார்\" என கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் வலுக்கட்டாயமாக அருணாவின் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து கூறிய போலீஸார் \" அருணா இறந்து மூன்று நாள்கள் கடந்துவிட்டது. உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் தெரியும். அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அருணா குடும்பம் பணப் பிரச்சனையில் இருந்ததாக தெரிகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் எப்போதும் யாருடனும் பழகாமலேயே இருந்துள்ளனர். பல மாதங்களாக அவர்கள் குடியிருப்பின் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்துள்ளனர். எனவே அருணா தற்கொலை செய்துக்கொண்டாரா இல்லை பசியால் இறந்தாரா என்பது தெரியவில்லை\" என்றனர்.\nசென்னையில் 380 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்\nகவுதமாலா எரிமலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் மாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\n“மனதால் நான் ஒரு கம்யூனிஸ்ட்” - புது விளக்கம் தரும் சத்யராஜ் மகள் திவ்யா\nபெற்ற குழந்தையை கொன்ற தாய்.. மதுரையில் கொடூரம்\nஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை.. சடலத்தை பார்த்த மனைவியும் ரயில் முன் உயிரை மாய்த்தார்.\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்\nகார் விபத்து: ஆந்திர எம்.எல்.சி அமெரிக்காவில் உயிரிழப்பு\n‘வணக்கம்’ வைத்தே ஏழைகளின் வாழ்க்கையை மாற்றிய மருத்துவ தம்பதி\nஒருமணி நேரத்தில் 3 பெண்களி��ம் சங்கிலி பறிப்பு\nஎஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் 380 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்\nகவுதமாலா எரிமலை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் மாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/4199/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T09:11:10Z", "digest": "sha1:Q2RXJI5RFAXI2DTRO5TSBXLWX5Y36JBK", "length": 11971, "nlines": 151, "source_domain": "www.saalaram.com", "title": "மென்மையான கைகளுக்கு……………", "raw_content": "\nமென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ்கள் இதோ…\nமுகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.\n*ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.\n* கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும்.\nஅவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண் டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nமிகவும் குளிர்ந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள், கைகளுக்கு கம்பளி உறைகள் அணிந்து, கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nசன்ஸ் கிரீன்: வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால், இவை, தடுக்கப்படும்.\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க சில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும��� அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=4ef70a1eb", "date_download": "2018-10-17T09:25:34Z", "digest": "sha1:OCT6Z22F4GGZISDCF4FQMANK642VKC45", "length": 8975, "nlines": 276, "source_domain": "www.worldtamiltube.com", "title": " மாவட்ட செய்திகள் : இரவு 8:00 மணி - 16 - 05 -18", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nமாவட்ட செய்திகள் : இரவு 8:00 மணி - 16 - 05 -18\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nமாவட்ட செய்திகள் : இரவு 8:30 மணி - 02 -07 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 10:00 மணி - 19 - 04 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 8:00 மணி - 19 - 05 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 10:15 மணி - 02 -07 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 10:00 மணி - 17 - 05 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 9:15 மணி - 24 - 05 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 8:30 மணி - 21- 04 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 9:00 மணி - 17 - 04 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 10:00 மணி - 22- 04 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 8:30 மணி - 18 - 04 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 8:00 மணி - 19 - 04 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 10:00 மணி | 28 - 06 -18 |\nமாவட்ட செய்திகள் : இரவு 9:00 மணி - 20 - 05 -18\nமாவட்ட செய்திகள் | இரவு 7.00 மணி\nமாவட்ட செய்திகள் : இரவு 7:30 மணி - 23 - 05 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 8:30 மணி - 21 - 05 - 18\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nமாவட்ட செய்திகள் : இரவு 8:00 மணி - 16 - 05 -18\nமாவட்ட செய்திகள் : இரவு 8:00 மணி - 16 - 05 -18\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/53488.html", "date_download": "2018-10-17T10:05:56Z", "digest": "sha1:GBHMCNIOX3HNKHSNYSM2NBEKK5ELRT6P", "length": 18224, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனிருத்துக்கு இவ்வளவு சம்பளமா? அதிரும் தெலுங்கு திரையுலகம் | Anirudh salary In Telugu Fame ?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:23 (09/10/2015)\nதனுஷ் நடிப்பில் 3 படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ஓய் திஸ் கொலவெறிடி பாடலின் மூலம் உலகளவில் முதல் படத்திலேயே ஹிட் அடித்தார்.\nஇன்று வர��� இந்தியாவிலேயே 100 மில்லியன் முறை பார்வையிடப்பட்ட பாடலாக இப்பாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழிலிருந்து அடுத்தகட்டமாக தெலுங்குத் திரையுலகில் கால் பதிக்கவிருக்கிறார் அனிருத். தெலுங்கில் தேவிஸ்ரீபிரசாத், தமன் இருவரின் பாடல்களே ஹிட் அடிக்கும் நிலையில் அவர்களுக்குப் போட்டியாக அனிருத் களம் இறங்குகிறார்\nதேவிஸ்ரீ பிரசாத்துடன் கை கோர்க்கும் இயக்குநர் த்ரிவிக்ரம் இந்த முறை அனிருத்தை அவர் படத்திற்கு ஓகே செய்திருக்கிறார். சமந்தா, நிதின் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு அ… ஆ… ( அனுஷ்யா ராமலிங்கம் VS ஆனந்த் விகாரி ) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇப்படத்திற்கு 1.5 கோடி சம்பளம் அனிருத்திற்குத் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கில் இதுவரை இசையமைத்த தமன் 60 முதல் 80 லட்சம் வரையிலும், தேவி ஸ்ரீபிரசாத் 1கோடி வரையிலுமே சம்பளம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.\nபோட்டியின்றி இருந்த தெலுங்குப் பட உலகில் அனிருத் அனைவருக்கும் போட்டியாக இருப்பார் என்று தெலுங்கு வட்டாரம் கிசுகிசுக்கிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo ப���்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.wordpress.com/2012/09/04/3970/", "date_download": "2018-10-17T09:09:53Z", "digest": "sha1:Y64IXW3HATFS23EHHKUSZSF2EFRWDSJL", "length": 74510, "nlines": 187, "source_domain": "devapriyaji.wordpress.com", "title": "செக்ஸ் புகாரில் சகோ.வின்சென்ட் செல்வகுமார், நாலுமாவடி மோகன் சி.லாசரஸ், ஏஞ்சல் டிவி சாதுசுந்தர் செல்வராஜ் | தேவப்ரியா", "raw_content": "\nபைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\n← இயேசு உண்மையில் வாழ்ந்தாரா\n-காலி பிணக் கல்லறை கட்டுக்கதையே →\nசெக்ஸ் புகாரில் சகோ.வின்சென்ட் செல்வகுமார், நாலுமாவடி மோகன் சி.லாசரஸ், ஏஞ்சல் டிவி சாதுசுந்தர் செல்வராஜ்\nநதி மூலம் பாலியல் (SEX) குற்றச்சாட்டு\n2012 ஜுன் மாதம் தமிழ்நாட்டின் பிரபலமான வாரப்பத்திரிக்கையில் (Investigation journal) கிறிஸ்தவ டிவி ஊழியர்களான சகோ.வின்சென்ட் செல்வகுமார், நாலுமாவடிமோகன் சி.லாசரஸ், ஏஞ்சல் டிவி சாதுசுந்தர் செல்வராஜ்ஆகியவர்களைப்பற்றி பலவிதமான பரிசுத்த குலைச்சலான சாட்சியில்லா புகைப்படங்களுடன் இவர்களின் பாலியல் குற்றச்சாட்டுகளுடன் இவர்களைப்பற்றிய பலரின் புகார்களை அந்த பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார்கள். அந்த செய்தி தமிழ்நாட்டு கிறிஸ்தவ மக்களை ஒரு குலுக்குகுலுக்கிவிட்டது. சாவு செய்தியைப்போல எங்கு பார்த்தாலும் இவர்களைக் குறித்தே மக்களிடையே பேச்சாக இருந்தது. இவர்களைப்பற்றிய செய்திகள்உண்மைதான் என்று கூறியவர்கள் உண்டு. ���ெய்திகள் பொய்யானதாக இருக்கும் என்று புலம்பியவர்கள் உண்டு. ஒரு பூகம்பம் உண்டானால் எப்படி ஜனங்கள் பயந்து, குழம்பி, செய்வதறியாது திகைத்து ஓடுவதும், நிற்பதுமாக இருப்பார்களோ அப்படி தமிழ்நாடு மற்றும் உலக தமிழ் கிறிஸ்தவர்களுக்குள் பிரதிபலித்தது.\nசத்தியம் டிவி என்ற தனியார் டிவியில் நேருக்குநேர் நிகழ்ச்சி:\nஅதைத் தொடர்ந்து டிவியிலும் பாலியல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரவழைத்து நேருக்குநேர் நிகழ்ச்சி மூலம் குற்றசாட்டுகளை குறித்து நேரிடையாக விளக்கங்களை கேட்டு மக்களையும் Live-வாக தொலைபேசிமூலம் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசவைத்து, மக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு இவர்களின் பதிலையும் கூற வைத்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் இந்த நிகழ்ச்சிகள் Live-வாக (நேரிடை காட்சியாக) காட்டினார்கள். அந்த நிகழ்ச்சியில் குற்றம் சாட்டப்பட்ட அந்த மூன்று ஊழியர்களின் பதில் முன்னுக்குபின் முரணாக இருந்ததால் மக்களுக்கு இன்னும் சந்தேகத்தை இன்னும் அதிகமாக ஊர்ஜிதப்படுத்துவதை போன்று அமைந்தது. இவர்கள் சொந்த டிவியில் விளம்பரத்துக்காக ஏற்பாடு செய்தது இந்த மூவரணிக்கே வில்லங்கமாகிப்போனது. வசமாக மாட்டினார்கள். பல கேள்விகளுக்கு இவர்களால் பதில்கூற முடியாமல் முகம் வெளுத்த நிலையில் டிவியில் காணப்பட்டார்கள்.மேலே வாசித்த இந்த இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் கிறிஸ்தவ மக்கள் இன்னும் அதிகமாக குழம்பிபோனார்கள். பத்திரிக்கை செய்தி – டிவி சம்பாஷணை ஆகியவைகளை வாசித்த பலர் நேரில் டிவியில் நிகழ்ச்சிகளை கண்டவர்கள் ஏராளமானவர்கள் இந்த ஊழியர்கள் சம்பந்தமாகஜாமக்காரன் அலுவலகத்துக்கு கேள்விகள் கேட்டு தொலைப்பேசி மூலம் பேசினர். அதற்கு நாங்கள் பதில் கூறி சலித்துப்போனோம். உள்நாடு – வெளிநாடுகளிலிருந்து இ-மெயில் மூலம் கேள்வி கேட்டு வந்த செய்திகள் ஏராளம்.\nசிலர் இவர்களைப்பற்றி பல புதிய தகவல்களை தைரியமாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். உண்மை என்ன அடுத்த ஜாமக்காரன் எப்போது வரும் என்று மக்கள் ஆவலாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆகவே எனக்கு தெரிந்த சில விளக்கங்களை வாசகர்களுக்கு இவர்கள் சம்பந்தமாக பதிலாக எழுதவேண்டியது என் கடமையாகும்.\nதம்பி.வின்சென்ட் செல்வகுமார் 1984ம் வருடம் ராமநாதபுரத்தில் ஊழியம் தொடங்கிய நாளிலிருந்து நான் அறிவேன். ஆனால் பழகினதில்லை.1976ம் வருடம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் கிருபாசனம் என்ற சபை ஸ்தாபகர் சாது ஏசுதாஸ் ஐயா அவர்கள் அங்கு ஒரு பொதுகூட்டம் ஏற்பாடு செய்து அதில் என்னை பிரசங்கிக்க அழைத்தார்கள். நான் CSI சபையை சேர்ந்தவன் என்பதை சாது ஏசுதாஸ் அவர்கள் அறிந்தாலும் என்பைபிள் டீச்சிங் அவருக்கு மிகவும் பிடிக்கும். கிருபாசனத்தில் சாது ஐயா அவர்களின் வலதுகரம் போல் இருந்தவர்களான பாஸ்டர்.கிறிஸ்தியான், பாஸ்டர்.தாஸன் ஆகியவர்கள் வேதாகம கல்லூரியில் படிக்காதவர்களானாலும் நல்ல வேத ஞானத்தை ஆவியானவர் அவர்களுக்கு அருளியிருந்தார். அந்த பாஸ்டர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். கிருபாசனம் சாது ஐயா அவர்களுடன் இவர்கள் இருவரும் என் வீட்டுக்கும் வந்திருந்து வேத வசனங்களைக்குறித்து நாங்கள் பலமுறை பகிர்ந்துக்கொண்டு கூடி ஜெபித்துள்ளோம்.\nபாஸ்டர்.கிறிஸ்தியான் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்தபோது அவர் நடத்திய பத்திரிக்கை விஷயமாக சிலமுறை ராமநாதபுரம் வந்திருக்கிறேன்.\nமேற்கண்ட விஷயங்களை இங்கு கூற காரணம். எனக்கு ராமநாதபுரம் பகுதியில் உள்ள சபைகளை –ஊழியர்களைக்குறித்து ஓரளவு அறிவேன். என் வாசகர்களும் நிறையபேர் பெந்தேகோஸ்தே சபையிலும், CSIயிலும் உண்டு. 1999ம் வருடம் ராமநாதபுரம் CSI கன்வென்ஷனில் 3 நாட்கள் பிரசங்கம் செய்திருக்கிறேன். ஆகவே ராமநாதபுரத்தில் உள்ள ஒவ்வொரு சபைகளைப்பற்றியும் அவர்களின் உபதேசங்களைப்பற்றியும், பாஸ்டர்களைப்பற்றியும் விசாரித்து அறிந்திருக்கிறேன்.\nவின்சென்ட் செல்வகுமார் நடத்திய சபை ஊழியத்தில் ஆரம்பத்திலேயே அநேக ஆண்டுகளுக்கு முன்பே இதே போன்ற குற்றச்சாட்டுகள் இவர்பேரில் நிறைய எழும்பின. என் ஒழுங்கின்படிவின்சென்ட்டுக்கு நான் ஒரு கடிதம் எழுதி குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டேன். உடனே தாமதமில்லாமல் அவர் பதில் கடிதம் எழுதி அவரைப்பற்றி சில விவரங்களை எழுதி எழும்பிய குற்றசாட்டுகளுக்கான விளக்கமும் கொடுத்து அந்த குற்றசாட்டுகளை அப்போதே மறுத்துதான் எனக்கு பதிலளித்தார். அவர் எழுதிய கடிதம் இப்போதும் அவர் பெயரில் உள்ள பைல்லில் இருக்கிறது. இவரின் ஆரம்பகால ஊழியம், இவரின் மனந்திரும்புதல் யாவும் சரியானதாகத்தான் இருந்ததாக அற���கிறேன். இவர் மூலமாக இரட்சிக்கப்பட்ட சில வாலிபர்களையும் நான் அறிவேன். அவர்கள் இப்போது ஊழியத்தில் இல்லை என்றாலும் அவர்கள் யாவரும் நல்ல சாட்சியுடன்தான் வாழ்கிறார்கள்.\nஅதைத்தான் பிரச்சனைகளுக்கு நதிமூலம் என்று இந்த கட்டுரைக்கு பெயர் வைத்தேன். இவர்சேர்ந்த இடம் சரியில்லை. மனந்திரும்பிய ஒருவர் வசனத்தில் வழிநடத்தும் ஒரு ஊழியரிடமோ, ஒரு நல்ல விசுவாசிகள் ஐக்கியத்திலோ தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது மிக முக்கியம். யார் நமக்கு முன்மாதிரியாக வைக்கிறமோ அவரைப்போல வளருவோம்.ஆகவே வின்சென்ட் செல்வகுமார் ஊழிய பயிற்சிபெற்ற இடம் இயேசு வருகிறார் ஊழியர் சகோ.ஜான் ரபீந்தரநாத் (பாளையங்கோட்டை) என்பவரிடமாகும். அந்த காலத்தில் அவர் பிரசித்திப் பெற்ற ஊழியர்தான். ஆனால் தவறான தரிசனத்திலும், தவறான தீர்க்கதரிசனங்களையும்உரைக்கிறவராக இருந்தார். இவர் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டவர்கள் ஏராளம். ஆனால் உபதேசம்வசன அடிப்படையில்லாமல்போனதே – அப்படிப்பட்ட இடத்தில் இவர் அலுவலக பொறுப்பிலும் ரபீந்திரநாத் அவர்களுக்கு உதவியாளனாக அமைந்தார். அதே பட்டறையில்தான் நம் சாதுசுந்தர் செல்வராஜ் அவர்களும் ஊழிய பயிற்சி எடுத்துக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் – அப்படிப்பட்ட இடத்தில் இவர் அலுவலக பொறுப்பிலும் ரபீந்திரநாத் அவர்களுக்கு உதவியாளனாக அமைந்தார். அதே பட்டறையில்தான் நம் சாதுசுந்தர் செல்வராஜ் அவர்களும் ஊழிய பயிற்சி எடுத்துக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அவர் பார்க்கும் சிங்கத்தை மற்றவரும் பார்க்கிறார். இவர் கழுகைப்பார்த்தால் அவரும் கழுகைப்பார்க்கிறார். அதனால்தான் இவர்கள் ஜெபநேரத்தில் யாராவது பார்க்கவந்தால் இப்போது பார்க்கமுடியாது அவர்சுக்கிரன் கிரகத்தில் இருக்கிறார், அவர் செவ்வாய் கிரகத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.\nசகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்கள் அந்த காலத்திலேயே தினசரி பரலோகம் போய் வருகிறவர். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் கூறுகிறேன். CSI சபை ஆயர் (இப்போது ஓய்வு பெற்று இப்போதும் உயிரோடு இருக்கிறார்) அவர்கள் சகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்களை கன்வென்ஷனில் பிரசங்கிக்க தேதி கேட்க அவர் வீட்டுக்கு சென்றார்.ஒரு மணி நேரம் ஆயர் அவர்களுக்கு அவரின் சந்திப்பு கிடைக்கவில்லை, நீண்டநேரம் காத்திருக்கவேண்டி வந்தது. ஒரு வழியாக சகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்கள் ஆயர்முன் வந்து அமர்ந்து உங்களை அதிகநேரம் காக்க வைத்துவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள். காரணம் என்னவென்றால் நான் குளித்துக்கொண்டிருக்கும்போது குளியலறையிலேயே இயேசு வந்துவிட்டார். (அப்போது இவர் எந்த நிலையில் இருந்தார் என்று கேட்காதீர்கள்) நீண்ட நேரம் நானும், இயேசுவும் பேசிக்கொண்டிருந்துவிட்டோம். நேரம் போனதே தெரியவில்லை அவர் சென்ற உடன் உடலை துடைத்து உடைமாற்றி உங்களை பார்க்க வந்தேன் நீண்ட நேரம் ஆகிவிட்டது மன்னியுங்கள் என்றார். அவ்வளவுதான். கன்வென்ஷனுக்கு அழைக்க வந்த ஆயர் தேதிகூட கேட்காமல் மறுமுறை உங்களை சந்திக்கிறேன் என்று விடைபெற்றார்.\nஇந்த சம்பவத்தை ஆயர்கள் கூட்டத்திலேயே இந்த குறிப்பிட்ட ஆயர் பகிர்ந்துக்கொண்டு இப்படிப்பட்ட ஊழியர் நம் சபைக்குவேண்டாம்.\nகுளியலறையிலேயே இயேசுவிடம் மணிக்கணக்காக பேசும் ஊழியர் நம் சபைக்கு வேண்டாம் என்று மற்ற ஆயர்களும் முடிவெடுத்தார்கள் என்பதை பகிர்ந்துக்கொண்டார்.\nஇவர் பரலோகம் செல்வதுபோல் நரகத்துக்கும் சென்று வருவாராம். இவர் ஓட்டிய பிசாசுகளோடு பலமுறை பேசியிருக்கும் கதைகள் இவரிடம் ஏராளம். இதைத்தான் ஆசீர்வாதம் டிவி ஆலன்பால் பின்பற்றுகிறார். இதை அவர் பிரசங்கத்தில் கேட்கலாம். இப்படிப்பட்டவரிடம் படித்துக்கொண்டதரிசனம்தான் இந்த இருவரும் இப்போது கூறும் கற்பனை தரிசனங்களாகும்.\nவீட்டைவிட்டு ஓடிவந்த வாலிபப் பெண்ணை சகோ.ஜான்ரபீந்திரநாத் மகளாக ஏற்றுக்கொண்டு இருவரும் ஒரே அறையில் தங்குவதும், ஒரே கட்டிலில் படுப்பதும், ஒரே லாட்ஜில் தங்குவதுமான சம்பவங்களை கேரளா பிஷப் கேள்விப்பட்டு தன் திருமண்டலத்தில் அவரை இனி யாவரும் அழைக்கக்கூடாது என்று சபைகளுக்கு அறிக்கை அனுப்பினார். இவரை பின்பற்றுகிறவர்கள் மேலும் இதே குற்றச்சாட்டுகள் இப்போது வந்துகொண்டிருப்பதை பார்க்கிறாமே\nஇதனால் வின்சென்ட் செல்வகுமார் ராமநாதபுரத்தில் நன்றாக நடத்திக்கொண்டிருந்த சபையை கலைத்துவிட்டு அதை இயேசு சிங்கமாக வந்து தீர்க்கதரிசனம் உரைக்கும் மண்டபமாக மாற்றிவிட்டார். சபை உருவாக்குவதே பெரிய விஷயம் – உருவாகி நன்றாக வளர்ந்துகொண்டு வந்த சபையை யாராவது கலைப்பார்களா இவரை நம்பி வந்த ஆடுகள் எங்குபோகும���.\nஇன்று இவரோடு ஐக்கியம் வைத்தவர்கள் தனி தனி சபைகளில் தங்களில் ஒருவரை பாஸ்டர்களாக தெரிந்தெடுத்து ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள்\nசகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட இந்த இருவருமே சில விஷயத்தில் பயிற்சி பெற்ற இடத்தில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். அதற்கும் ஒரு பெண்தான் காரணம்.\nசாது – சன்னியாசி இந்த இரண்டுக்கும் இந்து மதத்தில் நல்ல விளக்கங்களும், நல்ல மரியாதையும் உண்டு. அதைப்பற்றிய விஷயத்தில் நான் கடக்க விரும்பவில்லை. சாதுசுந்தர் செல்வராஜ் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர்களின் தாய் குடும்பத்தினர் யாவரும் சிங்கப்பூரிலும் – மலேசியாவிலும்இப்போதும் வாழ்கிறார்கள். அவர்களை நானும் அங்கு கண்டிருக்கிறேன்.இப்போது இந்தியாவில் இருக்கும் இவர் எந்தவிதமான குடியுரிமை பெற்றிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. நானும் அதை அறிய முயலும் அவசியம் எனக்கு ஏற்படவில்லை.\nஆஸ்ட்ரோலியாவில் ஒருநாள் தமிழ் சபையினர் என்னிடம் இவர் புகைப்படத்தை காட்டி இந்தியாவில் உள்ள இவரை உங்களுக்கு தெரியுமா சாதுசுந்தர்சிங் மரித்தபின் அவர் ஊழியத்தை இவர் திபெத்தில் செய்யும்படி வானத்திலிருந்து கட்டளை பெற்றவராம். சில காலமாக நாங்கள் பெரும்தொகையை இவர் ஊழியத்துக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இவர்கள் ஊழியத்தை விரிவுப்படுத்தபோகிறார் என்றார். அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா சாதுசுந்தர்சிங் மரித்தபின் அவர் ஊழியத்தை இவர் திபெத்தில் செய்யும்படி வானத்திலிருந்து கட்டளை பெற்றவராம். சில காலமாக நாங்கள் பெரும்தொகையை இவர் ஊழியத்துக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இவர்கள் ஊழியத்தை விரிவுப்படுத்தபோகிறார் என்றார். அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார்கள். அன்று சாது செல்வராஜ்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. நேபாளத்திலும்-திபெத்திலும் அந்த காலத்தில் ஊழியம் செய்தவர் சகோ.சாமுவேல் (ஊட்டி) கோத்தகிரி என்பவராவார். அவரைமட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவரை எனக்கு தெரியாது என்றாலும் விசாரித்து சொல்கிறேன் என்றேன்.\nதிபெத்-நேபாள ஊழியத்துக்காகத்தான் இவர் காவி உடை உடுத்தினார் என்று அநேக நாட்களுக்குபின் கேள்விப்பட்டேன். அதன்பின் சாதுசுந்தர் செ���்வராஜின் வாழ்க்கையில் நாடகத்தில் பல சீன்கள் மாறுவதுபோல் இவர் ஊழியத்திலும் பெரும்மாற்றங்கள் நிகழ்ந்தது. ஏஞ்சல் டிவி ஊழியம் தொடங்கப்பட்டது. இவரும் ஜான் ரபீந்திரநாத் மாதிரி தரிசனங்களை பார்ப்பதைப்பற்றி பேசுவார். பரலோக கமிட்டியும் தொடங்கினார். ஆரம்பத்தில் பரலோக கமிட்டி கூட்டியது சகோ.தினகரன் அவர்களாகும். அவர் மரணத்துக்குபின் இவர்தான் பரலோகத்தில் கமிட்டி கூட்டினார். தம்பி.பால்தினகரனுடன் சாதுசெல்வராஜ்க்கு கொஞ்சம் உரசல் ஏற்பட்டவுடன் இவர் பரலோகத்தில் கூட்டிய கமிட்டியிலிருந்து சகோ.தினகரன் அவர்களை நீக்கிவிட்டார். பிதாவின் அடுத்த சீட்டில்சாதுசெல்வராஜ் உட்கார்ந்துக்கொண்டதாக அவரே அறிவித்திருக்கிறார். இப்படி போகிறது பரலோக பொய்கள்.\nஇவருடைய குரு சகோ.தினகரனாவார். பவர் மினிஸ்ட்ரியில் 15 நாள் பயிற்சியில் ஜெபத்தில்பெயர், வியாதியின் பெயர் இவைகளை எப்படி அழைப்பது என்ற டெக்னிக்கை பயின்று அருமையாக ஞானமாக அதை செயல்படுத்தினார். இதையெடுத்து ஜெபத்தில் பெயர் அழைக்கும் வியாதி, ஜெபத்தில் பெயர் – வியாதியின் பெயர் அழைப்பது ஆவியானவர் செயல் அல்ல என்று ஏற்கனவே நான் எழுதினேன். அப்படி அழைப்பது பொய் என்பதையும் நான் நிரூபித்தேன். ஜெபத்தில் பெயர் அழைப்பதுபன்றிகாய்ச்சலைப்போல ஏராளமான ஊழியர்களை ஒட்டிக்கொண்டது.எயிட்ஸ் வியாதியஸ்தன் ஒருவனின் பெயரை இவர் ஜெபத்தில் கூறினார். மேடையில் தன்னோடு உள்ள இயேசு மேடையிலிருந்து இறங்கி கூட்டத்தில் உள்ள அந்த வியாதியஸ்தனை தொடுகிறதைப் நான் பார்க்கிறேன் என்றார். இப்போது எயிட்ஸ் கிருமிகள் தலையிலிருந்து பாதம் வழியாக பூமிக்குள் இறங்குகிறது. கர்த்தர் உன்னை சுகமாகிவிட்டார் என்று கூற, அந்த வாலிபனும் மேடை ஏறிவந்து தான் சுகமானதாக சாட்சி கூறிவிட்டான். கூட்டத்தில் இருந்த படித்த டாக்டர்கள் இருவர் அவன் விலாசம் கேட்டு பெற்று, மறுநாள் அவனை சந்தித்து இரத்த பரிசோதனை செய்து எயிட்ஸ் கிருமி உனக்கு அதிகமாயிருக்கிறது. நீ தினசரி முட்டை, பால், பழம் சாப்பிட்டு எடை குறையாமல் பார்த்துக் கொண்டால் எயிட்ஸ் வியாதி (HIV) அதிகமாகாமல் மரணத்திலிருந்து நீ காப்பாற்றபடுவாய், எடை குறைந்தால் எயிட்ஸ் கிருமி பலுகிபெருகும். ஜாக்கிரதை என்று ஆலோசனை கூறி என்னிடமும் அவனைப்பற்றி விவரம் அறிவித்தார்கள். என்ன ஏமாற்றுதனம் இது என்று கூறி அந்த டாக்டர்கள் வேதனைப்பட்டார்கள். நானும் அந்த விவரத்தை மோகன் சி.லாசரஸ்க்கு அறிவித்தேன். என் ஜாமக்காரனிலும் அவர் கூறியது பொய் தீர்க்கதரிசனம் என்று அறிவித்து உலக மெடிக்கல் கவுன்சில் அறிவித்த செய்தியையும் ஜாமக்காரனில் எழுதினேன். உலகில் இதுவரை எயிட்ஸ் வியாதியிலிருந்து யாரும் சுகம் பெறவில்லை. இது ஐக்கிய நாடுகளின் ரிப்போர்ட். அப்படியிருக்க மோகன் சி.லாசரஸ் துணிந்து பொய் கூறிவிட்டாரே என்று ஆலோசனை கூறி என்னிடமும் அவனைப்பற்றி விவரம் அறிவித்தார்கள். என்ன ஏமாற்றுதனம் இது என்று கூறி அந்த டாக்டர்கள் வேதனைப்பட்டார்கள். நானும் அந்த விவரத்தை மோகன் சி.லாசரஸ்க்கு அறிவித்தேன். என் ஜாமக்காரனிலும் அவர் கூறியது பொய் தீர்க்கதரிசனம் என்று அறிவித்து உலக மெடிக்கல் கவுன்சில் அறிவித்த செய்தியையும் ஜாமக்காரனில் எழுதினேன். உலகில் இதுவரை எயிட்ஸ் வியாதியிலிருந்து யாரும் சுகம் பெறவில்லை. இது ஐக்கிய நாடுகளின் ரிப்போர்ட். அப்படியிருக்க மோகன் சி.லாசரஸ் துணிந்து பொய் கூறிவிட்டாரே அவர் இயேசு விடுவிக்கிறார் போர்ட்டில் படித்தடாக்டர் உண்டே, அவர் இதை நம்புகிறாரா அவர் இயேசு விடுவிக்கிறார் போர்ட்டில் படித்தடாக்டர் உண்டே, அவர் இதை நம்புகிறாரா என்று கேள்வி எழுப்பினேன். இதுவரை அந்த டாக்டரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. அந்த டாக்டர் இப்போது இயேசு விடுவிக்கிறார் போர்டில் இருக்கிறார். மோகன் சி.லாசரஸ் கூட்டத்தில் எயிட்ஸ் வியாதி சுகமானதா என்று பல வருடமாக கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறேன். வருடங்கள் கடந்தது இதுவரை பதில் இல்லை என்று கேள்வி எழுப்பினேன். இதுவரை அந்த டாக்டரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. அந்த டாக்டர் இப்போது இயேசு விடுவிக்கிறார் போர்டில் இருக்கிறார். மோகன் சி.லாசரஸ் கூட்டத்தில் எயிட்ஸ் வியாதி சுகமானதா என்று பல வருடமாக கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறேன். வருடங்கள் கடந்தது இதுவரை பதில் இல்லை. இயேசு விடுவிக்கிறார் சார்பில் என் வீட்டுக்கு ஒரு குழுவினர் வந்தனர். இப்படியே ஒவ்வொரு ஜாமக்காரனிலும் சகோ.மோகன் சி.லாசரஸ் பொய் சொல்கிறார் என்று எழுதுகிறீர்களே இதற்கு ஒரு முடிவு உண்டாக்கமாட்டீர்களா. இயேசு விடுவிக்கிறார் சார்பில் என் வீட்டுக்கு ஒரு குழுவினர் வந்��னர். இப்படியே ஒவ்வொரு ஜாமக்காரனிலும் சகோ.மோகன் சி.லாசரஸ் பொய் சொல்கிறார் என்று எழுதுகிறீர்களே இதற்கு ஒரு முடிவு உண்டாக்கமாட்டீர்களா எத்தனை லட்சம்பேர் மோகன் சி.லாசரஸ்மூலம் இயேசுவை அறியமுடிகிறது. அதற்காகவாவது அவரை குற்றப்படுத்தி கொண்டிருப்பதை நிறுத்தக்கூடாதா என்றார்கள். நான் அவர்களிடம் கூறினேன். என் கேள்விக்கு நீங்களே சகோ.மோகன்.சி.லாசரஸ் அவர்களிடம் பதில் கேளுங்கள். அன்று ஜெபத்தில் பெயர் அழைத்தது பொய்யா – இயேசுதான் அதை சொன்னார் என்றால் இயேசு பொய் சொல்வாரா எத்தனை லட்சம்பேர் மோகன் சி.லாசரஸ்மூலம் இயேசுவை அறியமுடிகிறது. அதற்காகவாவது அவரை குற்றப்படுத்தி கொண்டிருப்பதை நிறுத்தக்கூடாதா என்றார்கள். நான் அவர்களிடம் கூறினேன். என் கேள்விக்கு நீங்களே சகோ.மோகன்.சி.லாசரஸ் அவர்களிடம் பதில் கேளுங்கள். அன்று ஜெபத்தில் பெயர் அழைத்தது பொய்யா – இயேசுதான் அதை சொன்னார் என்றால் இயேசு பொய் சொல்வாரா இந்த இரண்டு கேள்விகளுக்கும் இதுவரை என் வீட்டுக்கு வந்த நாலுமாவடி குழுவினர் யாரும் பதில் கூறவில்லை.\nதீர்க்கதரிசனம் என்ற பெயரில் மோகன் சி.லாசரஸ் தமிழ்நாடு சுபிட்சம் பெறும், பொருளாதாரம் உயரும். தமிழ்நாடு செழிக்கும், இப்படியாக கர்த்தர் எனக்கு காட்டினார் என்றார். ஆனால் தானே புயல்காரணமாக கடலூர்-பாண்டிசேரி போன்ற கிழக்கு தமிழ்நாடே பெருத்த அழிவு ஏற்பட்டு நாடே சோகத்தில் ஆனபோது அதன் புனரமைப்புக்கு காணிக்கை தாருங்கள் என்று அதே ஏஞ்சல் டிவியில் மோகன் சி.லாசரஸ் தோன்றி பேசினாரே. இப்படிப்பட்ட பொய் தரிசனம் கூறும் இந்த மூன்றுபேரும் இப்போது ஒன்று சேர்ந்து இன்னும் நிறைய தரிசனங்களையும், தீர்க்கதரிசனங்களையும் ஏஞ்சல் டிவி மூலமாக கூறப்போகிறார்களாம். அதற்காக கர்த்தர் எங்கள் மூவரையும் ஒன்று சேர்த்தார் என்று இந்த 3 பேரும் டிவியில் கூறினார்களே. உலக மக்கள்முன், புறஜாதிகள்முன், கிறிஸ்தவம் முழுமைக்கும் இவ்வளவுபெரிய தலைக்குனிவு ஏற்பட இவர்களின் பொய் தீர்க்கதரிசனங்களே காரணம்.\nபணம் கோடி கோடியாக பெருகபெருக பிரச்சனைகளும் உருவாகும்:\nசகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் மீதும் அன்றே சில வாரப்பத்திரிக்கைகளில் பல புகார்கள் எழும்பின. குறிப்பாக 22.1.2006 குமுதம் ரிப்போர்ட்டர் பக்கம் 34ல், 26.4.2009, குமுதம் ரிப்போர்ட்டர் 26.4.2009 பக்கம் 17-19 இவ���களிலெல்லாம் வந்த பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம், இவர்களுக்கு பெருகின பணம்தான் என்றால் அது மிகையாகாது. பணம் பெருகும்போது பாவ எண்ணங்களும், பொய்களும் உருவாகும். அதற்கு இதே ஜாமக்காரனில் வெளியிடப்பட்ட அற்புத ஊழியர்K.A.பால் அவர்கள் சொந்த சகோதரனை கொலை செய்து ஜெயிலுக்குபோனதுதான் சரியான உதாரணமாகும். “மனிதன் எதை விதைக்கிறானோ – அதையே அறுப்பான்” என்று வேதவசனம் கூறுகிறது. ஊழியர்கள் பொய் பேசும்போது அது தேவனின் மனதை துக்கப்படுத்துகிறார்கள் கர்த்தருக்கு ஆலயம் கட்டிய சாலமோனுக்கு எதிராக கர்த்தரே சத்துருக்களை உருவாக்கினார் என்று வேதத்தில் பார்க்கிறோம். மேலே குறிப்பிட்டபட்டவர்கள் எல்லாரும் பிரச்சனையில் அகப்பட்டதும் குற்றவாளி கூண்டில் நிற்பதற்கும் ஒரே காரணம் இவர்கள் கூறிய பொய் ஆகும். தீர்க்கதரிசனம் என்ற பெயரில் கிறிஸ்தவ மக்களை மடையர்களாக்கி தான் கடவுளின் வலது கைப்போல, தான் கூறினால் கர்த்தர் அதன்படியே செய்வார் என்று இயேசுகிறிஸ்துவை தங்கள் வீட்டு வேலைக்காரனுக்கு சமமாக்கி மக்கள்முன் தங்களை உயர்த்தி காட்டுகிறார்களே அந்த நடிப்பு, அந்த பொய்தான் இத்தனைஅவமானத்துக்கும் காரணமாகும். பொய் பேசுகிறவர்களை அழிப்பீர். சங் 5:6\nபொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். நீதி 19:9.\nபொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியில் எரியப்படுவார்கள். வெளி 21:8.\nபொய்யை களைந்து அவனவன் பிறனுடனே மெய்யை பேசக்கடவன். எபே 4:25.\nசத்தியத்துக்கு விரோதமாய்ப் பொய் சொல்லாமலுமிருங்கள். யாக் 3:14.\nடிவியில் குறிப்பிட்ட இந்த மூவரும் நேருக்குநேர் சம்பாஷணையில் எங்களுக்கு தங்கள் பெயரில்பணம் இல்லை தன் பெயரில் சொத்து இல்லை என்றார்கள். பாலியல் குற்றச்சாட்டு எங்கள் மேல் கூறியவர்கள் எங்கள் சொத்துமேல் ஆசைக்கொண்டு அப்படி பொய் செய்தி கூறினார்கள் என்றார்கள். அதேசமயம் வின்சென்ட் செல்வகுமார் தன் பத்திரிக்கையில் Vincent Selvakumar – பெயரில் Axis Bank-ல்காணிக்கை அனுப்ப அக்கவுண்ட் நெம்பர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தது Voice of Jesus Ministries என்ற பெயரிலும் காணிக்கை அனுப்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். என்ன பொய் இது சாதுசுந்தர் செல்வராஜ் கூறுகிறார்: ஏஞ்சல் டிவி, இயேசு ஊழியங்கள், இயேசுவின் தொனி (வின்சென்ட் செல்வகுமார் பத்திரிக்கை) இவைகள் யாவும் ஒரே அமைப்பின்கீழ் செயல்படுகிறது என்று எழுதி அறிவிக்கிறார். (2012 இயேசுவின் தொனி மாத இதழ் பக்கம் 14).சாதுசுந்தர் செல்வராஜ் ஒரு பெண்ணின் தோள்மீது கைப்போட்டப்படி எடுத்த போட்டோ வார பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல மலேசியா – சிங்கப்பூர் – இந்தியா இன்னும் சில வெளிநாடுகளில் பல வீடுகளில் தங்கியபோது இவர் பெண்களுடன் இதைப்போன்று புகைப் படங்கள் பல கண்டிருக்கிறேன். சிங்கப்பூர் கலாச்சாரத்தில் இது சர்வ சாதாரணம். அதனால்தான் காவி உடையுடன் தொடர்ந்து இருக்கமுடியவில்லை. டி-சர்ட், ஜீன்ஸ் பேண்ட் இதுதான் இவருக்கு பிடித்தமான உடை அப்படியிருக்க ஏன் இந்த காவி வேஷம்\nஇவர்களின் குருவின் மேல்விழுந்த குற்றசாட்டு\nஇவர்களுடைய குரு ஜான் ரபீந்திரநாத்துடன் உள்ள முன்பின் தெரியாத ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியேவந்து சகோ.ஜான் ரபீந்திரநாத்திடம் அடைக்கலம் புகுந்தார். அந்த பெண்ணுடன் ஒரே போர்வையில் படுத்திருந்ததை கேள்விபட்டு கேளரா பிஷப் அதை சகோதரனிடமே விசாரித்தார். அதற்கு அவர் அவளை நான் மகளாக தத்தெடுத்துகொண்டேன். மகளுடன் தகப்பன் படுப்பதில் என்ன தவறு என்றார். அதற்கு அந்த பிஷப் கூறினார். எனக்கும் மகள் இரண்டு பேர் உண்டு. குறிப்பிட்ட வயதுவரை என் பெண் பிள்ளைகள் என்னோடு படுத்தார்கள். பெண்பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடன் ஒரு மகள் தன் தாயாகிய என் மனைவியுடன் படுத்துக்கொள்கிறாள். மற்றவள் தனிஅறையில் படுத்துக்கொள்கிறாள். இப்படியிருக்க 34 வயதுள்ள ஒரு வாலிப பெண்ணை நீங்கள் தத்தெடுத்தாலும்ஒரே கட்டிலில் படுப்பது என்பது சாட்சியில்லாத செயலாகும். உங்கள் மனைவியும் இறந்துப் போனாள். ஆகவே நீங்கள் செய்வது தவறு அது அருவருப்பு மட்டுமல்ல, அது பாவம் என்றார். இதையேதான்நானும் ஜான் ரபீந்திரநாத் அவர்களுக்கு ஆலோசனையாக கடிதம் எழுதினேன். இப்போதும் இதைப்போன்ற பாலியல் குற்றசாட்டுகள்தான் இவர்கள் பேரில் எழுந்துள்ளது. குரு போல சிஷ்யர்கள் என்று கூறும் நிலை வந்துவிட்டதே என்றார். அதற்கு அந்த பிஷப் கூறினார். எனக்கும் மகள் இரண்டு பேர் உண்டு. குறிப்பிட்ட வயதுவரை என் பெண் பிள்ளைகள் என்னோடு படுத்தார்கள். பெண்பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடன் ஒரு மகள் தன் தாயாகிய என் மனைவியுடன் படுத்துக்கொள்கிறாள். மற்றவள் தனிஅறையில் படுத்துக்கொள்கிறாள். இப்படியிருக்க 34 வயதுள்ள ஒரு வாலிப பெண்ணை நீங்கள் தத்தெடுத்தாலும்ஒரே கட்டிலில் படுப்பது என்பது சாட்சியில்லாத செயலாகும். உங்கள் மனைவியும் இறந்துப் போனாள். ஆகவே நீங்கள் செய்வது தவறு அது அருவருப்பு மட்டுமல்ல, அது பாவம் என்றார். இதையேதான்நானும் ஜான் ரபீந்திரநாத் அவர்களுக்கு ஆலோசனையாக கடிதம் எழுதினேன். இப்போதும் இதைப்போன்ற பாலியல் குற்றசாட்டுகள்தான் இவர்கள் பேரில் எழுந்துள்ளது. குரு போல சிஷ்யர்கள் என்று கூறும் நிலை வந்துவிட்டதே தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ள கூடுமோ. நீதி 6:27. திருட்டு தண்ணீர் தித்திக்கும். நீதி 9:17. இதோடு இந்த கட்டுரையை முடிக்கிறேன். நான் எழுதியதில் பொய்யான விஷயம் அல்லதுஆதாரம் இல்லாத விஷயம் இருந்தால் எனக்கு எழுதுங்கள். இதுவரை ஆதாரம் இல்லாத எந்த விஷயத்தையும் நான் எழுதுவதில்லை. மேலே குறிப்பிட்டவர்களைப்பற்றி மட்டுமல்ல வேறு பல ஊழியர்களைப்பற்றியும், பிஷப்மார்களைப்பற்றியும் இன்னும் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் எனக்கு தெரியும். ஆனால் அவைகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் பல பயங்கர விஷயங்களும், பாவங்களும் வாசகர்களுக்கு நான் அறிவித்து எச்சரிக்க முடியாமல் போகிறது.\nஆகவே மேலே குறிப்பிட்ட ஊழியர்களின் ஆரம்பம், ஊழிய பயிற்சி எடுத்த இடமும் நபரும்சரியில்லை. குரு எப்படியோ – சிஷ்யனும் அப்படிதான். சில சமயம் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாகவும் சில ஊழியர்கள் இருக்கிறார்கள்.\n“என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை . . . அவர்களோடு பேசினதுமில்லை. அவர்கள் கள்ள தரிசனத்தையும்,இல்லாத விசேஷத்தையும் தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே உங்களுக்கு தீர்க்கதரிசனமாக சொல்கிறார்கள்.” “இந்த தேசத்திலே (தமிழ்நாட்டில்) பஞ்சம் வருவதில்லை” (சுபிட்சம் வரும்) என்கிற (நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் – சகோ.பால்தினகரன் போன்றவர்கள்) இவர்கள் பொய் தீர்க்கதரிசனம்கூறுகிறார்கள். எரேமியா 14:14.\nஎழுதுகிற நானும் மனுஷன்தான் – ஊழியக்காரன்தான். யோபு கூறுகிறதைப்போல கூறுகிறேன்.“எனக்கு உபதேசம் பண்ணுங்கள் – நான் எதிலே தவறினேனே அதை எனக்கு தெரியப்படுத்துங்கள்”. யோபு 6:24.\n9 Responses to செக்ஸ் புகாரில் சகோ.வின்சென்ட் செல்வகுமார், நாலுமாவடி மோகன் சி.லாசரஸ், ஏஞ்���ல் டிவி சாதுசுந்தர் செல்வராஜ்\nசுந்தர்சிங் பற்றியும் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன்.\nஆகையால் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி……………………..நீ குற்றமாகத்தீர்க்கிறவைகள் எவைகளோ அவைகளை நீயே செய்கிறபடியால்…………………………………………..உன்னைதானே குற்றவாளியாக தீர்க்கிறாய். ரோமர்-2.1\nமாதாவிடாய் பெண்க‌ளும் கிறிஸ்த‌வர்க‌ளும். மாதவிடாய் பாவங்களின் ப‌ல‌னா\nமாதவிடாய் பெண்களை- தொட்டாலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை \nபெண்களுக்கு மாதவிடாய் உடற்கூறு இயற்கையா\nBIBLE லேவியராகமம் 15 அதிகாரம்\n19. சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் (மாதவிடாய் காரணமாக‌) ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.\n20. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.\n21. அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.\nPingback: மோகன் சி.லாசரஸ் சர்ச் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் மரணம். | தேவப்ரியா\nகிறிஸ்துவத்துக்குள் ஒரு கலக‌க்குரல். “குங்குமம்”\nஇந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை, முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பது, ஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வது, இவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும், தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார்.\nமேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.\nஆனால் இந்த அதிர்ச்சி அலைக்கு முரணாக 2008 அக்டோபர் மாதம் கேரள கிறித்தவ உலகமே பெரும் கெ��ண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. காரணம் 1946ஆம் ஆண்டு மரணமடைந்திருந்த அல்போன்சா என்ற கேரள கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் புனிதர் என்ற பட்டத்தைக் கொடுத்ததுதான். வாட்டிகனில் வழங்கப்பட்ட இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளாவிலிருந்து பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். கேரள மார்க்சிஸ்டு அரசு தன்னை மதச்சார்பற்ற இடதுசாரி முன்னணி என அழைத்துக் கொள்ளும் அரசு இந்த விழாவிற்கென ஒரு அமைச்சரையே அனுப்பி வைத்ததென்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். கேரளாவில் கிறித்தவ மக்களின் விகிதம் அதாவது ஓட்டு அதிகமென்பதுதான் மார்க்சிஸ்டுகளின் இந்த ‘முற்போக்கு’ நடவடிக்கை உணர்த்தும் செய்தி.\nஅல்போன்சாவின் கல்லறை இருக்கும் பரனங்கானம் என்ற ஊர் இன்று அகில இந்திய சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவில் முதல் இந்தியக் கிறித்தவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் கொண்டாடப்படுவது அதிசயமில்லை.\nஅல்போன்சா எனும் அந்த எளிய பெண்மணி 1910இல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரியாக மாறி அதிகமும் கல்விப்பணி புரிந்து பின்னர் வெகுகாலம் நோய்வாய்ப்பட்டு 1946இல் இறக்கின்றார். 1953ஆம் ஆண்டு அல்போன்சாவை ‘தேவனின் சேவகி’ என்று வாட்டிகன் ஏற்கின்றது. கேரளாவில் அவரைப் புனிதராக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன.\nபுனிதர் பட்டம் பெற வேண்டுமென்றால் அந்த நபர் இரண்டு அற்புதங்களை செய்திருக்க வேண்டுமாம். அப்படி அற்புதங்கள் செய்ததாக 1984இல் போப் இரண்டாம் ஜான் பால் அறிவித்துவிட்டு 1986 ஆம் ஆண்டு கோட்டயத்திற்கு வந்தபோது அல்போன்சாவை ஆசிர்வதிக்கப்பட்டவர் என அறிவிக்கின்றார். இறுதியில் 2008இல் போப் பதினாறாம் பெனடிக்ட் அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கின்றார். இதுதான் ஒரு இந்தியர் முதன் முதலாகப் புனிதர் பட்டம் பெற்ற கதை.\nஇப்படி இந்தப் புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். நமது நீதிமன்றங்களில் ஒரு சிவில் வழக்கு பத்தாண்டுகளாக இழுக்கப்படுவதற்கு ஒப்பானது இது என்றாலும், அந்த அளவுக்கு புனிதர் பட்டத்திற்கு மவுசு இருக்கிறது என்பதால்தான் இந்த ஜோடனைகள்.\nபுனிதர் பட்டம் பெற்ற அல்போன்சாவும், திருச்சபையின் பாலியல் உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஜெஸ்மியும் ஸிரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்தான். சென்ற ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்த இந்த சர்ச் இந்த ஆண்டு மருண்டு போயிருக்கின்றது.\nதிருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை பால் தேலக்காட் கூட இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தப் பாலியல் முறைகேடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டு, அதைச் சரிசெய்ய முடியுமெனவும் கூறியிருக்கிறார்.\nஇதிலிருந்து திருச்சபையே இதை மூடிமறைக்க முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் ஜெஸ்மியை மனநோயாளி என முத்திரை குத்த நடந்த முயற்சி குறித்து தேலக்காட் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவரது மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எனச் சமாளிக்கிறார்.\nஇதே தேலக்காட் இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவரான 82 வயது கார்டினல் வர்கி விதயாதிலின் சுயசரிதையை எழுதியிருக்கின்றார். அதில் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் அச்சத்துடன் வாழ்வதாகவும், பலர் பாதிரியார்களின் எடுபிடி சேவகர்களாகக் காலம் கழிப்பதாகவும் விதயாதில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் திருச்சபையின் கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல், தப்பு செய்பவர்களின் முயற்சிக்கு சபை ஒருபோதும் உதவாது என்றும் தெரிவித்திருக்கிறார். எல்லாம் திருச்சபையின் முடைநாற்றம் முச்சந்திக்கு வந்தபின்பு தவிர்க்க இயலாமல் தெரிவிக்கப்படும் பாவ மன்னிப்புக்கள்.\nதேவனை நம்பும் எளிய மக்கள் தமது தவறுகளை திரைத் தடுப்புக்கு அப்பால் உள்ள பாதிரியார்களிடம் கூறி மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கே ஒரு மனிதனின் தவறு அவனது சுயவிமரிசனம் மற்றும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உட்பட்டு திருத்தப்படுவதில்லை.\nதயவு செய்து இதை வெளியிகிற யாரானுலும் சரி தயவு நிறுத்திக்கொள்ளுங்க... மற்றவனை குற்றப்படுத்த நீ � says:\nதயவு செய்து இதை வெளியிடுகிற நீங்க யாரா இருந்தாலும் சரி…\nமற்றவனை குற்றப்படுத்த நீ யார்\n���ன் நாமத்தை வீணிலே வழங்குகிறவனை தண்டியாமல் விடேன்…… இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுக்கு ஐயோ இந்த வசனத்தையெல்லாம் நீங்க ஒருதடவை கூட வாசித்தது இல்லையா இந்த வசனத்தையெல்லாம் நீங்க ஒருதடவை கூட வாசித்தது இல்லையா\nதயவு செய்து இதை வெளியிடுகிற நீங்க யாரா இருந்தாலும் சரி…\nமற்றவனை குற்றப்படுத்த நீ யார்\nஎன் நாமத்தை வீணிலே வழங்குகிறவனை தண்டியாமல் விடேன்…… இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுக்கு ஐயோ இந்த வசனத்தையெல்லாம் நீங்க ஒருதடவை கூட வாசித்தது இல்லையா இந்த வசனத்தையெல்லாம் நீங்க ஒருதடவை கூட வாசித்தது இல்லையா தயவு செய்து மற்றவர்களை குற்றப்படுத்த செலவிடும் நேரத்தை ஜெபம் பண்ண பயன்படுத்துங்க… வரங்களை பெற்றுகொள்வீங்க….\nஅதை விட்டுட்டு இப்படி நேரத்தை செலவழித்து உங்க சபை பேரை கெடுக்காதீங்க…….. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக…. ஆமென்\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entrepreneur/03/166536?ref=magazine", "date_download": "2018-10-17T09:32:23Z", "digest": "sha1:DTKAOUFSLNRJ4WFWQII7BCNLL6IDY7XF", "length": 7216, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "முகேஷ் அம்பானியிடம் பணம் சேர்ந்ததற்கு என்ன காரணம் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகேஷ் அம்பானியிடம் பணம் சேர்ந்ததற்கு என்ன காரணம் தெரியுமா\nஆசிய பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி.\nஇவரது சொத்து மதிப்பு 41.1 பில்லியன் ஆகும். இவர் சமீபத்தில் பலதுறை தலைவர்கள் பங்குபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டபோது, தன்னிடம் பணம் சேர்ந்ததற்கு காரணம் குறித்து கூறியுள்ளார்.\nஎன் வாழ்க்கையில் பணம் ஒரு பொருட்டே அல்ல. பணம் குறித்து நான் என்றும் கவலைப்பட்டதே இல்லை. என் வியாபாரத்தை விரிவாக்கும் ஒரு பொருளாகவே பணத்தை இதுவரை நான் பயன்படுத்தி வருகிறேன்.\nபுதிய சவால், வியாபார அச்சுறுத்தல்களை களைய எனக்கு பணம் உதவுகிறது.\nசிறுவயது முதலே என் சட்டை பையில் என்றும் நான் ப���ம் வைத்துக் கொள்வதில்லை. அப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது. கிரெடிட் கார்டுகளும் என்னிடம் இல்லை. நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவரே பணம் செலுத்தி வருகிறார்.\nஎன்னிடம் இவ்வளவு பணம் சேர்ந்ததற்கு இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.\nமேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/dengue-has-raised-its-head-again-srilanka-301224.html", "date_download": "2018-10-17T10:17:18Z", "digest": "sha1:DBRW4I6ZAOJ3D47DAIP6ZBOAF72KME33", "length": 14224, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மட்டுமில்லை, இலங்கையையும் உலுக்கும் டெங்கு! உயிரிழப்புகள் நான்கு மடங்காக அதிகரிப்பு | Dengue has raised its head again in Srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழகத்தில் மட்டுமில்லை, இலங்கையையும் உலுக்கும் டெங்கு உயிரிழப்புகள் நான்கு மடங்காக அதிகரிப்பு\nதமிழகத்தில் மட்டுமில்லை, இலங்கையையும் உலுக்கும் டெங்கு உயிரிழப்புகள் நான்கு மடங்காக அதிகரிப்பு\nஅந்த CAR சம்பவம் மறந்து போச்சா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஇலங்கையில் நாடு முழுவதிலும் இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 395 டெங்கு மரணங்களும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது\nகடந்த வருடத்தில் நாடு முழுவதிலும் 55,150 நோயாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர். 97 மரணங்களும் பதிவாகி���ிருந்தன . இந்த வருடத்தில் இதுவரையில் 1,67,198 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 395 மரணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.\nகடந்த வருட தரவுகளுடன் ஒப்பிடும் போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பை காண முடிகின்றது. உயிரிழப்புகளும் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.\nஎரியும் தார் பந்துகளில் சிக்கிய காட்டு யானைகள் புகைப்படத்திற்கு சர்வதேச விருது\nநச்சுப் புகையால் ஸ்தம்பித்த டெல்லி (புகைப்படத் தொகுப்பு)\n2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த ஆண்டிலே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். கூடுதலான டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.\nஅமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன\nஇந்த வருடத்தில் மே, ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டன. ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து.\nதற்போது மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கூறுகின்றது.\nஇதனையடுத்து இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு சிறப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், கல்முனை, கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் டெங்கு அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் தினைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது..\nஅனைத்து அரச நிறுவனங்களின் வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள், பாடசாலைகள் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் முதலான டெங்கு கொசுக்கள் பரவக்கூடிய பகுதிகள் கண்டறிந்து துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் துறை கூறுகின்றது.\nபணமதிப்பிழப்பு: ' மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு'\nஇப்போது தேர்தல் வைத்தால் வெற்றி பெறுவாரா அமெரிக்க அதிபர் டிரம்ப்\nபணமதிப்பிழப்பு: \"நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று\"\nவாக்குரிமைக்காக வீதியில் போராடிய பெண்கள்: ரஷ���ய புரட்சியின் அரிய புகைப்படங்கள்\nsrilanka dengue fever இலங்கை டெங்கு காய்ச்சல்\nதமிழக கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக்.. சென்னை மக்கள் அவஸ்தை\nமாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்.. நெகிழ்ந்த செல்வராஜ்\nஎஞ்சினில் கோளாறு.. தெரியாமல் புறப்பட்ட விமானம்.. திருச்சியில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/vellam-maruthuva-kurippugal-in-tamil/", "date_download": "2018-10-17T10:38:49Z", "digest": "sha1:BGCORIP74HT5LTGN3GZJAKBLJU7ZZIXQ", "length": 17412, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெல்லம்,vellam Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nஇனிப்பு ஆபத்தானது என்பதை ஈராயிரம் முறைகள் சொல்லக் கேட்டிருப்போம். ஆரோக்கிய வாழ்க்கைக்கு இனிப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவம் சொல்லும் முதல் தகவல். பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் விதிக்கிற தடைப்பட்டியலில் முதன்மையானது இனிப்பு. ஆனால், இத்தனை பழிகளும் சர்க்கரைக்கே. சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகிற வெல்லத்தில் பெரிய வில்லங்கம் எதுவும் இல்லை\nஇன்னமும் கிராமப்புறங்களில் காபி, டீ உள்பட எல்லாவற்றுக்கும் சர்க்கரைக்குப் பதில் வெல்லமும் கருப்பட்டியும் சேர்த்தே எடுத்துக் கொள்கிறார்கள். வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.\nசர்க்கரை சேர்த்துக் கொள்வதால் வரக்கூடிய ‘அசிடிட்டி’ எனப்படுகிற அமிலம் சுரக்கும் பிரச்னை, வெல்லம் சேர்த்துக் கொள்வோருக்கு வருவதில்லை. ரத்தத்தையும் சுத்தப்படுத்தக் கூடியது. எனவே, டயட்டீஷியன்களின் அட்வைஸ் எப்போதும் வெல்லம்தான் வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்களைச் சேர்ப்பதால், இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது.\nவெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு இல்லை. வெல்லம் என்று பொதுவாக நாம் சொல்வது கரும்புச்சாறிலிருந்து எடுக்கப்���டுவது. பனைமரத்திலிருந்தும் வெல்லம் எடுக்கப்படுகிறது. கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாற்றிலிருந்துதான் வெல்லம் மற்றும் சர்க்கரை கிடைக்கின்றன. தண்ணீர் பசையின்றி, கெட்டியாகக் காய்ச்சப்பட்ட கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் எடுக்கப்படுகிறது. கரும்புச் சாற்றை காய்ச்சும் போது, கெட்டி வெல்லமாகும் பதத்துக்கு முன்பே இறக்கப்படுகிற இளம்வெல்லமானது, மருந்துத் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nபனைமரச் சாற்றை, குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி பனம் சர்க்கரையும் பனை வெல்லமும் தயாரிக்கிறார்கள். பனைவெல்லம் பசியைத் தூண்டும். முழுக்க சுத்தப்படுத்தாத கெட்டியான கருநிற வெல்லத்தை கருப்பட்டி என்றும், சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரையை பனங்கற்கண்டு என்றும் சொல்கிறோம். பாலில் பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிக் குடித்தால் சளி முறியும். உடல் சூட்டையும் குறைக்கும். வெல்லத்தைவிட, பனைவெல்லம் இன்னும் சிறந்தது. அதில் பி1, பி2, பி3, பி6 மற்றும் பி12 சத்துகள் உள்ளன.\nகரும்பில் இல்லாத சத்துகள் இவை. ருமாட்டிக் பெயின் எனப்படுகிற மூட்டு வலிக்கு முக்கிய காரணமே அசிடிட்டிதான். அது மட்டுமின்றி, தசை வலி, மூட்டு இணைப்புகளில் வலி இருப்போருக்கும் சர்க்கரை வேண்டாம் என்றும், அதற்குப் பதில் வெல்லம் எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்\n(கிலோ கலோரிகளில் ) 398 319 340\nகால்சியம் (மி.கி.) 12 80 163.8\nபாஸ்பரஸ் (மி.கி.) 1 40 62\nஇரும்பு (மி.கி.) 0.1 26 26\nஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிற கஞ்சி மாதிரியான உணவுகளில் சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்துக் கொடுக்கலாம். 3 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு உடைத்த கடலை, வேர்க்கடலை உருண்டைகளில் வெல்லம் சேர்த்துச் செய்து தரலாம். ஜூஸ் போன்றவற்றில் சர்க்கரை சேர்த்தால், கலோரி அதிகமாகும். அதைத் தவிர்த்து வெல்லம் சேர்த்துத் தரலாம்.\nபெண்களுக்கு எல்லாக் கட்டங்களிலும் இரும்பு, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் தேவை. இவை மூன்றையும் உள்ளடக்கியது வெல்லம். பூப்பெய்திய பெண்களுக்கு வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்த உளுத்தங்களி கொடுப்பது இதனால்தான். கர்ப்பிணிகளுக்கு எடையை அதிகம் கூட்டாமல், அதே நேரம் உடலுக்கு வலு கொடுக்க, என்ன இனிப்பு கொடுத்தாலும், அதில் வெல்லம் சேர்த்துச் செய்வதே சிறந்தது. கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு உடல் அதிக சூடாகி, பொய் வலி வரும்.\nஅது நிஜ வலியா, பொய் வலியா என்பதுகூடத் தெரியாது. அப்போது, பனங்கற்கண்டும் தனியாவும் சேர்த்து கஷாயம் வைத்துக் கொடுத்தால், பொய் வலியாக இருந்தால் உடனே சரியாகும். தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு கால்சியம்மற்றும் இரும்புச் சத்து தேவையைப் பூர்த்தி செய்யவும் வெல்லமே சிறந்தது. பிரசவத்துக்குப் பிறகு, பெண்களின் உடலில் தேங்கியிருக்கும் அழுக்குகளை அகற்ற, கருஞ்சீரகமும் கருப்பட்டியும் சேர்த்துச் செய்த உருண்டையைப் பிரசவ மருந்தாகக் கொடுப்பதுண்டு.\nஅதைக் கொடுத்தால் உடனே ரத்தப்போக்கு உண்டாகி, அழுக்கெல்லாம் வெளியேறும். மெனோபாஸ் காலகட்டத்திலும் அதைத் தொடர்ந்தும் சர்க்கரையைக் குறைத்துக் கொள்வதே பாதுகாப்பானது. குடும்பப் பின்னணியில் யாருக்குமே நீரிழிவு இல்லாவிட்டாலுமே இன்று அது 40 பிளஸ்சிலேயே பலரையும் தாக்குகிறது. எனவே, எல்லோரும் சர்க்கரையைத் தவிர்த்து வெல்லத்துக்கு மாறலாமே\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம��: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=51&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:37:39Z", "digest": "sha1:MZIC7YOQQNRLZP6PCEJW4B6AFNOB4XEQ", "length": 34497, "nlines": 423, "source_domain": "poocharam.net", "title": "தரவிறக்க பிணியம் (Download Link) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதரவிறக்க பிணியம் (Download Link)\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nby கரூர் கவியன��பன் » நவம்பர் 9th, 2016, 10:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகல்கியின் மின்னூல் தொகுப்பு தரவிறக்கம் செய்ய...\nby கரூர் கவியன்பன் » ஜூன் 8th, 2014, 10:07 am\nநிறைவான இடுகை by vaishalini\n2014 வெளிவந்த திரைப்பட பாடல்கள் - டொர்ரெண்ட் வடிவில்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழ் விழிய பாடல்கள் (Video Songs ) HQ - ப்ளுரே தரத்துடன் (Mega Collection)\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஆஸ்கர் விருது வென்ற \"கிராவிட்டி\" படத்தில் பயன்படுத்திய நாசாவின் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆரம்பம் உயர் தர விழிய பாடல்கள் (HQ Video 1080p Songs )\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசிங்கம் - 2 (2013) - 1080p - புளுரே - DTS HD-MA - அனைத்து விழிய பாடல்களும் (வீடியோ சாங்ஸ்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவருத்தபடாத வாலிபர் சங்கம் (2013) அனைத்து விழிய(வீடியோ) பாடல்கள் AVC 1080P தரத்துடன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஜில்லா (2014) DVD5 HQ DD 5.1 டொராண்ட தரவிறக்க பிணியம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇது கதிர்வேலன் காதல் (700MB) பட டொராண்ட தரவிறக்க பிணியம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவீரம்(2014) படம் HD தரம் 2.6ஜிபி - டோரண்ட்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகோலி சோடா (2013) DVD SCR 1.3ஜிபி - டொரண்ட்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nby தமிழ்புறவம்பூச்சரம் » பிப்ரவரி 6th, 2014, 8:45 am\nநிறைவான இடுகை by Muthumohamed\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 01-10\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வளவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> ��ிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்��ால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:30:27Z", "digest": "sha1:T2ITRVIYAVWOKYZLIRULAO6CIAGQ77QH", "length": 3430, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நயன்தாரா | பசுமைகுடில்", "raw_content": "\n“தமன்னா, நயன்தாரா உள்ளீட்ட நடிகைகளின் உச்சபட்ச ஆடை குறைப்பு காட்சி எதுவாக இருக்கக்கூடும்” என்று கூகுலில் தேடிய போது கிடைத்த ‘சதைக் காட்சிகள்’ அனைத்தும் ‘நல்ல’ இரசிகர்களின்[…]\n​ரெண்டு அரசு அதிகாரிங்க எதோ பேசிட்ருந்தாங்களாம், அப்போ அங்க வந்த ஒரு பத்திரிக்கையாளர் எதப்பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கிங்கனு கேட்டாப்லயாம், அதுக்கு அவங்க, ஆயிரம் விவசாயிகளையும், நயன்தாராவையும்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44482-2-655-candidates-in-fray-for-may-12-karnataka-assembly-polls.html", "date_download": "2018-10-17T10:45:24Z", "digest": "sha1:QU5NJQ67QQ3B37DUWXY7UVCDPP3FSU25", "length": 10497, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடக தேர்தல்: மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டி | 2,655 candidates in fray for May 12 Karnataka Assembly polls", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\n��ர்நாடக தேர்தல்: மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டி\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை\nநடைபெறுகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம்\nவெளியிட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 2,436 பேர் ஆண்கள் மற்றும் 219\nபேர் பெண்கள். மொத்தமுள்ள 224 தொகுதிக்ளில் ஆளும் கட்சியான கட்சியான காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை\nநிறுத்தியுள்ளது. ஆனால் இரண்டு தொகுதி வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது. பாஜக 224 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.\nமுதலமைச்சர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். முன்னாள் முதலமைச்சர்\nஎடியூரப்பா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.\nஇதுதவிர மஜத 201 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 22 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கீகரிக்கப்படாத\nகட்சிகளின் சார்பில் 800 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுயேட்சையாக 1,155 பேர் போட்டியிடுகின்றனர். முலபகிலு தொகுதியில்\nஅதிகபட்சமாக 61 வேட்பாளர்களும், செல்லக்கரே தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 271\nவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 583 வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக முலபகிலு\nதொகுதியில் 17 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலின் போது மொத்தம் 2,948 வேட்பாளர்கள் போட்டியிட்டது\nநிர்மலாதேவி விவகாரம்; கருப்பசாமியை மதுரை அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி திட்டம்\nஎளிமையாக வாழுங்கள்; அதுவே ஊழ‌லை அகற்றி விடும் - பன்வாரிலால் புரோஹித்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட்டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\nஎப்படி நடக்கும் ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் \nகாங்கிரஸின் விமர்சனங்கள் என்னை வேதனைப்படுத்தியது: தேவ கவுடா பேட்டி\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா\nமஜதவுடன் அதிகாரபகிர்வு; காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை\nகாவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்\nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\nகர்��ாடக அரசியலில் ட்விஸ்ட் எது தெரியுமா\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்மலாதேவி விவகாரம்; கருப்பசாமியை மதுரை அழைத்து செல்ல சி.பி.சி.ஐ.டி திட்டம்\nஎளிமையாக வாழுங்கள்; அதுவே ஊழ‌லை அகற்றி விடும் - பன்வாரிலால் புரோஹித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hindu-makkal-katchi-condemned-arya-aid0136.html", "date_download": "2018-10-17T10:46:10Z", "digest": "sha1:F3DNQGLDNKBVTRTVSYMW4R5QYPXJ6ZB3", "length": 13398, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகிஸ்தான் ஜெயிக்கும் என்பதா? - ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் | Hindu makkal katchi condemned Arya | பாகிஸ்தான் ஜெயிக்கும் என்பதா? - ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகிஸ்தான் ஜெயிக்கும் என்பதா - ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்\n - ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்\nசென்னை: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று நடக்கும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜெயிக்காது என்று கூறிய நடிகர் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. மொஹாலியில் நடக்கும் இப்போட்டியில் 'இந்திய அணி ஜெயிக்காது என்று நினைக்கிறேன். பாகிஸ்தான் அணி வெற்றி பெறும்' என்று நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்திருந்தார்.\nபாகிஸ்தான் அணி சிறந்த அணியாக உள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர். ஷாயித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித் தருவார். இந்திய அணியில் கவுதம் காம்பீர் சிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் என்று ஆர்யா கூறியிருந்தார்.\nஅவரது இந்த கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறி��்து அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார்.\nஇப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது வலுவாக உள்ளது. ஒருவேளை இந்தியா வலுவிழந்த அணியாக இருந்தாலும் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இந்தியரும் பிரார்த்திப்பார்கள்.\nஅரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.\nமதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ் தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காளத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்.\"\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஆர்யா இந்து மக்கள் கட்சி பாகிஸ்தான் world cup cricket 2011\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/", "date_download": "2018-10-17T10:01:27Z", "digest": "sha1:LSMXPARYSGHWH2UPYBXOKSS5QK77JAX7", "length": 182056, "nlines": 503, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "தமிழ் சிந்தனை – அச்சம் தவிர் .. மானம் போற்று .. ஆண்மை தவரே… தாழ்ந்து நடவே ..தீயோர்க் அஞ்சே ..நேர் பட பேசு", "raw_content": "\nஅச்சம் தவிர் .. மானம் போற்று .. ஆண்மை தவரே… தாழ்ந்து நடவே ..தீயோர்க் அஞ்சே ..நேர் பட பேசு\nமுதல் நாளன்று, கடவுள் பசுயைப் படைத்தார். பசுவைப் பார்த்து, “இன்று நான் உன்னைப் படைத்தேன், ஒரு மாடு, நாள் முழுவதும் விவசாயிடம் சென்று நீ சூரியனுக்குக் கீழே வேலை செய்வாய் 50 வருடங்கள் நான் வாழ்நாள் முழுவதும் உனக்குக் கொடுப்பேன். “\n“பத்து ஆண்டுகளுக்கு நான் வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களே, இது 20 வருடங்களாக இருக்கட்டும், மற்றும் 30 ஆண்டுகள் நான் உங்களுக்குத் திருப்பி தருவேன்” என்று பசு எதிர்த்தது. கடவுள் ஒப்புக்கொண்டார்.\nஇரண்டாவது நாளில், கடவுள் நாய் படைத்தார். தேவன் நாய் சொன்னார், “நீ செய்ய வேண்டியது உன் வீட்டின் கதவுகளால் தினமும் உட்காருவது, உள்ளே வருகிற எவனும் நீ அவர்களைக் குடையாமல் இருப்பாய் 20 வருட காலத்திற்கு நான் வாழ்நாள் கொடுப்பேன்.”\n கதவைத் தாழ்த்திக் கொண்ட நாள் முழுவதும் இல்லை, 10 வருட வாழ்க்கையை நான் மீண்டும் தருகிறேன் இல்லை, 10 வருட வாழ்க்கையை நான் மீண்டும் தருகிறேன்\nமூன்றாவது நாளில், கடவுள் குரங்கு உருவாக்கப்பட்டது. அவர் குரங்குக்குச் சொன்னார், “குரங்குகள் மக்களை மகிழ்விக்க வேண்டும், அவர்களை சிரிக்க வைப்பதற்கும், குரங்கு தந்திரங்களை செய்வதற்கும் நான் 20 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கிறேன்.”\n குரங்கு முகம் மற்றும் தந்திரங்களை செய்ய பத்து ஆண்டுகள் செய்யும், மற்றும் மற்ற 10 ஆண்டுகள் ��ான் உன்னை கொடுக்கிறேன்.” கடவுள் ஒப்புக்கொண்டார்.\nநான்காவது நாளில் தேவன் மனிதனைப் படைத்து, “உன் வேலை, தூங்குவதும் சாப்பிடுவதும், விளையாடுவதும் உன் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதும், நீ அனுபவிப்பது, ஒன்றும் செய்யாதே, , நான் உனக்கு ஒரு 20 ஆண்டு காலம் வாழ்கிறேன். “\nஅந்த மனிதன் எதிர்த்தான். “என்ன நல்ல வாழ்க்கை சாப்பிடு, விளையாட, தூங்க, ஒன்றும் செய்யாதே, சிறந்ததை அனுபவியுங்கள், 20 வருடங்களாக நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா இல்லை, மனிதன் …. ஏன் நாம் ஒரு ஒப்பந்தம் செய்யவில்லை மாடு 30 ஆண்டுகளுக்குக் கொடுத்தது, நாய் உனக்கு 10 வருடம் கொடுத்தது, குரங்கு 10 வருடங்கள் உன்னைத் திரும்பக் கொடுத்தது, நான் அவர்களை உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன் மாடு 30 ஆண்டுகளுக்குக் கொடுத்தது, நாய் உனக்கு 10 வருடம் கொடுத்தது, குரங்கு 10 வருடங்கள் உன்னைத் திரும்பக் கொடுத்தது, நான் அவர்களை உன்னிடமிருந்து எடுத்துக் கொள்வேன் இது என் வாழ்க்கையை 70 ஆண்டுகள் நீடிக்கும், சரியானதா இது என் வாழ்க்கையை 70 ஆண்டுகள் நீடிக்கும், சரியானதா\nமற்றும் அது ஏன் … நமது முதல் 20 ஆண்டுகளில், நாம் சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், விளையாடுகிறோம், மிகச் சிறப்பாக அனுபவிக்கிறோம், அதிகம் செய்யவில்லை. அடுத்த 30 வருடங்களுக்கு, நாங்கள் நாள் முழுவதும் வேலை செய்கிறோம், பாதிக்கப்படுகிறோம், குடும்பத்தை ஆதரிப்போம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு, குரங்கு முகங்கள் மற்றும் குரங்கு தந்திரங்களை உருவாக்குவதன் மூலம் நம் பேரக்குழந்தைகளை நாம் மகிழ்விக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக, நாங்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறோம், மக்கள் முன் கதவு மற்றும் பட்டைகளால் அமர்ந்துள்ளோம்\nTagged கடவுள், குரங்கு, நாய், பசு, மனிதன்Leave a comment\nஉணர்ச்சி, அறிவு என்கிற எதிரெதிரான விஷயங்களின் ஆச்சரியமான கலவை தான் மனிதன். எப்போதும் உணர்ச்சி பூர்வமாகவே வாழ்ந்து விட முடியாது. குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது என்பது சமூகவியல் துறையில் ஆழம் கண்டவர்களின் கணிப்பு. குடும்ப தலைமை என்பது, அடக்குமுறை, ஆக்கிரமிப்பின் ஆரம்பம் என்று உணர்வதை விட, சரியான பாதுகாப்பு ஏற்பாடு என்பதே உண்மை. ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைமைதான் சாத்தியம். குடும்ப தலைமை என்பத��, அரசு தலைவர் போல, அதிக அதிகாரம் உள்ள பதவி அல்ல. அதிக பொறுப்பு உள்ள பதவி என்பதே பொருள். அடக்கு முறைக்கோ, அடிமைத்தனத்துக்கோ இங்கே இடமில்லை. பெண்களை மதித்து, அவர்களது உணர்வுகளை போற்றி, அவளுக்கு துரோகம் செய்யாது, அடிமைப்படுத்தாது, அரவணைப்பு காட்டும் நல்ல ஆண்மகன் தலைமையிலானது என்பதே சிறந்த பாதுகாப்பு தலைமை.\nஉலகப்புகழ்பெற்ற ஒரு சிறுகதை. கணவனிடம் ‘வாட்ச்’ இருந்தது. அதற்கு தங்கத்தில் செயின் வாங்க கணவனுக்கு ஆசை. ஆனால், பணமில்லை. அவன் மனைவிக்கு மிக அழகான கூந்தல். அதை முடித்து வைக்க, ‘தங்க கிளிப்’ வாங்க ஆசை. ஆனால், வசதியில்லை. முதல் திருமண ஆண்டுவிழாவில், இந்த வாட்சை வைத்து என்ன செய்ய என்று விற்று விட்டு, மனைவி கூந்தலுக்கு தங்க கிளிப் வாங்கி வந்தான் கணவன். ஆனால், தன் அழகான கூந்தலை வெட்டி, விற்று விட்டு கணவன் வாட்சுக்கு செயின் வாங்கி வந்திருந்தாள் மனைவி. ஒருவருக்காக மற்றவர், கஷ்டப்பட தயாராகும்போது அங்கு அன்பு வலுவடைகிறது. நம்மை கஷ்டப்படுத்தியவர்கள் யாரையும் நமக்கு பிடிப்பதில்லை. நமக்காக கஷ்டப்பட்ட யாரையும் நாம் வெறுப்பதில்லை.\nநாகரிகத்தின் போக்கில் போவதாய் உலகம் நினைத்துக் கொண்டு நிம்மதியை இழந்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில்தமிழகத்தின் குடும்பங்களில் நிறைவு தவழ்ந்து கொண்டுஇருக்கிறது. பாதைகளற்ற பயணத்தில் அனுபவங்களே பாதங்கள். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா போன்ற உறவுகள் பயணித்த பாதையில் அவர்களின் பாதச் சுவடுகளை அடியொற்றி நாம் நடத்தும் இந்த வாழ்க்கைப்பயணம் எவ்வளவு சுவாரஸ்யமானது திருக்கடையூரில் எண்பதுவயதுத் தாத்தாவுக்கும் எழுப்பத்தைந்து வயதுப் பாட்டிக்கும் பேரன் பேத்திகள் சூழ எண்பதுக்கு எண்பது நடைபெறுவதை உலகில் வேறு எந்தப் பகுதியில் காணமுடியும்\nசமுதாயத்தின் அடிப்படை ஆதாரக் குழுவாக வும் இயற்கையான அமைப்பாகவும் குடும்பம் இருக்கிறது. நாட்டிற்கும் சமூகத்திற்கும் அடிப் படையான குழந்தைகள் உருவாகும் இடமும் வளரும் இடமும் குடும்பம்தான்.\nதாய், தகப்பன், பிள்ளைகள் ஆகியோர் ஒரு கூரைக்குக் கீழ் வாழ்வதால் மட்டுமே அதைக் குடும்பம் என்று சொல்லிவிட முடியாது. மாறாக, இனிய உறவுகளின் சங்கமமே குடும்பம் ஆகும்.\nஇனிய உறவுகள் என்பது என்ன\nகணவன்- மனைவி��் கிடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். பெற்றோர்-பிள்ளைகளுக் கிடையிலான பாசம் பலமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தமக்கிடையே ஒருமித்த உணர்வுடன் இருக்க வேண்டும். இதையே நாம் இனிய உறவுகள் என்போம். குடும்பம் என்பது ஒரு தனிச்சொல்லாயினும் அதைப் பிரித்துப் பார்க்கும்போது அதில் ‘’கொடு இன்பம்’’ என்கின்ற தொனி ஒலிக்கிறது. எனவே, இன்பத்திற்குப் பஞ்சமில்லாத உறவுகளின் சங்கமமே குடும்பம் எனப்படும்.\nமனிதனுக்குக் குடும்ப அமைப்பு மிகவும் முக்கியமானது. குடும்ப அமைப்பை அறவே இழந்த பிள்ளைகளும் சீரான குடும்பப் பின்னணியற்ற பிள்ளைகளுமே பெரும்பாலும் சிறார் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.\nகுடும்ப அமைப்பு என்பது பொதுவாக நாம் நினைப்பது போன்று சாதாரண அமைப்பல்ல. அது மனித இனத்தை வழிநடத்தும் உயர்ந்த பல்கலைக்கழகம். எத்தனையோ புத்தகங்கள் சேர்ந்து சொல்லிக்கொடுக்க முடியாத கல்வியை அது எளிதாகப் புகட்டுகிறது. அதில் பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் படித்த\nபட்டதாரிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களின் அறிவு அசாத்தியமானது. தங்களின் மாணவர்களாகிய பிள்ளைகளுக் காகவே வாழும் அவர்களின் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. அதில் போதிக்கப்படும் பாடங்கள் அடுத்த தலைமுறையின் நலன் கருதி இதயசுத்தியோடு போதிக்கப்பட்டவை ஆகும்.\nகுடும்பம் பற்றி சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 16(3)ஆவது விதி கூறும்போது, “குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும். அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப் படுவதற்கு தகுதி பெற்றுள்ளது” ” (The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State) என்கிறது. குடும்பத்தை எதற்காக இயற்கையான அமைப்பு என்று சொல்கிறார்கள் என்றால், அது காலம் காலமாக இருக்கிறது. அரசாங்கம், நாடு போன்ற அமைப்புகள் உருவாவதற்கு முந்தைய காலத்திலிருந்தே குடும்பம் இருந்து கொண்டிருக்கிறது. குடும்பம், அரசுக்கு முந்தையது; அரசைவிட மேலானது; இயற்கை யானது. முதல் மனிதரின் காலம் தொட்டு இருந்துவரும் தொன்மையான குடும்ப அமைப்பை அழியாமலும் சிதையாமலும் காப்பாற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.\nஒரு குறிப்பட்ட வயதில் நாம் வாழ்ந்த வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறபோது நிறைவாயிருந்தால் நாம் வாழ்ந்தது சொர்க்கத்தில் அல்லவா ��ுடும்பம் அனைவருக்கும் நிழல் தரும் ஆலமரம் மட்டுமன்று. ஆண்டாண்டு காலமாய் நீண்ட மரபுகளைத் தாங்கும் காலமரமும் கூட. நாம் தரும் அஞ்சையும் பத்தையும் அஞ்சறைப் பெட்டியில் போட்டு வைத்து பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதத்தில் பண நெருக்கடியில்இருக்கும்போது பெருந்தொகையைத் தந்துதவும் அம்மா வாழ்க்கை முழுக்கச் சைக்கிளில் பயணித்து நம் தேவைகளுக்காகத் தன் தேவைகளைச் சுருக்கித் தியாகவாழ்வு வாழ்ந்த அப்பா இவர்களை எல்லாம் விட்டுவிட்டுக் கரன்சி கட்டுகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோமே குடும்பம் அனைவருக்கும் நிழல் தரும் ஆலமரம் மட்டுமன்று. ஆண்டாண்டு காலமாய் நீண்ட மரபுகளைத் தாங்கும் காலமரமும் கூட. நாம் தரும் அஞ்சையும் பத்தையும் அஞ்சறைப் பெட்டியில் போட்டு வைத்து பள்ளிகள் திறக்கும் ஜூன் மாதத்தில் பண நெருக்கடியில்இருக்கும்போது பெருந்தொகையைத் தந்துதவும் அம்மா வாழ்க்கை முழுக்கச் சைக்கிளில் பயணித்து நம் தேவைகளுக்காகத் தன் தேவைகளைச் சுருக்கித் தியாகவாழ்வு வாழ்ந்த அப்பா இவர்களை எல்லாம் விட்டுவிட்டுக் கரன்சி கட்டுகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோமே உறவாயில்லை, பரவாயில்லை என்ற குரல்கள் சமீபகாலமாய் குடும்பங்களில் மிகுந்துள்ளன.\nசமீபத்தில் படித்த கட்டுரை ஒன்றில், இந்தியாவில் தனிக்குடும்பத்தின் (அதாவது பெற்றோர் மற்றும் பிள்ளைகள் சேர்ந்து வாழ்கிற குடும்பம்) வீழ்ச்சி அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் இந்த வீழ்ச்சியின் அளவு சுமார் 5.4 சதவீதம். நகரமயமாக்கலால் பாரம்பரியமாக இருந்த கூட்டுக்குடும்பம் உடைந்து தனிக்குடும்பத்தின் விகிதம் என்று அதிகரிக்கும் என்று சமூக விஞ்ஞானிகள் கணித்திருந்த நிலையில், இன்று தனிக்குடும்பமும் உடைந்து வருவது வருத்தமளிப்பதாக இருக்கிறது. சமுதாயத்தின் முதல் நிறுவனமே குடும்பம்தான் என்கிற நிலையில், அது ஆட்டம் காண்பது ஒட்டுமொத்த சமுதாயத்தின், நாட்டின் அஸ்திவாரத்தையே அசைப்பதாக இருக்கிறது. ஏன் இந்த குடும்ப சிதைவு என்று ஆராய்ந்தால், இன்றைய தலைமுறையினருக்கு குடும்ப, சமூக உறவு மேலாண்மையை பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம் என்பது தெளிவு.\nஇன்றைக்கு பல குடும்பங்களிலும் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு பெற்றோர்களுக்கு நேரமில்லை. வேலைப் பளுவும் தொலைக்காட்சியும் நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. பொருளாதார விஷயங்களினால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை; ஒரே படுக்கையில் தம்பதியினர் படுத்தாலும் அவர்களது மனமோ கன்னியாகுமரிக்கும் காஷ்மீருக்குமான தூரம் அளவுக்கு இடைவெளி கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய குடும்பங்களின் சராசரி காட்சி\nஅந்த காலத்தில் ஒரு குடும்பம் என எடுத்து கொண்டால் மிக பெரிய அளவில் இருக்கும். அனைத்து வகை உறவுகளையும் அங்கு பார்க்கலாம். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடந்தனர். குடும்பத்தில் தற்போது எண்ணிக்கை குறைந்து ஒரு குடும்பம் என்பது 4 பேர் மட்டும் என சாத்தியமாகி விட்டது.\nகடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.\nமாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது.\nதமிழ்ச்சமுகம் மற்ற சமுகத்தை போல் சீரழியாமல் இருந்ததற்க்கு காரணம். கூட்டு குடும்ப வாழ்க்கையும் அங்கு உருவான அன்பும் தான்;. கூட்டு குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் ஒடி வந்து உதவும், ஆதரவு தரும் அன்பும், நேசமும் அங்கிருந்தது. குடும்பத்தில் வேலைகள் பங்கிட்டு செய்யும் ஒற்றுமையிருந்தது. மாமியார் கொடுமைகள் கூட்டு குடும்பத்தில் அவ்வளாக இருந்ததில்லை. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் ஆண்கள் போதை, பேதைகளுக்கு அடிமையாக பயந்தனர். பெண்கள் குடும்பத்திற்க்கு தெரியாமல் எதையும் செய்ய தயங்கினர். உற்றார் உறவினர்களுடன் நெருக்கம் வளர்ந்தது. நல்ல நண்பர்கள் யார் என்பதற்க்கான அடையாள படுத்தல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் வளரும் இளம் வயது இளைஞன் இளைஞிகள் தவறு செய்ய தயங்கினர்.\n சிதைவை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது நமது குடும்ப அமைப்பு முறைகள் .\nபொரு��ாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம். அப்படி உறவுகளைப் போற்றும் சந்தோஷ குடும்பங்களின் அனுபவங்களை, பகிர்ந்து கொள்வோம்.\nதாத்தா வேட்டியில், கூழ்வத்தல் ஊற்றி,வெயிலைக் கூட வேண்டிய விருந்தாளியாக்க, நம் பாட்டிகளாலேயே முடியும் நிரம்பிய குளத்திற்கு நிறைய பறவைகள் வருவதைப் போல அன்பாயிருப்போருக்கு அருகில்தான் அனைவருக்கும் இருக்கப் பிடிக்கிறது. நம் பேரன்பு தெரிவதில்லை, பெரும்பாலும் நாம் பேரன்பு வைத்து இருப்போருக்கு. ஆனாலும் அன்பாய் இருப்போம் அனைவர் மீதும் நிரம்பிய குளத்திற்கு நிறைய பறவைகள் வருவதைப் போல அன்பாயிருப்போருக்கு அருகில்தான் அனைவருக்கும் இருக்கப் பிடிக்கிறது. நம் பேரன்பு தெரிவதில்லை, பெரும்பாலும் நாம் பேரன்பு வைத்து இருப்போருக்கு. ஆனாலும் அன்பாய் இருப்போம் அனைவர் மீதும் சுடுசொற்களை யார் மீதும் பாய்ச்சாதிருந்தால் உறவுகள் இனிக்கும். குடும்பம் சிறக்கும். செல்வத்தின் பின் செல்வதே வாழ்வெனத் தவறாகப் புரிந்துஇருக்கிறோம். எல்லாவற்றையும் பணத்தின் கண்களால் பார்ப்பது குடும்ப அமைப்பின் நிம்மதியைக் குலைத்துவிடும்.\nஎப்போதும் குறைகாணும் குடும்ப தலைமை மகிழ்ச்சி தராது. குறைகள் உண்மை என்றால், அதை சரி செய்து கொண்டால் முன்னேற முடியும் என்று அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். எதிர் தரப்பில் குறை இருந்தால் கூட, நமக்கு அவர்கள் மீது அன்பு இருந்தால், குறை தெரியாது. குறை தோன்றாது. குறையே இருந்தாலும் சொல்ல மனம் வராது.சிலைக்கு வலிக்குமோ என்று சிற்பி வருந்தினால், சிற்பம் பிறக்காது. வலி சிலைக்கு மட்டும் அல்ல, செதுக்குகிற உளிக்கும் தான் என்று, சிற்பத்திடம் சொல்லி விட்டு, சிற்பி தொடர்ந்து செதுக்க வேண்டும். அதை போல குடும்பத்திலும், கணவன், மனைவி உறவில் சண்டை வந்தால், அந்த வலி குடும்பத்திற்குத்தான், என்று நினைத்து, குடும்பத்தில் சண்டையை விடுத்து, வாழ்வில் சுகம் காண விழைய வேண்டும்.\nகுடும்ப வாழ்க்கை அழகாக இருக்க என்ன செய்யலாம்\nஅழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் பெண்கள் தான்.. குடும்ப தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில் தான் வெற்றியிருக்கு.. இதனை உணர்ந்து நாம் குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த வேண்டும்.\nகுடும்பத்தில் இருக்கும் ஓவ்வொருவரையும் மதிக்க பழகுங்கள்.. மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.. (விட்டுகொடுத்து பழகுங்கள்) நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என்ற அகம்பாவம் வேண்டாம்.\nதாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும் சகஜமாக பேசுகள்.. மனம் திறந்து பாராட்டுங்கள்.\nசின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதுக்கு கை, கால் வைத்து அழகுபடுத்த வேண்டாம்.. எந்த வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட நபரிடம் பேசி பாருங்கள்.. கேட்கவில்லையா துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விலகிவிடுங்கள்.\nவாழ்க்கையின் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுகள்.. பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.. தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்ற வேணடாம்..\nஇறைவன் கொடுத்த இந்த அழகான இறைய நாளை நான் பயனுள்ளதாக தான் செலவு செய்வேன் என்ற மன உறுதியுடன் தேவையான நல்ல சிந்தனைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழியே செலவு செய்யுங்கள்.\nநாம் சந்தோஷமாக இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்..என்பதனை மனதில் கொண்டு சிரித்தமுகத்துடன் பேசி பழகுங்கள்..\nஉங்கள் இஷ்டம் போல் உங்கள் குடும்ப நண்பர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணம் வைக்காதீங்க.. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று பிடிவாதம் பிடிக்காதீங்க.. மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச பழகுங்கள்.\nகுழந்தைகளுடன் சந்தோஷமாக பேசி, விளையாடி இருங்கள்.. சிறு குழந்தையாக இருக்கும் குட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசியுங்கள்… சேட்டை அதிகமானால் கண்டிக்க மறுக்காதிங்க…\nநம் உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுது தான் மனதில் சந்தோஷம் நம்மை விட்டு போகும்.. முடிந்த வரை உடலை ஆரோக்கியமாக வைக்க பாருங்க.. சில நேரங்களில் வரும் சின்ன சின்ன நோய்களை பெரிதுபடுத்தாமல் வீட்டில் இருக்கும் பொரியவர்களிடம் என்னால் இன்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லிவிட்டு ஓய்வு எடுங்கள்.\nஎல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு என்று ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்கு பிடித்தகாரியங்களில் ஈடுபடுங்கள்.. உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல் உங்கள் மனதுக்கும் ஒய்வு கொடுங்கள்.\nகுடும்பத்தில் பிரச்சனைகள் வரும் பொழுதோ அல்லது டென்��ன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்காதிங்க.\nமுடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்து பேசி பழகுங்கள்…\nகுடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல் போன்றது.. உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக இருப்பது முக்கியம்.. அதனை பக்குவமாக செய்வது குடும்ப தலைவியாக இருக்கும் ஓவ்வொரு பெண்ணில் கையில் தான் இருக்கு..\nமற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை மேலும் மேலும் குப்பையாக்குகிறது.. அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.. மனது தூய்மையாகும்.\nஉறுதியான குடும்ப பிணைப்பை ஏற்படுத்துவது, பெற்றோர்களாகிய இருவரது கடமையாகும். பெற்றோர்களுக்கு, சிறந்த ஒழுக்க நெறிகளோடு குழந்தைகளை வளர்க்க தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகளை, நல்லவராகவோ, கெட்டவராகவோ, நேர்மையானவராகவோ, ஏமாற்றுபவராகவோ, ஒழுக்கமுள்ளவராகவோ, ஒழுக்கமற்றவராகவோ, நாம் தான் நம் குழந்தைகளை புரிந்து வளர்க்க வேண்டும்.\nசில சமயங்களில், நம்மால் உலகத்தை திருத்த முடியாமல் போகலாம். ஆனால், நம் குழந்தைகளின் மனதில், ஒரு ஆழமான தாக்கத்தை நம்மால் உண்டாக்க முடியும். ஒரு குழந்தை, சமுதாயத்தில் முழுமையானவனாக மாறி, வெளியில் நல் முறையில் காட்சி தந்தால், அதற்கு முழு காரணம், தாயே. ஒரு மகன், பிற்காலத்தில் சிறந்த தொழில் அதிபராகவோ, பிறர் போற்றும் அளவுக்கு காணப்படுகிறான் என்றால், அதற்கு முழு காரணம், தகப்பன் ஆகும். எனவே, குடும்பம் என்ற அமைப்பில், தாய், தகப்பன், பிள்ளைகள் முக்கியானவர்கள். இந்த குடும்ப அமைப்பு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், நீங்கள் உங்கள் குழந்தைகளோடு செலவழிக்கும் நேரம் மிகவும் முக்கியமானது. பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள், ஒரு முறை தான் சிறியவர்களாக இருக்கிறார்கள். அப்போது நீங்கள் செய்ய வேண்டியதை செய்ய தவறி விட்டால், பிறகு இரண்டாம் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. எனவே, சிறிது நேரம் கிடைத்தால் கூட, உங்கள் குடும்பத்தோடு செலவழிக்க பாருங்கள். அதை விடுத்து, இருக்கும் சிறிது நேரத்தில், பிள்ளைகளை கண்டிப்பது , திருத்துவது, கட்டுப்படுத்துவது போன்ற காரியங்களை மட்டுமே செய்யாதீர்கள். அதற்கு மாறாக அவர்களோடு, அன்போடு நல்ல உறவை நாம் ஏற்படுத்திக்கொண்டால், குழந்தைகளும் நமக்காக பிற்காலத்தில் உயிரையும் விடுவார்கள்., நமக்காக எதையும் செய்யதுணிவார்கள்., நம்மீது பற்றுதலும், பிரியமும் அதிகமாக காணப்படும்.\nTagged அடக்குமுறை, அறிவு, உணர்ச்சி, கணவன், குடும்பம், குழந்தை, தாத்தா, மனைவி, வாழ்க்கைLeave a comment\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.\nவறுமை ஒழிப்புத் தினம் 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் உலகில் எதாவது ஒரு இடத்தில் வறுமையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அங்கு அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்றார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக். 17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. இந்நாள் 1987ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.\nஉணவு ,உடை, வசிப்பிடம், சுத்தமான நீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் பெறும் மரியாதை என்பன வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதாக அமைக்கின்றது. இவற்றை இழந்தவர்களையே வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களாக கணிக்கின்றோம்.\nஉலக மக்கள் தொகையில், 129 கோடி பேர் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இதில் 40 கோடி பேர் இந்தியாவிலும், 17 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர். இந்தியாவில் 32.7 சதவீதம் பேர், சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். 68.7 சதவீதம் பேர், 100 ரூபாய் வருமானத்தில் வாழ்கின்றனர் என 2008ல “உலக வங்கி’ நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏழைகளை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்ற முடியாது. இப்போதிருந்து தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் வறுமைக் கோட்டில் வசிப்பதை தவிர்க்கலாம். கல்வியறிவே ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. உலகில் 11 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா, வும், 2015ம் ஆண்டுக்குள், அனைத்து நாடுகளும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என வலியுறு��்துகிறது. அரசுகளுடன் மக்களும் முயற்சி எடுத்தால், ஏழ்மை நிலையை முடிந்தளவு குறைக்கலாம்.\nஇதனை இல்லாதொழிக்க விவசாயத்தை அதிகரித்து உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்து நாட்டில் வறுமை நிலையினை குறைத்துக் கொள்ளலாம்.\nTagged மனித உரிமை, வறுமை, வறுமை ஒழிப்பு தினம்Leave a comment\nஅர்ச்சுனன் வருத்தத்துடன் தருமரைப் பார்த்து…\nநாட்டை விட்டு நீங்கி பிச்சை ஏற்கத் துணிந்த ஜனகரைப் பற்றி ஆவர் மனைவி கூறியதை உலகு அறியும். பொன்னையும், பொருளையும், மனைவி மக்களையும், நண்பரையும் பிரிந்து ஒன்றும் இல்லாதவராய்ப் பிச்சைத் தொழிலை மேற்கொண்டவராய்த் திரிந்த ஜனக மாமன்னரை அவர் மனைவி யாரும் இல்லாத போது நெருங்கி பேசினாள்.\n‘மாபெரும் அரசைத் துறந்து. ஓடெடுத்து ஒரு பிடி அரிசி எப்போது கிடைக்கும் என ஏன் எதிர்ப்பார்க்கிறீர் ஆயிரமாயிரம் விருந்தினரை உபசரித்த நீர் ஏன் இப்படி வயிறு வளர்க்க பிச்சை எடுக்கிறீர். உம் தாய் இப்போது மகனை இழந்து காணப்படுகிறாள். பெற்ற தாயையும், உற்ற தாரத்தையும் தவிக்க விட்டு இப்படிச் செல்வது முறையா ஆயிரமாயிரம் விருந்தினரை உபசரித்த நீர் ஏன் இப்படி வயிறு வளர்க்க பிச்சை எடுக்கிறீர். உம் தாய் இப்போது மகனை இழந்து காணப்படுகிறாள். பெற்ற தாயையும், உற்ற தாரத்தையும் தவிக்க விட்டு இப்படிச் செல்வது முறையா அரசர் பலர் உம்மை சுற்றிச் சுற்றிப் போற்றி வழிபட்டு மகிழ்ச்சியுடன் இருந்தார்களே, அவர்களை எல்லாம் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு நீர் எந்த உலகை அடையப் போகிறீர்.\nநாட்டையே சோகக்கடலில் தள்ளிவிட்டுச் செல்லத் துணிந்த உமக்கு நிச்சயமாக முக்தி கிடைக்காது. உண்மையிலேயே நீர் சினத்தை விட்டு விட்டீரா துறவுக் கோலத்தின் சின்னமாக விளங்கும் இந்தத் தண்டத்தையும், காஷாயத்தையும் ஒருவன் பிடுங்கினால் உமக்கு சினம் வராதா துறவுக் கோலத்தின் சின்னமாக விளங்கும் இந்தத் தண்டத்தையும், காஷாயத்தையும் ஒருவன் பிடுங்கினால் உமக்கு சினம் வராதா யாவற்ரையும் விட்டுத் தொலைத்த உமக்கு ஒரு பிடி அரிசியின் மீது மட்டும் ஆசையில்லையா\nஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், துறவிகளுக்கு உணவளிக்கும் இல்லற வாழ்வே மேலானது. அதுதான் உலகில் நிலையானது. உணவு அளிக்கும் அரசன் இல்லாவிடின் மோட்சத்தை விரும்பும் துறவிகளும் தங்கள் துறவு வாழ்க்கையில் நிலை குலைந்து போவர். துறவறம் சிறப்படைவதே இல்லறத்தால் தான்.உயிரானது உணவால் நிலை பெற்றுள்ளது. ஆகவே உணவு அளிப்பவன் உயிர் அளப்பவன் ஆவான். (உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவர்.)\nதுறவுக் கோலத்தில் இருப்பவரும், உணவுக்காக இல்லறத்தாரை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது துறந்தோர் என்பவர் முற்றும் துறந்தவராய் இருக்க வேண்டும். சிலவற்றை துறக்க மறந்தவராய் இருக்கக் கூடாது.\nஎனவே முழுத்துறவுதான் துறவிகளின் இலக்கணம். தலையை மொட்டையடித்து, காஷாயம் பூண்டு, சில நூல்களை கையில் ஏந்தி, திரிதண்டம், கமண்டலம் தாங்கி இருப்பது துறவாகாது. இத்தகைய போலித் துறவைத் துறந்து இல்லறத்தில் நாட்டம் கொள்வீர். எவன் ஒருவன் ஆசையுள்ளவன் போல் காணப்பட்டாலும் ஆசையற்றவனாக இருக்கின்றானோ, பகைவரிடத்தும், நண்பரிடத்தும் சமமாக நடந்துக் கொள்கின்றானோ அவனே உண்மைத் துறவி ஆவான். அவனே உண்மையில் முக்தி மார்க்கத்தில் செல்பவன். இத்தகைய மன நிலையைப் பெற்று இல்லறத்திலே இருந்துக் கொண்டு ராஜரிஷி போல் வாழ்ந்து உண்மைத் துறவிகளைப் போற்றி மனத்தை வெல்வீராக’ என்று ஜனகரின் மனைவி கூறினாள்.\nஎனவே நீங்களும் உங்களது விவேகமற்ற மன நிலையிலிருந்து விடுபட்டு உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். சான்றோரையும் தவத்தோரையும் வழிபட்டு உலகை நன்முறையில் காப்பீராக, நற்கதி பெற இதுவே நன்னெறி ஆகும்’ என்றான் அர்ச்சுனன் தருமரை நோக்கி.\nதருமரின் மனதை மாற்ற வியாசர் கூறுகிறார். ‘தருமா, இல்லற தருமமே சிறந்த தருமமாகும் என சாத்திரங்கள் கூறுகின்றன. சாத்திரப்படி நீ நடந்துக் கொள்ள வேண்டும். இல்லறம் துறந்து காடு செல்ல உனக்குச் சாத்திர அனுமதியில்லை. தேவரும், விருந்தினரும், மற்றவரும் இல்லறத்தாரையே சார்ந்திருக்கின்றனர். அவர்களைக் காப்பது உன் கடமையாகும். விலங்குகளும், பறவைகளும் கூட இல்லறத்தாராலேயே காப்பாற்றப்படுகின்றன. உனக்கு நான்கு வருண தருமமும் தெரியும். க்ஷத்திரிய தருமத்தை நீ நன்கு உணர்ந்திருந்தாலும் உனக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன், முயற்சியும், தானமும், யாகமும் மக்களைப் பாதுகாப்பதும், நடு நிலைமையோடு நடந்து கொள்வதும். பகயை அழிப்பதும் அரசருக்கான கடமையாகும். செங்கோன்மைதான் அரசருக்கு உரிய மிக உயர்ந்த தருமமாகும். அரசன் குற்றவாளிகளை தண்டித்து நாட்டில் குற்றங்கள் பெருகாமல் தடுக்க வேண்டும். இதுவும் அரச தருமம் என்பதை புரிந்து கொள். சுத்யும்னன் என்னும் ராஜரிஷி ஒழுங்காக செங்கோல் செலுத்தியதால் முக்தியடைந்தார் என்பதைத் தெரிந்து கொள்’ என்றார். தருமர் சுத்யும்னன் எப்படி முக்தியடைந்தார் என வியாசரைக் கேட்டார்.\nவியாசர் சொல்லத் தொடங்கினார், முன்னொரு காலத்தில் சங்கர், லிகிதர் என இரு சகோதரர்கள் இருந்தனர். இருவரும் தவத்தில் சிறந்தவர்கள். அவர்களுக்கு பாகுதை என்னும் நதிக்கரையில் மரங்களால் சூழப்பட்ட ஆசிரமங்கள் தனித் தனியாக இருந்தன. ஒரு சமயல் லிகிதர் சங்கரின் ஆசிரமத்திற்கு வந்தார். சங்கர் அப்போது வெளியே சென்றிருந்தார். லிகிதர் மரத்தில் நன்கு பழுத்திருந்த கனிகள் சிலவற்றை பறித்து உண்ணத் தொடங்கினார். திரும்பி வந்த சங்கர் தம்பியின் செயல் கண்டு கோபமுற்றார். ‘என் அனுமதியின்றி பழங்களைப் பறித்தது திருட்டுக் குற்றம். இக்குற்றத்திற்கான தண்டனையை இந்நாட்டு மன்னனிடம் பெற்று அத் தண்டனையை அனுபவிப்பாயாக’ என்றார்.\nஅதன்படி லிகிதர் மன்னன் சுத்யும்னனிடம் சென்று தண்டனை வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார். அதைக் கேட்ட மன்னன் ‘தண்டனை வழங்குவது அரச நீதிதான், என்றாலும் மன்னிப்பு வழங்குவதும் அரச தருமம். ஆதலால் உம்மை குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன் நீர்போகலாம்’ என்றார். ஆனால் லிகிதர் தாம் செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். அதனால் திருட்டுக் குற்றத்திற்காக அவரது கைகள் துண்டிக்கப்பட்டன.\nஅறுபட்ட கைகளுடன் சங்கரைக் கண்ட லிகிதர், ‘அரச நீதி கிடைத்து விட்டது. தாங்களும் சினம் தணிந்து என்னை மன்னிக்கவும்’ என்றார்.\nஅதற்கு சங்கர் ‘எனக்கு உன் மீது சினம் இல்லை. ஆனால், குற்றத்திற்கான தண்டனையை யாரானாலும் அனுபவித்தேத் தீர வேண்டும். குற்றத்திற்கேற்ற தண்டனை விதித்தல் மன்னன் கடமையாகும். அதுவே அரச நீதியாம். இனி உன் பாவம் விலகும். நீ பாகுதி நதிக் கரையில் தியானம் செய்வாயாக’ என்றார்.\nஅவ்வாறேலிகிதர் தியானம் இருக்க, தியான முடிவில் கைகள் தாமரை மலர்கள் போல் தோன்றின. அவர் தம் சகோதரரிடம் சென்று விவரத்தைச் சொன்னார். உடன் சங்கர் ‘இது என் தவ வலிமையால் நடந்தது.’ என்றார்.\nஅவ்வாறாயின் இதை நீங்கள் முன்னமேயே செய்திருக்கலாமே என்றார் லிகிதர்.\n‘உண்மை, இதை என்னால் முன்னரே செய்திருக்க முடியும். ஆனாலும் தண்டனை வழங்கும் தகுதி அரசனுக்கே உண்டு. உனக்கு தண்டனை வழங்கியதால் அரசன் தூயவனாக ஆகி இறுதியில் முக்தியடைந்தான். குற்றத்திற்கான தண்டனை அனுபவித்ததால் உன் பாவமும் கழிந்தது’ என்றார் சங்கர்.\nஇக்கதையை எடுத்துரைத்த வியாசர் ‘தருமா, துறவிகளுக்கு உணவளிக்கும் இல்லற வாழ்வே மேலானது. அதுதான் உலகில் நிலையானது.\nTagged இல்லற வாழ்வே, உணவு, துறவறம், துறவி, மஹாபாரதம்Leave a comment\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja\nநவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அரசனே நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்த ருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு. இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும். இந்த மாதங்களில் <உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும். அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும். இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும், என்றார். இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள், அரசியலிலும் ஆட்சியிலும் தொடர எண்ணுபவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது. இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.\nமூன்று மூன்றாக பிரித்தது ஏன்\nநவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்���ும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு. வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம். பணமிருந்தால் போதுமா அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே அதற்குத்தான் கல்வி. ஆக, காரண காரியங்க ளுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.\nவடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி,கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழி��டுகிறோம்.\nவருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.\nநவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடபடுகிறது.\nஅரக்கன் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயதசமியாகும்\nவிஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). இதனையே விஜய தசமி என கொண்டாடுகிறோம். எனவே 9நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துகொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள்.\nவட மாநிலங்களின் முக்கியநகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜய தசமி அழைக்கபடுகிறது. தேவியின் வெற்றியைகொண்டாடும் விதமாக அன்னையை பிரமாண்டமாக அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுசெல்லும் வழக்கம் இன்றளவும் இருந்துவருகிறது.\nஎனவே விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என பொருள்படும்.\nகுழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம்.\nநவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.\nநவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:\n1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.\n2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.\n3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.\n4. நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.\n5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.\n6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால�� சகல செல்வங்களையும் பெறலாம்.\n7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.\n8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.\n10. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.\n11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.\n12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.\n13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.\n14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.\n15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.\n16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.\n17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.\n18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.\n19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.\n20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.\n21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.\n22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.\n23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.\n24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.\n25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.\n26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.\n27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.\n28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.\n29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.\n30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.\n31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.\n32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.\n33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என���பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.\n34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.\n35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.\n36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.\n37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.\n38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.\n39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.\n40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள் குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.\n41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.\n42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.\n43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.\n44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.\n45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.\n46. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.\n47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.\n48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.\n49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.\n51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.\n52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\n53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.\n54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.\n55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.\n56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.\n57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.\n58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.\n59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.\n60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.\n61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.\n62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.\n63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.\n64. நவராத்திரி 9 நா��்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\n65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.\n66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.\n67. தாராசுரம் ஐராவதேஸ்வரர்கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.\n68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.\n69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.\n70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.\n71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.\n72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.\n73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.\n74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.\n75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இத��ச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.\nநவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்.\n1. முதலாம் படியில்:- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகளும்;\n2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.\n3. மூன்றாம் படி :- மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.\n4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.\n5. ஐந்தாம்படி:-ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள\n6. ஆறாம்படி:-ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.\n7. ஏழாம்படி:-மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.\n8. எட்டாம்படி:-தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.\n9. ஒன்பதாம்படி:-பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.\nமனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.\n1. முதலாம் நாள்:- சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.முதல்நாள் நெய்வேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.\n2. இரண்டாம் நாள்:- இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். இரண்டாம் நாள் நெய்வேத்தியம் :- தயிர்ச்சாதம்.\n3. மூன்றாம் நாள்:- மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.மூன்றாம் நாள் நெய்வேத்தியம்:- வெண்பொங்கல்.\n4. நான்காம் நாள்:- சக்தித்தாயை அன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். நான்காம் நாள் நெய்வேத்தியம்:- எலுமிச்சை சாதம்.\n5. ஐந்தாம் நாள்:- ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்:- புளியோதரை.\n6. ஆறாம் நாள்:- அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.ஆறாம் நாள் நெய்வேத்தியம்:- தேங்காய்ச்சாதம்.\n7. ஏழாம் நாள்:- ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள் அன்னையாகும்.ஏழாம் நாள் நெய்வேத்தியம்:- கற்கண்டுச் சாதம்.\n8. எட்டாம் நாள்:- அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.எட்டாம் நாள் நெய்வேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.\n9. ஒன்பதாம் நாள்:- அன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் ���வசியமாகும். ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்:- அக்கர வடசல், சுண்டல்\nTagged ayudha pooja, சரஸ்வதி, துர்காபூஜை, நவராத்திரி, லட்சுமி, விஜய்தசமிLeave a comment\nஎளிய முக அழகு குறிப்புகள்\nஇயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை…\nஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம். இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.\nஅக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அழகாக இளமையோடு இருப்பதற்கு காரணம், அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புக்கள் தான். அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். அத்தகைய குறிப்புக்கள் நமது வீட்டில் உள்ள பாட்டிகள் சொன்னால் பலர், பிடிக்காமல் செய்வார்கள். ஏனெனில் தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் விற்கிறதே, பின் எதற்கு இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென்பதால் தான். ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்திய பின், அனைவரும் சிறந்தது என்று நினைப்பது பாட்டி சொன்ன அழகு பராமரிப்புக்களே. ஏனெனில் இந்த உலகில் சொன்னதை கேட்டுக் கொண்டு நடப்பவர்கள் குறைவே. அத்தகையவர்கள் பட்டு தான் திருந்துவார்கள் என்று சொல்வது, இதில் உறுதியாவிட்டது. மேலும் தற்போது பலரும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பாட்டிகள் சொல்லும் குறிப்புக்களையே பின்பற்ற விரும்புகின்றனர். ஆனால் சில வீடுகளில் பாட்டிகள் இல்லாததால், அத்தகையவர்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு பாட்டிகளிடம் இருந்து சுட்ட அழகுக் குறிப்புகளை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா\nமுகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் த��்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.\nஇங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.\nஇயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.\nமுகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.\nசிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.\nசீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.\nமுட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.\nபுதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.\nஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.\nபழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.\nஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.\nகற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.\nஇரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.\nசோற்றுகற்றாலை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் கொன்சம் நீர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக ஒரு வாரத்தில் மாறிவிடும்.\nஉடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.\nஉங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள்.\nமுகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.\nஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.\nஇரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.\nபப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் , பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.\nவெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.\nஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்��ி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.\nசருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.\nபுதினாசாறு – 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி – 1 டீஸ்பூன், சந்தனம் – கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.\nஉலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.\nஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.\nஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை… இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் பருக்கலாம் ஏற்பட்ட வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.\nபழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.\nவெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.\nஒரு கிண்ணத்தில் அரை கப் வரு��் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து நன்றாக மசிக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.\nமூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் ‘மாஸ்க்’ போல போடவும். நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.\nஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.\nஇரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.\nமுகத்தில் கருமை படர்ந்தால் நனாரி வேர், ஆவாரம்பூ, ஆலம்பட்டை மூன்றையும் இடித்து கஷாயம் செய்து தினசரி காலை, மாலை குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறம் மாறும்.\nபாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.\nநம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.\nநிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.\nசிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த ம���வு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.\nஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.\nகருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள்.\nஇந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.\nசிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.\nமுகத்தில் உள்ள தழும்புகள் மறைய\nஇரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.\nமுகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிட��் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.\nவறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு\nஅப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nதோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.\nதக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nமோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.\n*ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.\nTagged எளிய முக அழகு குறிப்புகள்Leave a comment\nஇந்தியாவில் நடக்கும் மதமாற்றம் என்பது மிக சிறந்த வியாபாரம். யார் அதிகமாக மதமாற்ற வைக்கிறார்களோ அவர்களுக்கு அந்நிய தேசங்களிலிருந்து அன்பு பரிசுகள் அதிகமாக கிடைக்கிறது. பணத்திற்காக வேலை செய்யும் மத போதகர்களிடமிருந்து நியாத்தையும் தர்மத்தையும் அறிவையும் எதிர்பார்ப்பது கடல் தண்ணீர் இனிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு சமமாகும்.\nமரணத்திற்காக மதம் மாறியவர்கள் தாங்கள் சென்ற மதத்தில் யாருமே சாவது கிடையாதா என்பதை சற்று சிந்தித்து பார்த்தார்கள் என்றால் அவர்கள் மடத்தனம் அவர்களுக்கே புரியும். பொதுவாக இப்படிப்பட்ட மதமாரிகள் உறுதியான அறிவு இல்லாத அரைகுறை ஜீவன்கள் இவர்களுக்கு புத்தி சொல்வதை விட அவர்களை ஊதாசீனபடுத்தினால் புத்தி வருமென்று நினைக்கிறேன். அவர்களை கண்டுகொள்ளாமல் பு���ம்தள்ளுங்கள் கெஞ்சாத குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.\nபக்தியால் கொள்கை ஈர்ப்பால் ஒருவன் தாய்மதத்தை விட்டு அந்நியமதம் போகிறான் என்றால் அதை குறை கூறுவதற்கோ தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை மாறாக சில்லறை தனமான சுயகாரியங்களுக்கு மதமாருகிறான் என்றால் அவனை வரவேற்கும் புதிய மதத்திற்கு ஆள்பிடிக்கும் வேலையே தவிர வேறு எதுவும் அதனிடம் உருப்படியாக இல்லை என்று அர்த்தமாகும். பொதுவாக இந்த மாதிரி விஷயங்களுக்கு மத மாறுகிறார்கள் என்றால் அவர்கள் சொந்த மதத்தையும் நம்பவில்லை மாறுகின்ற மதத்தையும் மதிக்கவில்லை என்பதே அர்த்தமாகும்.\nகிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.\nஇன்று உலகில் அதிக குற்றங்களை செய்பவர்களை உடைய நாடு என்பதுகிறிஸ்தவ நாடுகளாய்த்தான் உள்ளது. லட்சிய மற்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் அந்நாட்டு மக்கள் போதை, காமம் ஆகியவற்றுக்கு உட்பட்டுநம்பிக்கையற்ற வாழ்க்கை நடத்தி வருவதுடன் சமுதாய சீர்கேட்டிற்குக்காரணமாய் இருந்து வருகிறார்கள். இசுலாம் நாடுகளில் ஜனநாயகம் என்பதுமருந்திற்குக் கூட இல்லாத நிலை. ஒரு நாடு ஒரு நாட்டை ஏப்பம் விட்டுவருகிறது. இசுலாத்தால் உலகத்தில் சமாதானத்திற்குப் பதில் சகிப்பற்றதன்மையும் யுத்தமும்தான் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒருஉலகப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர்ஏற்படுமானால் அது கிறித்தவ நாடான அமெரிக்காவின் ஆதிக்க வெறியாலோ, அல்லது உலகம் முழுவதும் இசுலாம் மயமாக்க விரைந்து செயல்பட்டு வரும்முசுலீம் நாடுகளாலோதான் ஏற்படும். இது உலக சமாதானத்திற்கு ஆபத்தையேஏற்படுத்தும்.”\nஹிந்து மதம் அதிக அளவில் வடக்கே வைஷ்ணவக் கொள்கையையும், தெற்கே சிவக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டு பல விதமான உப மதக் கிளைகள் ஏற்பட்டாலும்,மூலமதமான ஹிந்து மதம் அதனால் பலஹீனம் அடையவில்லை. ஏன், புத்தமதம், சமணமதம் மற்றும் சீக்கிய மதங்களை ஹிந்து மதம் தனது சகோதர மதங்களாக மதிக்க ஹிந்து மதத்தலைவர்கள் பாடுபட்டு வெற்றி கண்டார்கள் என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன.\nஇந்த ஒற்றுமை நிலை முஸ்லீம் இந்தியாவில் படை எடுத்து வெற்றி கண்ட பிறகு பாதிக்கப்பட்டு, ஹிந்துகளின் மதமாற்றம் வெகு தீவிரமாக முஸ்லீம் அரசர்களால் கையாளப்பட்டு வெற்றி கண்டனர். அதன் பிறகு இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து அரசு இந்துக்கள் பலரை கிருஸ்துவர்களாக மதமாற்றம் செய்து அந்தப் பிரசாரம் இன்னும்.தொடர் கதையாக இந்தியாவின் மதச் சார்பின்மையையே ஆட்டம் காண வைத்துள்ளது என்பதைப் பல சம்பவங்கள் நீரூபித்துள்ளன.\nஆங்கிலேயர் ஆட்சியில் மதமாற்றம் செய்யும் கிருஸ்துவ பிரசாரகர்களைப் பற்றிய மஹாத்மா காந்தியின் கருத்து இங்கு கவனிக்கத் தக்கதாகும்.\nஹிந்து மதத்தவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்யும் செயலுக்கு காந்தி அவர்கள் கண்டனம் தெரிவித்த விதம் மிகவும் கடுமையானதாகும்: ‘இந்தியாவில் நடக்கும் கிருஸ்துவர்களின் மதமாற்ற நடவடிக்கைகள் பெரும் தவறாகும். அந்தத் தவறால் உலகத்தின் வளர்ச்சியும், சமாதானமும் வெகு அளவில் பாதிக்கப்படுகிறது. எதற்காக ஒரு கிருஸ்து ஒரு ஹிந்துவை மதம் மாற்றம் செய்ய வேண்டும் கிருஸ்துவர்கள் தங்கள் சேவைப் பணிகளை எந்த விதமான உள்நோக்கமும், மதமாற்றம் செய்யும் கருத்தும் இல்லாமல் ஆற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் கிருஸ்துவர்கள் தங்கள் சேவைப் பணிகளை எந்த விதமான உள்நோக்கமும், மதமாற்றம் செய்யும் கருத்தும் இல்லாமல் ஆற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் சேவை என்ற போர்வையில் செய்யும் இந்த மதமாற்றம் ஒரு ஆரோக்கியமற்ற ஒன்றாகும். ஹிந்துக்கள் இதை எதிர்க்கிறார்கள். மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட ஒன்றாகும். ‘ஹிந்து மதம் ஒரு தவறான மதம், கிருஸ்துவமதம் ஒன்று தான் உலகத்திலேயே உண்மையான மதம்’ என்று சொல்லி, ஹிந்து மதத்தை இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பார்க்கிறார்கள். என்னிடம் ஆட்சி இருந்து, சட்டம் செய்யும் அதிகாரம் என்னிடம் இருந்தால், நான் இந்த கிருஸ்துவர்களின் மதமாற்றம் செய்யும் அனைத்து வகையான செயல்களையும் தடை செய்வேன். ஹிந்து வீடுகளில், இந்த மதமாற்றப் பிரசாரம் என்பது அவர்களின் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கி, அவர்களின் நடை உடை பாஷை,உணவு, குடி நீர் ஆகியவைகளில் வேண்டாத மாற்றங்களை உண்டாக்கும் அவல நிலை ஏற்படும். ஏசுவை நான் ஒரு சிறந்த உபதேசகராக ஏற்கிறேன். ஆனால், அவரை மட்டும் தான் கடவுளின் தூதராக என்னால் ஏற்க முடியாது. மக்கள் அனைவரும் கடவுளின் மகன்கள் தான்.ஏசு மட்டும் அல்ல. என்னை நான் சைதன்ய மஹா பிரபுவின் மகனாகவே அடையாளம் காண விழைகிறேன். ஏசு ஒருவர்தான் கடவுள் என்ற கிருஸ்துவர்களின் இந்த குறுகிய கருத்து,சைத்தானின் கருத்திற்கு இணையாகும். ஹிந்துக்கள் இந்த பூமியிலுள்ள அனைத்து மக்களிலும் மிகவும் சிறந்த பண்பும், அன்பும் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களை கிருஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் செய்வது ஹிந்துக்களை அவமானப் படுத்துவதற்குச் சமமாகும்.’\nபார்பி பொம்மைகளை கிறிஸ்த்தவ இயக்கங்கள் எப்படி குழந்தைகளிடம் பரப்பி ஐரோப்பாவில் இருந்த கொஞ்ச நஞ்ச நாகரீக பண்பாட்டு கூறுகளையும் அழித்தது என்பதை பற்றி லட்சக் கணக்கில் இணையத்தில் கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. பார்பி பொம்மைகள் குட்டை பாவடையுடனும், தங்கள் அங்கங்களை மற்றவர்களுக்கு காட்டும் வகையிலும் இருக்குமாறு செய்து, சிறுவர், சிறுமிகளை முதலில் அது போன்ற ஆபாச உடைகளை அணியச்செய்து அவர்களின் வெட்கத்தை சிறிது சிறிதாக குறைத்தது மேற்கத்திய கிறிஸ்தவம். பின்னர் வளரிளம் பெண்களை அப்படியான ஆபாச உடைகளை அணியச்செய்ய ஊக்குவித்து ஒரு தலைமுறைக்கு பிறகு ஆபாசமாக உடையணிவது நம் பிறப்புரிமை என்பது போல நம்பச்செய்து விட்டது கிறிஸ்தவம். அவர்களின் பண்பாட்டை அழித்ததன் மூலம் எளிதாக கிறிஸ்தவ அடித் தளத்திற்குள்ளேயே அவர்களை நிலை நிறுத்தி கொள்ள பெரிய சதியை திட்டமிட்டு அரங்கேற்றியது.\nசினிமா நடிகைகள், பிரபலங்கள் பற்றிய ஆபாச செய்திகள், கலாச்சார விரோத நடவடிக்கைகள் – இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இவற்றைத் தொடர்ந்து படித்து கொண்டிருக்கும், பார்த்து கொண்டிருக்கும் பொது மனம், இது போன்ற சீரழிவுகளே வரவேற்பை பெறக்கூடியது என்பது போன்ற பொது சிந்தனையால் வார்க்கப்ப்ட்டு அதை ஆதரிக்கும் மன நிலைக்கு வந்து விடுகிறது. உதாரணமாக, மேற்கத்திய இயந்தி ரமயமாக்கலின் காரணமாக, அதிகரித்த உற்பத்தியை விற்பனையாக்கி லாபம் சம்பாரிப்பதற்காக குடும்பங்களை சீர்குலைத்த கதை அனைவரும் அறிந்ததே.\nகூட்டுக் குடும்பமாக இருந்தால், நுகர்வு பகிரப்பட்டு, குறைவான செலவில் வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அழித்து, தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஊக்குவித்து, நுகர்வை பெருக்கி, குடும்ப அமைப்பை சிதைத்து விட்டார்கள் – எல்லாம் தங்கள் சந்தை லாப நோக்கங்களுக்காக. குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் பெரும் நாடுகள் திணறிக் கொண்டிருப்பதை பாருங்கள். ஐரோப்பாவிலும், ரோம், காந்தாரம், முதல் எகிப்து வரை தங்கள் பண்பாட்டை மறந்து பாலைவன மதங்களை தழுவிக்கொண்ட நாடுகளின் பேரழிவுகளை பாருங்கள். அவர்கள் கலாச்சார அனாதைகளாக இன்று நிற்பதை பாருங்கள். இப்படியான ஒரு பண்பாட்டு, கலாச்சார சீரழிவில் பாரதத்தை தள்ளி மக்களை பாலைவன அரசியல் அடிமைகளாக மாற்றுவதற்காக பெரும் முயற்சி நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் வேறு வேறு கண்ணிகள் தான் இவை என்பதை நாம் எப்போது உணர இருக்கிறோம்\nஇப்படியான கருத்துருவாக்க வேலையை, இந்து மதம் மீதும், இந்து ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் மீதும் முதலில் உருவாக்க வேண்டியது. பின்னர், மாற்று மதம் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட பொய்களை மெதுவாக நுழைத்து, அவர்களை பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்குவது, பின்னர் பெருமளவு பிரச்சாரம் மூலமும், ஆட்கள் மூலமாகவும் மதமாற்று மூளை சலவையை செய்வது.\nஇளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் கர்ப்பப் பையை ஆக்ரமித்து தங்கள் மதத்திற்கான அடியாட்களை விதைத்து உருவாக்கி, அவர்களை கொலை காரர்களாகவும், அடிப்படைவாத வெறியர்களாகவும், கயவர்களாகவும் வளர்ப்பது. அந்த இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளுவது அல்லது பிச்சை எடுக்க செய்வது. அல்லது அவர்களின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவது. இல்லை தொடர்ச்சியாக பாலியல் அடிமையாக வைத்திருப்பது. குழந்தைகளை பெற்று தரும் இயந்திரமாக மாற்றுவது.\nஇப்படியான ஆர்கனைஸ்ட் கிரைம்கள் மதமாற்ற வியாபாரத்தில் கோலோச்சி கொண்டிருக்கிறது.\nபழங்காலத்தில் இருந்தே மத மாற்றம் வன்மு���ையை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இந்திய சரித்திரம் இத்தகைய நிகழ்வுகளால் நிறைந்துள்ளது. அடக்குமுறையாலும், பலவந்தத்தாலும், சித்திரவதையாலும், படுகொலையாலும் இந்தியர்கள் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் மதமாற்றம் செய்யப்பட்டது வெறும் புனைகதைகள் அல்ல. “The inquisition” எனக்குறிப்பிடப்படும் புனித விசாரணையும் அதன் நிகழ்வுகளும் உலக வரலாறு. இவை எல்லாம் மத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டவை தான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். வன்முறை மேலும் வன்முறையையே வளர்க்கும் – இது இயற்கையின் நியதி.\n“Don’t target converts” என்று சொல்லும் கட்டுரையாசிரியருக்கு ஒருவர் தனது மதத்தை பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் அனுமதியளிக்கும் நாட்டில், மதம் மாற்றுபவர்கள் குறிவைக்கப்படுவது வினோதமாகத் தோன்றுகிறது. ஆனால், பிரசாரம் செய்யவும் வளர்க்கவும் மட்டும்தான் இந்த நாட்டின் அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது; மோசடியாலும், பலவந்தத்தாலும் மக்களை மதமாற்றம் செய்ய அது அனுமதிக்கவில்லை என்பதையும் அவர் தெரிந்து கொள்வது நல்லது.\nகாசு பணம் துட்டு மணி மணி வெளினாடுகளில் இருந்து வருகிறது. மிடியாக முதலாளிகள் பணத்திற்கு தாயை கூட விற்றுவிடுவார்கள். இப்பொது நாட்டை விற்கிறார்கள்\nTagged கிருஸ்துவர், மதமாற்றம், மதம், முஸ்லீம், ஹிந்துLeave a comment\nகறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nகறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nவழுக்கை விழுவதைத் தடுக்க 30/09/2018\nநாட்டுப்புற வைத்தியம், கொலஸ்ட்ரால் குறைக்க எப்படி\nசுத்தமான தேன் பல்வேறு மருத்துவ குணங்கள் 27/09/2018\nதிருமண நாள் பார்க்க பின்பற்ற வேண்டிய முக்கிய வ���திகள் 26/09/2018\nஉடற்பயிற்சி இல்லாமல் தொப்பையை குறைப்பது எப்படி\nபல்வலி இயற்கை வழியில் சரிசெய்ய சில டிப்ஸ்… 23/09/2018\nதமிழ் எண்கள் வடிவங்கள் 23/09/2018\nவாய் துர்நாற்றத்தை போக்க… 22/09/2018\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nமூட்டு வலி தடுக்கும் முறைகள் 20/09/2018\n எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன\nகுறட்டையை விரட்ட சில எளிய வழிகள்\nமக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் 17/09/2018\nகணவனிடம் மனைவி – மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன\nமன நலம் என்றால் என்ன\nவெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள் 14/09/2018\nஉணவில் அதிகம் உப்பு சேர்ப்பவரா நீங்கள் எச்சரிக்கை\nநியாயத்தை துணிந்து செய் – மஹாகவி பாரதி 11/09/2018\nமாதுளை பழத்தின் மருத்துவ குணங்கள் 08/09/2018\nமனித உரிமைகள் – ஓரு அறிமுகம் 07/09/2018\nஉறவில் விரிசல்: களையவேண்டிய காரணங்கள்\nஉடல், வன்முறை, உரிமை – இந்திய குற்றவியல் சட்டம் (திருத்தியமைப்பு) 06/09/2018\nபோலி மருந்துகளைக் கண்டுபிடிப்பது எப்படி\nபழங்களின் மருத்துவ குணங்கள் 06/09/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2018/03/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-10-17T09:21:03Z", "digest": "sha1:2OYNUAYP6J4WKTVSCPDNIP7TXOJE5UKX", "length": 8845, "nlines": 78, "source_domain": "hellotamilcinema.com", "title": "இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / இயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி\nஇயக்குநர் வெற்றிமாறனுடன் இணையும் கிளாப் போர்டு வி சத்யமூர்த்தி\nசில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்..\nஅதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது.\nபார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம் சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெள���யிட முன் வந்ததிலாகட்டும்,\nகோலிசோடா2 டத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளவரும், முக்கியமான திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு, அதைத் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்வதில் நல்ல பெயர் எடுத்திருப்பவருமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் வி சத்தியமூர்த்தி இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வெளியிட முன் வந்திருப்பதிலாகட்டும்,\nமிக மிக அவசரம் படம் வெளிவரும்போது ஒரு அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாகச் சொல்லலாம்.\nஅமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.\nஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். மிக மிக அவசரம் படத்தில் இவர்கள் கதா நாயகன் கதா நாயகி என்றாலும் ஒரு காட்சியில் கூட காம்பினேஷன் கிடையாது என்பது அற்புதமான திரைக்கதையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார்.\nவழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.\nயெஸ்… இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம் படத்தை உலகம் முழுக்க வெளியிட இருக்கிறது.​\n’பாட்டிசைக்கும்பையன்’ ஹீரோ அவதாரமெடுக்கும் ஜீ.வி.பிரகாஷ்குமார்\n’தரைமேல் பிறக்க வைத்தான், தமிழ்சினிமாவில் தவிக்க வைத்தான்’\nவிழா மேடையில் இயக்குனரை ‘தடையற தாக்கிய ‘ தயாரிப்பாளர்\nபாலாஜியுடன்’வழக்கு எண் 18/9’ இந்திக்கு சல்தா ஹை\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னத��்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-08-06/puttalam-business/124227/", "date_download": "2018-10-17T09:17:55Z", "digest": "sha1:XC2CBXXBBR67YS5NYAL273ROBSESSFOU", "length": 5094, "nlines": 65, "source_domain": "puttalamonline.com", "title": "CMA பரீட்சைகளில் Hallam City College மாணவர்கள் சாதனை..! - Puttalam Online", "raw_content": "\nCMA பரீட்சைகளில் Hallam City College மாணவர்கள் சாதனை..\nகடந்த 2017 மே மாதம் நடைபெற்ற CMA Foundation மற்றும் Operational Level பரீட்சைகளில் Hallam City College (School of Management and Information Technology) ஐ சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.\nஇப்பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில் மிகச் சிறந்த தேர்வை பெறக்கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.\nஇதற்காக உழைத்த சகல விரிவுரையாளர்களையும், மாணவர்களையும் மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/524013630/kalechenija-monstrov_online-game.html", "date_download": "2018-10-17T10:15:22Z", "digest": "sha1:6R4P4CV5NTO7DB5LWZHLDQOQMF7MXLYE", "length": 10153, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டூவல் மான்ஸ்டர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nடீனேஜ் சடுதிமாற்ற நிஞ்ஜா கடலாமைகள்\nவிளையாட்டு விளையாட டூவல் மான்ஸ்டர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டூவல் மான்ஸ்டர்\nமுக்கிய பாத்திரங்கள் வேடிக்கை அரக்கர்களா இது ஒரு வேடிக்கை விளையாட்டு. அரக்கர்களா ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் அனைத்து வகையான கையில் தங்களை ஊனமாக்கு. . விளையாட்டு விளையாட டூவல் மான்ஸ்டர் ஆன்லைன்.\nவிளையாட்டு டூவல் மான்ஸ்டர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டூவல் மான்ஸ்டர் சேர்க்கப்பட்டது: 08.11.2010\nவிளையாட்டு அளவு: 0.79 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.23 அவுட் 5 (13 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டூவல் மான்ஸ்டர் போன்ற விளையாட்டுகள்\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nதோல் நீல ஜோடி 2011\nபென் 10 முடிவில்லா அண்டம்: பிரமிட் சாதனை\nகோபம் பறவைகள்: ஜோம்பிஸ் போர்\nகுங் ஃபூ பாண்டா எலும்புக்கூடு கிங்\nவிளையாட்டு டூவல் மான்ஸ்டர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டூவல் மான்ஸ்டர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டூவல் மான்ஸ்டர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டூவல் மான்ஸ்டர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டூவல் மான்ஸ்டர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nதோல் நீல ஜோடி 2011\nபென் 10 முடிவில்லா அண்டம்: பிரமிட் சாதனை\nகோபம் பறவைகள்: ஜோம்பிஸ் போர்\nகுங் ஃபூ பாண்டா எலும்புக்கூடு கிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA.html", "date_download": "2018-10-17T10:37:00Z", "digest": "sha1:G5JC4FH5HEFEOKO5YDQXZSXM72N4C7SW", "length": 9695, "nlines": 168, "source_domain": "tamil.theneotv.com", "title": "sakka podu podu raja - trailer | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Movie Trailers Tamil Movie Trailers சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’- ட்ரைலர்\nசந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’- ட்ரைலர்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – சிங்கிள் டீஸர்\nகுப்பத்து ராஜா – டீஸர்\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ – டீஸர்\n‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தின் டீசர்: 18-வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்\nஉதயநிதி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ – ட்ரைலர்\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘நிமிர்’ – ட்ரைலர்\nPrevious articleபிலிப்பைன்ஸ்: புயலில் சிக்கிய சரக்கு கப்பல் மூழ்கி இந்திய மாலுமிகள் மாயம்\nNext articleஅறிமுக நாயகி பிரியா நடிக்கும் ‘மேயாத மான்’ – ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-10-17T10:00:30Z", "digest": "sha1:ANXYPMOZTBCEVXUVJEPG2NKMKGGMVLZZ", "length": 5822, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "திருவாதிரை |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ......[Read More…]\nJanuary,23,11, — — 19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\n5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல்க ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13; தேர� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nகருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள 18 இ� ...\nஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி நாடாளும‌ன்ற உற� ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2018/06/blog-post.html", "date_download": "2018-10-17T10:01:32Z", "digest": "sha1:TIQI4DCJZ4QZSEIOHABV7VXORWW3PGA4", "length": 26669, "nlines": 296, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட்டான் - கண்ணதாசன் வரிகள் -", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 1 ஜூன், 2018\nநாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட்டான் - கண்ணதாசன் வரிகள் -\nஜூன் 24 அன்று கண்ணதாசன் நினைவுநாள். உலகத் தமிழர்களின் வாயில் முணுமுணுக்கும் காதல், தத்துவம், தாலாட்டுப் பாடல்களின் கவித்துவத்தால் மனித மனங்களை அடிமைப்படுத்தியவர். அதுமட்டுமல்ல பல மனித மனங்களின் சோகத்திற்கும், மகிழ்ச்சிக்கும், நித்திரைக்கும் தேடும் வரிகளுக்குச் சொந்தக்காரன். பழைய தமிழ் இலக்கியங்களின் கற்பனைகளையும் அழகு தமிழ் சொற்களையும் கலந்து தன் கற்பனை என்னும் தேனூற்றி அற்புதமான பாடல்களை யாத்தளித்து, சேரமான் காதலி என்னும் நாவலுக்காக சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர்.\nஇவரது குடும்பம் பெரிது. 3 திருமணம். 15 வாரிசுகள். பிறந்தது ஓரிடம் வளர்ந்தது ஓரிடம். காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்பச் செட்டியார், இவரை வளர்ப்பதற்காக இவருடைய தாய்தந்தைக்கு 7000 ரூபாய் பணம் கொடுத்து வாங்கினார். ஆரம்பப் பெயர் முத்தையா என்றும், அதன் பின் வளர்ப்புத் தந்தையிட்ட பெயர் நாராயணன் என்றும் மாற்றப்பட்டது. இன்று கண்ணதாசன் என்னும் பெயர் உலகறிந்த பெயராக நின்று நிலைக்கின்றது. திரையுலகின் மறக்கவொண்ணாத நாயகனாய் திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதியது மட்டுமல்ல நடிகனாகவும் விளங்கியிருக்கின்றார். இவது பராசக்தி, கறுப்புப்பணம், சூரியகாந்தி, இரத்தத்திலகம் ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார்.\n16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். பல இன்னல்களையும் சோகங்களையும் சுமந்தார். திருமகள் பத்திரிகையில் புரூப் திருத்துனராக வேலைகேட்டு வந்து பத்திரிகை ஆசிரியராக அமர்த்தப்பட்டார். பின் திரைஒலி, சண்டமாருதம், தென்றல் திரை ஆகிய பத்திரிகையில் பணியாற்றினார். அனைத்துப் பத்திரிகைகளிலும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியதனால், ���வரது இலக்கிய ஆளுமையை உலகம் அறிந்து கொண்டது. அதன் பின் தான் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதத் தொடங்கினார். இவரது முதல் கதை கிரகலட்சுமி என்னும் பத்திரிகையில் “நிலாவொளியிலே\" என்னும் பெயரிலே வெளிவந்தது. அதிலிருந்து தீவிரமாக எழுதத் தொடங்கினார்.\nகாப்பியங்கள், கவிதை நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை நாடகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், புதினங்கள்,சிறுகதைகள், வாழ்க்கைச் சரித்திரங்கள், கட்டுரைகள், சமயநூல்கள், நாடகங்கள், உரைநூல்கள் போன்ற வடிவங்களில் தமிழ் இலக்கிய உலகில் வலம் வந்துள்ளார். சுமார் 5000 க்கும் அதிகமான பாடல்களை திரைப்படங்களுக்கு எழுதியுள்ளார்.\nகன்னியின் காதல் என்ற திரைப்படத்திற்கு எழுதிய “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே\" என்னும் பாடலே இவர் திரைப்படத்துறைக்குள் பிரவேசித்த முதல் அறிமுகப் பாடல். அடுத்தடுத்து முயன்றால் பலன் கிடைக்கும் என்னும் தத்துவப்பாடலாக இது அமைந்திருந்தது. மூன்றாம்பிறையில் வந்த “கண்ணே கலைமானே\" என்னும் உறங்கச் செய்யும் பாடலே இவரது இறுதிப் பாடலாக அமைந்தது. அவர் உறங்க அவர் பாடிய பாடலாயும் அமைந்திருந்தது. இடையில் வந்த பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் நான் சக்தியைப் பெற்றதே கம்பராமாயணப் பாடல்கள் தான் என்று தன் வாயாலேயே கூறியிருக்கின்றார். “காலமெனும் ஆழியிலும், காற்று மழை ஊழியிலும் சாகாது கம்பனவன் பாட்டு. அவன் தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு\" என்று கம்பருக்கு அவர் பாடிய பாடல்கள் கண்ணதாசனுக்கும் பொருந்துவதாக இருக்கின்றது.\nபாடல்களால் பணம் குவிந்த பணத்தை திரைப்படம் தயாரித்து அழித்தார். சேமிப்புப் பழக்கமில்லாத கண்ணதாசன் “பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரன் போல ஏங்கி நின்ற வாழ்க்கைதான் எனக்கு வாய்த்திருக்கின்றது என்று தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கின்றார். சந்தர்ப்பத்திற்கேற்ப பாடல்கள் எழுதுவதில் திறமையானவர். பணக்கஸ்டத்தில் சகோரர்கள் உதவி செய்ய மறுத்த போது “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே\" என்னும் பாடலை எழுதினார். விஸ்வநாதன் அவர்கள் நெஞ்சிலோர் ஆலயம் படத்திற்காகப் பாடல் எழுத வரும்படி கண்ணதாசனை அழைத்துக் காத்திருந்த போது அவர் வரவில்லை என்ற காரணத்தால், கோபப்பட்ட விஸ்வநாதன் அவர்கள் “இனிமேல் கண்ணதாசனிடம் பாடல்கள் கேட்கப் போவதில்லை\" என்று கூறியதை அறிந்த கண்ணதாசன் “சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே\" என்னும் பாடலை எழுதிக் கொண்டு போய்க் கொடுத்தார்.\nமனவாசம், வனவாசம், எனது வசந்த காலங்கள், எனது சுயசரிதம் என்னும் ஆகிய 4 புத்தகங்களும் ஒருவன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்காக தன் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டிய புத்தகங்களாகும். அவர் தன்னுடைய பல பாடல் வரிகளில் தன் வாழ்க்கையையே படம் பிடித்துக் காட்டியுள்ளார். “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு. ஒரு கோலமயில் என் துணையிருப்பு|| இறப்பதற்கு முன்பே தனக்குத்தானே எழுதிய இரங்கற்பாவில் “ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு\" என்று இறுதி வரிகளை எழுதியுள்ளார்.\nஇவர் கற்பனையில் வரைந்த பாடல்களுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்\n“பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்\nபாவை, உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்\nமனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் - நானாக வேண்டும்\nமடிமீதில் விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்\"\n“கம்பன் கண்ட சீதை உங்தன் தாயல்லவா\nகாளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா\nஅம்பிகாபதி அணைத்த அமராபதி – மங்கை அமராபதி\nசென்ற பின்பு பாவலர்க்கு நீயேகதி – என்றும் நீயேகதி\"\nகாலமிது காலமிது கண்ணுறங்கு மகளே\nகாலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே\nஎண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி\nஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுவதே தீராத தொல்லையடி\"\n“உன் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உன்னதன்றோ\"\n“வானிலுள்ள தேவர்களை வாழ வைக்க விஷம் குடித்தான்\nநாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்\"\n“ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்\nஅன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்\"\n“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு\nபாடம் படிக்காத மேதைகளும் பாரினுள் உண்டு\"\n“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்\nவாசல் தோறும் வேதனை இருக்கும்\nவந்த துன்பம் எது என்றாலும்\nஇவ்வாறு காலத்தால் அழியாத பல திரையிசைப் பாடல்களைத் தந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தும் மறையாது பல உள்ளங்களில் மறக்க முடியாது இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.\nநேரம் ஜூன் 01, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனைத்து பாடல் வரிகளும் மனதில் உள்ளன...\n1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:37\nகண்ணதாசன் அவர்கள் மறைந்தும் மறையாது பல உள்ளங்களில் மறக்க முடியாது இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.\n2 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:34\nநான் நிரந்தரமானவன் அழிவதில்லை...என்ற வரிகள் நினைவிற்கு வந்தன.\n4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 4:20\nஅறிந்த செய்திகள்தான் ஆனாலும் எனக்குமீண்டும் நினைவூட்டிச்செல்கிறது இந்தக்கட்டுரை.நன்றி கௌசி.கண்ணதாசன் காலத்தால் அழியாத கவிஞன் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தமல்லை.தான் பிறந்ததைத்தவிர தனது ஊர் வேறெந்தப்பாக்கியமும் செய்யவில்லை என்று செருக்கோடு முகவுரை எழுதியவன் கண்ணதாசன். இந்தக்கட்டுரைக்கு எனது வாழ்த்துக்கள்.\n10 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும்...\nநாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186438/news/186438.html", "date_download": "2018-10-17T09:35:44Z", "digest": "sha1:Y7A6DSI72RMG7XB7UCCKTNKTA57IA33N", "length": 5492, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காய்கறி விற்ற நடிகை !!(சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஇது நம்ம ஆளு´ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு ஆடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அடா சர்மா.\nமதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியில் 1920, பீர், ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது ஹாலிவுட் படமொன்றில் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட் படத்தில் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பரிசோதனை காட்சிகளை படம்பிடித்தனர். அதில் காய்கறி விற்கும் பெண்ணாக அடாசர்மா நடித்தார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nமாடர்ன் உடைகளுடன் கவர்ச்சியாக வலம் வந்த அடாசர்மா காய்கறி விற்கும் தோற்றத்தில் ஆளே மாறி இருந்ததாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அடாசர்மா புதிதாக தமிழ் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2016/11/", "date_download": "2018-10-17T09:19:45Z", "digest": "sha1:36ULNOWNE6MJDD3B3HOI42UWYGZTNXG2", "length": 6686, "nlines": 111, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "November | 2016 | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nபுதிதாகக் குடிவந்த இடத்தை பொழுதுபோகாமல் சுற்றிப் பார்த்தேன் குட்டித்தெருக்களில் வட்டமிட்டபோது புதுசு புதுசாகக் கண்ணில்பட்டன ஏகப்பட்ட தெருநாய்கள் நீளமும் குட்டையுமாய் பெரிசும் சிறிசுமாய் கருப்பும் சிவப்புமாய் ஆசையாக வாங்கி வளர்த்து அம்போ என்று விட்டுவிட்டார்களோ விதவிதமாய் முகத்தைவைத்துக்கொண்டு விசித்திரமாய் சத்தம் எழுப்புகின்றன எந்தெந்த நாடுகளின் இறக்குமதி வடிவங்கள் இவை நாட்டு நாய்களெல்லாம் எங்கே தேடினாலும் எளிதாகத் … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள்\t| Tagged தெருநாய், நாடு, நாட்டுநாய், மனிதன், முகம்\t| 3 Comments\nதிரைப்படங்களில் நிறையப் பார்க்க நேர்ந்ததாலும், அதுபற்றிய சுவாரஸ்யக்கதைகள் பரவிக்கிடப்பதாலும், `வாழ்வில் ஒருமுறையாவது அங்கு போக நேர்ந்தால் எப்படி இருக்கும் ` எனும் குளுகுளு கற்பனைகளை அடிக்கடி மனதில் ஓடவிடும் அழகுநாடு. ஐரோப்பாவின் நன்கு தீட்டப்பட்ட வைரம். ஆசைக்கனவுகளைக் கிளர்ந்தெழச்செய்யும் உலகின் அபூர்வமான ஒரு பிரதேசத்தில் சொற்பகாலம் இருந்திருக்கிறேன். அதனுள்ளான எனது பயணங்கள், அனுபவங்கள், அவதானிப்புகள் குறித்து … Continue reading →\nPosted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள்\t| Tagged ஐரோப்பா, சொல்வனம், பயணம், ஸ்வர்க்கம், ஸ்விட்ஸர்லாந்து\t| Leave a comment\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/natsaththira-annaikal-ungaluku-viruppamanavar-yaar", "date_download": "2018-10-17T10:43:32Z", "digest": "sha1:K4VBQUN4FXE4U5MSWUQVVGPYMHF7ZTJT", "length": 12812, "nlines": 253, "source_domain": "www.tinystep.in", "title": "நட்சத்திர அன்னைகள்: உங்களுக்கு விருப்பமானவர் யார்? - Tinystep", "raw_content": "\nநட்சத்திர அன்னைகள்: உங்களுக்கு விருப்பமானவர் யார்\nசினிமா துறையில், தன்னந்தனியாய் நுழைந்து, சினிமாவில் தன் முத்திரையை பதித்து, சொந்த வாழ்விலும் தன் குழந்தைகள் மற்றும் கணவரின் நலம் பேணிக் காத்து, சிறந்த அன்னைகளாக சில நட்சத்திரங்கள், நட்சத்திர நடிகைகள் விளங்குகின்றனர். அவர்களை பற்றிய தகவல்களை சுருக்கமாக இந்த பதிப்பில் பார்க்கலாம்.. இவர்களில் உங்களுக்கு விருப்பமானவர் யார் என்று comment செய்யவும்..\nஇவர் அலிஷா சென் மற்றும் ரீனி சென் என்று பெயர் கொண்டுள்ள இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து, பேணிக்காக்கும் சிறந்த அன்னையாவர்; தன்னந்தனி ஆளாய் இவர் தன் குழந்தைகளை வளர்த்து வருகிறார்.\nஸ்ரீதேவி, இவர் தமிழில் பல படங்களில், முன்னனி நடிகர்களுடன் நடித்து, போனி கபூர் என்பவரை மணந்து, ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரு பெண்களுக்கு தாயாகி தன் கடமையை சீரும் சிறப்புமாக செய்து வருகிறார்.\nஇவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு ராயன் நேனே மற்றும் ஆரின் நேனே என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகி, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விஷயத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்து வருகிறார்.\nஇவர் கபூர் காந்தன் என்பவரை மணந்து, பாலிவுட் திரையுலகிற்கு சிறந்த கபூர் நடிகரை உருவாக்கித் தந்துள்ளார். இவர் இன்றும் பாலிவுட் உலகினரால், சிறந்த அன்னையாகவும், சிறந்த தாயாகவும் போற்றப்படுகிறார்.\nஇவர் தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காக, செய்து கொண்டிருந்த திரை தொழிலையே விடுத்து, முழுநேர குடும்ப ஸ்திரீ ஆகிவிட்டார். இப்பொழுது பொறுப்பான பாட்டியாகவும் இருந்து வருகிறார்.\nபாலிவுட்டில் மறக்க முடியாத முத்திரையை பதித்த ஹேம மாலினி, ஈஷா டியோல் மற்றும் அஹனா டியோல் என்ற இரு பெண்களுக்கு தாயாகி தன கடமையை சீரும் சிறப்புமாக செம்மையாக செய்து வருகிறார்.\nநடிகை கஜோல், அஜய் தேவ்கன் என்பவரை மணந்து, ந்யஷா மற்றும் யூக் தேவ்கான் என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகி அவர்களை ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வளர்த்து வருகிறார்.\nஇவர் தன் திரையுலக வாழ்வை விடுத்து குழந்தைகளுக்கு ஒரு சிறந்த பொறுப்பான அன்னையாக இருந்து வருகிறார். குழந்தைகளை நல்ல நிலைக்கு தன் வளர்ப்பால் உயர்த்தியுள்ளார்.\nஇந்த நடிகைகள் எல்லாம் தன் தொழில் துறையிலும் மைல்கல்லை பதித்து, குழந்தைகளை வளர்த்து, குடும்ப பொறுப்புகளில் பங்கெடுத்துள்ளனர். இவர்களே தங்கள் கடமையை சீரும் சிறப்புமாக செய்கையில், உங்களால் முடியாதா உங்கள் வாழ்வில் குழந்தை குடும்பம் என்று வந்துவிட்டால், உங்கள் கனவுகளை மறக்க வேண்டும் என்பது பொருளல்ல; எல்லாவற்றையும் சமாளித்து, வாழ்வில் எதிர்நிச்சல் போடுங்கள்.. உங்கள் வாழ்வில் குழந்தை குடும்பம் என்று வந்துவ��ட்டால், உங்கள் கனவுகளை மறக்க வேண்டும் என்பது பொருளல்ல; எல்லாவற்றையும் சமாளித்து, வாழ்வில் எதிர்நிச்சல் போடுங்கள்.. எதிர்நிச்சல் போட கற்றுக் கொள்ளுங்கள்.. எதிர்நிச்சல் போட கற்றுக் கொள்ளுங்கள்.. வாழ்க கனவுகளுடன்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/gallery-thumb/actress-gallery/631/movie-preview-list.html", "date_download": "2018-10-17T09:28:13Z", "digest": "sha1:UFVDGFBQ4QBEMUZXQGEYJRJHEW5AMWKV", "length": 3159, "nlines": 85, "source_domain": "cinemainbox.com", "title": "Actress Sunu Lakshmi Stills", "raw_content": "\nபாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி பற்றி திடுக்கிடும் தகவல்\n’சர்கார்’ படத்தின் டீசர் லீக் - வைரலாகும் வீடியோ இதோ\nநடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nகல்யாண் மீதான பாலியல் புகார் பொய்யானது - சின்மயின் தவறால் நடந்த குழப்பம்\n’சண்டக்கோழி 2’-வில் பிரபல நடிகர்\n‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி - தேர்வு பெற்றவர்களுடன் படக்குழு கலந்துரையாடல்\n75 வது எபிசோடை நெருங்கும் ‘ஹலோ சியாமளா’\nகுழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறை சொல்லும் ‘மல்லி’\nசிரிப்போடு சிந்திக்க வைக்கும் ‘சிரித்தால் மட்டும் போதுமா’\n - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்\n33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜோ மண்டல சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=1773589c04f403b132a8727b1b03c0b8", "date_download": "2018-10-17T10:40:00Z", "digest": "sha1:INN5L2BIPLZP5Q7FA7ILGCK7MBDTG7AW", "length": 32251, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இர��க்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-02/puttalam-regional-news/129081/", "date_download": "2018-10-17T10:43:32Z", "digest": "sha1:3F2PQZXROZ3WSX6NVQ4ODM6OFQ2W6HHV", "length": 5414, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் நகர சபைக்கான NFGG யின் இடைக்கால செயற்குழு நியமனம் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் நகர சபைக்கான NFGG யின் இடைக்கால செயற்குழு நியமனம்\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புத்தளம் நகர சபைக்கான இடைக்கால செயற்குழு இன்று நியமிக்கப்பட்டது.\nடாக்டர் ரிபாத்தின் தலைமையில் 2017.11.30 ஆந் திகதி நடைபெற்ற NFGG அங்குரார்ப்பன கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி இடைக்கால செயற்குழு நியமனம் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் நஜா முஹம்மத் தலைமையில் ​நேற்று (2017.12.01) இடம்பெற்றது.\nஇக்கூட்டத்தில் வட்டாரங்களுக்கான செயற்குழுக்களை அமைப்பது தொடர்பான முன்னெடுப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.\nஇதில் NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சகோதரர் முஜிபுர் ரஹ்மான், சகோதரர் பஸ்லூர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nShare the post \"புத்தளம் நகர சபைக்கான NFGG யின் இடைக்கால செயற்குழு நியமனம்\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:09:49Z", "digest": "sha1:ZBSSOCS7AS3HXMCN2O3WBSCKEVU5IIAF", "length": 11072, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "மதமாற்றம் |", "raw_content": "\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவர்கள் கதறுகிறார்கள்\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கியவர்\nகாந்தியின் ஆன்மாவை பல முறை கொன்ற காங்கிரஸ்\nகாந்திஜியின் உடலைக் கொன்றதுதான் கோட்சே.அவரது ஆன்மாவை நிர்தாட்சண்யமாக பல முறை கொன்றவர்கள் நேருவும் காங்கிரஸாருமே. ...[Read More…]\nMay,30,13, — — காந்தி, மதமாற்றம்\nவழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்பும் நாள் வரும்\nசென்ற வாரம் உ.பி.,யில் எட்டு கிராமங்களை சேர்ந்த, 36 குடும்பங்களாக உள்ள 180 பேர் தங்களை பிற்போக்கு மதங்களிலிருந்து விடுவித்துக் கொண்டு, சுதந்திர சிந்தனையையும், மெய்ஞானத்தையும் போதித்து, உலகுக்கே விளக்காய் திகழும் தர்ம ......[Read More…]\nMarch,26,13, — — கீதை, தாய் மதம், புனித பூமி, மதமாற்றம், ஹிந்து தர்மம்\nகிறிஸ்தவர்களாக மதம் மாறியும் மாற்றம் இல்லை\nஎந்த ஒரு சமூகம் அல்லது கலாச்சாரத்தின் சமூக அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இயம்பும் கருவிகளாக கடிதங்கள் இருக்கின்றன. பல மக்கள் தங்கள் துயரம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த கடிதங்களை கருவிகளாக பயன்படுத்தி உள்ளனர். பாதிரியார் ......[Read More…]\nJune,10,12, — — மத மாற்றம், மதமாற்றம், வேண்டப்படாத பாதிரியார்\nமதமாற்றம் ஒரு வன்முறை என்ற சித்தாந்தத்தை உலகமே ஏற்று கொண்டுள்ளது\nஹிந்து மதத்தை பல்வேறு ஆபத்துகளிலிருந்து காக்க பாடுபட்டுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார் . மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; சுவாமி தயானந்த சரஸ்வதி சித்தாந்தங்களை காக்கவும், பாதுகாக்கவும் ...[Read More…]\nMay,14,12, — — சித்தாந்தத்தை, மதமாற்றம், வன்முறை\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம்\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் தெரிவிததுள்ளது.இதுகுறித்து கிறிஸ்தவ அமைப்பைச்சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர, இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்க்கு கிறிஸ்தவ ......[Read More…]\nAugust,10,11, — — கட்டாய, செய்திருப்பதாக, நயன்தாராவை, மத மாற்றத், மத மாற்றத்தை, மத மாற்றம், மதமாற்றங்கள், மதமாற்றத்தில், மதமாற்றத்தைத், மதமாற்றம்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 3\nஅந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து ......[Read More…]\nJanuary,18,11, — — அதிலெல்லாம், அனுபச்சொன்னார்கள், கன்னிமேரி, கன்னிமேரி மாவட்டம், கன்னியாகுமரி, நடந்து, மதமாற்றம், மாற்ற, மாவட்டத்தை, மாவட்டம்மாக, மீனாட்சிபுரத்��ில்\nகமிசனுக்காக ஷூவை கூட இறக்குமதி செய்தவ� ...\nஅம்பானியோ ரிலையன்ஸோ பிரச்சினைஅல்ல உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதுதான் எதிரி கட்சிகளுக்கு பிரச்சினையாக இருக்கிறது... ஏன் இஸ்ரோ ராக்கெட் விடும் போது அதுவும் செவ்வாய்க்கு ஒரேமுறையிலே வெற்றிகரமாக செயற்கைக்கோள் விடும் போது இந்த விமானம் தயாரிப்பு, பீரங்கி, டாங்கி தயாரிப்புகள் எல்லாம் ஏன் ...\nதேசத்தை தூய்மையாக வைத்து கொள்ள உறுதிய� ...\nநினைவுக்கு வந்த ரயில் பயணம்-\nசுயராஜ்யத்தைவிட பசு பாதுகாப்பே முக்கி ...\nதூய்மை இந்தியாவை காண விரும்பிய காந்தி� ...\nபுத்தரும் காந்தியும் வாழ்ந்தமண்ணில் ந ...\nஆர். எஸ்.எஸ்ஸைப் பற்றி பெரும் தலைவர்கள்\nமஹாத்மா செய்தது ஒருவேளை தவறாக இருக்கல� ...\nவழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்ப� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/2012/06/", "date_download": "2018-10-17T10:49:04Z", "digest": "sha1:HARBXGA7ZAP4QQSX43YJRF3H4ZIDNAYG", "length": 5911, "nlines": 67, "source_domain": "www.panithuligal.com", "title": "2012 June | பனித்துளிகள்", "raw_content": "\nஆசிரியர் என்ற சொல்லின் விளக்கம் தெரியுமா ஆசு என்றால் குற்றம்/குறை, இரியர் என்றால் நீக்குபவர். ஆக ஆசிரியர் என்றால் குற்றங் குறைகளை நீக்கி ஒளிவிளக்கை ஏற்றுபவரே ஆசிரியர். பண்பாட்டுக்கு முற்றிலும் தொடர்பில்லாத கல்விமுறையால் நமது வாழ்வியல் நெறிகளைப் போற்றி வளர்க்கும் கல்வி, சென்ற தலைமுறையிலேயே ஒழிந்து போய்விட்டது என்பதைத்தான் தற்போது நடக்கும் நிகழ்வுகள்...\nஆசிரியர் கணேஷ் குமார் | சமூகம் வகையில் | 1 பதில்\nகம்பர் பாடிய மாதப்பூர் வேலன்\nஎன் தந்தை அடிக்கடி எனக்கு சிறுவயதில் கதைகள் சொல்லுவார். அப்படி அவர் சொன்ன கதைகளில் நகைச்சுவையான ஒன்று கம்பர் ஒருமுறை கோயமுத்தூரில் மாதப்பூர் என்ற ஊர் வழியாகச் சென்றாராம். அப்போது மாதப்பூரில் ஒரு மரத்தட�� நாவிதனிடம் தனது தாடியை மழிக்க வேண்டினாராம். அந்த நாவிதன் தன்னிடம் வந்திருக்கும் வாடிக்கையாளர் கம்பர் எனும் பெருங்கவி என்பதை உணர்ந்துகொண்டானாம்....\nஆசிரியர் கணேஷ் குமார் | இலக்கியம், நகைச்சுவை வகையில் | 2 பதில்கள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalki-short-stories-3-tamil.soft112.com/", "date_download": "2018-10-17T09:45:00Z", "digest": "sha1:QJRUP7F4TVAT2KYFWWZTOTIWWO2K6MAF", "length": 8074, "nlines": 109, "source_domain": "kalki-short-stories-3-tamil.soft112.com", "title": "Kalki Short Stories 3 - Tamil 14.0 Free Download", "raw_content": "\nசுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால் படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அமரர் கல்கியின் எழுத்துக்கள் தான். இது அனைவரும் அறிந்தது தான். எனினும், இவர் எழுதிய கதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின் ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அந்த ஆசையின் விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதை தொகுப்பு. இது எங்களின் மூன்றாவது பகுதி. இதனுடன் சேர்த்து மேலும் முதல் இரண்டு பகுதிகளை நாங்கள் இலவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிட்டு உள்ளோம். இக்கதைகளை படித்துப் பாருங்கள் இவை ஒவ்வொன்றிலும் ஒரு அற்புதமான தனித்தன்மையை வாசகர்களும் காண்பீர்கள்.\nதஞ்சைக்கு பெரிய கோவில் அடையாளம் என்றால் தமிழ் நாவல்களுக்கு மிகச் சிறந்த அடையாளம் எழுத்தாளர் கல்கி. இதற்கு சான்று இவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்து வருகிறது....\nகல்கி எழுதிய கதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின் ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அந்த ஆசையின் விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதை தொகுப்பு....\nசுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால் படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அது அமரர் கல்கியின் எழுத்துக்கள் தான். இதற்கு சான்று இவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-reactions-over-whatsappdown-300579.html", "date_download": "2018-10-17T09:34:34Z", "digest": "sha1:LSNJUCXBFKMNDW3ZAZKR2GVDNGKJMUZS", "length": 13086, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏப்பு... வாட்ஸ் அப் கொஞ்ச நேரம் முடங்குனதுக்கே இத்தனை அமர்க்கள ரியாக்சன்களா? நெட்டிசன்ஸ் 'தெறி’ | Netizens reactions over #WhatsappDown - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஏப்பு... வாட்ஸ் அப் கொஞ்ச நேரம் முடங்குனதுக்கே இத்தனை அமர்க்கள ரியாக்சன்களா\nஏப்பு... வாட்ஸ் அப் கொஞ்ச நேரம் முடங்குனதுக்கே இத்தனை அமர்க்கள ரியாக்சன்களா\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டம்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஒரு மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்.. பதைத்து போன நெட்டிசன்கள்\nசென்னை: வாட்ஸ் அப் எனும் தகவல் தொடர்பு செயலி சிறிது நேரம் முடங்கிப் போனதால் நெட்டிசன்ஸ் வெளிப்படுத்தியிருக்கும் ரியாக்சன்கள் சுவாரசியமானதாக இருக்கிறது.\nஇண்டர்நெட், செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்த பின்னர் உள்ளங்கைக்குள் உலகம் என்பது நிஜமானது. வாட்ஸ் அப் போன்ற செயலிகள் தகவல் தொடர்புகளை ரொம்பவே எளிமையாக்கிக் கொடுத்தது.\nவாட்ஸ் அப் செயலியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு முடங்கினால் உலகமே முடங்கிப் போனதாக பரபரப்பு கிளம்பிவிடுகிறது. அப்படித்தான் இன்றும் சிறிது நேரம் வாட்ஸ் அப் செயலி முடங்கிப் போனது.\nஅவ்வளவுதான்.. நெட்டிசன்கள் குய்யோ முறையோ என குமுறித் தள்ளிவிட்டனர். #WhatsappDown என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி வாட்ஸ் அப் இல்லாமல் போனால் எங்க நிலைமை இதுதான் என தெறிக்க விட்டிருக்கின்றனர்.\nஇந்த நெட்டிசன் போட்டிருப்பது அப்பாடா விடுதலை என்பதற்கா அல்லது எப்படா வரும் என்பதற்காக என தெரியவில்லை.\nஇந்த ட்விட்டர்வாசிதான் வாட்ஸ் அப் இல்லையெனில் நெட்டிசன்களின் நிலைமை என்ன என்பதை அப்பட்டமாக போட்டு உடைத்திருக்கிறார் போல\nவாட்ஸ் அப்பையே வீடாக நினைத்து கும்மியடிப்போருக்கு அது முடங்கியபோது இப்படியான ஒரு நிலைமைதான் இருந்திருக்கும்.\nவாட்ஸ் அப் இல்லாமல் போகிறபோது இப்படியும் கூட சிலர் ரியாக்சனை காட்டியிருக்கலாம்.\nவாட்ஸ் அப் வாழ்வே வாழ்க்கை என வாழுகிற நெட்டிசன்களின் இப்படியாக ஒரு எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு கூட போயிருக்கலாம்தான் சாமீகளா.\nவாட்ஸ் அப் சேவை மீண்டும் செயல்பட தொடங்கிடுச்சாம். அதுக்குத்தான் இம்பூட்டு மகிழ்ச்சியாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/06/13111023/1169816/1-6-9-11th-Text-books-price-increased-60-percent.vpf", "date_download": "2018-10-17T10:41:12Z", "digest": "sha1:4GYNKZ6CLVBWCSD5PIX6STUUF5XE767P", "length": 16938, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "1, 6, 9, 11-வது வகுப்பு பாட புத்தகம் விலை 60 சதவீதம் உயர்வு || 1, 6, 9, 11th Text books price increased 60 percent", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n1, 6, 9, 11-வது வகுப்பு பாட புத்தகம் விலை 60 சதவீதம் உயர்வு\n2017-18 கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். #TNtextbooks #schoolbooks\n2017-18 கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். #TNtextbooks #schoolbooks\nதமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயாரி���்கப்படுகிறது. இந்த பாடபுத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nதனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் பாட புத்தகங்களை விலைக்கு வாங்குகின்றன. பின்னர் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றன.\n2017-18 கல்வி ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சீரமைக்கப்பட்டு பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த கல்வி ஆண்டுக்கான 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு திருத்தப்பட்ட பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சடித்து வெளியிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் விற்பனை வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.\nஇதற்கிடையே 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை 60 சதவீதம் உயர்ந்து இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 11-ம் வகுப்பு கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடப்புத்தகங்கள் இந்த ஆண்டு இரு மடங்குக்கு மேல் விலை உயர்ந்து இருக்கிறது.\nஇது குறித்து தமிழ்நாடு பாடநூல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், பாடப்புத்தகங்கள் மிக தரமான தாள்களில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாடப்புத்தகங்களிலும் வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளிகள், படங்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.\nதிருத்தப்பட்ட பாடப் புத்தகங்களின் வடிவமைப்புகளை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முற்றிலும் மாற்றி அமைத்து இருக்கிறது. இதுகுறித்து தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும் போது, புதிய பாடப்புத்தகங்களின் விலை உயர்ந்து இருப்பது உண்மைதான். ஆனால் புத்தகங்கள் வண்ணமயமாகவும், மாணவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் உள்ளன என்றார். #TNtextbooks #schoolbooks\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது ���ிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nதிருவரங்குளம் பகுதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் தி.மு.க.வினர் ஆய்வு\nஅரும்பார்த்தபுரம் பாலத்தை அரசு கண்டுகொள்ளவில்லை- பாரதீய ஜனதா குற்றச்சாட்டு\nபாகூரில் ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல்- ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு\nநிதி நிறுவன ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த மேலும் 2 பேர் கைது\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள் - வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nஅடுத்த ஆண்டுக்கான பிளஸ்-2 புதிய பாடத்திட்டம் - டிசம்பர் மாதத்திற்குள் தயாராகிறது\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3473634&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=0", "date_download": "2018-10-17T09:12:55Z", "digest": "sha1:KTPJ3UPBP4MBPG34FBLE5YBXX4F644TC", "length": 16689, "nlines": 86, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உடல் எடையை இரு மடங்காக மாற்றும் உணவு வகைகள் இதுவே...!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஉடல் எடையை இரு மடங்காக மாற்றும் உணவு வகைகள் இதுவே...\nஉடல் பருமன் கூடியவர்கள் பல்வேறு முறையில் எடையை குறைக்க வேண்டும் என எண்ணுவார��கள். அதே வேகத்தில் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பர். குறிப்பாக முழு கொழுப்புள்ள அன்றாட உணவுகள், கரையாத கொழுப்புகள் கொண்ட உணவுகள், கெட்ட கொலெஸ்ட்ரோல் உள்ள உணவு பொருட்கள் போன்றவற்றை சொல்லலாம்.\nஎடையை குறைக்க நீங்கள் அதிக உழைப்பை போடும்போது, அதனை முற்றிலுமாக தடுத்து விடுகிறது இந்த வெள்ளை பிரட். ஏனெனில் இதில் ஏராளமான அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டு, மிகவும் சுத்திகரிக்கப்படுகிறது. எனவே, இதனால் உடல் எடை கூடுமே தவிர குறையாது.\nஇப்போதெல்லாம் நம் வீடுகளில் தயார் செய்யப்படும் எந்தவித உணவையும் அவ்வளவாக ரசிப்பதில்லை. மாறாக தெரு கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் விற்கும் பொருளுக்கே தலை அசைகிறோம். அந்த வகையில் பழ சாறுகளை அடங்கும். நாம் கடைகளில் வாங்கும் பழ சாறுகளில் செயற்கை முறையில் இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகிறது. எனவே, இது எடை குறைப்பை தடுக்க கூடியதாம்.\nகாபியில் காஃபின் என்றே மூல பொருள் உள்ளது. அதிக கலோரிகள் கொண்ட காபியை குடித்து வந்தால் உடலின் எடை குறையாது. இப்போதெல்லாம் காபியில் பதப்படுத்தப்பட்ட பாலையே நாம் பயன்படுத்துகிறோம். இதனால், கொழுப்புகள் கூடி உடல் பருமன் மீண்டும் உயரும்.\nMOST READ: அடிவயிற்று கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்களின் ஆயுர்வேத முறைகள் இதுவே..\nசோயா சாஸில் குறைந்த அளவே கலோரிகள் இருந்தாலும் இதில் அதிகமான சோடியம் இருக்கிறது. எனவே, மன அழுத்தத்தை இது உயர்த்த கூடும். இதனால், உடல் எடை குறைக்கும் முயற்சி தோல்வியில் முடிய கூடும். குறைந்த அளவில் சோடியம் உள்ள உணவுகளை உண்ணுவது உகந்தது.\nபாலில் நிறைய ஊட்டசத்துக்கள் இருந்தாலும் அவற்றின் தன்மையை பொறுத்தே குடிக்கலாமா.. கூடாதா.. என்பதை தீர்மானிக்க முடியும். ஆடை நீக்கப்படாத பாலில் அதிக அளவில் கொழுப்புகள் மற்றும் கொலெஸ்ட்ரோல்கள் இருக்கும். எனவே, ஆடை நீக்கப்பட்ட பாலை பருகுவது நல்லது.\nஒரு சில பழங்கள் அதிக அளவில் சர்க்கரையை கொண்டிருக்கும். அவற்றை தவறுதலாக சாப்பிட்டால் கூட உங்களின் டயட் பாழாகி விடும். குறிப்பாக வெப்பமண்டல பழங்களான மாம்பழம் மற்றும் அண்ணாச்சி பழத்தை தவிர்ப்பது நன்று. ஏனெனில் இதில் சர்க்கரையின் அளவு அதிகமாம்.\nஅதிக நார்சத்து கொண்ட உணவுகளை உண்பது எடை குறைப்புக்கு ஏற்றது அல்ல. முக்கியமாக நீங்கள் உண்ணும் அதிக அளவிலான ஸ்னாக்ஸ்கள் பசியின்மையை ஏற்படுத்தி விடும். எனவே, இவை எடை குறைப்புக்கு ஒரு தடையாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nMOST READ: ஒரு ஆண் கருவளத்துடன் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள்\nவெறும் கீரை மற்றும் சில பச்சை காய்கறிகளை கொண்ட சாலட்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை தராது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் பழுப்பு அரிசி அல்லது சக்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றை சாலட்டுடன் சேர்த்து கொள்வது நல்லது.\nஉருளை கிழங்கில் தயாரித்த இந்தத் உணவாக இருந்தாலும் நமக்கு மிகவும் பிடிக்கும். இதன் ருசி நம்மை கட்டி போட்டு விடும். அதனாலையே இதை அதிக அளவில் நாம் சாப்பிட்டு விடுவோம். உடல் எடையை கூடாமல் இருக்க, கட்டாயம் இதனை தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளை சாப்பிடுவது வழக்கம். ஆனால், இவை உங்கள் மனதில் குறைந்த அளவில் உணவை சாப்பிட்டு விட்டோம் என்ற மாயை ஏற்படுத்தி விடும். உண்மை என்னவென்றால், குறைந்த அளவு கலோரிகள் கொண்ட உணவுகளை தயாரிக்கும் போது பல வித வேதி பொருட்கள் சேர்த்திருப்பார்களாம்.\nபாப்கார்ன் எல்லோருக்கும் பிடித்தமான உணவுதான், என்றாலும் இதிலும் ஆப்பு இருக்கிறது. மைக்ரோவேவ் மூலம் தயாரித்த பாப்கார்ன், அதிக வேதி தன்மை நிறைந்தது என ஆராய்ச்சிகள் சொல்கிறது. எனவே, இவை உடல் எடையை அதிகரிக்க செய்து விடும்.\nமது பானங்களில் குறிப்பாக பீர் உங்கள் எடையை குறைக்க தடையாக இருக்கும். இவை உடல் எடையை கூட செய்யுமே தவிர குறைக்க வழி விடாதாம். பீரை குடித்து வந்தால் தொப்பை போடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஎனவே, மேற் சொன்ன உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே... மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nநாம் செய்யும் ஒரு சில செயல்கள் நம் உடல் நலத்தை கெடுக்க கூடியதாகும். அது மிக சிறிய தவறாக கூட இருக்கலாம். குறிப்பாக உணவு பழக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உணவின் மேல் உள்ள காதலால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு, பிறகு இதனால் உடல் எடை கூடி அவதிப்படுவோர் அதிகம். இந்த பிரச்சினை நம்மில் முக்கால் வாசி பேருக்கு இருக்கத்தானே செய்கிறது.\nஅதன் பின் உடல் எடையை குறைக்க பலவித வழிகளை நாம் செய்வோம். இதில் நாம் செய்யும் ஒரு சில முக்கிய தவறுகளே நம் எடையை குறைக்க விடாமல் தடுக்கும். இந்த பதிவில் எடை குறைப்பை தடுக்க கூடிய 12 உணவுகளை பற்றி அறிந்து கொண்டு தவிர்ப்போம் நண்பர்களே.\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது..\n ஜப்பான்காரன் 500 வருஷமா இத குடிச்சிதான் இவ்ளோ அறிவா இருக்கானாம்...\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nமறந்தும் கூட இந்த பொருட்களை காலை உணவிற்கு முன் சாப்பிட்டு விடாதீர்கள்\nபெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா\nவயிற்றில் 38 கிலோ எடையுள்ள புற்றுநோய் கட்டி... அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்\nசீனர்களின் நீண்ட ஆயுளுக்கும், புத்தி கூர்மைக்கும் காரணம் #முத்து பொடி வைத்தியம்தான்...\nபால் குடிப்பது உங்களுக்கு எப்படிபட்ட தீமைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nகுடலில் உள்ள கழிவுகளை ஒரே நாளில் வெளியேற்றும் மூன்று அற்புத ஜூஸ்கள்\nஉங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா... அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...\nஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா.. அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...\nஆண்களே, உயரம் குறைவாக உள்ளீர்களா.. உங்களுக்காகவே உள்ளது இந்த மூலிகைகள்..\n அப்போ இத செய்து பாருங்க... சீக்கிரமாகவே அப்பாவாகி விடலாம்...\nகற்பூரம் பற்றி இதுவரை நீங்கள் அறியாத மருத்துவ பலன்கள்\nமேக்ரோ டயட்டை பயன்படுத்தி வேகமாக எடையை குறைப்பது எப்படி\nபச்சைமிளகாயை உணவில் சேர்த்துக்கொள்வது புற்றுநோயை தடுக்கும்\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\n2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..\nமலச்சிக்கலை உடனடியாக குணப்படுத்தும் முத்தான 5 டிப்ஸ் உள்ளே..\nநைட் ஷிஃப்ட் வேலைக்கு போறவரா நீங்க இதோ உங்களுக்கான ஆயுர்வேத டயட் டிப்ஸ்கள்\nஉட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்\nஆண்களை தாக்கும் ஹெர்னியா நோயை குணப்படுத்தும் முறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-10-17T10:35:46Z", "digest": "sha1:IGIRNVWZAFHRVP72XHNWXIO4KFNJ672X", "length": 20670, "nlines": 210, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: பூஜை", "raw_content": "\nகோயிலுக்கு தானமாகக் கொடுத்த பூர்வீக நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து தனியாளாக விஷால் மீட்பதே படத்தின் ஒன் லைன் .\nஇந்த மொக்கை கதையை மட்டும் வைத்துக்கொண்டு வழக்கமான கார் சேசிங், தாறுமாறாக காற்றைக் கிழிக்கும் அரிவாள், 100 அடி உயரத்தில் பறக்கும் சுமோ,கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட் என ஹரி படத்தின் அத்தனை சமாச்சாரங்களையும் கலந்து களமாடியிருக்கிறார்கள். ஆனால் திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் நமக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது.\nஹரி படத்தில், ஹீரோவும் வில்லனும் மாறிமாறி கத்தி நமக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் மறக்கும்படி நெகிழ்ச்சியான செண்டிமெண்ட் சீன் இடையில் செருகியிருப்பார்.. அழகான குடும்ப அமைப்பை காட்சிப்படுத்துவார். ஆனால் இதில் காட்டுகிறாரே ஒரு குடும்பம்.... கொலைகார குடும்பம்..\nபல வருடங்களாக மகனை ஒதுக்கி வைத்த தாய் திடீரென்று மகனை வரவழைத்து 'வில்லனின் கையை முறிச்சி வா' என்கிறார். குழந்தைகளுக்கு சாவு பயத்தை காட்டிடாணுவ அவனுகளை கொன்னுடு என்று சுருதி உசுப்பேத்தி விடுகிறார். அவன் கையை முறிச்சிட்டு வந்ததுக்கு பதிலா அவன் கையை வெட்டிட்டு ஜெயிலுக்கு போனானும் பரவாயில்லை என்று அத்தை ரேணுகா கதறுகிறார். இவ்வளவுக்கும் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரே ஆண்பிள்ளை... மூத்த பிள்ளை...விஷால்தான்.\nவில்லனை விஷால் அடித்து துவைத்ததை சின்ன வாண்டுகள் முதற்கொண்டு வீட்டுப் பெண்கள் வரை குடும்ப மானத்தைக் காப்பாற்றி விட்டதாக விஷாலை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் .\nபடம் முழுக்க கூலிப்படை என்கிற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. எல்லோரும் பிகாரிகள் (அவர்கள் மேல் என்ன கோபமோ..). போதாக்குறைக்கு விசாலை அவர் குடும்பமே ஒரு கூலிப்படை போல்தான் நடத்துகிறது.\nஇந்தப் படத்தில் அற்புதமான தாய்-மகன் பாசப்பிணைப்பை வேறொரு கோணத்தில் அலசியிருக்கிறார் ஹரி. தன் சொந்த பிள்ளையை உதவாக்கரை..உருப்படாதவன்.. தண்டச்சோறு .. இப்படி திட்டும் அப்பாக்களை மட்டும்தானே திரையில் பார்த்திருக்கிறீர்கள். இதில் அம்மாவை காண்பிக்கிறார் ஹரி.. இவ்வளவுக்கும் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் வீட்டில் எல்லோரையும் மதித்து நடக்கும் நல்ல பிள்ளையாகத்தான் விஷால் இருக்கிறார். அப்பாவும் கிடையாது. ராதிகாவுக்கு ஒரே ரத்த சொந்தம் தன் மகன் விஷால் மட்டும்தான் . ஆனால் சூரியவம்சம் சக்திவேல் கவுண்டர் போல தன் மகனை எதற்காக ஆரம்பத்திலிந்து வெறுக்கிறார் என்பது புரியவில்லை. அதிலும் வீட்டை விட்டு விலக்கி வைக்கும் அளவுக்கு கல் நெஞ்சம் படைத்த தாய் இந்த உலகத்தில் எங்கு இருக்கிறார்...\nஹரியின் செண்டிமெண்ட் பார்முலா சறுக்கியது இங்குதான். அதிலும் அம்மாவும் பிள்ளையும் சேரும் அந்தக் காட்சி இருக்கிறதே .. கண் கொள்ளாக் காட்சி.. தமிழ்த்திரை சரித்திரத்தில் தளபதிக்கு அடுத்ததாக இந்த சீன் தான் பேசப்படும்.\nபடத்தில் பலவீனமே அழுத்தமில்லாத காட்சியமைப்புகள் தான். விஷாலும் ஸ்ருதியும் ஒருவருக்கொருவர் காதல் கொள்வது பிளாக் அண்ட் ஒயிட் காலத்து சினிமாவை விட கேவலமாக இருக்கிறது. அது ஏன் எல்கேஜி படிக்கிற பொண்ணு பேச்சுப் போட்டியில் பேசுற மாதிரியே ஸ்ருதி பேசுது... பேசுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் கவர்ச்சி காட்ட முயல்வதுதான் மிகக் கொடுமை. கவுசல்யா கவர்ச்சி காட்டியதையே சகித்துக்கொண்ட இத்தமிழ் சமூகம் இதையும் சகித்துக் கொள்ளும் என் நம்புவோமாக...\nசமீபத்தில் வெளிவந்த எந்த படத்தைப் பார்த்தாலும் அதில் சூரி கண்டிப்பாக இருக்கிறார். அவர் காமெடியனா அல்லது ஹீரோவின் தோழனா என்பதை டைட்டிலிலே போட்டுவிடுவது நல்லது. பரோட்டா காமெடிக்குப் பிறகு சூரி நடித்த ஒரு காமடியாவது நினைவுக்கு வருகிறதா..\nசூரி, இமான் அண்ணாச்சி, பாண்டி கூட்டணியில் இவர்கள் அடிக்கும் லூட்டி தலைவலியின் உச்சம். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொள்கிறார்கள். கேட்டால் காமெடியாம். விஷால் -சூரி வரும் அநேக காட்சிகளில் சூரி விஷாலிடம் அடிவாங்குகிறார். அதுவும் காமெடியாம். ஆண்டவா இந்த இமான் அண்ணாச்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த சூ(ர )ரி மொக்கையிலிருந்து தமிழ்சினிமாவைக் காப்பாற்று.\nகாதலித்து ஓட முயன்ற ஸ்ருதியின் தோழியாக வரும் பெண்ணைப் பார்த்து தே..தே...தேவதைன்னு சொல்ல வந்தேன் என்பார் சூரி. அதாவது காதலித்து தான் விரும்பியவருடன் ஓடிப் போக நினைப்பவள் தேவடியாளா... என்ன கொடுமை சார் இது.. இதெல்லாம் ஒரு காமெடியா..\nஆனால் இதையெல்���ாம் மிஞ்சுகிற ஒரு காமெடிக் காட்சி இருக்கிறது. ஸ்ருதியின் தோழி தன் காதலருடன் ஓடிப்போவாள் . அவர்களை மறித்து விஷால் அட்வைஸ் செய்வார். நாலே டயலாக்தான். ஓடிப்போக எத்தனித்தவர்கள் மனம் திருந்தி மன்னிப்புகேட்டு பிரிந்துசென்றுவிடுவார்கள். இந்த அற்புதத்தை திரையில் கண்டுகளியுங்கள்.\nதேவதை பாடல் மட்டும் பரவாயில்லை. வழக்கம் போல ஹரியின் இந்தப் படத்திலும் பின்னணி இசையை, கார் கிரீச்சிட்டு பறக்கும் சத்தமும் உலோகங்கள் ஒன்றோடு ஓன்று மோதும் சத்தமும் , பன்ச் டயலாக்கும் மொத்தமாக விழுங்கி விடுகிறது.\nஹரி படத்தில் பிரேமுக்கு ஒரு வில்லன் என புதிது புதிதாக முளைப்பார்கள். அத்தனை போரையும் ஹீரோ ஓய்வில்லாமல் புரட்டி எடுப்பார்.நல்லவேளை இதில் ஒரே வில்லன்தான்(முகேஷ் திவாரி) . அதற்காக படம் முழுதும் அவர் ஒருவரையே அடித்து துவைத்தெடுப்பது பாவமாக இல்லையா..\nஅதுசரி.. இந்தப் படத்தில் சத்யராஜ் எதற்கு... காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகும் போது அமர்க்களமாக இருக்கிறது. அத்தோடு காணாமல் போகிறார். கடைசியில் வருகிறார். விசாலை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இறுதியில் வில்லனை விஷால் கொன்றுவிட, கடமை தவறாத காவல்துறை அதிகாரியான அவர் தன் துப்பாக்கியால் ஏற்கனவே இறந்த வில்லனை சுட்டுவிட்டு ஹீரோவை தப்பிக்க விடுகிறார்.(யோவ் இத இன்னும் எத்தனை படத்திலய்யா காண்பிப்பீங்க..)\nஇன்னொரு தாமிரபரணியாக இருக்கும் என்று நினைத்து போனால் இன்னொரு தோரணையாக..ம்ஹும் ..அந்த அளவுக்கு கூட இல்லை.\nLabels: சினிமா, திரை விமர்சனம், மரண மொக்கை, விமர்சனம்\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nகத்தியும் அதன் மீதான எதிர்வினைகளும்..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமா�� தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanselva.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-10-17T10:15:06Z", "digest": "sha1:KY3OVPPHSPHRG6YSVZCX3JEKVLNOGJOJ", "length": 26184, "nlines": 210, "source_domain": "naanselva.blogspot.com", "title": "நான் ஒன்று சொல்வேன்.....: மனக்கடிகாரம்", "raw_content": "\nவியாழன், 2 பிப்ரவரி, 2017\nவராதப்போ கிட்டத்தட்ட எல்லாரும் கொஞ்சநாளாச்சும் கடிகாரம் கட்டிருப்போம்ல..\nமுக்கித்தக்கி பத்தாப்பு பாஸ் பண்ணுன உடனே எங்கப்பா எனக்கொரு கடிகாரம் வாங்கித்தந்தார்..\nநான் அந்த டயல் மணிக்கட்டுக்குள்ளாற இருக்கமாதிரிதான் கட்டுவேன்..\nஏன்னா எங்க வாத்தியார் ஒருத்தர் அப்படித்தான் கட்டுவாரு..\nஅந்த கடிகாரத்துக்கு எண்ணெய் தேச்சு சீயக்காய் போட்டு குளிப்பாடுவதைத்தவிர எல்லாம் செய்வேன்..\nஅதுக்கும் முன்னாடியே எங்க சின்னப்பத்தா வீட்ல ஒரு சாவி கொடுக்குற சுவர்க்கடிகாரம் இருந்துச்சு..\nஅந்த வீட்டுக்கு அது அலாரம் அடிக்கிற நேரம் பார்த்து போய் சரியான எண்ணிக்கைல மணி அடிக்குதான்னு பல தடவை எண்ணிருக்கேன்.\nகிட்டத்துல தோப்பில் முகமது மீரான் அவர்களின் சிறுகதைத்தொகுப்பு வாசிச்சேன்..\nவீடு..விட்டா அவர் ஊரு தவிர எதும் பெருசா எழுத மாட்டாரு..\nஆனா சின்னக்கதையா இருந்தாலும் நம்மையும் சிண்டைப்புடிச்சு இழுத்துத்துட்டுப்போய் கதைக்குள்ள உட்ருவாரு..\nஅதுல ஒரு கதை \"கடிகாரம்\" அப்படின்னு..\nகடிகாரம்னா அந்தக்கதையில உயிருள்ள ஒரு மூத்தம்மா தான் கடிகாரம்..\nவயசான காலமா இருந்தாலும் வீட்ல இருக்கவங்களை நேரத்துக்கு எழுப்புறதும்..\nதுல்லியமா கணக்கு வச்சுக்குறதுமா ஓடுது கதை..\nசீக்கிரமா எழுப்புறதுக்காக பசங்க அந்த பாட்டிய திட்டுறதும் மருமக மூஞ்சிய தூக்கிகிறதும்..\nகாசு கொடுத்து வாங்குன கடிகாரமெல்லாம் ஏமாத்த அந்த ஒரு சீவன் காலம் சொல்லிச்சொல்லியே ஒரு நாள் மவுத் ஆறதோட கதை முடியுது...\nஅந்தக்கதை சின்னதா இருந்தாலும் பல நினைவுகளை தூண்டிருச்சு...\nமனுஷப்ப�� உடம்பு இருக்கே..அது ரொம்பவே அருவுகமான சங்கதி..\nநான் உள்பட ரொம்ப பேருக்கு அது புரியிறதே இல்லை.\nகி.ரா ஒரு கதையில சொல்லுவாரு..\nபிறந்த ஒருமணி நேரத்துல அது ஆட்டுக்குட்டியா இருந்தாலும் நாய்க்குட்டியா இருந்தாலும் தண்ணில தூக்கிப்போட்டா நீச்சல் அடிச்சு பொழச்சுக்கும்..\nஇந்த மனுசப்பய 60 வயசானாலும் தண்ணில மூச்சுமுட்டி செத்துப்போறானேன்னு...\nஇயல்பா உடம்புக்குள்ள இருக்க விசயத்துல பல சொல்லலாம்..\nதிடீர்ன்னு வாயெல்லாம் பரபரக்கும் கடைல போய் வெற்றிலை வாங்கி போடுவோம்..\nகடலைமிட்டாய் மேல கொள்ளை ஆசை வரும்..\nதிட்டாதீக எனக்கெல்லாம் எங்கடா கருவாடு கிடைக்கும்னு தேடும்...\nமனப்பிசாசு செய்யுற வேலை இல்ல..\nஉடம்பு அதோட தேவைய சொல்லாம சொல்ற சங்கதி..\nநான் விவரந்தெரிஞ்சு அலாரம் வச்சு எந்திரிச்சதெல்லாம் கிடையாது..\nராத்திரி தூங்கப்போகும் போது மூணு மணிக்கு எந்திரிக்கனும்னு நினைச்சுட்டு படுத்தா 2.55 க்கு டக்குன்னு முழிப்பு தட்டிரும்..\nஇந்த கடிகாரத்துக்கு சாவியும் இல்லை பேட்ரியும் கிடையாது..\nஒரு தடவை வீட்டம்மா ரொம்ப எச்சரிச்சதால அலாரம் வச்சுட்டு படுத்து...\nஎல்லாரும் எழுந்து குளிச்சு கிளம்பி வண்டிய ஸ்டார்ட் பண்ணும்போது தான் அலாரம் அடிச்சுச்சு..\nஇந்த கடிகாரத்துக்கு ஒரு சிக்கல் இருக்கு..\nஉடம்பு நல்லா இருந்தாத்தான் வேலை செய்யும்...\nபோடி மகனே.. நான் எழுப்பி நீ என்ன வேலை செஞ்சு கிழிக்கப்போறன்னு தூங்கவச்சு வேடிக்கை பார்த்துடும்..\nஜப்பான்காரன் கண்டுபிடுச்ச கடிகாரம் நேரம் சொல்லி எழுப்புற வசதியெல்லாம் வந்தப்புறம் கூட இது பெயிலியரே ஆகாத மாடலா ஓடிட்டேதான் இருக்கும்.\nநான் நெனச்சுக்குவேன் நம்ப நெஞ்சுல கைவச்சு பார்க்குறப்போ டக்கு டக்கு கேக்குற சத்தம் கூட இந்த கடிகாரச்சத்தமா இருக்குமோ என.\nஇத மாதிரி உடம்புல ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கும் போல..\nநம்ம அறிவுக்கு தெரியுறத சொல்லிக்கலாம்..\nஇதெல்லாம் விஞ்ஞானப்பூர்வமா யாரும் சொல்லிட்டாகளான்னு எனக்குத்தெரியாதுங்க.\nஇந்த உயிர்க்கடிகாரம் ரொம்ப குசும்பும் கூடங்க...\nநாளைக்கு விடிஞ்சா ஞாயிற்றுக்கிழமை தானேன்னு 2 மணி வரைக்கும் கண்ணு முழிச்சுட்டு காலைல பத்துமணிக்கு எழுந்திருக்கலாம்னு படுத்தா...\n5 மணிக்கு எந்திரிடா நாயேன்னு எழுப்பிவிட்டு வேடிக்கையும் பார்க்கும்..\nஅலாரத்தை நிப்பா��்டிட்டு படுக்கலாம்னா விடாது...\nபேட்டரிய பிடுங்கியா போட முடியும்...\nஇல்லை தூக்கிப்போட்டு உடைக்கவா முடியும்..\nபாயையும் வாயையும் மூடிட்டு போயே ஆகனும்..\nவேலை மெனக்கெட்டு இது ஒரு பதிவுன்னு ஏன் போடுறேன்னு கேட்குறீங்களா\nஇன்னைக்கி ஒரு கல்யாணத்துக்கு போகனும்னு காலைல 4 மணிக்கு அலாரம் வச்சுட்டு படுத்துட்டேன்..\nரொம்ப கோவமா என்ன இப்படிப் பண்ணிட்டயேன்னேன்.\nரெண்டு நாளா எதுவுமே எழுதலயேடா..\nமீரா.செல்வக்குமார் மீரா செல்வக்குமார் at முற்பகல் 10:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹஹஹஹ சூப்பர். அலாரம் ரொம்பவே ஏமாத்தும்...நினைவுகள் பல எழுந்தன. கீதா: கடிகாரம்ன உடனே எனக்கு நம் உடம்பில் உள்ள சர்க்கெடியன் ரிதம் கடிகாரம் பத்தி சொல்லணும்னு வந்தா நீங்க சொலிருக்கீங்க.. அந்த சர்க்கெடியன் ரிதம் பலருக்கும் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதால் கெட்டுத் தொலைந்து பல உடல் நோவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்....அது நல்லாத்தான் வேலை செயுது....நாம்தான் குற்றவாளிகள். அருமை..பதிவு\nநண்டு @நொரண்டு -ஈரோடு 2 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 12:27\nதிண்டுக்கல் தனபாலன் 2 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:47\nபகிர்ந்து கொள்வது தான் முக்கியம்...\nGeetha M 2 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:22\nஆகா இத்தனை நகைச்சுவையா எழுத முடியுமா.....கதையையும் வாழ்க்கையையும் இணைத்து கூறிய விதம் அருமை\nசின்ன பதிவாக இருந்தாலும் அதில் பல விஷயங்களை வெகு நேர்த்தியாக சொல்லி சென்ற விதம் மிக அருமை . உண்மையிலே சொல்லுகிறேன் உங்கள் பதிவுகள் ரசிச்சு படிக்கும்படி இருக்கின்றன\nகாதலியையோ கல்யாணத்தையோ அல்லது மனைவியையோ மறந்துவிடலாம் ஆனால் பதிவுதான் முக்கியம் இப்படி நான் சொன்னதை மட்டும் என் மனைவியிடம் சொல்லிவிட வேண்டாம் அப்படி சொன்னால் வழக்கமாக கிடைக்கும் பூரிக்கட்டை அடிமட்டுமல்லாமல் போனஸாக கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் அவ்வளவுதான்\nநானும் உங்களை போலத்தான் அலாரம் வைத்து எந்தரிப்பதில்லை தானாகவே எழுந்துவிடுவேன் சரியான நேர்த்தில் ஆனால் இப்பொழுது டைம்பீஸை கண்ணுக்கு எதிரில் தெரியும் படி வைத்திருக்கிறேன் காரணம் இப்பொழுது எனது செல்லக் கூட்டியான சன்னி என்ற நாய்குட்டி இரவில் பல முறை என்னை எழுப்பிவிடுகிறான் காரணம் அவன் என் பெட்டில் என்னோடு படுத்து உறங்குவா��் ஆனால் பல தடவை பெட்டில் இருந்து கிழே இறங்கி தரையில் சிறிது நேரம் படுத்து உறங்கிவிட்டு மீண்டும் பெட்டிற்கு வர முயல்வான் நார்மல் டயத்டில் அவனாக பெட்டிற்கு ஜம்பி ஏறிவிடுவான் ஆனால் நான் இருக்கும் சமயத்தில் அவனு நான் தான் தூக்கிவிடனும் இதனால் உறக்கம் கலைந்துவிடுகிறது... ஆனாலும் அவனை திட்ட மனமே வாராது\nஸ்ரீராம். 3 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 5:54\nநல்லா எழுதியிருக்கீங்க... உண்மைதான். அலாரம் வைக்காமல் நானும் பல சமயங்கள் எழவேண்டும் என்று நினைத்த நேரத்துக்கு எழுந்ததுண்டு. ஆச்சர்யமான மெக்கானிசம். என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு என் திருமணத்துக்கு முன் வாங்கித்தந்த சிட்டிசன் வாட்ச்சைத்தான் 26 வருடங்கள் கட்டியிருந்தேன். அதற்கப்புறம் அது இதற்குமேல் ஓடமாட்டேன் என்று சொல்லிவிட்டாலும், வேறு வாட்ச் வாங்கிவிட்டாலும், அது அவர் நினைவாக தூக்கிப்போடாமல் வைத்திருக்கிறேன். சென்ற வாரம் கூட அந்த நண்பரிடம் அதைச் சொன்னபோது ஒரு பெருமையான புன்னகை ஒன்றைப் புரிந்தார்\nஸ்கூல் படிக்கிற போதே கைக்கடிகாரம் மீது ஒரு ஆவல்...மிஸ்ங்க கட்டுற விதம் எல்லாம் பார்ப்பேன்..அதிலும் எங்க drawing மிஸ் கட்டுறது ரொம்ப பிடிக்கும்..இன்னும் அது போலத்தான் நான் கட்டுறது...\nஎங்க போனாலும் கைக்கடிகாரம் இல்லாம போறது இல்ல...\nஆசிரியர் ஆக வேணும் கனவு இன்னும் நனவு ஆகல..ஆன கைக்கடிகாரம் கட்டினா டீச்சர் ங்கற feel வரும்...\nகரந்தை ஜெயக்குமார் 3 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 7:45\nயதார்த்தம். தினமும் நண்பர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வினைப் பகிர்ந்த விதம் அருமை.\nவெங்கட் நாகராஜ் 13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 8:40\nஅருமையான பகிர்வு. அலாரம் வைக்காமல் எழுந்திருப்பது எனக்கும் உண்டு. ஆனால் சில சமயங்களில் காலை வாரி விட்டுவிடும்\nகடிகாரம் - பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது.... கட்டிக் கொள்வதே இல்லை. அப்பாவுக்கு ரொம்ப பிடித்தது கடிகாரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஎல்லாம் பார்த்துவிட்டுதான் இப்படி இருக்கிறோம்... நீங்கள் வாருங்கள் ரஜினி.\nஅண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்ததற்காக பெருமகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மனக்குரங்கு பல சந...\nஅன்பின் ச��்திக்கு. தீர்ப்பு வந்திருக்கிறது..\nநந்தவனத்தில் தான் எத்தனை ஆண்டிகள்\nமிகுந்த பேராசையுடனும்,உள்ளார்ந்த வேதனையுடனே இதனை எழுதுகிறேன்.. சமூக ஊடகங்கள் நம்மை கூர்செய்வதிலும் பகடிகளை உருவாக்கி சில நொடிகள் மகிழ்ச்...\nஇறை பற்றிய வரலாறுகளில் நிஜத்தைவிட கற்பனைகள் அதிகமாய் விரவிக்கிடப்பதை எல்லா மதங்களிலும் காண்கிறோம்.\nநிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..\nஇலக்கிய அமைப்பொன்று நடாத்தும் கவிதைப்போட்டியின் முதல்பரிசு ஆயிரம் உரூபாயாம். முகநூல் குழுமமொன்று முடிவுசொல்லுமுன் போடக்கூடாதென...\nஒரு இலக்கியக் கூட்டத்தின் கடைசி வரிசை....\nமாலை மிகச்சரியாக 6 மணி என்றிருந்தால் புதுமையில்லையென\nஜனநாயக நாட்டின் வலிமையான தூண்களில் ஒன்று நீதித்துறை.. ஆட்சியாளர்கள் எத்தனை வருடத்திற்கு ஒருமுறை மாறினாலும் நீதித்துறை, மாறாத துறையாக இந்த...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/632587377/nochnaja-skhvatka_online-game.html", "date_download": "2018-10-17T09:22:36Z", "digest": "sha1:LT5FJOMMZFKDU4QC7OJAG2K6C4COVLQB", "length": 10194, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இரவு போராட்டம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட இரவு போராட்டம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இரவு போராட்டம்\nஒரு மோசமான சுடும் - வாக்கர், ஸ்மார்ட் எதிரிகள் நிறைய, பொறி��ள் மற்றும் சுவாரஸ்யமான வேலை பின்னர் மாலையில் ஓய்வெடுக்க வேண்டும் அனைத்து. . விளையாட்டு விளையாட இரவு போராட்டம் ஆன்லைன்.\nவிளையாட்டு இரவு போராட்டம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இரவு போராட்டம் சேர்க்கப்பட்டது: 21.04.2011\nவிளையாட்டு அளவு: 0.76 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இரவு போராட்டம் போன்ற விளையாட்டுகள்\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\nவிளையாட்டு இரவு போராட்டம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இரவு போராட்டம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இரவு போராட்டம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இரவு போராட்டம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இரவு போராட்டம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nடினோ: இறைச்சி வேட்டை - 2\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமனிதன் - ஒரு மண்டை ஓடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://try2get.blogspot.com/2011/07/25072011_25.html", "date_download": "2018-10-17T10:01:21Z", "digest": "sha1:GY5WXDVDLJHJTP6WP7CEHQY4LISZZBL3", "length": 4385, "nlines": 64, "source_domain": "try2get.blogspot.com", "title": "முயற்சி வெற்றி தரும்: நாவல்கள் (25/07/2011)", "raw_content": "\nரமணிசந்திரனின் நாவல்கள் சில இடம்பெற்றுள்ளன, இதை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nDownload - காதல் ஒருவனைக் கைப்பிடித்தேன்\nDownload - காற்றினிலே அவள் தென்றல் 1\nDownload - காற்றினிலே அவள் தென்றல் 2\nDownload - காற்று வெளியிடை கண்ணம்மா\nDownload - ஜோடி புறாக்கள்\nDownload - இந்த மனம் எந்தன் சொந்தம்\nDownload - என் உயிரே கண்ணம்மா\nDownload - இனி வரும் உதயம்\nDownload - கான மழை நீ எனக்கு\nDownload - என்றென்றும் உன்னோடுதான்\nDownload - என்னை யாரென்று எண்ண.....\nDownload - ஒரு கல்யாணத்தின் கதை\nDownload - பொழுது விடிகிற வேளையிலே\nDownload - பொன்மானைத் தேடி\nDownload - பிரியமனம் கூடுதில்லையே\nDownload - ஒன்றுபட்ட உள்ளங்கள்\nDownload - பக்கத்தில் ஒரு பத்தினி பெண்\nDownload - பாலை பசுங்கிளியே\nDownload - பொன்மகள் வந்தாள்\n���ங்கள் பின்னூட்டங்கள் (Comments) வரவேற்கப்படுகின்றன.\n(முக்கிய குறிப்பு: இந்த நாவல்கள் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டதாகும்)\nபதிவுகளை Email - ல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/05/blog-post_10.html", "date_download": "2018-10-17T10:17:09Z", "digest": "sha1:N6V4I4M4B25BKG7TT5JKFFBY7VQMPTRT", "length": 68937, "nlines": 466, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – உனக்கு இது தேவையா? – என்ன பூ – சந்தேகம் – இலவம் பஞ்சு", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nவியாழன், 10 மே, 2018\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் – இலவம் பஞ்சு\nசமீபத்தில் ஒரு நாள் இரவு சாப்பிட்ட பிறகு ஒரு நடை. வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒரு இளைஞர் – பட்டன்கள் அவிழ்த்து விடப்பட்ட சட்டை, உள்ளே ஏதோ பெண்ணின் படம் போட்ட ஒரு பனியன், கீழே பல பாக்கெட்கள் கொண்ட ஒரு பேண்ட் – கைகளில் ஒரு பெரிய அட்டை, முதுகில் மூட்டை – அதாங்க Back Pack – கழுத்திலும் கைகளிலும் விதம் விதமான கயிறுகள், உச்சியில் முடியைச் சேர்த்து, ரப்பர் பேண்ட் போட்டு ஒரு குடுமி – கழுத்திலும் கைகளிலும் விதம் விதமான கயிறுகள், உச்சியில் முடியைச் சேர்த்து, ரப்பர் பேண்ட் போட்டு ஒரு குடுமி என்ன ஸ்டைலோ இது, பள்ளி/கல்லூரியில் படிக்கும் இந்த இளைஞர்கள்/ இளைஞிகளின் நடை உடை பாவனை எதுவுமே சரியில்லையே என்ற நினைத்தபடி கொஞ்சம் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வந்தேன்.\nஅருகில் வந்ததும், அந்த இளைஞர் “நமஸ்தே அங்கிள்” என்று சொல்லி புன்சிரிப்போடு சென்றார்” என்று சொல்லி புன்சிரிப்போடு சென்றார் எனக்கு பயங்கர சிரிப்பு தான் வந்தது எனக்கு பயங்கர சிரிப்பு தான் வந்தது யார் என்று தெரியாத இளைஞர் நான் அவரை தொடர்ந்து கவனிப்பது கண்டு, “அவர் அப்பாவின் நண்பர் போல யார் என்று தெரியாத இளைஞர் நான் அவரை தொடர்ந்து கவனிப்பது கண்டு, “அவர் அப்பாவின் நண்பர் போல” என எனக்கு வணக்கம் சொல்ல, யார்டா இந்தப் பையன், குறுகுறுன்னு பார்த்து அவனையும் கன்ஃப்யூஸ் பண்ணிட்டியே…. என்ற நினைவுடன் சிரிப்புடன் பதில் வணக்கம் சொல்லி கடந்தேன்\nதில்லியில் நான் இருக்கும் பகுதி புது தில்லி நகராட்சியின் கீழ் வருகிறது. எண்ணிலடங்காத மரங்கள் இங்கே உண்டு. ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு விதமான மரங்கள் மட்டுமே – அதுவும் பல வருடங��களுக்கு முன்னரே வைக்கப்பட்ட மரங்கள் – ஒரு சாலையில் அரச மரங்கள் இருந்தால், ஒரு சாலையில் புளிய மரம், மற்றொரு சாலையில் வேப்ப மரம், என வித்தியாசம். இரு மருங்கிலும் மரங்கள் இருப்பது எத்தனை அழகு. நம் நெஞ்சாலைகள் இப்படி இரு மருங்கிலும் மரங்களோடு இருந்த போது செய்த பயணத்திற்கும், இப்போது அகலப்படுத்திய பிறகு மரங்களின்றி இருப்பதில் பயணிப்பதற்கும் எத்தனை வித்தியாசம்.\nஎங்கள் வீட்டின் அருகே இப்படி இருக்கும் ஒரு வித மரங்கள் – என்ன மரம் என்று தெரியாது – ஆனால் அதன் பூக்கள் வித்தியாசமான அழகு இந்தச் சமயத்தில் அம்மரத்தின் பூக்கள் நிறையவே கீழே விழுகின்றன. அப்படி விழுந்த ஒரு பூ தான் மேலே கொடுத்திருப்பது இந்தச் சமயத்தில் அம்மரத்தின் பூக்கள் நிறையவே கீழே விழுகின்றன. அப்படி விழுந்த ஒரு பூ தான் மேலே கொடுத்திருப்பது என்ன பூ என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்\nவீணாய்ப் போகும் இலவம் பஞ்சு:\nமரங்கள் பற்றி பேசும்போது இன்னும் ஒரு மரத்தினைப் பற்றியும் சொல்லத் தோன்றுகிறது. எங்கள் பகுதியில் நிறைய இலவ மரங்களும் இருக்கின்றன. சில மாதங்கள் வரை பூக்கள் பூத்து கீழே விழுந்து கொண்டிருந்தன என்றால் இப்போது மரத்தில் காய்த்து, மரத்திலேயே வெடித்து சாலையெங்கும் இலவம்பஞ்சு பறந்து கொண்டிருக்கிறது காற்றில் தில்லியில் இந்த இலவம் பஞ்சின் பயனை யாருமே அறிந்திருக்கவில்லை தில்லியில் இந்த இலவம் பஞ்சின் பயனை யாருமே அறிந்திருக்கவில்லை நம் ஊர் என்றால் இலவ மரத்திலிருந்து இந்தக் காயைப் பறித்து அதில் உள்ள கொட்டைகளை எடுத்து, பஞ்சைப் பிரித்து தலையணை, மெத்தை என தைத்துத் தருவார்கள். இங்கே அனைத்தும் வீணாய்ப் போகும். சாலை ஓரங்கள் முழுவதும் பஞ்சு தான் நம் ஊர் என்றால் இலவ மரத்திலிருந்து இந்தக் காயைப் பறித்து அதில் உள்ள கொட்டைகளை எடுத்து, பஞ்சைப் பிரித்து தலையணை, மெத்தை என தைத்துத் தருவார்கள். இங்கே அனைத்தும் வீணாய்ப் போகும். சாலை ஓரங்கள் முழுவதும் பஞ்சு தான் இதனை யாருமே இங்கே பயன்படுத்துவதில்லை. வீணாய்ப் போகிறது இலவம்பஞ்சு இதனை யாருமே இங்கே பயன்படுத்துவதில்லை. வீணாய்ப் போகிறது இலவம்பஞ்சு பூக்கள் விழும் போது சாலை முழுவதும் பூக்களாகக் கிடக்கும் – கொஞ்சம் ஏமாந்தால் காலை வழுக்கி விட்டுவிடும் இந்தப் பூக்கள் – இப்போது பஞ்சு பறந்து கண்களிலும் மூக்கிலும் படுகிறது\nகாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தால்கட்டோரா பூங்காவில் நடைப் பயணம் செல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது அனுபவம் இங்கே கிடைக்கிறது காதைத் தீட்டிக் கொண்டால் நிறைய விஷயங்கள் கேட்கக் கிடைக்கிறது காதைத் தீட்டிக் கொண்டால் நிறைய விஷயங்கள் கேட்கக் கிடைக்கிறது ராஜா காது கழுதைக் காது எழுத நிறைய விஷயங்கள் ராஜா காது கழுதைக் காது எழுத நிறைய விஷயங்கள் ஆனாலும் ஏனோ எழுதுவதில்லை. அப்படி கேட்ட ஒரு விஷயம் சந்தேகம் பற்றியது ஆனாலும் ஏனோ எழுதுவதில்லை. அப்படி கேட்ட ஒரு விஷயம் சந்தேகம் பற்றியது இந்தப் பூங்காவில் நடைபாதை போல ஆங்காங்கே அமர்ந்து கொள்ள இரும்பில் பெஞ்சுகளும் உண்டு. அப்படி ஒரு பெஞ்சில் இரு இளைஞிகள் ஒரு இளைஞருடன். ஒரு பெண் அந்த இளைஞரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.\n“நீ எப்படி என்ன சந்தேகப்படலாம் என்ன பத்தி இன்னொருத்தர் கிட்ட கேட்டிருக்க, என் மேல சந்தேகம் வந்துடுச்சு உனக்கு, இது சரி வராது என்ன பத்தி இன்னொருத்தர் கிட்ட கேட்டிருக்க, என் மேல சந்தேகம் வந்துடுச்சு உனக்கு, இது சரி வராது” இளைஞர் தன் வாக்குவாதமாக, “நான் சந்தேகப் பட்டால், உன்னிடம் தான் கேட்டிருப்பேன், வேற ஒருத்தர்கிட்ட எதுக்குக் கேட்கணும்”னு அழாத குறையா சொல்ல, இரண்டு பேருக்கும் வாக்குவாதம் – காலையிலேயே சண்டை போடறதுக்காகவே பூங்காவிற்கு வந்திருக்கிறார்கள் போலும்” இளைஞர் தன் வாக்குவாதமாக, “நான் சந்தேகப் பட்டால், உன்னிடம் தான் கேட்டிருப்பேன், வேற ஒருத்தர்கிட்ட எதுக்குக் கேட்கணும்”னு அழாத குறையா சொல்ல, இரண்டு பேருக்கும் வாக்குவாதம் – காலையிலேயே சண்டை போடறதுக்காகவே பூங்காவிற்கு வந்திருக்கிறார்கள் போலும் சாட்சிக்கு இன்னுமொரு பெண் வேறு சாட்சிக்கு இன்னுமொரு பெண் வேறு மூவருக்கும் வயது இருபத்துக்கும் கீழே தான் இருக்கலாம் என்பது கூடுதல் தகவல்.\nவிரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், இயற்கை, கதம்பம், தில்லி, பொது\n இன்று நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊ...ஹா ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:38\nகாலை வணக்கம் 🙏 கீதா ஜி. ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ....... :)\nஇப்போது இளைஞர்கள் சிலர் வித்தியாசமாகத்தான் உடை, சில ஸ்டைல்கள் செய்து கொள்கிறார்கள்...சமீபத்தில் ஒரு இளைஞர் (எங்கள் பகுதியில் வட இந்திய இளைஞர்கள் அதிகம்...கேட்டரிங்க் இன்ஸ்டிட்ட்யூட் ஃபேஷன் டெக்னாலஜி, மேத்தமெட்டிக்கல் சயின்ஸ் வளாகங்கள் இருப்பதால்...) தலை முடியில் ரிங்க் ரிங்காகக் கோர்த்துக் கொண்டிருந்தார்.\nபதிவை வாசித்து வடும் போது வடிவேலு ஏதோ ஒரு படத்தில் உச்சியில் கொண்டையுடன் வருவாரே என்று நினைவு வந்தது.\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:42\nதலையில் ரிங்ரிங்காக கோர்த்துக் கொள்வது இப்பொழுது ஃபேஷன் கீதாஜி.\nராஜி 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 11:34\nபாதி பக்கத் தலை ஒட்ட கிராப். இன்னொரு பக்கத்தலை பின்னி ஜடை போடுமளவுக்கு முடி வளர்ப்பது இப்ப பேசன். எட்டி மூஞ்சியிலேயே குத்தலாமான்னு வரும்\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:47\nஎட்டி மூஞ்சியிலேயே குத்தலாம்னு வரும்... ஹாஹா... வன்முறை கூடாது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nபூ ரொம்ப அழகாக இருக்கிறதே...இதுவும் ஒரு செம்பருத்தி வெரைட்டிதான் ஜி. ஹைபிஸ்கஸ் ஃபேமிலி. சீமை செம்பருத்தி என்று சொல்லுவதுண்டு. சைனீஸ் ஹைபிஸ்கஸ். (சீமைப் பசலை என்று ஒரு கீரை வெகு விரைவில் வளருமே அதை சைனா பசலை என்றும் சொல்லுவதுண்டு அது போலத்தான்) இதுவும் அப்படித்தான் இருக்கிறது...வேறு யாரேனும் தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:44\nசெம்பருத்தி செடி - இது பெரிய மரம் கீதாஜி.\nஇப்போதெலலம் சாலைகள் அழகற்று குறிப்பாக நெடுஞ்சாலைகள் போடப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு சாலைகள் பொலிவிழந்து என்ன சொல்ல...வருத்தம் தான்\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:46\nஆமாம். மரங்களற்ற சாலைகள் பெரும் சோகம் தான் கீதாஜி.\nஸ்ரீராம். 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:44\nகுட்மார்னிங் வெங்கட். இன்று உங்கள் தளம் திறந்தது. எங்கள் தளம் திறக்க மறுக்கிறது ஃபேஸ்புக் வழியாக சுவர் ஏறிக்குதித்துதான் எங்கள் தளத்துக்குச் செல்கிறேன்.\nஹையோ ஸ்ரீராம் இதைப் பார்த்ததும் அடித்துப் பிடித்து நானும் சுவர் ஏறிக் குதிக்கணுமோ என்னால் முடியாதே பதிவு வெளியாகிருச்சோ என்று ஓடிப் போய் எபி போய்ப் பார்த்தேன் ஹப்பாடா இன்னும் வெளிவரலை...ஹா ஹா ஹா\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:49\nகாலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.\nஉங்கள் தளம் அல்லது என் தளம் - ஏதோ ஒன்று திறக்காமல் படுத்துகிறது தினமும்\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:50\nசுவர் வழியே ஏறிக் குதித்து ஹாஹா கொஞ்சம் கஷ்டம் தான் கீதாஜி.\nஸ்ரீராம். 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:45\nஅந்த பூ என்ன பூ யாராவது சொன்னால் நானும் தெரிந்து கொள்கிறேன். நான் இதிலெல்லாம் ரொம்ப வீக்.. கேட்டேளா\nஸ்ரீராம் நான் சொல்லிட்டேனே அது என்ன பூ என்று\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:52\nநானும் உங்களை மாதிரி வீக்கோ வீக் கேட்டேளா ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 8:53\nசெம்பருத்தி வகையா என்று சரியாக தெரியவில்லை கீதாஜி.\nநெ.த. 10 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:21\nஸ்ரீராம் - நான் இதிலெல்லாம் ரொம்ப வீக்.. கேட்டேளா - கடைசி வார்த்தை, நெல்லைத் தமிழ். என்ன... எங்கிட்ட சொல்லாம மதுரைலேர்ந்து எங்க ஏரியாவுக்கு வர்ரீங்க\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:49\nஏரியா விட்டு ஏரியா வருவது தவறு தானே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஸ்ரீராம். 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:47\nசாலையின் இருமருங்கிலும் மரங்கள். முன்பு எங்கள் ஏரியாவும் அப்படி இருந்தது. அழகான சாலைகளாய்க் காட்சி அளிக்கும். இப்போது சாலையை அகலப் படுத்துகிறேன் என்று மரங்களை ஒழித்து விட்டார்கள். அதுவும் ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு விதமான மரங்களின் வரிசை என்பது சிறப்பு.\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:04\nஅகலப் படுத்துவதற்கு பல வருடங்களாக இருந்த மரங்களை வெட்டித் தள்ளுவது பெரும் சோகம். ஆமாம் ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு விதமான மரங்கள் என்பது சிறப்பு தான் ஸ்ரீராம்.\nஇலவம் பஞ்சு ரொம்ப அழகாக இருக்கிறது. எங்கள் வீட்டருகிலும் இலவம் பஞ்சு காய்கள் தொங்கிக் கொண்டு இருக்கும் ஆனால் இப்படி பஞ்சு வருவதற்குள் காணாமல் போய்விடும் பஞ்சு வருவதைப் பார்க்க முடியாது என்றாலும் பஞ்சு வரும் சமயம் ஒரு சின்ன விதை போன்ற ஒன்றைச் சுற்றி பஞ்சு விரிந்து பூ போன்று பறந்து கொண்டே இருக்கும் அதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்... பாராசூட் என்போம் நாங்கள்.\nசந்தேகம் நட்பிற்கு/காதலுக்கு முறிவுதான் அது ஒரு தொடரும் பேய்....இளைஞர்களை நினைத்தால் வேதனைதான்..வேர்டிங்க்ஸ் நல்லாருக்கு ஜி\nவெங��கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:08\nசிலர் அதை தாத்தா பூச்சி என்று கூட சொல்வார்கள் கீதாஜி.\nஒவ்வொரு வருடமும் இப்படி வீணாகத் தான் போகிறது.\nஸ்ரீராம். 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 5:48\nசந்தேகப்படும் ஆண் - சண்டை போடும் பெண்... சுவாரஸ்யமான காதலாயிருக்கும் போல\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:08\nசுவாரஸ்யமான காதல் தான் ஸ்ரீராம்\nநாங்க இன்னமும் இலவம்பஞ்சு மெத்தை, தலையணை தான் இதைப் பறக்கும்போது தாத்தாப்பூ என்றோ என்னமோ சொல்லுவாங்க. சரியான பெயர் மறந்து போச்சு\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:13\nதாத்தா பூச்சின்னு தான் சொல்வோம் கீதாம்மா.\nதுரை செல்வராஜூ 10 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:59\nதனித்தனியாக மெல்லிய விதைகளுடன் பளபளப்பான குஞ்சங்களுடன் காற்றில் மிதந்து செல்லும்..\nஅப்படிச் செல்வது எருக்கம் பூக்களை என்று நினைக்கிறேன்\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:50\nஎருக்கம் பூக்கள் - தாத்தா பூச்சி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nகரந்தை ஜெயக்குமார் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 7:29\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:13\nநன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:09\nவெங்கட் நாகராஜ் 10 மே, 2018 ’அன்று’ முற்பகல் 9:15\nகோமதி அரசு 10 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 12:18\nதனபாலன் சொல்வது போல் சந்தேகம் பெரிய நோய்தான், நம்பிக்கை, புரிதல் இல்லையென்றால் வாழ முடியாது.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nவிததியாசமான தோற்றத்தில் வாழ்த்திய இளைஞன் ஒரு வகை செம்பருத்திப் பூ இலவ மரம் காதலர் பஞ்சாயத்து என்று சுவாரஸ்யம் தூக்கலான கதம்பம் கோடையிலே இளைப்பாற்றும் இன்னமுது.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:52\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.\nஇக்கால இளைஞர்கள் இளைஙிகள் செய்து கொள்ளும் ஸ்டைலே தனிதான். அப்படியும் தங்களுக்கு வணக்கம் தெரிவித் தது சிறப்புதான்.\nவித்தியாசமான பூ அருமை. பெயர் தெரியாவிடினும் அழகாக உள்ளது.\nஇலவம் பஞ்சு தலையணை மெத்தை உடம்புக்கு நல்லது. விளக்குத் திரி செய்து வீட்டில் விளக்கேற்றலாம். அனாவசியமாக பயன் ஏதுமின்றி போவது வருத்தமாக உள்ளது..\nசண்டை சச்சரவு இல்லாவிட்டால் அவர்களுக்கும் போரடிக்குமே... ஆனால் அதை நாலுபேர் நடமாடும் இடத்தில் போட வேண்டாம்..\nகதம்பம் அருமை மிகவும் ரசித்தேன்.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nநெ.த. 10 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\nவீணாய்ப்போகும் இலவம்பஞ்சு - ஆச்சர்யம்தான். ஆனால் போகப் போக இது நடக்கும் என்றுதான் நினைக்கிறேன். இப்போவே செயற்கை இழைகளுடன் கூடிய மெத்தை, தலையணைக்குத்தான் மவுசு.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nநெ.த. 10 மே, 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\nசமயத்துல பெண் சண்டை போடறது, அவன் சமாதானப்படுத்தட்டுமே என்று எதிர்பார்ப்பதால் இருக்குமோ\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nகதம்பம் ஸ்ரீரங்கம் கதம்பம் போல் ரசிக்கும்படி இருக்கிறது.\nதானே புயல் கே.கே.நகரில் இருந்த மரங்களை சாய்த்த பிறகுதான் அந்த மரங்கள் சாலைக்கு எத்தனை அழகை கொடுத்திருக்கின்றன என்று புரிந்தது.\n// என்ன ஸ்டைலோ இது, பள்ளி/கல்லூரியில் படிக்கும் இந்த இளைஞர்கள்/ இளைஞிகளின் நடை உடை பாவனை எதுவுமே சரியில்லையே//\nஇப்படி சொல்ல ஆரம்பித்து விட்டால் நமக்கு வயதாகி விட்டது என்று பொருள்.\nஎங்கள் பக்கத்து வீட்டில் என்ஜீனியரிங் படிக்கும் பையனின் சிநேகிதர்கள் அவனைப் பார்க்க வருவார்கள், விதம் விதமான கலர்களில் சுருள் சுருளான தலைமுடி, வினோதமான ஹேர் கட்.. நிஜமான முடியா அல்லது விக்(wig)ஆ என்று சந்தேகமாக இருக்கும்.\nவெங்கட் நாகராஜ் 21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:55\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....க���்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூ��ில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்��� தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவ��ல்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\nகுஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்கள...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு ...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகள...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1\nகதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – ...\nகுஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உண...\nதென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்கும...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் க...\nகுஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன...\nகதம்பம் – உனக்கு இது தேவையா – என்ன பூ – சந்தேகம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில்...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வ...\nஅய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்ப...\nஅடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…\nகுஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குள...\nமனதை விட்டு அகலாத காட்சி…\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – தியுவிலிருந்து...\nகதம்பம் – தேன் நெல்லி/மல்லி – தும்பி – ஆம் கா பன்ன...\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/no-politics-only-friendship-says-rajini-on-his-meeting-with-modi/", "date_download": "2018-10-17T10:19:08Z", "digest": "sha1:DTTYA65BT3NE5PMKCL55QFMPREUDXBEI", "length": 13359, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "நரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன் – ரஜினி | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Entertainment Celebrities நரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன் – ரஜினி\nநரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன் – ரஜினி\nநரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன்\nசென்னை: நரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன்\nசென்னை: நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள். அவர் என்னைச் சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை, என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇன்று மாலை ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார் நரேந்திர மோடி.\nஇந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், நண்பர் ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லவே அவரைச் சந்தித்தேன் என்றும் மோடி கூறியிருந்தார்.\nபின்னர் இதுகுறித்துப் பேசிய ரஜினி, “நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள். நான் மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் இருந்த போதே என்னைப் பார்க்க வந்தவர் மோடி. அவரை நான்தான் என் வீட்டுக்கு தேநீர் விருந்துக்காக அழைத்திருந்தேன்.\nமோடி சிறந்த தலைவர். நிர்வாகியும் ஆவார். அவர் நினைப்பது வெற்றியடைய வாழ்த்துகள்,” என்றார்.\nPrevious Postதமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் தலைவர் ரஜினி Next Post'தலைவர்' ரஜினியைச் சந்தித்தார் பாஜகவின் 'பிரதமர் வேட்பாளர்' மோடி\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.irasenthil.com/2008/01/", "date_download": "2018-10-17T10:17:14Z", "digest": "sha1:GQXI76U7KHUOGRGTRQWGKA3IXW3RLS5V", "length": 8037, "nlines": 159, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: January 2008", "raw_content": "\nசென்னை: தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது.\nஇந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.\nஇந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது,\nதை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், இனிமேல் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பதிலாக (அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாள்) பொங்கல் தினம் தான் தமிழர்களின் புத்தாண��டு தினமாக கொண்டப்படும்.\nஇதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம்.\nதை மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nநெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;\nநீல விசும்பினிடை நின் முகங் கண்டேன்;\nதிரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;\nசின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;\nபிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே\nசிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,\nதிருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.\n--பாரதியார், கண்ணம்மா என் காதலி - 2\n1-12ம் வகுப்பு பாடநூல்களை இணைய தளத்தில்\n0 Comments Tags தமிழக அரசு , மின் நூல்\nபாராட்டப் பட வேண்டிய ஒரு முன்னகர்வு www.textbooksonline.tn.nic.in\nசேது சமுத்திரத் திட்டம் - மதங்களுக்கு இடம் இல்லை\n0 Comments Tags சேது சமுத்திரத் திட்டம்\nசேது சமுத்திரத் திட்டம் - மதங்களுக்கு இடம் இல்லை\nபுத்தாண்டு தீர்மானங்களை கைகொள்ள கருவிகள்\nநீங்கள் ஏதாவது தீர்மானங்கள் புத்தாண்டிற்கு மேற்கொண்டால், அவைகளை கடைசிவரை கடைப்பிடிக்க சில கருவிகள்\nதை மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\n1-12ம் வகுப்பு பாடநூல்களை இணைய தளத்தில்\nசேது சமுத்திரத் திட்டம் - மதங்களுக்கு இடம் இல்லை\nபுத்தாண்டு தீர்மானங்களை கைகொள்ள கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=535:srilankan-tamil-poloitics-11-10-2018&Itemid=122&lang=en", "date_download": "2018-10-17T10:37:02Z", "digest": "sha1:TRIOVC4FQLTR7VXZQH74O5V63UGPVI7A", "length": 28343, "nlines": 112, "source_domain": "yathaartham.com", "title": "விக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் - Yathaartham", "raw_content": "\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன.தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றிய மிகை­யான, பொய்­யான புர­ளி­யான செய்­தி­களை வெளி­யி­டு­வதும், நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும் ஆபத்தை விளை­விக்கக் கூடி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும், வழக்­க­மான போக்­கா­கவே இருந்து வந்­துள்­ளது\nவடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், தமிழ் ஊடகப் பரப்பில் மாத்­தி­ர­மன்றி இப்­போது சிங்­கள, ��ங்­கில ஊடகப் பரப்­பிலும் அதி­க­ளவில் உலாவும் ஒரு­வ­ராக மாறி­யி­ருக்­கிறார்.வடக்கில் இரா­ணுவ இருப்­புக்கு எதி­ரான அவ­ரது நிலைப்­பா­டுகள், சமஷ்டி தொடர்­பான அவ­ரது கருத்­துகள் என்­பன முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை எதிர்­ம­றை­யான கோணத்தில் காட்­டு­வதில் சிங்­கள ஊட­கங்கள் அதிக கவனம் செலுத்தி வந்­தன.வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­வுக்கு வர இன்னும் 25 நாட்கள் வரையே இருக்­கின்ற நிலையில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் அடுத்­த­கட்ட அர­சியல் பயணம் பற்­றிய செய்­திகள், விவா­தங்­க­ளுக்கு சிங்­கள, ஆங்­கில ஊட­கங்கள் இப்­போது, அதிக முக்­கி­யத்­து­வத்தை கொடுக்க ஆரம்­பித்­துள்­ளன.\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன.தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றிய மிகை­யான, பொய்­யான புர­ளி­யான செய்­தி­களை வெளி­யி­டு­வதும், நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும் ஆபத்தை விளை­விக்கக் கூடி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும், வழக்­க­மான போக்­கா­கவே இருந்து வந்­துள்­ளது.இத்­த­கைய பின்­னணிச் சூழலில் இருந்து பார்க்கும் போது, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு சிங்­கள ஊடகப் பரப்பில் அதி­க­ரித்­துள்ள முக்­கி­யத்­து­வத்தை புரிந்து கொள்­வது கடி­ன­மல்ல. அதா­வது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பிள­வு­ப­டுத்தி, பல­வீ­னப்­ப­டுத்தும் வாய்ப்­புள்­ள­வ­ராக அவரை அடை­யாளம் கண்­டுள்ள சிங்­கள ஊட­கங்கள், அதனைச் சார்ந்த செய்­தி­களை வெளிப்­ப­டுத்­து­வதில் அக்­கறை கொண்­டுள்­ளன போலும்.\nஅண்­மையில் ஒரு சிங்­கள இதழில் வெளி­யான செய்­தியை ஆங்­கில ஊடகம் ஒன்று வெளி­யிட்­டி­ருந்­தது. அடுத்த மாதம் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் புதிய கட்­சியை-, கூட்­ட­ணியை அறி­விக்கப் போகிறார் என்­பதே அந்தச் செய்­தியின் சுருக்கம்.அவ­ருடன், ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸும் கூட்டுச் சேரப் போவ­தா­கவும், அந்தச் செய்­தியில் கூறப்­பட்­டி­ருந்­தது.இந்�� இரண்டு கட்­சி­களும், அவற்றின் தலை­வர்­களும் கீரியும் பாம்­பு­மா­கவே இருக்­கி­றார்கள். இற்றை வரைக்கும் அவர்­க­ளுக்குள் இணங்கிப் போவ­தற்­கான எந்த சமிக்­ஞை­களும் இல்லை என்­பது தான் உண்மை. அதனை சில­வே­ளை­களில் குறித்த சிங்­கள ஊடகம் அறி­யாமல் இருந்­தி­ருக்­கலாம்.அது­போக, இன்­னொரு சிங்­கள ஊட­கத்­துக்கு ஆனந்­த­சங்­கரி ஒரு செவ்­வியைக் கொடுத்­தி­ருந்தார். அதில் அவர், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அர­சி­ய­லுக்குப் பொருத்­த­மா­ன­வ­ரில்லை,அவர் தமிழ் மக்­க­ளுக்கு எதை­யா­வது செய்ய விரும்­பினால் வேறே­தா­வது வழியில் முயற்­சிக்க வேண்டும்” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் முன்­வந்தால், அவ­ருக்கு தமது கட்­சி­யான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைமைப் பத­வியைத் தந்து விடத் தயா­ராக இருக்­கிறேன் என்று சில காலத்­துக்கு முன்னர் கூறிய ஆனந்­த­சங்­கரி தான் இப்­போது, அவ­ருக்கு அர­சியல் சரிப்­பட்டு வராது என்று கூறி­யி­ருக்­கிறார்.அவர் இப்­படிக் கூறு­வது புதி­தான விட­ய­மல்ல தான்.என்­றாலும்,விக்­னேஸ்­வ­ரனின் கூட்­ட­ணியில், ஆனந்­த­சங்­க­ரியின் கட்­சியும் இடம்­பெறப் போகி­றது என்று ஒரு சிங்­கள ஊட­கமும், அவ­ருக்கு அர­சியல் சரிப்­பட்டு வராது என்று அதே ஆனந்­த­சங்­கரி கூறி­யதை இன்­னொரு சிங்­கள ஊட­கமும் சம­கா­லத்தில் செய்­தி­யாக்­கி­யி­ருந்­தமை தான் ஆச்­ச­ரி­ய­மா­னது.\nகிட்­டத்­தட்ட இதே முரண்­பட்ட கருத்துச் சூழல் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் இருந்தும் வெளிப்­பட்டுக் கொண்டு தான் இருக்­கி­றது.ஓரிரு வாரங்­க­ளுக்கு முன்னர் ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த செவ்­வியில், 2009இல் ஏற்­றுக்­கொண்ட வகி­பாகம் மற்றும் அணு­கு­மு­றையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தோல்வி கண்டு விட்­டது என்று கூறி­யி­ருந்த முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், கடந்­த­வாரம், அதே கூட்­ட­மைப்பில் போட்­டி­யிடத் தயார் என்றும் கூறி­யி­ருக்­கிறார். (8ஆம் பக்கம் பார்க்க)\nஅதற்­காக அவர் சில நிபந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்­கிறார் என்­பது வேறு விடயம்.கூட்­ட­மைப்பை ஒரு அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்து, கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்தில் மாற்றம் செய்­யப்­பட்டால், மீண்டும் கூட்­ட­மைப்பில் போட்­டி­யி­டலாம் என்ற வகையில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.கூட்­ட­மைப்பை பதிவு செய்­வதோ, கூட்­ட­மைப்பு தலை­மைத்­து­வத்தில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­வதோ நடக்­கக்­கூ­டிய காரி­ய­மன்று. இது அவ­ருக்குத் தெரிந்­ததால் தான் அப்­படிக் கூறி­னாரோ தெரி­ய­வில்லை.எது­எவ்­வா­றா­யினும், தோல்­வி­ய­டைந்து விட்­ட­தாக அவரே அறி­வித்து விட்ட கூட்­ட­மைப்பில் மீண்டும் போட்­டி­யிட இணங்­கு­வது என்­பது அவ­ருக்கு தலை­கு­னி­வான விடயம் தான்.முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட விரும்­பு­கி­றாரோ இல்­லையோ தெரி­ய­வில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான பங்­காளிக் கட்­சி­யாக தமி­ழ­ரசுக் கட்சி அவரை நிறுத்தத் தயா­ராக இல்லை என்­பது மட்டும் தெளி­வாகத் தெரி­கி­றது.\nவிக்­னேஸ்­வரன் வெளி­யே­று­வது, கூட்­ட­மைப்பைப் பல­வீ­னப்­ப­டுத்தும் என்று புளொட் கரு­தி­னாலும், விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பின்னால் ரெலோவின் ஒரு குறிப்­பிட்ட சிலர் சென்று விடக் கூடும் என்ற கருத்­துக்கள் காணப்­பட்­டாலும், தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் அவ­ருக்கு எதி­ரான நிலை வலுப்­பெற்று விட்­டது.அண்­மைக்­கா­லத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றியும், அதன் தலை­மைத்­துவம் பற்­றியும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வெளி­யிட்ட கருத்து, அவரைத் தொடர்ந்து கூட்­ட­மைப்­புக்குள் ஒட்ட வைத்­தி­ருப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளையும் கூட சலிப்­ப­டைய வைத்து விட்­டது.விக்­னேஸ்­வரன் இல்­லாமல் மாகா­ண­சபைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்சி தயா­ராகி விட்­டது.விக்­னேஸ்­வ­ர­னுக்கும், கூட்­ட­மைப்புத் தலை­மைக்கும் இடை­யி­லான ஆகப் பிந்­திய விரிசல் தீவி­ர­ம­டைந்த பின்னர், சம்­பந்­த­னுக்கும், விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் சந்­திப்பு நடக்கப் போவ­தாக பர­வ­லான செய்­திகள் வெளி­யா­கின. அது­பற்­றிய எதிர்­பார்ப்­பு­களும் பல­மாக காணப்­பட்­டன.\nவேண்டா வெறுப்­பாக அத்­த­கைய சந்­திப்­புக்­கான வாய்ப்­புகள் கோரப்­பட்ட போதும், அதற்­கான சூழல் உரு­வா­க­வில்லை.தமக்கும் சம்­பந்­த­னுக்கும் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, கூட்­ட­மைப்பின் தலைமை மீது முத­ல­மைச்சர் பழியைப் போட்டுக் கொண்­டி­ருந்­தது சம்­பந்­த­னுக்குப் பிடிக்­காமல் ���ோயி­ருக்­கலாம்.அவரும் கூட, தன்னை விக்­னேஸ்­வரன் சந்­திக்க விரும்­பினால் எப்­போதும் சந்­திக்­கலாம் என்று கூறி விட்டு, அதற்­கான வாய்ப்பைக் கொடுக்­காமல் நழுவிக் கொண்டு வரு­கிறார்.ஆக, இப்­போ­தைய நிலையில், இரண்டு பேரும் சந்­தித்துக் கொள்­வதை விரும்­ப­வில்லை.. அல்­லது சந்­திக்­காமல் இருப்­பதே நல்­லது என்று அவர்­க­ளுக்குள் ஓர் இணக்கம் உரு­வா­கி­யி­ருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.\nவடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடிந்த பின்னர், தமிழ் மக்கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடுதல் கவனம் செலுத்தப் போவ­தாக விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார்.அவ­ரது அடுத்­த­கட்ட அர­சி­ய­லுக்­கான தளம் அதுவே என்­பதால், அதன் மீது கவனம் செலுத்­து­வதே அவ­சி­ய­மாக இருக்கும்.எனினும், முத­ல­மைச்சர் பதவி போன பின்னர் தன் மீது வரக் கூடிய குற்­றச்­சாட்­டு­களை சமா­ளிக்க இப்­போதே பாது­காப்பு வியூ­கங்­களை அவர் வகுக்கத் தொடங்கி விட்டார்.வடக்கு மாகாண சபையின் வினைத்­திறன் தொடர்­பாக, தன் மீது சர­மா­ரி­யான குற்­றச்­சாட்­டுகள் வரும் வாய்ப்பு இருப்­பதை உணர்ந்து இப்­போதே- அதி­கா­ரத்தில் இருக்கும் போதே- தர­வு­களைத் திரட்டி ஒரு அறிக்­கையைத் தயார்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார்.வடக்கு மாகாண சபை என்ன செய்­தது என்ற விளக்­கங்­களைக் கொடுப்­பதே அந்த அறிக்கை. அடுத்த கட்ட அர­சியல் பய­ணத்­துக்­கான தடை­களை அகற்­று­வ­தற்கு இந்த அறிக்கை முத­ல­மைச்­ச­ருக்கு முக்­கி­ய­மா­னது.ஏனென்றால், வரும் நாட்­களில், கூட்­ட­மைப்புத் தலைமை கூட, “எல்­லா­வற்­றையும் பார்த்துக் கொள்­ளுங்கள் என்று தான் முத­ல­மைச்­ச­ரிடம் கொடுத்தோம், அதனை அவர் கெடுத்து விட்டார்” என்று, தான் பிர­சாரம் செய்யப் போகி­றது.அதனை எதிர்­கொள்­வ­தற்குத் தான், முத­ல­மைச்­சரும் இத்­த­கைய அறிக்கையை வெளியிடத் தயாராகி வருகிறார். அத்துடன், வடக்கு மாகாணசபையின் தோல்விக்கும், சபையின் ஒரு பகுதி உறுப்பினர்களே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முதலமைச்சர் இப்போதே அழுத்தமாக கூற முற்பட்டிருக்கிறார்.\n2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்பட்ட போது கூட்டமைப்புக்குள்ளேயும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. நீதியரசர் ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பாரா என்ற வலுவான கேள்வி இருந்தது.முதலம��ச்சர் பதவி அவரை விட்டுச் செல்லும் இந்தச் சூழலிலும் கூட இத்தகைய கேள்வி இன்னும் வலுவடைந்திருக்கிறதே தவிர குறையவில்லை.விக்னேஸ்வரன் பற்றிய அரசியல் பார்வைகள் மாற்றமடைந்திருந்தாலும், அவர் மீதான அரசியல் வசீகரத்தன்மை குறைந்து விட்டதாகத் தெரியவில்லை.அந்த வசீகரத் தன்மை எந்தளவுக்கு அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதை பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும். ilakkiyainfo.com 30 09 2018\nசாதிய அமைப்பு அரசியல் -2\nதமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி\n‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும்\nபாரிய ஒரு புரட்சியைப் புரிந்துள்ளார்கள் துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கைப் பொறுப்பின் பொறுப்பாளர்கள்\nநல்லாட்சி அரசும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்\nபோர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்தும் கானல் நீராக தேசிய ஐக்கியம்\nதமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 1\nசர்வதேச சமூகத்தை நம்புவது இன்னும் எவ்வளவு காலத்துக்கு\nசிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இதுவரை என்ன சாதித்தது\nஇன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்.\nதமிழர் கல்வி தொடர்பில் வழிகாட்ட உயர் அமைப்பொன்று தேவை\nஇனவாதப் 'பிசாசுகளை' விரட்டுவதே இன்றைய தேவை; ஜனாதிபதியும் பிரதமரும் திடசங்கற்பத்துடன் செயற்படுவது அவசியம்\nஉலக இலக்கியமாகப் போற்றப்பட வேண்;டியது பாரதியின் குயில் பாட்டு\nநல்லாட்சியின் இறுதியான நீதிபதியாக 'அரசியல்'\nகுடாநாட்டு குற்றச்செயல்கள்; விழிப்புணர்வு அவசியத்தேவை\nஎமது மண்ணில் போர்க்குற்றமிழைத்த இராணுவம் தேவையில்லை ; வடக்கு முதல்வர் வலியுறுத்து\nதாமும் குழம்பி மக்களையும் குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்\nஎம் தீராத நோய் பிரிவினை \nபுலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள்\nஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் பார்வை மாறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/41351.html", "date_download": "2018-10-17T09:59:31Z", "digest": "sha1:PZCTSNCD7N3XZIJISUGFQSXUJNBW46XE", "length": 17422, "nlines": 393, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகர் சூர்யா பாடிய முதல் பாடல்! | சூர்யா, பாடல், கார்த்தி, ஜோதிகா, சன் ரைஸ் காபி", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:09 (20/08/2013)\nநடிகர் சூர்யா பாடிய முதல் பாடல்\n'சிங்கம்-2' வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவின் மார்க்கெட் ஏகத்துக்கும் எகிறி இருக்கிறது. நடிகர் என்பதைத் தாண்டி சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டி வருகிறார். தன்னுடைய 'அகரம் பவுண்டேஷன்' மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.\n'சிங்கம்-2' படத்தை தன்னுடைய '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் மூலம் வெளியிட்டு, சிறந்த தயாரிப்பாளர் என்ற புகழையும் பெற்றுள்ளார்.\nஇப்படி சினிமாவின் பல துறைகளிலும் கால் பதித்து வெற்றிக்கொடி நாட்டிவரும் சூர்யா, தற்போது பாடகர் அவதாரத்தையும் எடுத்துள்ளார்.\nபிரபல நிறுவனத்தின் விளம்பரத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார் சூர்யா. அவர் பாடியதை வீடியோவாக எடுத்து தனது டிவிட்டர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் பாடகர் கார்த்திக். இவர், பல படங்களில் சூர்யாவுக்காக பின்னணி பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வீடியோவை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.\nசூர்யா பாடல் கார்த்தி ஜோதிகா சன் ரைஸ் காபி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nகட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\n‘ராட்சசன்’ படத்தில் நடிக்காதது ஏன் - டேனியல் பாலாஜி சொல்லும் ரியல் காரணம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamalhaasan-tweet-about-neet-exam/", "date_download": "2018-10-17T10:44:24Z", "digest": "sha1:X7CTYZN6KCLF5C5ROSTVYC5GSETXBC5T", "length": 16473, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குதிரை பேரத்துக்கு இப்போது நேரமில்லை: கமல்ஹாசனின் 'நீட்' ஸ்டண்ட் ! - Kamalhaasan tweet about Neet exam", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nகுதிரை பேரத்துக்கு இப்போது நேரமில்லை: கமல்ஹாசனின் ‘நீட்’ ஸ்டண்ட் \nகுதிரை பேரத்துக்கு இப்போது நேரமில்லை: கமல்ஹாசனின் 'நீட்' ஸ்டண்ட் \nநீட் தேர்வு குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்\nதனது அதிரடி ட்வீட்டுகளால் இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகர் கமல்ஹாசன், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பலியான குழந்தைகள் குறித்து இன்று ட்வீட் செய்திருந்தார். அதில், “இனிவொரு சம்பவம் இதுபோன்று நிகழக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்தும் தனது கருத்தினை இன்று ட்வீட்டியுள்ளார். அதில், “நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nநீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்.குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்\nமுன்னதாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்தி��� அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலமுறை மத்திய அரசிடம் ஆலோசித்தனர். நீட் தேர்விலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தமிழக அரசு கோரினால், மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது. ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒத்துழைக்கும். இதுகுறித்து மாநில அரசு ‘அவசரச் சட்டம்’ கொண்டுவந்தால் ஒத்துழைப்பு அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள் என்பதை விளக்கி அந்த தனி அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும். ஆனால், நீட் தேர்வில் நிரந்தர விலக்கு என்பது கிடையாது” என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், “குதிரைகள் பேரத்தை பிற்பாடு பேசலாம். இது மாணவர்களின் எதிர்காலம் பற்றியது. தயவு கூர்ந்து இதுதொடர்பாக உடனடியாக பேசுங்கள்” என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், “நீட் தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம்” என்றும் நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.\nசசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்\nகுட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கருக்கு அமைப்புச் செயலாளர் பதவி: அதிமுக.வில் சலசலப்பு\nகுட்கா: நானும், டிஜிபி ராஜேந்திரனும் குறி வைக்கப்படுகிறோம்- ஜார்ஜ் ஐபிஎஸ்\nகுட்கா ஊழல்: மாதவராவ்- 2 அதிகாரிகள் கைது, அமைச்சர்-டிஜிபி.க்கு நெருக்கடி அதிகரிப்பு\nகுட்கா-சிபிஐ சோதனை: விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய மறுப்பு, டிஜிபி டி.கே.ஆர். சஸ்பென்ஸ்\n‘என் மகன் லஞ்சம் வாங்கினார் என்று நான் சொன்னேனா’ – அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை மறுப்பு\nஆதாரம் இருந்தும் அமைச்சர் விஜயபாஸ்கரை காப்பாற்ற முதல்வர் பழனிசாமி துடிப்பது ஏன்\nசென்னையில் டெங்கு உற்பத்திக்கு காரணமாக இருந்த 2000 கடைகளுக்கு இரண்டு நாள் கெடு\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 23 பேர் பலி : அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nஓடும் பேருந்து முன்னே பெண்ணை தள்ளிய நபர்… ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பெண்\nமெய்சிலிர்க்கும் வீடியோ: சிறப்பு குழந்தைகளுடன் அமிதாப் ‘சைகை’யால் பாடிய தேசிய கீதம்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ���சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழக��் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/6709-mahath-senrayan.html", "date_download": "2018-10-17T10:19:32Z", "digest": "sha1:FJFA2GSHC5XJIQRGENSRG3KSDJCEHPWJ", "length": 9070, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "அழுத மஹத்… உருகிய பிக்பாஸ் டீம்! | mahath senrayan", "raw_content": "\nஅழுத மஹத்… உருகிய பிக்பாஸ் டீம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மஹத்தும் சென்றாயனும் வருகிறார்கள். சென்றாயனுக்கு ஏக வரவேற்பு கொடுத்தார்கள் அவரின் பிக்பாஸ் நண்பர்கள். மஹத்தும் பேசும் போது, அழுதேவிட்டார். அதைக் கண்டு உருகிப் போனார்கள் எல்லோரும்.\nபிக்பாஸ் வருகிற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிகிறது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இந்த வாரம் முழுக்கவே விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டியது.\nநித்யாவும் ஷாரிக்கும் வந்தார்கள். நித்யாவிடம் மனம் விட்டு எல்லோரும் பேசினார்கள். போஷிகா பற்றியும் பாலாஜி அண்ணா பற்றியும் கேட்டார்கள். ஷாரிக், ஐஸ்வர்யாவிடம் பேசினார். ஆனால் மனதில் இருந்து பேச வந்தபோது விருட்டென்று விலகியது, பிக்பாஸ் நேயர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.\nவைஷ்ணவியும் ரம்யாவும் வந்தார்கள். எல்லோரும் பேசிக் குதூகலித்துக் கொண்டார்கள். நேற்று யாஷிகாவும் பாலாஜியும் வந்தார்கள். அப்போதுதான், வீடு இன்னும் கொண்டாட்ட மூடுக்கு வந்தது. அண்ணா அண்ணா என பாலாஜியை பாசம் காட்டி, நெகிழவைத்தார்கள். யாஷிகா வந்தபோது ஐஸ்வர்யா கட்டிக்கொண்டார��. விடவே இல்லை.\nஆட்டம்பாட்டம், ஜாலி டாஸ்க்கில் கேலி நையாண்டி என பொழுதுபோனது அவர்களுக்கு.\n’நாய் குரைக்கிற சத்தம் கேட்டுச்சு. டேய் யாருடா தூங்குறதுன்னு கேட்டேன் என்று ரகளை பண்ணினார் பாலாஜி. ‘தோள்ல மைக் இருக்கற மாதிரியே ஒரு உணர்வு. யாராவது இங்கிலீஷ்ல பேசினா, சைலண்டாயிருவேன் என்று யாஷிகா சொன்னார்.\nபிறகு இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.\nஇன்றைக்கு, சென்றாயனும் மஹத்தும் பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறார்கள். வழக்கம் போல, தன்னுடைய ஸ்டைலில், நடையில் வந்து கலக்கினார் சென்றாயன். ‘ஐஸு… உனக்கு வெளியே எவ்ளோ நல்ல பேரு தெரியுமா’ என்று சொல்ல, ஐஸ்வர்யா நெகிழ்ந்து அழுதேவிட்டார்.\nஅதேபோல, மஹத்தும் உள்ளே நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமா, செம மாஸ். சில சமயங்களில் அழுதுவிட்டேன். ஏண்டா அழுவுறேன்னு அம்மா கேட்டாங்க. அக்கா கேட்டாங்க. ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேன். ஆனா மும்தாஜ் மேமெல்லாம் என்ன பாடு படுத்தியிருக்கோம்னு அப்புறம் தெரிஞ்சுதான் வருத்தப்பட்டேன்.\nஎல்லாருமே நல்லா விளையாண்டீங்க என்று மஹத் சொல்லிவிட்டு அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்துவிட்டார்.\nஐஸூ... உனக்கு அவ்ளோ நல்லபேரு ஐஸூ - சென்றாயன் சொல்ல ஐஸ்வர்யா நெகிழ்ச்சி\nமணி சாரின் செக்கசிவந்த வானத்தை மிஸ் பண்ணிடாதீங்க\nதல தங்கமானவர்; கடவுள்னா அவர்தான் கடவுள்- விஸ்வாசம் பாட்டி நெகிழ்ச்சி\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nஅழுத மஹத்… உருகிய பிக்பாஸ் டீம்\nதிருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nலைவ் ஸ்ட்ர்மீங்கில் மோடி பேச்சு; சாய்ந்து தூங்கிய பாஜக எம்.பி: காங்கிரஸ் கிண்டல்\nஉனாவோ பலாத்கார வழக்கில் காட்டாத வேகம் திவ்யா மீது மட்டும் ஏன்- காங்., எம்.பி. கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/138565-gita-gopinath-selected-as-imf-chief-economist.html", "date_download": "2018-10-17T10:00:59Z", "digest": "sha1:S2LLLULLJRGHXN6SCZ6HGKUUQID2BI5L", "length": 19724, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "ரகுராம் ராஜனுக்கு பிறகு சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பொறுப்பில் இரண்டாவது இந்தியர்! #GitaGopinath #IMF | Gita Gopinath selected as IMF Chief economist", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:01 (02/10/2018)\nரகுராம் ராஜனுக்கு பிறகு சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பொறுப்பில் இரண்டாவது இந்தியர்\nஉலகத்தின் முக்கியமான பொருளாதார அமைப்புகளில் சர்வதேச நாணய நிதியமும் ( IMF) ஒன்று. இதன் தலைமை பொருளாதார அதிகாரியாக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதற்போது தலைமை பதவியில் இருக்கும் மவுரிஸ் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். இதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டின் லாகார்டே, இந்த அறிவிப்பை வெளியிட்டார். அது முதலே கீதாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. கீதா குறித்து பேசிய கிறிஸ்டின் லாகார்டே, ``அவர்உலகின் தலை சிறந்த பொருளாதார நிபுணர் என்பதில் சந்தேகமே இல்லை. அனுபவமும், சிறந்த தலைமை பண்பும் கொண்டவர்” என்றார்.\nகர்நாடக மாநிலம் மைரூசில் பிறந்த கீதா, கேரள முதல்வரின் பொருளாதார ஆலோசகராவும் உள்ளார். இவரது நியமனத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியது. கீதா இடதுசாரி கொள்கைக்கு எதிரான பொருளாதார கொள்கை கொண்டவர் என்பது தான் அந்த எதிர்ப்புக்குக் காரணம். தலைமைப் பொருளாதார அதிகாரி பதவிக்கு வரும் இரண்டாவது இந்தியர் இவர். முன்னதாக இந்தப் பதவியில் இந்தியாவின் முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nகீதா கோபிநாத் பொருளாதாரம் தொடர்பாக 40 -க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். தற்போது இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக உள்ளார். இந்தியாவில் பிறந்து வளர்ந்த இவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். முன்னதாக டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படிப்பை முடித்தார். பின்னர் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பொருளாதார கல்லூரிகளில் எம். ஏ பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்த��� 2001 -ம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். 2005 -ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n`இவரது பந்துவீச்சை சந்திக்கப் பயந்ததுண்டு’ - மனம் திறந்த சேவாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=27130", "date_download": "2018-10-17T10:43:41Z", "digest": "sha1:WRJ57UHKAUL2MY4HTQ7S5OTEB3XOQE7H", "length": 17383, "nlines": 154, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » புலிகள் வரலாறு » புலிகள் தாக்குதலின் மூளையாக செயல் பட்ட வெடி மருந்து இவர் தான் – வீடியோ\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் ��ந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபுலிகள் தாக்குதலின் மூளையாக செயல் பட்ட வெடி மருந்து இவர் தான் – வீடியோ\nபுலிகள் தாக்குதலின் மூளையாக செயல் பட்ட வெடி மருந்து இவர் தான் – வீடியோ\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 22 ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.\nகுமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள்- londan photo\nமணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியார் மரணம் – அதிர்ச்சியில் போராளிகள் – படம் உள்ளே\nஇந்திய சதியால் இறந்த சாதனை – கண்ணீரில் குளித்த தமிழர் தேசம் ��� வீடியோ\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள்\nகேணல் பரிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nகேணல் பரிதி அவர்களின் ஐந்தாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்....\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள்...\nஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 22 ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்....\nவிடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள்...\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று...\nகுமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 30ம் ஆண்டு நினைவு நாள்- londan photo...\nமணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியார் மரணம் – அதிர்ச்சியில் போராளிகள் – படம் உள்ளே...\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்...\nஇந்திய சதியால் இறந்த சாதனை – கண்ணீரில் குளித்த தமிழர் தேசம் – வீடியோ...\n« கும்பிட்ட படியே இறந்த சிங்கள படைகள் – சிறப்பு புலி கொமோண்டா படைகள் நடத்திய தாக்குதல்கள் – video\nவெடித்து பறக்கும் ஏவுகனை தளம் -உருவாகும் புது போர் களம் – video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=115:2009-07-15-04-19-47&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-10-17T10:04:03Z", "digest": "sha1:X2EVJ2GBSKOCGTM24ODYZOUL64PNT7FR", "length": 4190, "nlines": 112, "source_domain": "selvakumaran.de", "title": "இன்டர்நெட் காதல்", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஒன் லைனில் உனைக் கேட்டேன்\nஎன் நோட் புக்கில் குடிபுகுந்து\nஉன் ஹாட்புக்கில் இடம் தேட\nகண்��ே உன் போன் நமபர்\nஎனக்குள் சற்றலைற்றைப் பூட்டி வைத்தேன்\nஹார்ட் கோர் இல் உனை மயக்க\nஹார்ட் வெயர்கள் பொருத்தி வைப்பேன்\nஸொப்ற் ஆன உன் அழகை\nஸொப்ற் வெயர் ஆய்ச் செதுக்கி வைப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surpriseulagam.blogspot.com/2012/03/10_25.html", "date_download": "2018-10-17T10:24:07Z", "digest": "sha1:TPUO6VW4QPBOGQTUIZ5F7DNCESHWOLBH", "length": 7486, "nlines": 102, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "உலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்... ~ surpriseulagam", "raw_content": "\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nதமிழ் நாட்டில் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக ஏகப்பட்ட\nபிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், நாம் இப்பொழுது உலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள் பற்றி பார்ப்போம்.\nபிரான்ஸில் அமைந்துள்ள காட்னாம் அணு மின் நிலையம்,இதில் உள்ள ஒவ்வொரு உலையில் இருந்து 1300மெகாவாட் மின் உற்பத்தி மூலம் 4 அழுத்த நீர் உலைகள் உள்ளன. 1986 ல் தொடங்கிய இதில் 1200 க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலை செய்கின்றனர்.\nஇந்த அணு மின் நிலையமும் பிரான்ஸில்தான் உள்ளது இதில் 6 அணு உலைகள் உள்ளன, இது 1000 டெராவாட்ஸ் அளவு மின் உற்பத்தி தருகிறது.\nதென் கொரியாவில் அமைந்துள்ள யோங்வாங் அணு மின் நிலையம், இது 5400 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி செய்கிறது.\nஜப்பானில் அமைந்துள்ள புகுஷிமா அணு மின் நிலையம் 1971 ல் ஆரம்பிக்கபட்டது, 2011ல் சுனாமி ஏற்படும் போது சிறிது சேதமடைந்தது, இதுதான் உலகின் மிகப்பெறிய 10 வது அணுஉலை.\nகனடாவில் அமைந்துள்ள புரூஸ் அணுசக்தி நிலையம் 6 உலைகள் உள்ளன ,4640 மெகாவாட் உற்பத்தி செய்கிறது.\nஜப்பானில் அமைந்துள்ள இந்த உலை உலகின் மிகப்பெரிய அணு சக்தி உற்பத்தி நிலையமாக உள்ளது. 1985ல் கட்டப்பட்டது, கதிரியக்க கசிவுகள்2007 இல் ஒரு பூகம்பத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பிறகுஆலை 21 மாதங்கள் மூடப்பட்டது.\nபிரான்ஸில் அமைந்துள்ள மற்றொரு உலை 1330 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் திறன் கொன்டஇந்த உலையில் 1200 பணியாளர்களை வேலை செய்கின்றனர்.\nஉக்ரைனில் அமைந்துள்ள இந்த உலை ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணு சக்தி உற்பத்தி நிலையமாக உள்ளது. 1985ல் கட்டப்பட்டது.\nஜப்பானில் அமைந்துள்ள இந்த உலை ஒரு மணி நேரத்திற்க்கு 1000 மெகாவாட் உருவாக்கும் நான்கு அணு உலைகள் இதில் உள்ளது\nதென் கொரியாவில் உள்ள இந்த அணுசக்தி நிலையம் 6.5 ரிக்டர் அளவ��ல் பூகம்பம்பத்தை தாங்கும்அளவு கட்டப்பட்டது.\nதமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம்தான் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக உள்ளது.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் வாக்களியுங்கள் நன்றி.\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nசீனாவில் உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால்\nஉருகும் பனிக்கட்டி​களில் ஒரு உன்னத கலைப்படைப்​பு (...\nமரணத்தின் பிடியில் அந்த நிமிடங்கள்.........(வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-10-17T10:40:32Z", "digest": "sha1:ZGIGAGUV6NDQRGZYNIBYE3L7GECTJZIY", "length": 7253, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் சூரியனில் பெரிய ஓட்டை; செயற்கோள்களுக்கு பாதிப்பு; நாசா எச்சரிக்கை\nசூரியனில் பெரிய ஓட்டை; செயற்கோள்களுக்கு பாதிப்பு; நாசா எச்சரிக்கை\nசூரியனின் மேற்பரப்பில் விழுந்துள்ள மிகப்பெரிய ஓட்டையால் பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படுள்ளது என நாசா எச்சரித்துள்ளது.\nநாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம் சூரியனின் மேற்பரப்பை படம் பிடித்து ஆய்வு செய்தது. அதில் சூரியனில் பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சூரியனின் கந்தபுல இயக்கம் காரணமாக இந்த ஓட்டை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஓட்டை வழியாக சூரிய வெப்பக்காற்று அதிவேகத்தில் வெளியேறுகிறது. வழக்கமான சூரிய காற்றை விட தற்போது ஏற்பட்டுள்ள ஓட்டையில் இருந்து சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிகவேகமாக வெளியேறுகிறது. இது பூமியின் காந்த மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்களுக்கும், சூரிய மின் சக்தி கருவிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வாறு சூரியனில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள் பாதிப்பை ஏற்படுத்துவதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleவெடித்துச் சிதறும் எரிமலை; உடனடியாக மக்கள் வெளியேற உத்த���வு\nNext articleபாகிஸ்தான் சட்ட மந்திரி ராஜினாமா, போராட்டங்கள் விலக்கி கொள்ளப்பட்டது\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/an-introduction-to-our-school-syllabuses/", "date_download": "2018-10-17T09:16:01Z", "digest": "sha1:KD2BZMRB76L7BQD7P4C5WMD4M7D23M22", "length": 28851, "nlines": 140, "source_domain": "www.panithuligal.com", "title": "கல்வி பாடத்திட்டங்கள் – ஒரு அறிமுகம் | பனித்துளிகள்", "raw_content": "\nHome » சமூகம் » கல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nஆசிரியர் கிருத்திகா தரன் வகையில் | சமூகம், சிறப்புப் பதிவுகள் | 0 பதில்கள்\nபாடத்திட்டம் (Syllabus) என்றவுடன் மெட்ரிகுலேஷன் அல்லாதது, ஆங்கிலோ இந்தியன், தமிழ்நாடு பாடத்திட்டம் எல்லாம் ஒழிந்து சமச்சீர் கல்வி என்பதைப் பற்றிமட்டும் நீங்கள் நினைக்கலாம். உண்மை என்னவென்றால் இது தமிழ்நாட்டுக்குள் மட்டும் இருந்த வேறுபாடு. அண்டை மாநிலங்களில் இருக்கும் மாநில பாடத்திட்டத்தில் வேறுபாடு கிடையாது.\nஇங்கே நான் அனைத்துப் பாடத்திட்டங்களையும் பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுக்கிறேன். உங்களில் தேவையானவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.\nமாநில பாடத்திட்டம் – சமச்சீர் கல்வி\nஇப்போது சமச்சீர் கல்வி எனபது மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், மாநில பாட திட்டத்தில் இருந்த பள்ளிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் இருக்கும் பள்ளிகள் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தமிழ் வழி, ஆங்கில வழி என்று இரண்டு மொழிகளில் இந்தப் பாடத்திட்டங்கள் இருக்கின்றன. புதிதாக அறிமுகப்படுத்தபட்ட இந்தப் பாடங்கள் எளிமையாகவும் அதே நேரத்தில் புதுமையாகவும் இருக்கின்றன. இந்தப் புதிய பாடத்திட்டங்களும் கொடுப்பது மீண்டும் ஏட்டுக் கல்விதான். தமிழ்நாட்டில் மட்டுமே வசிக்கும் தாய்மொழி வழிக் கல்வி கற்கும் மாணவர்கள் உண்மையில் பயனடைவார்கள். கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் த��ம் பாடத்திட்டதிற்கு ஏற்ப இல்லை என்ற குற்றசாட்டு இருக்கத்தான் செய்கிறது. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுகளை ஒழித்துவிட்டதால் சமச்சீர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கே அதிக வாய்ப்புகள் இருகின்றன.\nஅதிக மதிப்பெண்களைப் பெறவும், தமிழ்நாட்டிலிருக்கும் கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு இந்த கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு மிக அதிகம்.\nமுப்பருவ முறை (Trimester), புத்தகங்களின் சுமையை குறைக்கிறது. Continuous & Comprehensive Evaluation (CCE) எனப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையானது தேர்வின்போது மாணவர்களுக்கேற்படும் அச்சத்தைக் குறைக்கிறது. இதில் மதிப்பெண்களுக்கு பதிலாக தரமதிப்பிடுதல் வரவேற்கப் படவேண்டிய ஒன்று.\nமுப்பருவப் பாடமுறை பற்றிய தமிழகஅரசின் இணைய விளக்கப் பக்கம்\nஇந்தியா முழுக்க மிக பிரபலமான ஒரு பாடத்திட்டம். அடிக்கடி இந்தியாவெங்கும் வேலைக்கு இடமாற்றம் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்லுவோர் தேர்ந்தெடுத்துக் கொள்ள சரியான பாடத்திட்டம். இங்கும் இப்போது படிபடியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுவருகிறது. பத்தாவது பொது தேர்வு முறை மாற்றப்பட்டு மதிப்பிடும் முறையும், மதிப்பெண்கள் பதிலாக தரங்கள் கொடுக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. அதிகமாக இந்திய அளவில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதில் பயன்பெறுவர். இந்த முறையில் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம்தான். ஆனால் பத்தாவது வரை மாணவர்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளினால், பத்தாம் வகுப்பு வரை எளிமை படுத்தபட்ட பாடத்திட்டம்.\nமத்திய கல்வி பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே\nஇந்திய மேல்நிலை மற்றும் உயர்நிலைச் சான்றிதழ் கல்விப் பாடத்திட்டம் (ICSE – The Indian Certificate of Secondary Education and\nஇதுவும் இந்தியா முழுமைக்கும் ஒரே முறை என்றாலும் அதிகபடுத்தபட்ட பாடங்கள் உண்டு. முக்கியமாக இந்த பாடத்திட்டத்தில் ஆங்கில மொழி சிறப்பாக சொல்லி தரப்படும். பத்தாவது வரை ICSE என்றும், பிறகு ISC என்றும் இருக்கிறது. இதில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்தபட்டவிருப்ப பாடங்களை படிப்பது ஒரு வசதி. இது அரசாங்கம் நடத்தாத ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாடத்திட்டம்.இந்தியா முழுமையும் பள்ளிகள் இருந்தாலும் மதிப்பெண்கள் அதிகம் பெறமுடியாத ஆனால் அருமையான பாடத்திட்டம்.\nஇந்திய மேல்நிலை மற்றும் உயர்நிலைச் சான்றிதழ் கல்விப் பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே\nமத்திய அரசு அனைவருக்கும் கல்வி வழங்க சீரிய நோக்கோடு கொண்டு வந்தது. இதை பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. படிக்காதவர்கள் கூட அஞ்சல் மூலம் அல்லது பயிற்றிடங்கள் மூலம் பாடங்களைக் கற்றுத் தேர்வெழுதலாம். இது ஏறக்குறைய மத்திய அரசு பாடத்திட்டத்தை சார்ந்து இருந்தாலும் தேர்வு முறை கொஞ்சம் எளிது. ஆனால் பாடத்திட்டம் அவ்வளவு எளிதல்ல. இதில் தேர்ந்து எடுக்க நிறைய விருப்ப பாடங்கள் இருப்பது மிக்கச் சிறப்பு. இது இந்தியா முழுக்க அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பாட்திட்டமாகும். வெளிநாட்டு மேல் படிப்பிற்கான தகுதி இதில் பயின்றவருக்கு எந்த அளவுக்கு இருக்குமென்று உறுதி கிடையாது. ஆனால் பள்ளி செல்லாமலையே படிக்க அருமையான் வாய்ப்பு கொடுக்கும் பாடத்திட்டம். சிறிது சிறிதாக பிரபலமாகி வருகிறது. மாற்று பாடம் உள்ள பள்ளிகள் இந்த தேர்வுக்கு மாணாக்கர்களை தயார்படுத்துகின்றன. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வயது குறைந்தபட்ச பதினைந்து. சிறப்புப் பள்ளிகளில் பெரும்பாலும் இந்த பாடமுறைக்கே தயார் படுத்துவார்கள்.\nதிறந்தநிலை பள்ளி கல்விப் பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே\nகேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் (IGCSE – Cambridge )\nஇப்போது முளைத்து வரும் இண்டர்நேஷனல் பள்ளிகளில் பெரும்பாலும் இங்கிலாந்தை சேர்ந்த கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இது சிறப்பான பாடத்திட்டமாக இருந்தாலும் மிக்க அதிக தொகை கட்டி படிக்க வேண்டி வரும். இலட்சகணக்கில் வருட பள்ளி கட்டணம் கட்ட வேண்டும். எனக்கு தெரிந்து வருடத்திற்கு மூன்றில் இருந்து பத்து லட்சம் வாங்கும் பள்ளிகள் உள்ளன. விருப்ப பாடங்கள் தேர்வு மட்டுமே 70க்கு மேல் இருக்கின்றன. மாணவர்களுக்கு எந்த பாடம் விருப்பமோ அதை மட்டும் எழுதலாம். கணிதம் வராத மாணவன் பத்தாம் வகுப்பை தாண்ட முடியாத இந்திய சூழலில் எந்த மேல்படிப்பு வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல விருப்ப பாடங்கள் படிக்கலாம்.இது ஒரு அருமையான முறை. புரியும் விதத்தில் அமைந்த பாடத்திட்டங்கள் இதன் சிறப்பு.ஆனா���் இந்திய கல்வி முறையின் சூழலும் இந்த சூழலும் மிகவேறுபட்டவை. இங்கும் தனியாக மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். வீட்டுக் கல்வி கற்பவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக விளையாட்டு துறை அல்லது கலை துறையில் இருப்பவர்களுக்கு நன்கு பொருந்தும். தனி தேர்வுக்கு குறைந்தபட்ச வயது வரம்பும் இல்லை. இந்தியா உட்பட புவி முழுதும் ஏற்றுகொள்ளப்பட்ட பாடத்திட்டம்.\nகேம்பிரிட்ஜ் பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே\nஇந்த பாடத்திட்டமும் உலகெங்கும் வளர்ந்து வரும் பாடத்திட்டம். இதுவும் இண்டர்நேஷனல் பள்ளிகள் எனப்படும் பன்னாட்டுப் பள்ளிகள் மூலம் இந்தியாவிற்கு வந்து இருக்கிறது. கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டத்தை விட இதற்கு கட்டணம் அதிகம்.மிக அருமையான பாடத்திட்டம். இதற்குச் சிறந்த உட்கட்டமைப்புகள் தேவைப்படும். புவி முழுதும் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம். வெளிநாட்டில் போய் படிக்க இந்த பாடத்திட்டம் ஓரளவுக்கு உதவும். கட்டணம் அதிகம் என்பதால் பள்ளிகள் குறைவு.\nஐ.பி. பாடத்திட்டம் பற்றிய விவரம் இங்கே\nபதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் (National Curriculum for Higher Secondary Students)\nஇன்னொரு முக்கிய செய்தி. இப்போது இந்தியா முழுமையும் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் ஒரே பாடத்திட்டம் அமைய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதை National Core Curriculum என்றழைக்கிறார்கள். இது மதிய அரசு பாடத்திட்டத்தில் உள்ள பாடநூல்களை மாநிலங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்க பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்னும் இது ஏற்று கொள்ளபடவில்லை. ஆனால் கர்நாடக உள்பட ஆறு மாநிலங்களில் இந்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அனைத்திந்திய நுழைவு தேர்வு எழுத அம்மாநில மாணாக்கர்களுக்கு வசதியாக இருக்கும். இந்தியா முழுமைக்கும் சிறிது வருடங்களில் வந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு எங்கு,எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும் ஒரே பாடங்கள்தான் இருக்கும்.வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.\nஇந்திய அரசால் சான்றுரைக்கப்பட்ட பாடத்திட்டங்கள்\nஅஸ்ஸாம் உயர்நிலைக் கல்விக் குழுமம் – Assam Higher Secondary Education Council\nஅஸ்ஸாம் மேல்நிலைக் கல்வி ஆணையம்- Assam Board of Secondary Education\nம���்தியப் பிரதேச மேல்நிலைக் கல்வி ஆணையம் – Board of Secondary Education, Madhya Pradesh\nபீகார் பள்ளித் தேர்வாணையம் – Bihar School Examination Board\nபீகார் இடைநிலைக் கல்விக் குழுமம் – Bihar Intermediate Education Council\nஇந்திய பள்ளிக் கல்விச் சான்றிதழ்த் தேர்வாணையம் – Council for the Indian School Certificate Examination\nகோவா மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி ஆணையம் – Goa Board of Secondary & Higher Secondary Education\nகுஜராத் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Gujarat Secondary Education Board\nஇமாச்சலப் பிரதேச பள்ளிக் கல்வி ஆணையம் – Himachal Pradesh Board of School Education\nஜம்மு காஷ்மீர் மாநில பள்ளிக் கல்வி ஆணையம் – J&K State Board of School Education\nகர்நாடக பல்கலைக்கழகத் தகுதிக் கல்வி ஆணையம் – Karnataka Board of the Pre-University Education\nதிருவாங்கூர் ஆங்கிலக் கல்வித் தேர்வுச் சான்றிதழ் – English School Leaving Certificate Examination Travancore\nமகாராஷ்ட்ர மாநில மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி ஆணையம் – Maharashtra State Board of Secondary and Higher Secondary Education\nமணிப்பூர் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Manipur Board of Secondary Education.\nமிசோரம் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Mizoram Board of School Education\nநாகாலாந்து பள்ளிக் கல்வி ஆணையம் – Nagaland Board of School Education\nதேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனம் – National Institute of Open Schooling\nபஞ்சாப் பள்ளிக் கல்வி ஆணையம் – Punjab School Education Board\nராஜஸ்தான் மேல்நிலைக் கல்வி ஆணையம் – Board of Secondary Education, Rajasthan\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்வி ஆணையம் – Tamil Nadu Board of Secondary Education\nதிரிபுரா மேல்நிலைக் கல்வி ஆணையம் – Tripura Board of Secondary Education\nஉத்தரப்பிரதேச உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வி ஆணையம் – Uttar Pradesh Board of High School and Intermediate Education\nமேற்குவங்க மேல்நிலைக் கல்வி ஆணையம் – West Bengal Board of Secondary Education\nநல்ல ஒரு சிந்தனையாளர் மற்றும் வலைப்பதிவர். கல்வியியல் ஆராய்ச்சிகள் நிறைய செய்து கட்டுரைகளாக வெளியிடுகிறார். இவரது சேவை பள்ளிக்கல்விக்குத் தேவை\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம் - April 30, 2013\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T10:49:48Z", "digest": "sha1:AXAPVTZMYV6MERCAOJJNYF6QYMEWCF25", "length": 4801, "nlines": 62, "source_domain": "www.panithuligal.com", "title": "மிளகு | பனித்துளிகள்", "raw_content": "\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகு\nபத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது. மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 1 பதில்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46333-dom-bess-saves-his-best-for-last-after-jos-buttler-blitz-floors-pakistan.html", "date_download": "2018-10-17T09:08:47Z", "digest": "sha1:5P6YUKS3TN7WYNX6IZYKV2PHBGM353EZ", "length": 10683, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2-வது டெஸ்ட்: இங்கிலாந்து ’வேகத்’தில் ச��ிந்தது பாக்.! | Dom Bess saves his best for last, after Jos Buttler blitz floors Pakistan", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\n2-வது டெஸ்ட்: இங்கிலாந்து ’வேகத்’தில் சரிந்தது பாக்.\nபாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி, 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக சதாப் கான் 56 ரன்கள் எடுத்தார்.\nபின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 363 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். குக் 46, கேப்டன் ரூட் 45, பெஸ் 49 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டுகளையும் முகமது ஆமீர், முகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் 189 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தின் துல்லியமான வேக பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 46 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.\nஅந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் இமாம் -உல்–ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாஹூதின் 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிரா��், டோமினிக் பெஸ் தலா 3 விக்கெட்டுக ளையும் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 80 ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது.\nம.பி.யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்\nகாஷ்மீரின் ரம்மியமான சூழலால் குவியும் சுற்றுலாப் பயணிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nஅசத்தினார் மலிங்கா: இலங்கைக்கு 279 ரன் இலக்கு வைத்தது இங்கிலாந்து\nநாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா \nஅந்தரத்தில் தொங்கியபடியே படம் பார்க்கும் வசதி \nஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்\nபாகிஸ்தான் தோல்விக்கு இதுதான் காரணம்: பயிற்சியாளர் கணிப்பு\nசர்ச்சைகளை தகர்த்து சிறந்த நடிகராக விஜய் தேர்வானது எப்படி..\nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \nRelated Tags : Pakistan cricket , England , Test cricket , பாகிஸ்தான் கிரிக்கெட் அணி , இங்கிலாந்து , ஸ்டூவர்ட் பிராட்\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nம.பி.யில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்\nகாஷ்மீரின் ரம்மியமான சூழலால் குவியும் சுற்றுலாப் பயணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27795/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:19:07Z", "digest": "sha1:VXN5N4HVROP4BVK5XB6QG2F6AFWCEKE5", "length": 9132, "nlines": 147, "source_domain": "www.saalaram.com", "title": "உண்ட பின் வெந்நீர் அருந்துவது நல்லதா?", "raw_content": "\nஉண்ட பின் வெந்நீர் அருந்துவது நல்லதா\nநாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water) இளஞ்சூடு உள்ள நீர் (Hot Water) என்றால் கொதிக்க கொதிக்க உள்ள நீர்) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது சாப்பிடும்போது இடையில் குடிக்கும் தண்ணீர் இப்படி இளஞ்சூடு உள்ள நீராக இருப்பது நல்லது.\nஇது மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறதாம் என்னே வியப்பு சீனர்களும், ஜப்பானியர்களும் உணவு உண்ட பின்பு சூடாக தேநீர் அருந்துகிறார்கள். ஏன் அரபு நாடுகளில் கூட இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.\nஉண்டவுடன் வெறும் குளிர்நீரைக் குடிப்பவர்கள் மாறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இக்கட்டுரை அமையக் கூடும் வெந்நீர் – இளஞ்சூடு உள்ள நீர் செய்யும் நன்மையை – இந்தக் குளிர் நீர் செய்வதில்லையாம்\nகுளிர் நீர் குடித்தவுடன், உண்ட உணவினை கெட்டியாக (Solidity) ஆக்குகிறதாம். காரணம் நம் சாப்பாட்டில் எண்ணெய் – கொழுப்புகளும் உள்ளன அல்லவா இது செரிமானத்தை காலதாமதப்படுத்துகிறது. இந்த உணவுக் கூழ் அமிலத்துடன் இணைந்து செயலாற்றும்போது, அது உடைந்து கெட்டியான உணவை விட வேகமாக குடலினால் உட்கிரகிக்கப்படுகிறது. இது குடலின் ஓரங்களில் திரண்டு, வெகுவிரையில் கொழுப்புகளாக மாறி புற்று நோய்க்கு வழி ஏற்படுத்தி விடும்.\nஉணவு உண்ட பிறகு சூடான சூப்போ அல்லது இளஞ்சூடு உள்ள வெந்நீரோ அருந்துவதே மிகவும் சிறந்தது.\nசீரகத்தில் இவ்வளவு மகத்துவம் இருக்குதா\nவாழைப்பூவின் மகிமை என்ன தெரியுமா\nமரணத்தை விரட்டி அடிக்கும் பாணத்தை எப்படி தயாரிப்பது\nவைட்டமின் டி பற்றாக்குறையால் தீராத துன்பம்\nநமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா\nபல்அசுத்தம் இதய நோயை ஏற்படுத்துமா\nபிராயிலர் கோழி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thandoraa.com/entertain/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:43:20Z", "digest": "sha1:GBYVB66XO5QD2A6ZR67JYTC2BBRFL2K2", "length": 5586, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "விமலுக்கு அடித்த திடீர் யோகம்! - Thandoraa", "raw_content": "\nசபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்த முயன்ற 15 பெண் போராட்டக்காரர்கள் கைது\nஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nதுர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து\nவிமலுக்கு அடித்த திடீர் யோகம்\n‘மன்னர் வகையறா’வைத் தொடர்ந்து பல படங்கள் விமல் கைவசம் வந்துள்ளது.\nவிமல் சொந்தமாகத் தயாரித்து, நடித்த படம் ‘மன்னர் வகையறா’. படம் ரிலீஸாகி 3 வாரங்கள் ஆனாலும், தமிழகம் முழுக்க இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது.\nஇப்படத்தை தொடர்ந்து விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ படம் தயாராக உள்ளது. மார்ச் மாதம் இந்த படம் ரிலீஸாக உள்ளது.\nஅதை தொடர்ந்து சற்குணம் தயாரிப்பில் விமல், ஓவியா நடிக்கும் ‘கே 2’ படம் தயாராகி வருகிறது. தவிர, இன்னும் 5 புதிய படங்களில் கமிட்டாகியுள்ளார் விமல்.\n‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய் உள்பட 5 இயக்குநர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விமல்.\nபல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியான திகழும் கோவை சிங்காநல்லூர் குளம்\nசபரிமலை கோவில்: பெண் பக்தர்கள் காலில் விழுந்து போக வேண்டாம் என நூதன போராட்டம்\nமலைவாழ் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் சலுகை காட்டுமா அரசு\nஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை முற்றுகையிட்ட பக்தர்கள்\nகவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் புகார்\nஅரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு 3%ஆக உயர்வு: முதல்வர் அறிவிப்பு\nசமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’ ட்ரெய்லர்….\n‘வடசென்னை’ படத்தில் இடம்பெறும் ‘மாடில நிக்குற மான்குட்டி’ பாடல் டீசர்\nபுதுச்சேரியில் மேடைலேயே ஆளுநர் கிரண்பேடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக MLA\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2018 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery?page=2", "date_download": "2018-10-17T10:46:07Z", "digest": "sha1:UI2DK3AFBEZ3LOWY2ROLPHSPBCCLSAJC", "length": 18640, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-01-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-31-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-30-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-29-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-28-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-27-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-26-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-25-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-25-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-24-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-23-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-22-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-21-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-20-08-2018\nதமிழகத்தில் நடைபெறும் சில முக்கிய நிகழ்ச்சிகள்-19-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-17-08-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 16-08-2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர�� உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈ��ானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/cyber-security-interview/", "date_download": "2018-10-17T09:26:33Z", "digest": "sha1:S2TDCTYVQGSX4DGTMBUSSFLR3YO3LMU3", "length": 40465, "nlines": 455, "source_domain": "itstechschool.com", "title": "நேர்காணல் கேள்விகள் - பதில்கள் | சைபர் பாதுகாப்பு வல்லுநர் | அதன்", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்ப��� நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nநேர்காணல் கேள்விகள் - சைபர்-பாதுகாப்பு நிபுணர்களுக்கான பதில்கள்\nபுதுமை விரைவாக முன்னேறி வருகிறது, மற்றும் ஆன்லைனில் பாதுகாப்பு ஆபத்துகள் அடையாளம் காண மிகவும் கடினமாக இருக்கும். அறுவை சிகிச்சையில் நவீன சைபர் க்ரிம்மினல் கூட்டாளர்களுக்கு, ஆபத்துகளைத் தீர்ப்பதற்கான வழக்கமான முறையானது மீண்டும் ஒருபோதும் நிர்ப்பந்திக்கப்படாது. இதன் விளைவாக, பாதுகாப்புப் பாதுகாப்பு வல்லுநர்கள் தங்களுடைய திறனை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு காட்சிகளை மாற்றுவதை நம்பியிருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் தங்கள் பாதுகாப்பு மற்றும் இடர் வேலைகளை மேம்படுத்த உதவ ஆலோசனை மற்றும் சிறப்பு ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சில கேள்விகள்:\nசைபர்-பாதுகாப்பு நிபுணர்களுக்கான நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஉங்கள் வீட்டில் அமைப்பில் என்ன இர���க்கிறது\n\"SQL ஊசி\" என்றால் என்ன\nSSL இணைப்பு மற்றும் SSL அமர்வு என்றால் என்ன\nஒரு மனிதன் சரிபார்க்க மூன்று அணுகுமுறைகள் என்ன\nபாதுகாப்பு சோதனைகளில் பல்வேறு நடைமுறைகள் உள்ளனவா\nவலை சர்வரில் பாதிப்பு என்ன\nTraceroute அல்லது tracert என்றால் என்ன\nலினக்ஸ் சேவையக பாதுகாப்பு: ஒவ்வொரு முறையும் பாதுகாக்க மூன்று நிலைகள்\nஉப்பு உப்பு மற்றும் என்ன அது பயன்படுத்தப்படுகிறது\nஎஸ்.எஸ்.எல் இன் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்டது\nSSL அமர்வு நிலைமையைக் குறிக்கும் அளவுருக்கள்\nஉங்கள் வீட்டிற்கு வயர்லெஸ் அணுகல் புள்ளியை எவ்வாறு பாதுகாப்பது\nபாதுகாப்பு சோதனைகளின் பண்புகள் என்ன\nதுறைமுக ஸ்கேனிங் என்றால் என்ன\nபிட்ரேட் நெட்வொர்க் இண்ட்ரூஷன் டிடெக்டன் சிஸ்டம் (NDIS)\nசைபர்-பாதுகாப்பு நிபுணர்களுக்கான நேர்காணல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஉங்கள் வீட்டில் அமைப்பில் என்ன இருக்கிறது\nஒரு தொலைதூர ஏதுமின்றி சுவிட்ச் கொண்ட ஒரு விண்டோஸ் போர்ட்டபிள் பிசி, ஒரு தொலைதூர இணைப்பு வரைகலை, ஒரு செயல்மிகு டைரக்ட் கன்ட்ரோலர், ஒரு ஃபயர்வால் இயந்திரம் மற்றும் ஒரு நிகர-தொடர்புடைய டோஸ்டர் ஆகியவற்றை வழங்கியது.\nநீங்கள் கூடியிருந்த திட்டம் என்ன\nநீங்கள் ஒரு கருவி பணியகம் சரிசெய்யும் அல்லது உங்கள் முதல் பிசி ஒன்று அல்லது ஒரு திட்டத்தை உருவாக்கும் விமர்சன போது உங்கள் திட்டம் முதல் சந்தர்ப்பமாக தனிப்பட்ட என்பதை, இந்த கேள்வியை நோக்கம் உங்கள் உற்சாகத்தை நிரூபிக்க உள்ளது. இது சைபர் செக்யூரிட்டி தயாரிப்பாகும்.\n\"SQL ஊசி\" என்றால் என்ன\nஅடிப்படை தரவைப் பெறுவதற்கு நிரலாளர்களால் பயன்படுத்தும் வழக்கமான தாக்குதல் உத்திகளில் இது ஒன்றாகும். புரோகிராமர்கள் எந்த சந்திப்பிற்காகவும் SQL சந்திப்புகளை அனுப்ப முடியும், இதன் மூலம் பாதுகாப்பு காசோலைகளை விட்டுவிட்டு, அடிப்படைத் தரவை திரும்பப் பெறுவார்கள்.\nSSL இணைப்பு மற்றும் SSL அமர்வு என்றால் என்ன\nSSL இணைப்பு ஒவ்வொரு இணைப்பும் ஒரு SSL அமர்வுடன் தொடர்புடையது, அங்கு இடும் பரவலாக்கப்பட்ட பகிர்வு இடைமுகமாகும். இந்த அமர்வானது வாடிக்கையாளர் மற்றும் சர்வரில் உள்ள உறவு எனக் குறிக்கப்படுகிறது, கையால் நெறிமுறை மூலம் பெரிய கிரேட் மூலம்.\nஒரு மனிதன் சரிபார்க்க மூன்று அணுகுமுறைகள் என்ன\nஅவர்கள் ஏதாவது (டோக்கன்), அவர்கள் அறிந்த ஒன்று (இரகசிய விசை) மற்றும் அவர்கள் (உயிரியளவுகள்). சில நேரங்களில் இந்த சரிபார்ப்பு ஒரு இரகசிய சொல் மற்றும் டோக்கன் அமைப்பைப் பயன்படுத்துகிறது, எப்போது வேண்டுமானாலும் PIN மற்றும் thumbprint ஆக இருக்கலாம் என்ற உண்மையைப் பற்றியே.\nபாதுகாப்பு சோதனைகளில் பல்வேறு நடைமுறைகள் உள்ளனவா\nவெள்ளைப் பெட்டி - பகுப்பாய்விகள் அனைத்திற்கும் தரவை அளிக்கிறது, பிளாக் பாக்ஸ்-அனாலிஸ்டர்களுக்கு கொடுக்கப்பட்ட தரவை வழங்காது, அவை சான்றளிக்கத்தக்க சூழ்நிலையில் கணினியை சோதிக்கலாம், சாம்பல் பெட்டி-பகுதி தரவு பகுப்பாய்வாளர்களுடனும், தனித்தனியாக தனியாகவும் இருக்க வேண்டும்.\nவலை சர்வரில் பாதிப்பு என்ன\nவலை சேவையகம் பயன்படுத்தும் வழக்கமான பாதிப்புகள்: தவறான கட்டமைப்பு, இயல்புநிலை அமைப்புகள், பணி அமைப்பு மற்றும் வலை சேவையகங்களில் உள்ள பிழைகள்.\nTraceroute அல்லது tracert என்றால் என்ன\nகடந்த இலக்கை மாற்றுவதற்கு சுவிட்ச்சிலிருந்து இணைப்பு சரியான சங்கிலியை நீங்கள் நிரூபிப்பதன் மூலம் இணைப்பு முறிவு நிகழ்ந்ததை கண்டறிவதற்கு உங்களுக்கு அனுமதி அளிக்கிறது.\nலினக்ஸ் சேவையக பாதுகாப்பு: ஒவ்வொரு முறையும் பாதுகாக்க மூன்று நிலைகள்\nஒவ்வொரு முறையும் பாதுகாக்க மூன்று கட்டங்கள்: தணிக்கை, கடினப்படுத்துதல், இணக்கம்.\nஉப்பு உப்பு மற்றும் என்ன அது பயன்படுத்தப்படுகிறது\nஇரகசிய சொல் உமிழ்வைப் பற்றி உங்கள் கேள்வி எழுப்பியவர், காலத்தின் பெரும்பகுதியைப் பயன்படுத்தி உங்களைப் பிடிக்க முயலுகிறார். இது கடவுச்சொற்களை குறியாக்க ஒரு மிகவும் பாதுகாப்பான வகையான மற்றும் நீங்கள் அறிய மற்றும் பெற வேண்டும் ஒரு கால உள்ளது.\nஎஸ்.எஸ்.எல் இன் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்டது\nSSL மற்றும் வாடிக்கையாளர்களிடையே பாதுகாப்பான இணைப்பை உருவாக்க SSL பயன்படுத்தப்படுகிறது. எஸ்.எஸ்.எல் இன் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது: ஹேண்ட்ஷேக் நெறிமுறை, குறியாக்க கணக்கீடுகள், SSL பதிவு செய்யப்பட்ட நெறிமுறை, சைஃபர் ஸ்பெக் மாற்று.\nWEP விரிசல் என்பது தொலைநிலை அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு பாதிப்புகளை துஷ்பிரயோகம் செய்வதற்கும், அங்கீகரிக்கப்படாத அதிகரிப்பை பெறும் உத்தியாகும்.\nSSL அமர்வு நிலைமையைக் குறிக்கும் அளவுருக்கள்\nஒரு SSL அமர்வு நிலையை சித்தரிக்கும் அளவுருக்கள்: அம��்வு அடையாளங்காட்டி, சுருக்க மூலோபாயம், பீர் அங்கீகாரம், முதன்மை மர்மம், சைபர் ஸ்பெக்.\nஉங்கள் வீட்டிற்கு வயர்லெஸ் அணுகல் புள்ளியை எவ்வாறு பாதுகாப்பது\nபாதுகாப்பான ஒரு வயர்லெஸ் அணுகல் பாயிண்ட் சமாளிக்க வழிகள் ஒரு வகைப்படுத்தி உள்ளன: SSID ஒளிபரப்பு, WPA2 பயன்படுத்தி மற்றும் MAC முகவரி sifting பயன்படுத்தி அவர்கள் மத்தியில் மிக முக்கிய உள்ளன.\nபாதுகாப்பு சோதனைகளின் பண்புகள் என்ன\nபாதுகாப்பு சோதனை ஏழு பண்புகளுக்குப் பின் எடுக்கும்: அங்கீகரிப்பு, இரகசியத்தன்மை, அங்கீகாரம், நேர்மை, கிடைத்தல், அல்லாத மறுபிறப்பு, பின்னடைவு.\nதுறைமுக ஸ்கேனிங் என்றால் என்ன\nதரவு எந்தவொரு அமைப்பினூடாகவும் தரவு எங்கு செல்கிறது என்பதற்கான புள்ளிகள் ஆகும். கணினியில் ஏதேனும் வளைய திறப்புகளை கண்டறிய துறைமுகங்கள் ஸ்கேனிங் போர்ட் ஸ்கேனிங் என்று அழைக்கப்படுகிறது.\nபேஸ்புக் அல்லது ஹாட்மெயில் போன்ற நன்மை தளத்தை நேர்மையாக பின்பற்றுவதன் மூலம் தரவுகளை தனிநபர்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முறை, கிளையன் தங்கள் சொந்த பதிவு மற்றும் இரகசிய விசை தரவரிசைக்குள் நுழையும். சைபர் செக்யூரிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் கிளாசிக் மத்தியில் வாடிக்கையாளர்கள் இதை எவ்வாறு கவனத்தில் கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nபிட்ரேட் நெட்வொர்க் இண்ட்ரூஷன் டிடெக்டன் சிஸ்டம் (NDIS)\nஇது துணை நிகர மீது கடந்து செல்லும் செயல்திறனை பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதோடு கூடுதலாக அறியப்பட்ட தாக்குதல்களுடன் அதை பொருத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் சுழற்சி இடைவெளியைக் கண்டறிந்தால், நிர்வாகி எச்சரிக்கை விடுத்தார்.\nவலை சேவையக தாக்குதல்களை எதிர்பார்க்கும் சிஸ்டம்கள்\nசரி சர்வர் மென்பொருளின் பாதுகாப்பான நிறுவல் மற்றும் கட்டமைப்பு, பயன்படுத்தப்படாத மற்றும் இயல்புநிலை கணக்கை வெளியேற்றுவது, தொலை அமைப்பு handicapping, மற்றும் பலவற்றை நிர்வகிக்கவும்.\nHIDS அல்லது ஹோஸ்ட் இண்டெகஷன் டிடெக்டன் சிஸ்டம் என்பது தற்போதைய அமைப்புகளின் சித்திரத்தை எடுத்துக் கொண்டது மற்றும் கடந்த முன்னோட்டங்களுக்கு சிக்கலானது ஆகும். அடிப்படை ஆவணங்கள் மாறிவிட்டன அல்லது அழிக்கப்பட்டால், எச்சரிக்கை நிர்வாகிக்கு அனுப்பப்படும்.\nSplunk சான்றிதழ் - பேட்டி கேள்விகள் மற்றும் பதில்கள்\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/24-4-new-releases-this-week.html", "date_download": "2018-10-17T09:16:35Z", "digest": "sha1:3WHJLEC35ZMF5IDHZ7QGKZLKW6HUP7KK", "length": 11542, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்! | 4 new releases this week, எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்\nஎதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்\nஇந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே முக்கியமான வாரம். நான்கு முக்கிய படங்கள் வெள்ளித் திரையை முத்தமிடுகின்றன, வரும் வெள்ளியன்று.\nஇந்த நான்குமே ரசிகர்களாலும், வினியோகஸ்தர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவை.\nஎந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் இந்தப் படம் இருந்தது. ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் காட்டப்பட்ட காட்சிகள் மற்றும் பாடல், 'இந்தப் படத்தில் ஏதோ பண்ணியிருக்காங்கப்பா' என யோசிக்க வைத்துவிட்டது. பாடல்களும் ஓகே ரகம்.\nஅமீர் முதல் முதலாக நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒரு வருடம் படப்பிடிப்பு நடந்தது. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை அமீரே என்பதால், இது அமீர் படம் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதை நிறைவேற்றும் விதத்தில் படமும் சிறப்பாக வந்துள்ளதால், ஹாட் கேக்காக விற்றுவிட்டது படம். அமீர் சில ஏரியாக்களில் சொந்தமாகவும் ரிலீஸ் பண்ணுகிறார்.\nசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் ஒரு இயக்குநராக நடித்துள்ளார். இளையராஜா இசை என்றதும் படத்துக்கு ஒரு தனி கவனம் கிடைத்திருக்கிறது.\nமார்க்கெட் டல்லடித்துள்ள ஜீவன்தான் நாயகன். அவருக்கு லட்சுமிராய், சங்கீதா, ஹேமமாலினி உள்ளிட்ட 5 நாயகிகள். முதல் பாகத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து இந்த இரண்டாவது பகுதியையும் அதே பெயரில் எடுத்துள்ளார். தமிழில் இரண்டாம் பாகம் வரும் படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இந்தப் படம் வென்றால் இதே ஸ்டைலில் நிறைய படங்கள் வரக்கூடும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவாய்ப்பு கேட்டு சென்ற நடிகையிடம் இயக்குனர் செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-adds-hellojio-voice-assistant-support-to-myjio-app-interact-in-hindi-for-the-first-time-016134.html", "date_download": "2018-10-17T10:29:34Z", "digest": "sha1:RQ7MEE35D4D7SOMRRSPNEAYQYVYPKCJV", "length": 13488, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio adds ‘HelloJio’ voice assistant support to MyJio App: Interact in Hindi for the first time - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமைஜியோ அப்ளிகேஷனுக்கு வாய்ஸ் அசிஸ்டெண்ட்டாக உதவ 'ஹலோஜியோ' இணைப்பு: இந்தி, ஆங்கிலம் என இரண்டிலும் பேசலாம்\nமைஜியோ அப்ளிகேஷனுக்கு வாய்ஸ் அசிஸ்டெண்ட்டாக உதவ 'ஹலோஜியோ' இணைப்பு: இந்தி, ஆங்கிலம் என இரண்டிலும் பேசலாம்\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமைஜியோ அப்ளிகேஷனில் சுவாரஸ்சியமான ஒரு புதிய அம்சத்தை தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இணைத்துள்ளது தெரியவந்துள்ளது. 'ஹலோஜியோ' என்று அழைக்கப்படும் இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சம், பயனர்களுக்கான நவீன மைஜியோ மேம்பாடாகவெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக, ரிலையன்ஸ் ஜியோஃபோன் உடனான தனது சொந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட்டை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போது மைஜியோ அப்ளிகேஷன் உடன் மிகவும் சுவாரஸ்சியமான ஒரு அம்சமான ஹலோஜியோ அசிஸ்டெண்ட் சேர்க்கப்பட்டுள்ளது.\nமைஜியோ அப்ளிகேஷனில் உள்ள இந்த 'ஹலோஜியோ' வாய்ஸ் அசிஸ்டெண்ட்டை, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பயன்படுத்த முடியும். இதுதவிர, இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு முதல் முறையாக தனது ஸ்மார்ட்போன் உடன் இந்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஹலோஜியோ திரையின் வலது கீழ்புறத்தில் காணப்படும் ஒரு கட்டத்தைப் பயன்படுத்தி, மொழிகளை எளிதாகவும் விரைவாகவும் மாற்றி கொள்ளலாம்.\nமைஜியோ அப்ளிகேஷனின் முகப்பு திரையின் மேற்பகுதியில் இருந்து இந்த ப��திய ஹலோஜியோ வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சத்தை அணுக முடியும். ஜியோ அப்ளிகேஷன்கள் பிரிவில் மேற்பகுதியின் வலதுபுறத்தை ஒட்டி ஒரு ஸ்பீக்கர் ஐகான் உள்ள டெப் காணப்படுகிறது. இந்த ஸ்பீக்கர் தேர்வை கிளிக் செய்வதன் மூலம் பயனருக்கு ஹலோஜியோ வாய்ஸ் அசிஸ்டெண்ட் முகப்பு திரைக்கு செல்ல முடியும்.\nமலிவு விலையில் வோடபோன் அறிமுகப்படுத்தும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்.\nமைஜியோ அப்ளிகேஷனை நவீன பதிப்பாக மேம்படுத்தினால் மட்டுமே, இந்த வசதியை பயனர்கள் பெற முடியும்.\nஇந்த புதிய அம்சத்தின் மற்ற சிறப்புகளாக, ரிலையன்ஸ் ஜியோவின் இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் நீங்கள் எழுப்பும் கேள்விகளைக் கேட்க தயாராக உள்ளது. இதற்கு கூடுதலான குரல் பயிற்சி எதுவும் தேவையில்லை. அதே நேரத்தில், வாய்ஸ் அசிஸ்டெண்ட் தானாக இயங்க அல்லது செயல்பட முடியாத தன்மை மட்டுமே இதன் பின்னடைவாக கூறலாம். ஒவ்வொரு முறையும் பயனர் கையால் இயக்க வேண்டும்.\nஜியோ மூலம் ஒரு மிதக்கும் ஐகான் அளிக்கப்பட்டாலும், அது பயனர்களின் முகப்பு திரைக்கு இணைக்கப்பட உள்ளது. இதை அழுத்தி பிடிப்பதன் மூலம் பயனர்களால், ஹலோஜியோ அசிஸ்டெண்ட் திரையைச் சென்றடையலாம்.\nஹலோஜியோ அசிஸ்டெண்ட் மூலம் நடத்தப்படும் பெரும்பாலான செயல்பாடுகளும் கோரிக்கைகளும், மைஜியோ அப்ளிகேஷனின் செயல்பாட்டிற்கு உட்பட்டதாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, ரிசார்ஜ் தொடர்பான செயல்பாடுகள் அல்லது சலுகைகளின் தகவல்கள், ஜியோ அப்ளிகேஷனை துவக்குவது, மீதமுள்ள டேட்டா அளவு, அமைப்பு அலாரம்கள், இசையை இசைப்பது உள்ளிட்ட சிலவற்றை கூறலாம்.\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/petrol-diesel-prices-hiked-after-19-days-karnataka-elections-2018/", "date_download": "2018-10-17T10:47:06Z", "digest": "sha1:YQLWYH3GPHQAST3W7ECXN7BOWZ6QLCA3", "length": 13900, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெட்ரோல் - டீசல் விலை புதிய உச்சம் : கர்நாடக தேர்தல் முடிந்ததும் விர்ர்..!-Petrol-Diesel Prices Hiked After 19 Days, Karnataka Elections 2018", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டி��ாவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nபெட்ரோல் – டீசல் விலை புதிய உச்சம் : கர்நாடக தேர்தல் முடிந்ததும் விர்ர்..\nபெட்ரோல் - டீசல் விலை புதிய உச்சம் : கர்நாடக தேர்தல் முடிந்ததும் விர்ர்..\nடீசல், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத புதிய உச்ச விலையை எட்டியிருக்கிறது. பெட்ரோல் விலை, கடந்த 51 மாதங்களில் அதிகபட்ச விலையை எட்டிப் பிடித்திருக்கிறது.\nகர்நாடகா தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, 19 நாட்களுக்கு பிறகு இன்று அமல் செய்யப்பட்டது. புதிய விலை நிலவரம் என்ன\nபெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தினமும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும் நடைமுறை அமலில் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்படி தினம்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றப்படுகிறது. கடைசியாக கடந்த ஏப்ரல் 24-ம் தேதி பெட்ரோல்-டீசல் விலை மாற்றப்பட்டது. அதன்பிறகு 19 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.\nபெட்ரோல்-டீசல் விலையில் இப்படி மாற்றம் செய்யாததற்கு கர்நாடக தேர்தலே காரணம் என கூறப்பட்டது. கர்நாடக தேர்தல் வாக்குப் பதிவு கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன.\nபெட்ரோல் விலை இன்று (மே 14) லிட்டருக்கு 17 பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது. டீசல் விலை லிட்டருக்கு 21 பைசா உயர்ந்திருக்கிறது. சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியிருக்கின்றன. டெல்லியில் நேற்று லிட்டருக்கு ரூ74.63 ஆக இருந்த பெட்ரோல், இன்று லிட்டருக்கு ரூ74.80 ஆக உயர்ந்திருக்கிறது. டீசல் விலை ரூ65.93-ல் இருந்து ரூ66.14 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.\nஇன்று அறிவிக்கப்பட்ட விலை உயர்வு மூலமாக டீசல், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத புதிய உச்ச விலையை எட்டியிருக்கிறது. பெட்ரோல் விலை, கடந்த 51 மாதங்களில் அதிகபட்ச விலையை எட்டிப் பிடித்திருக்கிறது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nசபரிமலை Live Updates : ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாடு – கேரள அமைச்சர்\nசபரிமலை விவகாரம் : வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போராட்டக்காரர்கள்\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nகேரள தியேட்டரில் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: தாய், தொழிலதிபர் பாஸ்கோ சட்டத்தின் கீழ் கைது\nஇந்தியா முழுவதும் 53 உயிர்களை காவு வாங்கிய புழுதி புயல்\nமுதல்வர், துணை முதல்வர் செய்தது நாகரீமற்ற செயல் : சீமான் குற்றச்சாட்டு\nமரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமறைந்த நடராஜனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்\nசொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/139653-judges-wife-son-shot-in-delhi.html", "date_download": "2018-10-17T09:40:34Z", "digest": "sha1:HCSRKHKX73SASO6TKIIKQOBZ4YDHU4EI", "length": 18301, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லியில் நீதிபதி மனைவி மற்றும் மகனைச் சுட்ட காவலர் - பொதுவெளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Judge’s wife, son shot in delhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:10 (14/10/2018)\nடெல்லியில் நீதிபதி மனைவி மற்றும் மகனைச் சுட்ட காவலர் - பொதுவெளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nடெல்லிக்கு அருகேயுள்ள குர்கான் நகரில் நீதிபதியின் மனைவி மற்றும் மகனைத் துப்பாக்கியால் சுட்டக் காவலாளியை, போலீஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nடெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக இருப்பவர் கிரூஷ்ணன் காந்த் ஷர்மா. இவர் தனது மனைவி மற்றும் மகன் துருவ் ஆகியோருடன் ஆர்காடியா மார்கெட்டுக்கு பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். மனைவி மற்றும் மகனை காரிலே அமரச்சொல்லிவிட்டு, நீதிபதி மட்டும் மார்கெட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது உதவிக்காக நியமிக்கப்பட்ட காவலாளி மனைவி மற்றும் மகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.\nஇத���யடுத்து அவர்கள் இருவரும் அருகிலுள்ள மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், ``நீதிபதி வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காவலராக பணியாற்றி வரும் மஹிபால்தான் இத்தகைய செயலைசெய்துள்ளார். 32வயதான மஹிபால், நீதிபதி உள்ளிட்ட மூன்றுபேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' எனத் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் 3 மணி அளவில் வெட்டவெளியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால், அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.\n`சேலம் ரயிலில் ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி’ - 2 ஆண்டுகளுக்குப் பின்னர் துப்புத் துலங்கியது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய���\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aahaaennarusi.blogspot.com/2010/02/blog-post_2985.html", "date_download": "2018-10-17T09:15:53Z", "digest": "sha1:TB7VF52HOPZCNZ7A44RR6BBJOD2DAWIU", "length": 10816, "nlines": 147, "source_domain": "aahaaennarusi.blogspot.com", "title": "ஆஹா என்ன ருசி!: சமையல் டிப்ஸ்", "raw_content": "அவசர அவசிய மற்றும் ருசிகர தகவல்கள் ஒளி வடிவில்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....\nஜோக்குகள்(நகைச்சுவை) கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்\nவருக வருக மீண்டும் வருக\nதிங்கள், பிப்ரவரி 15, 2010\nடீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து\nகொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும்.\nகீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது\nஅதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய\nகீரை தனி சுவையுடன் இருக்கும்.\nசோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள்\nவயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.\nரசம் இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து\nபச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக\nநறுக்கிப் போடுங்கள் மணமும் ருசியும் எடுப்பாய் இருக்கும்.\nசாம்பார் மணக்க வேண்டுமா சாம்பாரை இறக்குவதற்கு\nமுன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி\nஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது\nகரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார்\nat திங்கள், பிப்ரவரி 15, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜூலை 29, 2011 12:11:00 பிற்பகல்\nவெள்ளி, அக்டோபர் 21, 2011 7:09:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி\nஎலக்ட்ரிக் குக்கர் செய்முறை தேவையான பொருள்கள் : ------------------------------- பாசுமதி அரிசி - 11 /2 கப் வெங்காயம் - 2 தக்காளி -2...\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா\nதேவையான பொருள்கள் அரிசி-1கப் துவரம் பருப்பு-1/2கப் தண்ணீர்-3கப் வெங்காயம்-1 தக்காளி-2 பூண்டு-10பல் மல்லி-2கொத்து மஞ்சள் பொடி-1/2ஸ்பூன் கடுக...\nகடல் பாசி (அகர் அகர்)\nதேவையான பொருள்கள்: ----------------------------------- கடல் பாசி-ஒரு கைபிடி தேங்காய் பால்-அரை கப் சீனி-கால் கப் உப்பு-தேவையான அளவு ரோஸ் கல...\nதேவையான பொருள்கள்: --------------------------------- மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப் சீனி-3டீஸ்பூன் ஈஸ்ட்-1டீஸ்பூன் உப்பு-தேவையான அள...\nபடம்:வியாபாரி பாடியவர்:ஹரி ஹரன் ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குட்டீ...\nதேவையான பொருள்கள் பாஸ்தா:1 கப் வெங்காயம்:1 தக்காளி:1 பச்சைமிளகாய்:2 மிக்ஸ் வெஜிடபில்:1கப் எண்ணை:3ஸ்பூன் மஞ்சள் பொடி:1/2ஸ்பூன் மிளகாய் பொட...\nதேவையான பொருள்கள்: --------------------------------- முட்டை -3 வெங்காயம்-1 தக்காளி-1/2 புதினா-சிறிதளவு உப்பு-தேவையான அளவு ச...\nநானோ டெக்னாலஜி / NANO TECHNOLOGY\nநானோ டெக்னாலஜி … மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது , அதுதான் நானோ டெக்னாலஜி என்பது . நானோ ட...\nதேவையான பொருள்கள் குடை மிளகாய்-2 வெங்காயம்-2 தக்காளி-1 இஞ்சி-ஒரு துண்டு பூண்டு-4பல் கடுகு,உளுந்து-1ஸ்பூன் கருவாயிலை-1கொத்து மிளகாய் பொடி-1/...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emu.tamilnadufarms.com/tamil/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T10:07:50Z", "digest": "sha1:CCUP5KZN4N4DC6OLFHYZOZ3CXSRLRHPI", "length": 5108, "nlines": 88, "source_domain": "emu.tamilnadufarms.com", "title": "ஈமு கோழி வளர்ப்பு | ஈமுகோழி வளர்ப்பு", "raw_content": "\n← ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nஈமு பறவையானது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பறக்கும் தன்மையற்ற வகையைச் சார்ந்தது. இது ஆஸ்திரேலியாவில் இரண்டாவது மிகப்பெரிய பறவை அதே போல் ஆஸ்ட்ரிச், கெசாவெரி போன்ற பறவைகளுக்கு அடுத்து உலகின் மூன்றாவது பறவையும் இதுவே ஆகும்.\n← ஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\n9 Responses to ஈமு கோழி வளர்ப்பு\nஎனக்கு ஈமு கோழி வளர்ப்புபற்றிய விவரங்களை விரிவாக தந்து உதவவும்.\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபோக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.\nஉணவு மற்றும் நீர் தேவை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nவளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/296", "date_download": "2018-10-17T10:23:34Z", "digest": "sha1:QBKQYUKH524YQSY7J7PDFYCHFKFPZOZI", "length": 8733, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Southern Subanen மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Southern Subanen\nISO மொழி குறியீடு: laa\nGRN மொழியின் எண்: 296\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Southern Subanen\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10570).\nSouthern Subanen க்கான மாற்றுப் பெயர்கள்\nSouthern Subanen எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Southern Subanen\nSouthern Subanen பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=474:2013-03-13-08-03-08&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2018-10-17T10:14:18Z", "digest": "sha1:BLSQ4ND2MBBKA45QXOMZ367GVT6NWJLL", "length": 5731, "nlines": 139, "source_domain": "selvakumaran.de", "title": "பிரிவெனும் கருந்துளை..", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by தி. திருக்குமரன்\nஉடல் வியர்த்து, வான் தேடி\nஆறுதலாய் ஒருகாலை விடிவது போல\nகால நீட்சி எனும் காற்று\nஅன்றணைத்த அன்பின் கணப்பும் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/thittam-pottu-thirudura-kootam-teaser.html", "date_download": "2018-10-17T10:37:32Z", "digest": "sha1:NANWO5DYATHR5WZV5KYOJOPP4HUHUF6O", "length": 9316, "nlines": 166, "source_domain": "tamil.theneotv.com", "title": "Thittam pottu thirudura kootam- teaser | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Movie Trailers Tamil Movie Trailers திட்டம் போட்டு திருடுற கூட்டம் – சிங்கிள் டீஸர்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – சிங்கிள் டீஸர்\nசந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’- ட்ரைலர்\nபிரபு தேவா, ஐஸ்வர்யா நடிப்பில் ‘லட்சுமி’ டீசர்\nகுப்பத்து ராஜா – டீஸர்\nஉதயநிதி, மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ – ட்ரைலர்\nநெஞ்சில் துணிவிருந்தால் – ட்ரைலர்\nகார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ – டீஸர்\nNext articleகார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/10/blog-post_34.html", "date_download": "2018-10-17T09:41:00Z", "digest": "sha1:4ABLRT5NJKEB4AFRS74QUTLRF7RVCDPH", "length": 2011, "nlines": 48, "source_domain": "www.easttimes.net", "title": "அவசரச் செய்தி - நாமல் ராஜபக்ஷே கைது", "raw_content": "\nHomeHotNewsஅவசரச் செய்தி - நாமல் ராஜபக்ஷே கைது\nஅவசரச் செய்தி - நாமல் ராஜபக்ஷே கைது\nநீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து வாக்குமூலம் அளிக்க பொலிஸில் ஆஜரான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை அம்பாந்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமேலும், இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/25205/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T10:09:36Z", "digest": "sha1:KTGURFASBN6JO7QNPDTVYIDPM4G3OMXV", "length": 8931, "nlines": 148, "source_domain": "www.saalaram.com", "title": "ஆப்பிள் பேஸ் பேக் — அழகு குறிப்புகள்", "raw_content": "\nஆப்பிள் பேஸ் பேக் — அழகு குறிப்புகள்\n* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாக மாறுவதை காணலாம்.\n* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, இந்த கலவையை பஞ்சில் தொட்டு முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.\n* ஆப்பிள் விழுது 1 ஸ்பூன் எடுத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 15 ஊற வைத்து பின் முகத்தை கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கருமை நிறம் படிப்படியாக மறைவும்.\n* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டு போல் இருக்கும்.\n* ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க ��ில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\n ஆப்பிள் குறிப்புகள்........ பேக் பேஸ்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yourlanguage.hepcinfo.ca/ta", "date_download": "2018-10-17T10:53:54Z", "digest": "sha1:4BXZAVCI5Y3MTUJC6BPKBQ7GQ2XVKPXB", "length": 6927, "nlines": 61, "source_domain": "yourlanguage.hepcinfo.ca", "title": "உங்கள் மொழியிலே ஈரலழற்சி C பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் | yourlanguage.hepcinfo.ca", "raw_content": "\nஉங்கள் மொழியிலே ஈரலழற்சி C பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்\nஇது ஈரல் அழற்சி C (Hepatitis C) என்ற நோய்பற்றிய\nதகவலைப் பல மொழிகளில் தரும் ஒரு இணையத்தளம். ஆங்கிலத்தில் தகவலைப் பெறுவதற்கு தொடர்ந்து தளத்தினுள் செல்லுங்கள். இதற்கு இடது பக்கத்தில் உள்ள தேடலோட்டப் பட்டையினை (navigation bar) பயன் படுத்துங்கள் அல்லது இங்கே (click) அழுத்துங்கள்.\nஇணையத்தளத்தில் உள்ள எல்லா மொழிகளையும் பார்வையிட விரும்பினால் நீங்கள் மொழிப் பொதிகளை (language packs) அல்லது யூனிக்கோட் எழுத்துரு ஆதார வசதியை நிறுவுதல் வேண்டும். இவையிரண்டுக்கும் உரிய அறுவுறுத்தல்களை இங்கே காணலாம். உங்கள் மேலோடி (browser) வழியாக இம் மொழிகளுக்கு ஆதரவு வழங்கப்படவில்லை என்றால் வெற்றிடப் பெட்டிகள் கட்டம் கட்டமாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.\nரொறொன்ரோ பொது சுகாதார (Toronto Public Health) அமைப்பில் உள்ள தகவல் தொலைபேசி இணைப்பு\nஇது மாகாணம் அடங்கிலும் சேவை வழங்கும் ஓர் அமைப்பாக உள்ளது. இங்குள்ள ஆலோசகர்கள் ஹிந்தி, பஞ்சாபி, உருது, ராகலொக், மான்டரின், கன்ரொனீஸ், மற்றும் இன்னும் பல மொழிகள் பேசுகின்றனர��. இந்த அமைப்பினை நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் பொழுது நீங்கள் விரும்பும் ஒரு மொழியில் ஓர் ஆலோசகருடன் பேசுவதற்கு குறிப்பிட்ட ஒரு நேரம் உங்களுக்குத் தரப்படலாம்.\nஇவர்கள் ஈரல் அழற்சி, ஏச்ஐவி மற்றும் பாலியல் ஆரோக்கியம் பற்றி இலவசமாக அநாமதேய முறையில் ஆலோசனை வழங்குவர். நீங்கள் பரிசோதனை செய்துகொள்வதற்காக இவர்கள் உங்களை ஒன்ராறியோவில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்துடன் தொடர்புபடுத்தி விடவும் முடியும்.\nஒன்ராறியோவில் கட்டணம் இன்றி இந்த தொலைபேசி எண்ணில் அழையுங்கள்:\nதிங்கள் - வெள்ளி: காலை 10:00 - இரவு 10:30\nசனி மற்றும் ஞாயிறு : காலை 11:00 - பிற்பகல் 3:00\nஒன்ராறியோவிற்கு வெளியே உங்கள் உள்ளூர் குடியமர்வு நிறுவனத்துடன் அல்லது சுகாதார பராமரிப்பு வழங்குநருடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nஈரல் அழற்சி C என்றால் என்ன\nஈரல் அழற்சி C என்பது ஈரல் அழற்சி A மற்றும் B ஆகியவற்றில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nகனடாவிலும் உலகத்திலும் நிலவும் ஈரல் அழற்சி C பற்றிய புள்ளிவிபரங்கள்\nகனடாவில் உள்ள குடிவரவாளர்களுக்கு ஈரல் அழற்சி C பற்றிய தகவல் ஏன் முக்கியமாக உள்ளது\nஈரல் அழற்சி C இரத்தத்துக்கும் இரத்தத்துக்குமான தொடர்பால் பரவுகிறது.\nஈரல் அழற்சி C நோய்க்கான பரிசோதனையை நான் எப்படிச் செய்யலாம்\nஈரல் அழற்சி C நோயின் கட்டங்கள்\nஈரல் அழற்சி Cக்கு உரிய சிகிச்சை\nஈரல் அழற்சி C பற்றி யாருடனாவது கலந்துரையாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/05/20/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:32:24Z", "digest": "sha1:VCF64ZGP7GGOOXE335FXLCU5JHTTH4TJ", "length": 4005, "nlines": 69, "source_domain": "mandaitivu-ch.com", "title": "அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31 வது நினைவு நாள்(21.05.2013.) | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nஅமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31 வது நினைவு நாள்(21.05.2013.)\nமண்டைதீவை பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் வாழ்ந்து வந்த அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 31வது நினைவு நாளில் நாங்களும் இணைந்து கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய கண்ணகை அம்மனை பிராத்திக்கின்றோம்.\n« மண்டைதீவு பூம்புகார் கண்ணகை அம்மன் அடியார்களுக்கு அன்பான வேண்டுகோள்… அன்புத்தந்தையின் நினைவு நாளில��� அன்பனின் வேண்டுகோளுக்கினங்க… »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/publications/devotional-books/thevaram.html", "date_download": "2018-10-17T09:37:21Z", "digest": "sha1:UM4HMNTPYHKTH3WQ64TJ2S6ORFLB3BRG", "length": 6876, "nlines": 147, "source_domain": "aboorvass.com.my", "title": "தேவாரம் - ஆன்மீகப் புத்தகங்கள் - வெளியீடுகள்", "raw_content": "\nடாக்டர்.பரமசிவம் YOUTUBE மற்றும் முகநூல்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nநீங்கள் ஒப்பிட பொருள்கள் இல்லை.\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2650208.html", "date_download": "2018-10-17T09:35:38Z", "digest": "sha1:DVQMSFIOOXDZK7LH7JE3USIVYSAR4ZND", "length": 9136, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "வாணியம்பாடியில் நின்று சென்ற டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயில்: பயணிகள் மகிழ்ச்சி- Dinamani", "raw_content": "\nவாணியம்பாடியில் நின்று சென்ற டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயில்: பயணிகள் மகிழ்ச்சி\nBy DIN | Published on : 16th February 2017 02:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவாணியம்பாடி ரயில் நிலையத்துக்கு வந்த டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயிலுக்கு வரவேற்பு அளித்த பயணிகள்.\nசென்னை-பெங்களூரு ��ெல்லும் டபுள்டெக்கர் அதிவேக விரைவு ரயில் புதன்கிழமை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்று சென்றதை பயணிகள் வரவேற்று மகிழ்ந்தனர்.\nவேலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றானதும், தோல் பதனிடும் மற்றும் உற்பத்தி செய்யும் நகரமாக வாணியம்பாடி திகழ்கிறது. ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், வியாபார நிமித்தமாக தினமும் நூற்றுக்கணக்கான தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள், பயணிகள் வாணியம்பாடிக்கு வந்து செல்கின்றனர்.\nஇந்த நிலையில், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் குறைந்த அளவிலே அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. எனவே, சென்னை-பெங்களூரு மார்க்கமாக செல்லும் டபுள்டெக்கர் அதிவிரைவு ரயில் (எண் 22625-22626) உள்பட விரைவு ரயில்கள் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்களும், ரயில் பயணிகளும் தென்னக ரயில்வே துறைக்கு கோரிக்கைவிடுத்து வந்தனர்.\nஇந்த நிலையில், இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சென்னை-பெங்களூரு மார்க்கமாக காலை 10.04 மணிக்கும், பெங்களூரு-சென்னை மார்க்கமாக மாலை 4.59 மணிக்கும் டபுள்டெக்கர் அதிவிரைவு ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14-ஆம் தேதி வரை சோதனை முறையில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, புதன்கிழமை காலை ரயில் நிலையத்துக்கு வந்த டபுள்டெக்கர் அதிவிரைவு ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் முபீன்பாய் தலைமை வகித்தார்.\nதுணைத் தலைவர் தன்வீர் அகமத், முன்னாள் எம்எல்ஏ கோ.வி.சம்பத்குமார், பாஜக பிரமுகர் சிவபிரகாசம், வாணியம்பாடி ரயில்வே ஆய்வாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_68.html", "date_download": "2018-10-17T09:23:27Z", "digest": "sha1:I4MPPHSW5HFYWOOZMNSZIES4STEUHI54", "length": 7508, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல் - தலைவர் ஹக்கீம் பணிப்புரை, மு.கா எம்பிக்கள் விரைவு", "raw_content": "\nHomeHotNewsஅம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல் - தலைவர் ஹக்கீம் பணிப்புரை, மு.கா எம்பிக்கள் விரைவு\nஅம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல் - தலைவர் ஹக்கீம் பணிப்புரை, மு.கா எம்பிக்கள் விரைவு\nகடந்த இரவு அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாட்டினை அடுத்து அங்கு உடனடியாக சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அம்பராமாவட்ட தனது கட்சிசார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த இரவு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு குழுவினரால் அம்பாறை நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், ஹோட்டல் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டமை அந்த பிரதேசத்தில் பதற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. அங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ள இந்த நிலையில் விடயம் அறிந்த அமைச்சர் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை தொடர்பு கொண்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லுமாறு பணித்தார்.\nஅத்தோடு இந்த இனவாத செயற்பாடு தொடர்பில் சட்டம் ஒழுங்குக்கான அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் தலைமையகம் போன்றவற்றுக்கும் தகவல்களை வழங்கி குறித்த பிரதேசத்தில் அமைதி நிலையை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறே குறித்த வேண்டத்தகாத இனவாத சம்பவத்துடன் தொடர்புபட்ட குழுவினரை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும், சிறுபான்மை சமூகத்தின் மீதான இவ்வாறான அடக்குமுறைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.\nஇன்றைய தினம் கூடவுள்ள அமைச்சரை கூட்டத்தில் அம்பாறையில் இடம்பெற்ற ��ந்த மனிதநேயமற்ற இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்ற இருப்பதோடு அமைச்சர் ஹக்கீமின் பணிப்புரையின் நிமித்தம் அம்பாரமாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதியமைச்சர் ஹரீஸ் , மன்சூர், நசீர் மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியஸ்தகர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதேசிய நல்லிணக்கத்திக்கும்,சமாதானத்திற்கும் இவ்வாறான செயற்பாடுகள் குந்தகம் விளைவிக்கக்கூடியவை. சிறிய இனவாத குழுவின் இவ்வாறான செயற்பாடுகள் முழுநாட்டிலும் உள்ள முஸ்லிம்களை அச்சத்திற்குள் கொண்டுவரவல்லவை. எனவே இவற்றை உடனடியாக முறியடிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்பதனை பிரதமர்,ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு அமைச்சர் ஹக்கீம் கொண்டுவந்தார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-17T09:10:43Z", "digest": "sha1:CP5BEZYB56KX3UDX324ZP6SNA2G2G4DT", "length": 17855, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "பட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா!! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n பட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா\nபட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா\nபட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாக��ஸ்தானுக்கும் கீழே இந்தியா\nபகையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை… பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான் என்பார்கள். அந்த வகையில் வறுமையும் பட்டினியும்தான் உலகின் மிகப்பெரிய தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது.\nபெரும்பாலான நாடுகள் பட்டினியை ஒழிக்க அத்தனை முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்னமும் முற்றாக ஒழிக்க முடியவில்லை. பட்டியல் போட்டுச் சொல்லும் நிலைதான் உள்ளது.\nஆப்ரிக்கா இன்னமும் உலகின் பசிமிகுந்த பூகோளப் பரப்பாகவே மாறிவிட்டது. சஹாரா பாலைவனத்தையொட்டிய காங்கோ போன்ற நாடுகளில் பட்டினியால் பல ஆயிரம் பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் (Global hunger index list) தெரிவிக்கிறது.\nஅதே நேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்பு காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும், இன்று கிட்டதட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது.\nஅதேநேரம், குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதில் இன்னும் உலகம் முழுக்க போதிய விழிப்புணர்வற்ற நிலையே உள்ளதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு முதல் 1000 நாட்கள் சத்தான ஆகாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையை பல நாடுகள் பின்பற்றுவதில்லை என்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத் தலைவர் மேரி ரவுல் தெரிவித்துள்ளது கவனிக்க வேண்டிய கவலை\nஇந்த ஆண்டின் ‘உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்’ திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.\nஇந்தப் பட்டியல்படி, பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைப் பெறுகிறது குவைத். இதற்கு அடுத்த இடம் மலேஷியாவுக்குக் கிடைத்துள்ளது.\n84 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. பட்டினி ஒழிப்பில் இலங்கை 39வது இடத்தையும், நேபாளம் பாகிஸ்தான் 57 வது இடத்தைப்பெற்றுள்ளது. இந்தியாவோ 67வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக வல்லரசுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் பட்டினி ஒழிப்புக்கான திட்டங்களை ���ட்டளவில் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இங்கே, பயன்படுத்தப்படும் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுவதைவிட வீணாக்கப்படுவதே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் விளைவு உலகின் எடைகுறைந்த, நோஞ்சான் குழந்தைகளின் எண்ணிக்கையில் 42 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அந்த சர்வே தெரிவிக்கிறது. ஆனால் பாகிஸ்தானில் இது வெறும் 5 சதவீதமாத உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 65வது இடத்திலிருந்தது. இந்த ஆண்டு 67வது ஆண்டுக்கு நழுவியிருக்கிறது.\nபட்டினி ஒழிப்பில் டாப் 9 நாடுகள்:\nகுவைத், மலேசியா, துருக்கி, மெக்ஸிகோ, டுனீஷியா, நிகாரகுவா, கானா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் பெரு.\nமோசமாக பட்டினி நிலவும் 9 நாடுகள்:\nகாங்கோ, கொமரோஸ், புருண்டி, வட கொரியா, ஸ்வாஸிலாந்து, ஜிம்பாப்வே, கினியா பிஸா, லைபீரியா, காம்பியா.\nTAGchina Global hunger index list India pakistan இந்தியா உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் சீனா பாகிஸ்தான்\nPrevious Postமலேஷியா: மனநல மருத்துவர்கள் தேவை Next Postதினமணி படிப்பது மனநலத்துக்குக் கேடு\nமுதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி\nஉடன்பாட்டை மீறி கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவத��ல்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_820.html", "date_download": "2018-10-17T10:39:44Z", "digest": "sha1:OTJQUZ5YAKP2SETITLEBM62MWTIT4FK2", "length": 43835, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழ் - முஸ்லிம்களிடையே பிரச்சினைகளை வளர்ப்பதன்மூலம், திரைமறைவில் இயங்கும்தீய சக்திகளே நன்மையடைவர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ் - முஸ்லிம்களிடையே பிரச்சினைகளை வளர்ப்பதன்மூலம், திரைமறைவில் இயங்கும்தீய சக்திகளே நன்மையடைவர்\nமட்டக்களப்பு மாவட்டம் கிரானில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்குத் தடைவிதிக்கும்சுவரொட்டிகள் நேற்று (29.10.2017) ஒட்டப்பட்டிருந்தன. இது அங்கு பதற்ற நிலையையும் இன முறுகலையும் தோற்றுவித்திருந்தது தெரிந்ததே. இதனால் உடனடியாகபொலிஸார் குவிக்கப்பட்டனர். சந்தைகள் இடம் பெறும் மட்ட���்களப்பின் ஏனைய சில இடங்களிலும் இது போன்ற விரிசல்களை ஏற்படுத்த சில தீயசக்திகளினால்முயற்சிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.குறிப்பாக, மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் இடம் பெறும் வாராந்த சந்தையிலும் முஸ்லிம் சமூகத்தினர் வியாபாரம்செய்வதனைத் தடுப்பதற்கான முயற்சிகள் இன்று மேற் கொள்ளப்பட்டன. இருப்பினும், பொலிஸார் மற்றும் அப்பிரதேச தமிழ் மக்களின் தலையீட்டின் காரணமாகதீய சக்திகளின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.\nஇந்த நெருக்கடியான நிலமையைக் கட்டுப்படுத்தி, இனவிரிசலற்ற சுமுகமான சூழ்நிலையைக் கொண்டு வருமாறு பொதுநலனில் அக்கறை கொண்ட பலரும்வேண்டுகோள் விடுத்தனர். இதில் தீய சக்திகள் சிலரின் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தப் பின்னணியில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடனான அவசர சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக த.தே.கூ.வின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமானதுரை இராசசிங்கம் அவர்களை , NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஷ் நேரல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். த.தே.கூ.வின் மட்டக்களப்புகாரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கிரான் சந்தை விரிசலில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் அங்காடி வியாபாரிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து கொக்குவில் சந்தைப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்த NFGG யின் தேசிய அமைப்பாளர் அங்குள்ள நிலைமைகளை நேரில் கேட்டறிந்துகொண்டார்.\nஎந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்ப்பதே சிறந்தது. தமிழ்- முஸ்லிம்களிடையே அனாவசியமான பிரச்சினைகளை வளர்ப்பதன் மூலம், திரைமறைவில் இயங்கும்தீய சக்திகளே நன்மையடைவர் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சுட்டிக் காட்டியுள்ளது.\nஇந்த நிலமையைத் தொடர விட்டால் கிழக்கு மாகாணத்தின் சமூக நல்லிணக்கம் ஆழமாகப் பாதிப்புறும். கடந்த கால கசப்பான அனுபவங்கள் மீண்டும்தலைதூக்காத வண்ணம் மிகுந்த நிதானத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டியது நம் அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும் என நல்லாட்சிக்கான தேசியமுன்னணி தெரிவித்துள்ளது.\nஏறாவூர் முஸ்லிம் சகோதரர்கள் கிரான் வாராந்த சந்தையில் 40, 45 பேர் வரை ஒருவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2000/= வீதம் வருமானமாகவும் ஒரு கிழமையில் மூன்று நாட்களும்\nதமிழ் சகோதரர்கள் ஏறாவூர் முஸ்லிம் பிரதேசங்களில் 200 பேர் தொடக்கம் 250 பேர் வரை மேசன், தமது நாளாந்த தொழிலுக்காக ஒருவர் 2500/= சராசரியாக கிழமையில் 6 நாட்கள் (250*2500)*6 = 37,50,000/= வருமானமாக எடுத்துக் கொண்டு செல்லுகிறார்கள்.\nபிறர் 270,000 தப்பான எண்ணத்தில் பார்த்தால் இங்கே அதை விட கூடுதலாக உழைப்பதையும் தடை செய்தால்\nஇவ்வாறு கணக்கு பார்ப்பது இழி குணம். அதை நாளாந்தம் ஓடி உழைப்பவர்களின் வயிற்றில் அடியாதே.\nஇது அரசியல் வாதிகளின் இலாப நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள நடக்கும் பிரச்சனை. இதை தொழிலாளர்கள் கையிலே எடுத்தால் பாதிக்கப்பட்ட இரு சாராரும் ஒத்துக் கொண்டு அரசியல் வால்களை ஓட ஓட விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nஇது ஓருவரின் முகப் பதிவிலிருந்து பெறப்பட்டது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில�� ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44664-neet-exam-supreme-court-new-order.html", "date_download": "2018-10-17T10:04:12Z", "digest": "sha1:U4M6MTFQ3OQRXQBUSSTT3OE4IZLXRYPH", "length": 10086, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநிலங்களில் எழுத உச்சநீதிமன்றம் உத்தரவு | NEET exam: Supreme court new order", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nநீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநிலங்களில் எழுத உச்சநீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் கூட மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்படும். கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவே சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்களை ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்க வந்தபோது, நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்தை மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனிடையே அடுத்தாண்டு முதல் தமிழக மாணர்கள் சிரமமின்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.\nகாவிரியில் தண்ணீர் திறக்க முடியுமா முடியாதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nஆதார் சிக்கல்: சிம் கார்டு வாங்க என்ன செய்யலாம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி\n“அனைவரையும் சைவ உணவுக்கு மாற‌‌ உத்தரவிட முடியாது” - உச்சநீதிமன்றம்\nஎல்லோரையும் சைவத்துக்கு மாற சொல்றீங்களா \nதுர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு\nரஃபேல் ஒப்பந்தம்: அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட��டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரியில் தண்ணீர் திறக்க முடியுமா முடியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=e875c589f", "date_download": "2018-10-17T10:03:32Z", "digest": "sha1:O5EAJV67XZ3IHIZSHADOHRTLNTBYDXOK", "length": 9610, "nlines": 276, "source_domain": "www.worldtamiltube.com", "title": " முதலமைச்சர் தலைமையில் பல்வேறு துறைகளின் ஆய்வுக் கூட்டங்கள் , துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nமுதலமைச்சர் தலைமையில் பல்வேறு துறைகளின் ஆய்வுக் கூட்டங்கள் , துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nமுதலமைச்சர் பழனிசாமி பல்வேறு துறை...\nகடலூர் மாவட்டத்தின் பல்வேறு துறை...\nகாவிரிக்கான தமிழகத்தின் குரல் :...\nடெங்கு தடுப்பு நடவடிக்கை ஆய்வுக்...\nமத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறை...\nகாவல் துறை அதிகாரிகள் மேல்...\nநிபா வைரஸ்: பினராயி விஜயன்...\nஅதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும்...\nசபாநாயகர் தனபால் தலைமையில் பேரவை...\nமாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள்:...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nமுதலமைச்சர் தலைமையில் பல்வேறு துறைகளின் ஆய்வுக் கூட்டங்கள் , துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு\nமுதலமைச்சர் தலைமையில் பல்வேறு துறைகளின் ஆய்வுக் கூட்டங்கள் , துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/out-doors-656-size-for-sale-batticaloa-1", "date_download": "2018-10-17T10:45:01Z", "digest": "sha1:HIJO4UNQOTSKLABGV3W5JPRZQWW27QBB", "length": 5092, "nlines": 85, "source_domain": "ikman.lk", "title": "பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள் : Out doors 6.5✖6 size | மட்டக்களப்பு | ikman", "raw_content": "\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nriskhan மூலம் விற்பனைக்கு18 செப்ட் 3:11 பிற்பகல்மட்டக்களப்பு, மட்டக்களப்பு\n0703374XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0703374XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n29 நாள், மட்டக்களப்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\n29 நாள், மட்டக்களப்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\n27 நாள், மட்டக்களப்பு, பொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bjp-will-win-in-gujarat-prepoll-survey-289569.html", "date_download": "2018-10-17T09:54:50Z", "digest": "sha1:7QKXZFCCORYMA4IL5HBY7PLQ6DPAOLR2", "length": 13962, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்தில் பாஜகவுக்கு சரிவு.. காங்கிரஸ் திடீர் முன்னேற்றம்.. வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nகுஜராத்தில் பாஜகவுக்கு சரிவு.. காங்கிரஸ் திடீர் முன்னேற்றம்.. வீடியோ\nகுஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது ரொம்ப சுலபமாக இருக்காது என்கிறது கருத்துக் கணிப்பு தகவல்கள். டெல்லியை சேர்ந்த லோக்நிதி மற்றும் சென்டர் ஆப் ஸ்டடி டெவலப்பிங் சொசைட்டிஸ் ஆகியவை இணைந்து, ஏபிபி என்ற செய்தி சேனலுக்காக நடத்திய கருத்து கணிப்பில், புதிய தகவல்கள் வெளியே வந்துள்ளன. அது காங்கிரசுக்கு உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது. குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நடுவே இங்கு நேரடி போட்டி உள்ளது. இந்த நிலையில், இவ்வாண்டு, அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதிவரை நடத்திய லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த கருத்துக் கணிப்பு 200 இடங்களில் 3757 வாக்காளர்கள��டம் நடத்தப்பட்டுள்ளது. 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத்தில் இந்த கருத்து கணிப்பு சுமார் 50 தொகுதிகளை தொட்டுச் சென்றுள்ளது. ஆகஸ்ட் மாதம், இதே சர்வே அமைப்புகள் கருத்து கணிப்பு நடத்திய பகுதிகளில் இருந்து இது மாறுபட்டது.\nகுஜராத்தில் பாஜகவுக்கு சரிவு.. காங்கிரஸ் திடீர் முன்னேற்றம்.. வீடியோ\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி-வீடியோ\nஇன்று காலை ஒரு மணி நேரம் செயல்படாத யூடியூப் இணையதளம்-வீடியோ\nசபரிமலைக்கு செல்லும் பெண்களை காரில் இருந்து இறக்கிவிட்டு போராட்டம்-வீடியோ\nசிறுவனின் மரணத்தை நேரில் பார்த்ததால் மனஅழுத்தத்தில் இளைஞர் தற்கொலை- வீடியோ\nராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றியை உறுதிசெய்ய போகும் வசுந்தரா ராஜே\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி கூறும் யோசனை-வீடியோ\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nநேதாஜி மரணம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு- வீடியோ\nபிரபல மாடலை கொன்று புதைத்த நபரை 2 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்- வீடியோ\nஉலகிலேயே MeToo பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான் -வீடியோ\nசெக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை-வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-7/", "date_download": "2018-10-17T10:18:52Z", "digest": "sha1:QTGDXQM5AWPS5MVNGTHOL7R7SLF4E3YM", "length": 9401, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்ப���ிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே விசேட உரையாற்றவுள்ளார்.\nபிரெக்சிற் விவகாரம் கொன்சவேற்றிவ் கட்சிக்குள் பலவிதமான முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள நிலையிலேயே பிரதமர் தெரேசா மே விசேட உரையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.\nஎதிர்வரும் மார்ச் மாதத்துடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி விடும் என்பதால் வர்த்தகம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெடுத்துள்ளது.\nஇந்தநிலையிலேயே இந்த விடயங்கள் தொடர்பில் கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரேசா மே விளக்கமளிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.\nகோடைகால விடுமுறைக்கு முன்னர் கொன்சவேற்றிவ் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்து கொள்வதற்காக தெரேசா மே இற்கு காணப்படும் இறுதிச் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.\nஇதேவேளை, பிரெக்சிற் தொடர்பான வர்த்தக சட்டமூலத்திலுள்ள அம்சங்களுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், குறித்த சட்ட மூலம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎத்தியோப்பிய அமைச்சர் பதவிகளில் சரிபாதி பெண்களுக்கு : பிரதமர் அதிரடி\nஎத்தியோப்பியாவின் பிரதமர் அபீ அஹ்மட் (Abiy Ahmed) அமைச்சு பதவிகளின் எண்ணிக்கையை 28 இலிருந்து 20 ஆகக்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு தயாராவதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் இதுவரை எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில்,\nபுதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்\nபுத��ய அமெரிக்க – கனேடிய உடன்படிக்கையின் மூலமாக அமெரிக்கா சிறந்த அனுகூலங்களை பெற்றுள்ளதாக கனடாவ\nபிரெக்சிற்: புதிய திட்டத்தை எதிர்க்குமாறு கோரிக்கை\nபிரெக்சிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியத்தில் பிரித்தானியா தற்காலிகமாக நீடிக்கும் திட்டத\nஇனப்பாகுபாடு ஊதிய இடைவெளி குறித்த தகவல்களை சமர்ப்பிக்க உத்தரவு\nவேலைத்தளங்களில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு உதவி வழங்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள திட்டத்தின்கீ\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/trade-deal/", "date_download": "2018-10-17T10:23:04Z", "digest": "sha1:6X7Q66ZQ4ZYBSLA5WPB56HKVNECBP7K2", "length": 20979, "nlines": 193, "source_domain": "athavannews.com", "title": "trade deal | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅரசியல் கைதிகள் விவகாரம் - சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை: கூட்டமைப்பு\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் - வடிவேல் ​சுரேஷ்\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை - பி.பாரதிராஜா\nமுதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் - சிவசக்தி ஆனந்தன்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nவட - தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nபிரெக்சிற்: பிரித்தானியாவில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் சாத்தியம்\nபிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கை கைவிடப்பட்டால், பிரித்தானியாவில் உணவுப்பொருட்களுக்கான விலை அதிகரித்துக் காணப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் குழுவினர் இந்த எச்சரிக்கைய... More\nஅமெரிக்காவுடனான உறவுகள் வலுவாகவே உள்ளது: தெரேசா மே\nஅமெரிக்காவுடனான விசேட உறவுகள் எப்போதும் வலுவான நிலையிலேயே இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பி.பி.சி. தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான விசேட உறவு எப்போதுமே வலுவாக உள்... More\nட்ரம்புடன் வர்த���தக ஒப்பந்தம் செய்ய பிரித்தானியா முயற்சி: கிளிங்டன் எச்சரிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை சார்ந்திருக்க வேண்டாம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் எச்சரித்துள்ளார். வடஅமெரிக்க சுதந்திர வர்த்... More\nஉடன்படிக்கையின்றி வெளியேறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும்: பிரெக்சிற் பேச்சாளர்\nவர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுமாயின் கடுமையான விளைவுகள் ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சாளர் மைக்கேல் பார்னியர் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போ... More\nகனடாவுடனான வர்த்தக உடன்படிக்கைகளுக்கு தயார்: ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர்\nஐரோப்பிய ஒன்றியத்துடனான கனடாவின் வர்த்தக உடன்படிக்கைகளுக்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் செசிலியா மல்ம்ஸ்ரோம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பரந்தளவிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்வர... More\nEU- கனடா வர்த்தக உடன்படிக்கை: ஐரோப்பிய நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவுக்கு இடையிலான பரந்த பொருளாதார மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த வாக்கெடுப்பு இன்று (புதன்கிழமை) ஐரோப்பிய நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. வாக்கு உறுப்பினர்களுக்கு இடையிலான இறுதி விவாதத்தை தொடர்ந்து இந்... More\nபிரெக்ஸிற் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு தசாப்த காலம் ஆகலாம்: பிரித்தானிய தூதுவர்\nபிரெக்ஸிற்க்கு பின்னரான ஐரோப்பிய ஒன்றியம்- இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் இறுதி வடிவத்தை பெறுவதற்கு பத்து ஆண்டுகள் செல்லும் என்றும் அதுவரை குறித்த ஒப்பந்தங்கள் தோல்வியடையும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானிய தூதுவர் இ... More\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nஅமைச்சரவையில் ஜனாதிபதி – பிரதமரிற்கிடையில் கருத்து மோதல்\n#me too விவகாரம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை\nநல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவராது – சுரேஸ்\nதன்னைப் படுகொலைசெய்ய சதிசெய்வதாக ‘றோ’ மீது ஜனாதிபதி சிரிசேன குற்றச்சாட்டு\nசெல்பி மோகத்தால் 27 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:13:10Z", "digest": "sha1:OAEDCOPYAZRYNPDU4OX3EHS46HNE7ECI", "length": 3504, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | வள்ளிகாந்த் Archives | Cinesnacks.net", "raw_content": "\nசெம – விமர்சனம் »\nஜி.வி,பிரகாஷுக்கு அவரது அம்மா சுஜாதா பார��க்கும் வரன்கள் எல்லாம் தட்டிப்போகிறது. மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க ஜோதிடர் கெடு வேறு வைத்துவிட, வெளியூரில் இருக்கும் சமையல் காண்ட்ராக்டரான மன்சூர்\n“பர்ஸ்ட்நைட்ல எத்தனை டேக் கேட்பாரோ” ; பொதுமேடையில் இயக்குனரை கலாய்த்த மன்சூர் அலிகான்..\nசினிமா மேடைகளில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக பேசும் பிரபலங்களில் முதல் இரு இடத்தில் இருப்பவர்கள் ராதாரவியும் மன்சூர் அலிகானும் தான்.. நாம் சொல்லப்போகும் விஷயம் மன்சூர் அலிகான் பேசியது பற்றித்தான்.\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123335-topic", "date_download": "2018-10-17T10:09:30Z", "digest": "sha1:KKDT3D4F25PKBWKTHSSGESMHGBQUSUK3", "length": 18157, "nlines": 191, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் .", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகை���்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» (கேள்வி -பதில் -கல்கி)\n» இன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் PDF\n» வாசகர் கேள்விகள் - இளையராஜா பதில்கள்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» கௌரவம் தரும் நோபல்\n» நீர் வாழ் உயிரினங்கள் -பொது அறிவு தகவல்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொல்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் .\nRe: ஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் .\nRe: ஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் .\nRe: ஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் .\nRe: ஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் .\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்���ுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2013/06/30-05-2013.html", "date_download": "2018-10-17T10:23:08Z", "digest": "sha1:PENA7SYTIRSFAW3HAIWPHP2TRBJ4334D", "length": 3267, "nlines": 69, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\n30-05-2013 அன்று திண்டுக்கல் கிளைகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கிளையின் தலைவர் தோழர்.ராயப்பன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டுவிழா நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்டச் செயலர், மாவட்டத் தலைவர் கலந்துகொண்டு தோழரை வாழ்த்திப்பேசினார்கள்.\nதமிழக மீனவர்களுக்காக, இலங்கை தமிழர்களுக்காக நாடா...\nபயனுள்ள,ஆக்கபூர்வமான மாநிலச் செயற்குழு தமிழ் மாந...\n78.2% IDA 01-01-2007 முதல் அடிப்படை சம்பளத்துடன் ...\nஅங்கீகாரம் பெற்ற பின் தலைமையேற்று நடைபெற்ற கூட்டுப...\nமதுரையில் தோழர்.வெங்கடாசலம் SDE அவர்களுக்கு ஒட்டன்...\nமாவட்டச் செயற்குழு மாவட்டச் செயற்குழு வரும் 15-06-...\nஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி 01.01.200...\n07-06-2013 தேனியில் தர்ணாதேனியில் எக்சேஞ்ச் வளாகத...\n30-05-2013 அன்று திண்டுக்கல் கிளைகளின் பொதுக்கூட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/category/filmi-tune-devotional/", "date_download": "2018-10-17T10:49:16Z", "digest": "sha1:IVEVSXK6XS5ARFNHIXC2T37WAK6F3EMY", "length": 7393, "nlines": 156, "source_domain": "paattufactory.com", "title": "Film music Tune Devotional – Paattufactory.com", "raw_content": "\nபஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் மெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்) ———————————————– […]\nஸ்ரீ ரமண மகரிஷி – பாடல் (68-ஆவது ஆராதனை நாள்)\n‘யார்நான்’ எனும் கேள்வி அதன் பதிலைத் தேடி…\nசேர்ந்தாயே பார்போற்றும் அண்ணா மலையினடி…\nஅதோ மேக ஊர்வலம் திரை இசை மெட்டில் ———————————————- இதோ ஞான சூரியன்.. இதோ மோன சந்திரன்..\nஅத்வைதத் தேன் தந்த பெரியவா \nஅத்வைதத் தேன் தந்த பெரியவா \nமெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் மருந்தாகுது (சாய்பாபா) “துனி”யாம் சாம்��ல் பிணியை குணமாக்குது… (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது…\nFilm music Tune Devotional, தெய்வங்கள், ஷீரடி சாய்பாபா\nஉயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில் —————————————————– முருகா முருகா நீயும் என் முன்னே வருவாயோ அழகா அழகாய் வ ந்து உன்னருளைத் தருவாயோ […]\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/185687/news/185687.html", "date_download": "2018-10-17T09:37:30Z", "digest": "sha1:WMUSG4W642ENW5U7OWWRTKKTWWAX2VVO", "length": 19245, "nlines": 127, "source_domain": "www.nitharsanam.net", "title": "விம்பிள்டனும் வீராங்கனைகளும்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nடென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.\nஉலகின் 4 முக்கிய டென்னிஸ் போட்டிகள்\n(1) விம்பிள்டன் டென்னிஸ் போட்டி\n(2) யு.எஸ். டென்னிஸ் போட்டி\n(3) பிரெஞ்ச் டென்னிஸ் போட்டி\n(4) ஆஸ்திரேலியன் டென்னிஸ் போட்டி\n* இந்த 4 போட்டிகளுமே கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த நான் கையும் ஒரே வருடத்தில் வெல்வது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.\n* பெண் வீராங்கனையைப் ெபாறுத்தவரை ஸ்டெபிகிராஃப், இப்படி ஒரே வருடத்தில் நான் கு போட்டிகளும் இருமுறை (1988-89; 1993- 94) வென்று சாதனை படைத்துள்ளார்.\n* செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே 2002-03-ல் 4 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தார்.\n* இந்த வருடம் இப்படி சாதிக்க, செரீனா வில்லியம்ஸ் மறு முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\n* இதுபோல் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே வென்றுள்ளனர்.\n* விம்பிள்டன் போட்டி 1877-ம் ஆண்டு, 22 வியாபார நோக்கமில்லாத அமெச்சூர் டென்னிஸ் வீரர்களுடன் துவக்கப்பட்டது. இதில் வென்றவர் ஸ்பென்சர் கோர்.\n* 1881-ம் ஆண்டு முதல் பெண்கள் ஒற்றையர் விம்பிள்டன் போட்டி நடந்தது.\n* மிக இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ். இவர் 1991-ம் ஆண்டு தன்னுடைய 15-வது வயதில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் வென்றார்.\n* இந்த வருடம் விம்பிள்டன் போட்டிகள் ஜூலை 2-ம் தேதி, திங்கட்கிழமை துவங்கி ஜூலை 15-ம் தேதி (ஞாயிறு) முடிவடையும்.\n* 2018-ம் ஆண்டின் மொத்த பரிசுத்தொகை 34 மில்லியன் பவுண்ட்ஸ் (1 பவுண்டு 91.68) இது கடந்த ஆண்டு பரிசைவிட 7-6 சதவிகிதம் அதிகம். இந்த தொகை 2008-ம் ஆண்ட��� 11.8 மில்லியன் பவுண்ட்ஸ்தான் பரிசுத் தொகையாக இருந்தது. இப்போது இது மூன்று பங்குக்கும் அதிகமாக உயர்ந்து விட்டது.\n* பெண்கள் ஒற்றையர் போட்டிகள் விம்பிள்டனில் துவங்கி 126 ஆண்டுகள் ஆகின்றன.\n* அலெக் சான்டிராஸ்டீவன்சன் (1999) மற்றும் செரீனா வில்லியம்ஸ் (2008) ஆகியோர், அதிகபட்சமாக 57 `ace’ களை போட்டுள்ளனர். அது என்ன `ace’ சர்வீஸ் போடுபவர், அடிக்கும் பந்தை எதிர்முனையில் ஆடுபவர் எடுக்காமல், எல்லைக்கோட்டுக்குள் விழுந்தால் அது ‘ஏஸ் (ace) என அழைக்கப்படும்.\n* இதுவரை, மிக அதிக ஒற்றையர் ஆட்டத்தில் பங்கேற்று தோற்ற பெருமை வீராங்கனை கிரிஸ் எவர்ட்டுக்கு உண்டு. இவர் ஏழுமுறை இறுதி ஆட்டத்தில் பங்கு பெற்று தோல்வி அடைந்துள்ளார்.\n* மிக அதிக போட்டிகளில் பங்கு கொண்ட வீராங்கனை என்ற பெருமை மார்ட்டினா நவரத்தலோவாவுக்கு உண்டு. இவர் விம்பிள்டனில் மட்டும் 326 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.\n* விம்பிள்டனில் மிக அதிக போட்டிகளில் வென்ற பெருமையும் மார்ட்டினா நவரத்தலோவாவுக்கு உண்டு. இவர் ஒற்றையர் போட்டியில் 9 போட்டிகளில் வென்றுள்ளார்.\n* எலிசபெத் ரயின் என்ற வீராங்கனை 12 இரட்டையர் போட்டிகளில் வென்றுள்ளார்.\n* 2013-ம் ஆண்டு மிக அதிகபட்சமாக மொத்தம் 757 வீரர்கள், விம்பிள்டனில் பங்கேற்றனர்.\n* விம்பிள்டனில் மொத்தம் 660 போட்டிகள் நடக்கின்றன. ஆண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் ஒற்றையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் இவற்றில் முக்கியமானவை.\n* 1887-ல் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் சால்லலோட்டி டாட் என்ற பெண் வென்றார். அப்போது அவர் வயது 15 வருடம் 285 நாட்கள்.\n* இந்த வருட விம்பிள்டன் போட்டிகள் 200 நாடுகளில் நேரலை செய்யப்படுகின்றன.\n* வியாபார நோக்கில் விளையாடும் வீரர்களும், 1977-ம் ஆண்டு முதல் விம்பிள்டனில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்கள். அதன் 50 வருடம் இந்த வருடம்.\n* விம்பிள்டன் போட்டிகள் நடத்த உதவும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் மற்றும் க்ராகெட் கிளப் – 23 ஜூலை, 1868-ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதுதான் விம்பிள்டன் போட்டிகளை நடத்துகிறது. ஆக அதற்கு வயது 150.\n* இந்த வருட ஸ்பெஷல் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வீரர் ராட்லீவர் மற்றும் முன்னாள் வீராங்கனை பில்லிஜான்கிங் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.\n* விம்பிள்டனில் ஆண்கள்/பெண்கள் ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் சார்ந்து கௌரவ சீடிங்ஸ் வழங்கப்படுகின்றன. இதில் 16 பேர் ஒவ்வொரு போட்டியிலும் அறிவிக்கப்படுவர். ஆனால் இதில் இடம் கிடைக்காமல், அதேசமயம் விம்பிள்டன் போட்டியில் வென்ற பெருமை போரீஸ் பெக்கருக்கு மட்டுமே உண்டு. இவர் 1985-ம் ஆண்டு, தன்னுடைய 17 வயதில் இந்த சாதனையைச் செய்தார்.\n* ஒரு காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட டென்னிஸ் மட்டையை வைத்துத்தான் விளையாடினர். ஆனால் 1987-ம் ஆண்டு இது விலக்கிக் கொள்ளப்பட்டது.\n* விம்பிள்டன் போட்டிகளை சுமார் 400 மில்லியன் மக்கள் பார்க்கின்றனர்.\n* 1922, 1931, 1976, 1977, 1993, 1995 மற்றும் 2009, 2010-ம் ஆண்டுகளில் மட்டுமே மழையினால் பாதிக்கப்படாமல், முழு போட்டிகளும் நடந்துள்ளன.\n* விம்பிள்டன் போட்டியை ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 38,500 ரசிகர்கள் நேரடியாகப் பார்க்கின்றனர்.\n* டென்னிஸில் `Hawkeye’ ஐ பயன்படுத்துகின்றனர். இது கிரிக்கெட் போட்டிகளில் அவுட்டில் சந்தேகம் வரும்போது, மூன்றாவது அம்பயரை கேட்பதுபோல், டென்னிஸ் போட்டியில் ‘‘ஹாக்ஐ’’ பயன்படுத்தி சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்கின்றனர்.\n* இதுவரை நடந்த போட்டிகளில், மிக நீளமாக நடந்தது 2010-ம் ஆண்டு ஜான்ஐஸ்னர் மற்றும் நிக்கோலஸ் மகுத் இடையே நடந்த போட்டிதான். இது 11 மணி நேரம் 5 நிமிடங்கள் நீடித்தது. அதாவது மூன்று நாட்கள் தொடர்ந்தது. இறுதி ஸ்கோர் = 6-4, 3-6, 6-7, 7-6, 70-68. இதில் கடைசி ஆட்டம் 8 மணி நேரம் 11 நிமிடம் நீடித்தது.\n* மிக நீண்ட வருடங்கள் வெள்ளை டென்னிஸ் பந்தை வைத்துத்தான் போட்டிகள் நடந்தது. டி.வி. பார்வையாளர்களுக்கு, வெள்ளை பந்து சரியாகத் தெரிவதில்லை என குறை கூறப்பட்டதால் 1986-ம் ஆண்டு முதல் மஞ்சள் பந்துக்கு மாற்றப்பட்டது.\n* 2008-ம் ஆண்டு வீனஸ் வில்லியம்ஸ், தன் சர்வீஸை மணிக்கு 128 மைல் வேகத்தில் போட்டார்.\n* 2019-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் பெண் வீராங்கனைகள் பங்களிப்பை அதிகரிக்கப் போகின்றனர்.\n* இந்த வருட விம்பிள்டன் போட்டிகள் 18 கோர்ட்டுகளில் நடக்க உள்ளன\n* ஆண்/பெண் இரு ஒற்றையர் பட்டம் பெறுபவர்களுக்கும் பரிசுத் தொகை ஒன்றுதான். அது 2.25 மில்லியன் டாலர்.\n* கிராண்ட்ஸ்லாம் போட்டி, புல்லில் நடப்பது விம்பிள்டனில் மட்டுமே.\n* இறுதிப் போட்டிக்கு டிக்கெட் விலை 2667 பவுண்ட். இது கடந்த ஆண்டைவிட 1½ பாதி விலைக்கும் அதிகம்.\n* பெண்கள் இறுதி ஆட்டத்திற்கு டிக்கெட் 1510 பவுண்ட். இதன் டிக்கெட் ஏற்கனவே விற்றுவிட்டது.\n* இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வாங்கினால் பார்க்கிங் ப்ரீ, லஞ்ச் ப்ரீ, செர்ரீ ஐஸ்கிரீம ப்ரீ/ ஷாம்பெய்ன் மது ப்ரீ.\n* விம்பிள்டனில் முக்கிய ஆட்டங்களில் உலகின் மிகப் பிரபலமானவர்களை பார்க்கலாம். குறிப்பாக நமது சச்சின் டெண்டுல்கரை காணலாம்.\n* விம்பிள்டன் என்பது உண்மையில் ஒரு கிராமம். போட்டிகள் நடக்கும்போது மட்டும் படு பரபரப்பாக இருக்கும்.\n* இந்திய டென்னிஸ் வீரர்களின் பங்கு மிக மிக குறைவு. ராமனாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, மற்றும் சானியா மிர்சா ஆகியோர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆட்டங்களில் வெற்றிகளை பெற்று இந்தியாவின் பெயரை பதிவு செய்துள்ளனர். இப்போது அதுவும் குறைந்துவிட்டது. சானியா மிர்சா தற்போது கர்ப்பம். அதனால் பங்குகொள்வது இயலாது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery?page=5", "date_download": "2018-10-17T10:47:01Z", "digest": "sha1:G6VPCCNDHBCHSO4XN3XM4BL7QXOYJS6I", "length": 18540, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_26_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-25-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_24_06_2018\nதமிழகத்தில் நட���பெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_23_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_14_06_2018\nஊட்டி அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் பலி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_13_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_12_06_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-11-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-10-06-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_09_06_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லை��் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29063", "date_download": "2018-10-17T10:35:52Z", "digest": "sha1:6PUIDYQP5GDLYLWI4IOEM4EWJZC2CK2J", "length": 8694, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை | Virakesari.lk", "raw_content": "\nதம்மிந்த தேரர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் ; சந்தக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஉள்ளாசவிடுதியில் கஞ்சா செடிகள் மீட்பு\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஅமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை\nஅமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை\nஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், எந்த விதத்திலும் அரச அலுவலகங்களால் மக்களுக்கு ஆற்றப்படும் சேவையைக் குழப்பும் வகையில் அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅமைச்சுக்களின் ச��யலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமேற்படி சந்திப்பில், அரச நிறுவனங்களோ அல்லது அரச உடைமைகளோ எவ்விதத்திலும் பிரச்சாரப் பணிகள் உள்ளிட்ட எவ்விதமான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமேலும் இது குறித்து ஒவ்வொரு அமைச்சினதும் செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் பணித்துள்ளார்.\nஇவ்வருடத்திற்கான அபிவிருத்திப் பணிகள் வருட ஆரம்பம் முதலே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறியத் தரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதேர்தல் பணிகள் பிரச்சாரம் அரச நிறுவனங்கள் பொது வளங்கள் ஜனாதிபதி பணிப்பு செயலாளர்கள்\nதம்மிந்த தேரர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் ; சந்தக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகிரிவெஹார ராஜ மகாவிகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\n2018-10-17 16:06:15 தேரர் துப்பாக்கி சூடு விளக்கமறியல்\nஉள்ளாசவிடுதியில் கஞ்சா செடிகள் மீட்பு\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nதீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு அதற்கு முதல் தினமான 05.ஆம் திகதி தமிழ்ப்பாடசலைகளுக்கு விடுமுறை வழங்கக் கோரி பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.\n2018-10-17 15:38:54 ஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nமின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n2018-10-17 15:21:00 இலங்கை மின்சார சபை மக்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான...\n2018-10-17 15:10:15 கலாசாலை அரவிந்தகுமார் கடிதம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%20-%20%20%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88&news_id=6134", "date_download": "2018-10-17T10:45:42Z", "digest": "sha1:5WKMOOV34MT4NXTO7J5X4IVH5SQB3QSF", "length": 23988, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஒடிசாவில் தித்லி புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52ஆக அதிகரிப்பு\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nநிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு\nநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆவத்திபாளையம், பெரியார் நகர் உள்ளிட்ட 6 சாயப்பட்டறைகள் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இடித்து அகற்றம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் பரமுல்லா நகரின் பட்டன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ப���துகாப்பு படை வீரர்கள் காயம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nதிருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்\nவேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்\nராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nமீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டபடி விசைப்படகுகள் செயல்பட வேண்டும் - நாட்டுப்படகு மீனவர் சங்கம் கோரிக்கை\nநாமக்கல் அருகே முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்ட 300 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nஆந்திரா - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொலை\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nபியூஷ் கோயலுக்கு அமெரிக்கா உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது\nகோவா - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாக தகவல்\nமனிதர்களின் முக பாவங்களை வைத்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடும் ரோபோட்\nசர்வர் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் யுடியூப் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு\nதுருக்கியில் காணாமல் போன சவூதி அரேபிய பத்திரிகையாளரின் நிலை குறித்து மன்னர் சல்மானைச் சந்தித்து ஆலோசனை\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்\nசேலம் பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனித்திறன் போட்டிகள்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nபுரோ கபடி லீக் போட்டியின் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளத��\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - உலக வறுமை ஒழிப்பு நாள்\n1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்\n1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் நாள் - ஸ்மித் ,கார்லஸ்-ன் ஒலிம்பிக் பதக்கங்கள் திரும்பப்பெறப்பட்டன\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\nஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டது - ஐநா சபை விசாரணை\nஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஐநா சபை ஆணையிட்டுள்ளது.\nஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். இதற்கிடையே, ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தில் சென்ற 12 குழந்தைகள் உயிரழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த பேருந்தில் பயணம் செய்த 29 குழந்தைகளும் அந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஏமன் நாட்டில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமான தாக்குதலில் பேருந்தில் சென்ற 29 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஐநா சபை ஆணையிட்டுள்ளது. இதேபோல், சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவும் விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான செய்திகள் :\nமனிதர்களின் முக பாவங்களை வைத்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடும் ரோபோட்\nசர்வர் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் யுடியூப் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு\nதுருக்கியில் காணாமல் போன சவூதி அரேபிய பத்திரிகையாளரின் நிலை குறித்து மன்னர் சல்மானைச் சந்தித்து ஆலோசனை\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nஇந்திய உளவு அமைப்பான “ரா” என்னைக் கொலை செய்ய சதி செய்தது - மைத்ரிபால சிறீசேனா\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nதிருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்\nவேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்\nராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nஆந்திரா - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=itemlist&layout=category&task=category&id=17&Itemid=172&lang=en", "date_download": "2018-10-17T10:31:17Z", "digest": "sha1:GJVIZIMX433VM6DUDWE6RXHE3XBDVEDS", "length": 12620, "nlines": 69, "source_domain": "yathaartham.com", "title": "General - Yathaartham", "raw_content": "\nதமிழை உயர்த்திப்பிடித்த தந்தை பெரியார் \n24 09 2018 தமிழை உயர்த்திப்பிடித்த தந்தை பெரியார் பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள் தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சரித்திரத்தில் சேர்க்கச் சம்மதிப்பார்களா பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள் தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சரித்திரத்தில் சேர்க்கச் சம்மதிப்பார்களாபண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும் போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக் கூடிய, நமக்குத் தொடர்பில்லாத, நமது முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை. இனியாவது தமிழ்ப் பண்டிதர்கள் இதில் கவனம் செலுத்த மாநாடு கூட்டி, இவற்றைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழிலே, தமிழ்மொழி இலக்கியத்திலே, தமிழர் நல்வாழ்விலே, தமிழர் தன்மானத்திலே, தமிழர் தனி ஆட்சியிலே கவலையுள்ள நம் செல்வர்களுக்கு (கல்வி நிலையம் நடத்துகின்றவர்களுக்கு) இந்தக் காரியமெல்லாம் முக்கிய கடமையல்லவா என்று கேட்கிறோம்.நிலைகுலைந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, உணர்ச்சி…\n15 09 2018 பெரியாரும் வ.உ.சி.யும் சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு பூணூல் மட்டும் முதுகிலே தொங்கி இருக்குமேயானால், அவரது சிலை மூலைக்கு மூலை வைக்கப்பட்டு இருக்கும், அவரது படம் ஒவ்வொரு அக்கிரகாரவாசிகள் வீடுகளிலும் மாட்டப்பட்டிருக்கும். அவர் பேரால் மண்டபங்கள், மனைவி, பிள்ளை குட்டிகளுக்கு பதவி வாழ்க்கை வசதிகள் எல்லாம் கிடைத்து இருக்கும்.- தந்தை பெரியார் ‘விடுதலை’ - 13.5.1961 ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை ��ன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல்…\nமோடியின் முகத்திரையை கிழித்தெறிந்த சஞ்சீவ் பட் கைது\n14 09 2018 மோடியின் முகத்திரையை கிழித்தெறிந்த சஞ்சீவ் பட் கைது 2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்யக் காரணமாக இருந்த மோடியை இந்திய மக்கள் 2014 ஆம் ஆண்டு பெரும்பான்மையாக வெற்றிபெற வைத்து இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறையை ஏற்படுத்தினார்கள். தன்னுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் மோடியிடம் தீர்வு உள்ளதாக இந்திய மக்கள் மனதார நம்பினார்கள். ஆனால் தனக்குக் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய மக்களின் வாழ்க்கையை மோசத்தில் இருந்து படுமோசத்திற்கு கொண்டு போய் நிறுத்தினார் மோடி. வறுமையிலும், பட்டினியிலும் தவித்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களுக்கு பரலோக‌த்திலும், தனது எசமான முதலாளிகளுக்கு இந்த மண்ணிலேயும் சொர்க்கத்தைக் காட்டினார். சாமானிய மக்கள் எந்தளவிற்கு மோடியால் சுடுகாட்டிற்குப் போனார்களோ அந்தளவிற்கு அவரது எசமானர்கள், உலகப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து இடம் பிடித்தார்கள். அவர்களின் சொத்துமதிப்புகள் பெட்ரோல், டீசல்…\n09 09 2018 பாசிச பாஜக ஒழிக பிஜேபியால் தமிழ்நாட்டுக்கு இன்று சோபியா என்ற ஆளுமை கிடைத்திருக்கின்றார். ஒருவேளை அந்த விமானத்தில் தமிழிசை வரவில்லை என்றால், இப்படி ஒரு வீரமிக்க, துணிவுமிக்க, தன்மானமும், சுயமரியாதையும் உள்ள தமிழ்ப் பெண் தமிழ்நாட்டில் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். ஒட்டுமொத்த இந்தியாவைப் பிடித்த பெரும் தரித்திரமாய், பீடையாய் பாஜக‌ மாறியிருக்கின்றது. அந்தக் கட்சியை சேர்ந்தவர்களையோ, அதற்கு ஆதரவாய் இருப்பவர்களையோ பார்த்தாலே மக்கள் இயல்பாகவே பெரும் கோபமடைகின்றார்கள். தங்கள் வாழ்வாதாரங்களை எல்லாம் அழித்து தங்களைச் சாகடிக்க வந்த குற்றக் கும்பலாக பாஜகவை மக்கள் கருதுகின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் விமானம் என்று கூட பார்க்காமல் சோபியாவை ஆத்திரப்பட வைத்திருக்கின்றது. அவரது கோபம் தமிழிசை என்ற தனி ஒரு பெண்ணைச் சார்ந்தது கிடையாது. அவர் சார்ந்து இருக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் என்ற தரம்கெட்ட கும்பலின் மீதான…\nமானமிகு சுயமரியாதைக்காரனுக்கு விடை கொடுப்போம்\n01 09 2018 மானமிகு சுயமரியாதைக்காரனுக்கு விடை கொடுப்போம் இந்திய அரசியல்வாதிகளில் கல���ஞர் அளவிற்கு முற்போக்காக செயல்பட்டவர்களை நம்மால் பார்க்க முடியாது. தேர்தல் அரசியல் வரம்பிற்குள் நின்று என்ன செய்ய முடியுமோ, அதை முடிந்தவரை செய்ய முயற்சித்தவர் கலைஞர். அண்ணாவிற்கு அடுத்து பெரும் அறிவுஜீவியாய் அனைத்தைப் பற்றியும் அறிவு கொண்டவராய் இருந்தார் கலைஞர். சாதியைப் பற்றியும், பார்ப்பன மேலாதிக்கத்தைப் பற்றியும், இந்திய மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. அனைத்து மக்களும் சாதி பேதமின்றி ஒரே இடத்தில் வாழ, பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கினார். தமிழகமெங்கும் ஏறக்குறைய 237 சமத்துவபுரங்களை உருவாக்கி அதில் தலித்துகள் 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மற்ற வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடம் கொடுக்கப்பட்டது. மேலும் 1970 டிசம்பர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/hanuman-chalisa-lyrics-in-tamil-anjaneya-swamy-chalisa/", "date_download": "2018-10-17T09:08:27Z", "digest": "sha1:IFPKBZAEN5XXU3KB7ZH47MPP53OERHTI", "length": 11522, "nlines": 209, "source_domain": "templesinindiainfo.com", "title": "Hanuman Chalisa Lyrics in Tamil | Anjaneya Swamy Chalisa – Temples In India Information", "raw_content": "\nதோஹாஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |\nவரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||\nபுத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |\nபல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||\nத்யானம்கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் |\nராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் ||\nயத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் |\nபாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் ||\nசௌபாஈஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |\nஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||\nராமதூத அதுலித பலதாமா |\nஅம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||\nமஹாவீர விக்ரம பஜரங்கீ |\nகுமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||\nகம்சன வரண விராஜ ஸுவேஶா |\nகானன கும்டல கும்சித கேஶா || 4 ||\nஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |\nகாம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5||\nஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |\nதேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 ||\nவித்யாவான குணீ அதி சாதுர |\nராம காஜ கரிவே கோ ஆதுர || 7 |||\nப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |\nராமலகன ஸீதா மன பஸியா || 8||\nஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |\nவிகட ரூபதரி லம்க ஜராவா || 9 ||\nபீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |\nராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||\nலாய ஸம்ஜீவன லகன ஜியாயே |\nஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே || 11 ||\nரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |\nதும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||\nஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |\nஅஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 ||\nஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |\nனாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 ||\nயம குபேர திகபால ஜஹாம் தே |\nகவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 ||\nதும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |\nராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||\nதும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |\nலம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா || 17 ||\nயுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |\nலீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||\nப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |\nஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 ||\nதுர்கம காஜ ஜகத கே ஜேதே |\nஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||\nராம துஆரே தும ரகவாரே |\nஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 ||\nஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |\nதும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 ||\nஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |\nதீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 ||\nபூத பிஶாச னிகட னஹி ஆவை |\nமஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||\nனாஸை ரோக ஹரை ஸப பீரா |\nஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 ||\nஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை |\nமன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||\nஸப பர ராம தபஸ்வீ ராஜா |\nதினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||\nஔர மனோரத ஜோ கோயி லாவை |\nதாஸு அமித ஜீவன பல பாவை || 28 ||\nசாரோ யுக பரிதாப தும்ஹாரா |\nஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||\nஸாது ஸன்த கே தும ரகவாரே |\nஅஸுர னிகன்தன ராம துலாரே || 30 ||\nஅஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |\nஅஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||\nராம ரஸாயன தும்ஹாரே பாஸா |\nஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||\nதும்ஹரே பஜன ராமகோ பாவை |\nஜன்ம ஜன்ம கே துக பிஸராவை || 33 ||\nஅம்த கால ரகுவர புரஜாயீ |\nஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 34 ||\nஔர தேவதா சித்த ன தரயீ |\nஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||\nஸம்கட கடை மிடை ஸப பீரா |\nஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||\nஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |\nக்றுபா கரோ குருதேவ கீ னாயீ || 37 ||\nஜோ ஶத வார பாட கர கோயீ |\nசூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ || 38 ||\nஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |\nஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 ||\nதுலஸீதாஸ ஸதா ஹரி சேரா |\nகீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||\nதோஹாபவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |\nராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||\nஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாயீ ஸப ஸன்தனகீ ஜய |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/4872-kalamellam-kannadasan-25.html", "date_download": "2018-10-17T10:17:39Z", "digest": "sha1:USVFZLE6DBFO3JPPYPEFQV2XGAQ52QFH", "length": 17053, "nlines": 134, "source_domain": "www.kamadenu.in", "title": "காலமெல்லாம் கண்ணதாசன் - 25 : உன்னை காணாத கண்ணும்... | kalamellam kannadasan - 25", "raw_content": "\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 25 : உன்னை காணாத கண்ணும்...\nபடம் : இதயக் கமலம் (1965)\nஉன்னை காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல\nநீ இல்லாமல் நானும் நானல்ல\nஇங்கு நீயொரு பாதி நானொரு பாதி\nஇதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்\nகாதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல\nஎன் மேனியில் உன்னை பிள்ளையைப்போலே\nநீ தருவாயோ நான் தருவேனோ\nயார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல\nஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை\nஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை\nநீ எந்தன் கோவில் நான் அங்கு தீபம்\nதெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல\nஒரு நொடி என்றாலும் ஒரு யுகம் என்றாலும் பிரிவு என்பது பெரும் துயர்தான். சிறிதோ பெரிதோ, தற்காலிகமோ நிரந்தரமோ... பிரிவின் துயர் அனுபவிக்காத உயிர்கள் இருக்கமுடியாது. அன்பு கொண்ட இரண்டு மனங்கள் நிச்சயம் பிரிவை விரும்பாது.\nஅப்படி அன்பு கொண்ட மனதின் பிரிவுத்துயர் நிரம்பி வழியும் ஒரு பாடல்தான் 1965ல் இதயக்கமலம் திரைப்படத்தில் இடம்பெற்ற `உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...' பாடல். 1964ல் மராத்தி மொழியில் வெளியான `பாத்லாக்' எனும் திரைப்படத்தைத் தழுவி வெளிவந்த படம் இதயக்கமலம்.\n`இதயக் கமலம்' வெளியான அதே மாதம் `பாத்லாக்' படத்தைத் தழுவி தமிழில் வெளிவந்த திரைப்படம் ஜெயலலிதாவின் நடிப்பில் வெளியான `நீ'. சுனில்தத் - சாதனா நடிக்க இந்தியிலும் இதே படம் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\n`த்ரில்லர்' வகையைச் சார்ந்த இந்த மூன்று படங்களுமே வெற்றிபெற்றாலும், `இதயக் கமலம்' மாபெரும் வெற்றிபெற்றது. இரண்டு வேடங்களில் வந்த கே.ஆர்.விஜயாவின் சிறந்த நடிப்புக்காக ஏராளமான பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தன. பி.சுசீலா அவர்களின் குரலில், தனித்துவமான கவியரசரின் பாடல்கள் படத்துக்கு பெரிய பலமாய் துணை நின்றன.\nகாதல் மனைவி (கே.ஆர்.விஜயா) நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, அவருக்கான சடங்குகளைச் செய்து முடித்து தகனம் செய்து வீட்டுக்குள் வந்து அமரும் கணவன் (ரவிச்சந்திரன்) முன் வந்து நின்று `நான்தான் உங்கள் மனைவி' என்று கே.ஆர்.விஜயா சொன்னால் எப்படி இருக்கும் பார்ப்போரின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் திரைக்கதை. உண்மையில் என்ன நடந்தது என்று ரவிச்சந்திரன் துடிக்க கதையின் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கும்.\nகே.வி.மகாதேவின் இசையில் `தோள் கண்டேன் தோளே கண்டேன்', `நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ...போ..', `உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல' போன்ற பாடல்கள் கேட்போர் இதயத்தைக் கொள்ளை கொண்டன.\nகே.ஆர்.விஜயாவின் புகைப்படம் சுவரில் மாலையோடு மாட்டப்பட்டிருக்க, அருகே அவரையே கலக்கத்துடன் ரவிச்சந்திரன் பார்த்தக்கொண்டிருப்பார். அந்தக் காலத்து கறுப்பு வெள்ளையில் `கலர்' அடித்ததுபோன்ற வண்ணம் ஒரு த்ரில்லர் படத்துக்கான உணர்வைத் தருவதாக இருக்கும். அவர் வெறித்து வானம் பார்க்க அங்கிருந்து இறங்கி வந்து தன் அரூப உடலோடு கே.ஆர். விஜயா பாடும் பாடல்தான் `உன்னைக் காணாத கண்ணும்...' பாடல். திரைச்சீலை காற்றில் அசைய நிழலும் நிஜமும் கலந்த அந்தக் கால `கிராபிக்°' அப்போதைய ரசிகர்களை சுண்டி இழுத்தது.\nகண்கள் என்றால் உன்னைப் பார்க்கவேண்டும். நெஞ்சம் என்றால் உன்னை நினைக்கவேண்டும். சொல்லும் செயலும் உன்னைச் சுற்றியே இருக்கவேண்டும். காதலில் திளைக்கும் உயிர் வேறு எப்படி எண்ணும். பிரிவின் பெருந்துயர் என்பது இனி அந்த முகத்தைப் பார்க்கவேமுடியாது எனும்படி முற்றிலுமாய்ப் பிரிந்து மரணம் தழுவுதல். அந்தச் சூழலில் நம்மை ஆற்றுப் படுத்தும் வரிகள் எப்படி இருக்கவேண்டும் அந்த அன்பைச் சொல்லும் வரிகள் நம்மை அடித்துத் துவைக்கவேண்டாமா அந்த அன்பைச் சொல்லும் வரிகள் நம்மை அடித்துத் துவைக்கவேண்டாமா அப்படியெல்லாம் நம்மை அல்லல்படுத்திய ஆற்றுப்படுத்திய, அன்பையும் பிரிவையும் சரிவிகிதத்தில் கலந்து தந்ததுதான் கவியரசரின் இந்தப் பாடல்.\nநம் அன்புக்குரியோருடன் உடனிருக்க வாய்ப்பதில்லை. உடனிருக்க வாய்ப்பவர்களிடம் எல்லாம் அன்பாக இருப்பது சாத்தியமில்லை. அதனால்தான் அன்பானவர்கள் உடன் இருக்க வாய்ப்பது வரம் என்கின்றார்கள். அப்படியே அன்பு கொண்டோர் உடனிருந்தாலும், யாரும் யாரோடும் எப்போதும் உடனிருக்க வாய்ப்பில்லை என்பதுதானே இயற்கை\nபிரிவின் பின் நினைவுகள் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுகின்றன. அந்த நினைவுகளை மட்டுமாவது வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் வாழவும் வைக்கின்றன. அன்பின் எழுதப்படாத விதி இதுதான்.\n`ஈருடல் ஓருயிர்' என்று சொல்வார்கள். இந்தப் பாடலில் இரண்டு என்பதே இல்லை. இருவரும் சேர்ந்துதான் ஒன்று என்கிறார் கண்ணதாசன். உடலின் ஒரு பாதி நீ. மறு பாதி நான். இரண்டில் எந்தப் பாதி பிரிந்தாலும் வேதனை மீதி என்கிறார். ஒரு பிள்ளையைப்போல உன்னை என் மேனியில் இட்டு வாரி அணைப்பேன். அந்த அன்பையும் சுகத்தையும் நீ தந்தாலும் நான் தந்தாலும், பிரிவின் வலியை நீ தந்தாலும் நான் தந்தாலும், நீயும் நானும் வேறில்லை என்கிறார்.\nதெய்வம் இருக்கும் இடம்தான் கோயில். கோயில் இருக்குமிடத்தில்தான் தீபம் ஏற்றப்படும். நீ எந்தன் கோயில். நான் அங்கு தீபம். கடவுளுக்குக் கோயில் முக்கியமா தீப ஆராதனை முக்கியமா தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல. பல்லவியிலும் மூன்று சரணத்திலும் இரண்டு உயிர்களின் சங்கமத்தை, அவர்களுள் ஊடாடும் காதலை அழகழகான பரிணாமங்களில் வெளிப்படுத்தும் வரிகள் இவை.\nபிரிவைச் சொல்லிய ஆயிரம் படங்கள் வந்திருந்தாலும், பிரிவைப் பாடிய லட்சம் பாடல்கள் வந்திருந்தாலும்... பிரிவின் வலியில் இருக்கும்போது இந்தப் பாடலைக் கேளுங்கள். தேம்பும் சுசீலா அவர்களின் குரல் நம்மைத் தேற்றும்.\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 30 : நான் நிரந்தரமானவன் அழிவதில்லை\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 29 : நெஞ்சம் மறப்பதில்லை...\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானால்  ரவிச்சந்திரனுடன் கடைசி காலத்தை கழிக்க விருப்பம்: முதல்வருக்கு தாய் உருக்கமான கடிதம்\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 26 : பிறக்கும்போதும் அழுகின்றாய்...\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 24 : அச்சம் என்பது மடமையடா...\nஅதே கண்கள் - அப்பவே அப்படி கதை\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 25 : உன்னை காணாத கண்ணும்...\nஅன்று உயிரைக் கொடுத்தார் நர்ஸ் லினி; இன்று உதவிக்கரம் நீட்டினார் கணவர் சஜீஷ்\nசிம்புவின் ‘வேட்டை மன்னன்’ மறுபடியும் தொடங்குமா\n‘கீதா கோவிந்தம்’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/04/blog-post_778.html", "date_download": "2018-10-17T10:33:19Z", "digest": "sha1:A7O2AF5TI4CP46GQI6FU6OY7WYTPQBQD", "length": 9902, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரேரணைக்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தால் உடனே அரசாங்கத்தில் இருந்து விலகியிருப்பேன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரேரணைக்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தால் உடனே அரசாங்கத்தில் இருந்து விலகியிருப்பேன்\nபிரேரணைக்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தால் உடனே அரசாங்கத்தில் இருந்து விலகியிருப்பேன்\nபிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நான் ஆதரவாக வாக்களித்திருந்தால் உடனே அரசாங்கத்தில் இருந்து விலகியிருப்பேன் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகுருநாகல வெலகெதர விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டுபோட்டி நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், ´ கூட்டு எதிர்கட்சியினருக்கே நம்பிக்கையில்லா பிரேரணை தேவைப்பட்டது. அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு நான் ஆதரவு கொடுத்திருந்தால் எனக்கு அமைச்சரவையில் இருப்பதற்கான எந்தவித தகுதியும் இல்லை. நான் பிரேரணைக்கு ஆதரவாக இருந்து நான் ஆதரவாக வாக்களித்திருந்தால், நான் கண்டிப்பாக அமைச்சரவையில் இருந்து விலகியிருந்திருப்பேன். ஜனாதிபதியோ பிரதமரோ தெரிவிக்கும் வரை நான் அமைச்சரவையில் இருந்திருக்கமாட்டேன்.\nஇது தான் எனது கொள்கையாகும். பதவியைப் பார்த்து செயற்படுவது எனது கொள்கையில்லை. நான் பதவிக்காக கொள்கையை கைவிடுபவன் அல்ல. ஆனால் இதுபற்றி ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுப்பார்கள். நாங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏதாவது தவறு இடம்பெறுமானால் நாங்கள் அது பற்றி கட்டாயம் கேட்போம்.´ என அமைச்சர் தெரிவித்தார்.\nஇது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஉண்மையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை சுதந்திர கட்சியில் பலர் மாட்டிக்கொண்டனர். சிலர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக வாக்களித்து ஜனாதிபதியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டனர்.\nஆனால் தற்போது இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மூலமாக எமது அரசாங்கம் பலமடைந்துள்ளது. ஆகவே ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றினைந்து நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் திருடர்கள் பிடிபடவில்லை. இப்போதாவது இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது மிகமுக்கியமாகும். அது தொடர���பாக அரசியல் வாதி என்ற வகையில் சட்டத்தை கையில் எடுப்பது சரியில்லை. சட்டப்படி நீதிமன்றத்தினூடாக நடவடிக்கையெடுப்பதே முறையான வழியாகும் என´ அமைச்சர் தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-10-17T09:05:33Z", "digest": "sha1:WXUEA5RT7T3ICYJDOCWGSRBOG3M6HMHA", "length": 12761, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் |", "raw_content": "\nசுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nபச்சை தண்ணீரை விட சுடுநீர் குடிப்பதால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றனவாம். அதிலும் இந்த குளிர் காலத்தில் சுடுநீர் குடிப்பதால் சளி, காய்ச்சல் தொற்றாமல் காக்க முடியும். இது மட்டுமின்றி இல்லாமல் சுடுநீர் குடிப்பதால் உடல்நலத்திற்கு வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன….\nசுடு தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல், செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும்.\nஅதிலும் தினமும் காலையில் ஒரு டம்ள��் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது.\nஇன்று நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஈஸியான மருத்துவ செலவில்லாமல் சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு சுடு தண்ணீரை குடித்தால், பிரச்சனை நீங்கிவிடும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய கழிவுப் பொருட்கள் குடலில் தங்குவதால் தான் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம் என்றெல்லாம் ஏற்படுகிறது.\nஆகவே அந்நேரத்தில் சுடு நீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் சுடு நீர் உணவுப் பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மையுடையது. ஆகவே அது குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் நீங்கும்.\nநிறைய உணவு நிபுணர்கள் உடல் எடை குறைய வேண்டுமென்றால், ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் அவை உணவுப் பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும்.\nஅதிலும் இந்த சுடு தண்ணீரை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். எதற்கு எலுமிச்சையை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்தும்.\nஇருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். அவ்வாறு வலி ஏற்படும் போது சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, நீர்மமாக இருக்கும் சளி சற்று கெட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.\nசுடு தண்ணீரையோ அல்லது ஏதேனும் சூடான உணவுகளையோ சாப்பிடும் போது, அதிகமாக வியர்க்கும். ஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும் போது, உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக்க வியர்க்கிறது. வியர்ப்பதால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது.\nஎப்போது சுடு தண்ணீரை குடிக்கின்றோமோ, அப்போது உடலில் இருக்கும் அதிகமான கொழுப்புக்கள் கரைந்து, இரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலி���் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-11-20/puttalam-politics/128676/", "date_download": "2018-10-17T10:05:32Z", "digest": "sha1:NGX2IYERY2RTJ2OU6NTNQGNZ7I4IOA2C", "length": 31332, "nlines": 157, "source_domain": "puttalamonline.com", "title": "இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா? - Puttalam Online", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா என்ற வினாவுடன் தொடரும் இந்த கட்டுரையின் நோக்கம், அரசியல் தலைவர்களை மட்டும் சமூக பொறுப்புக்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கல்ல, சிலரை குறைகூற வேண்டும் என்கின்ற தவறான எண்ணமும் அல்ல.\nஇந்த தலைப்பை இப்படியும் சிந்திக்கலாம்,\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி ஆன்மீக தலைகள் சிந்திக்குமா\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி கல்விமான்கள் சிந்திப்பார்களா\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் ��ற்றி இளைஞர் யுவதிகள் சிந்திப்பார்களா\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி பணக்கார தலைகள் சிந்திக்குமா\nஇப்படி ஒவ்வொரு தலைகளின் மேல் இந்த பொறுப்பை ஏற்றி வைத்து சிந்தித்துப் பார்த்தேன், ஆனால் எதையும் அரச அனுமதியுடன் முன்னெடுக்க அரசியல் தலைகளின் துணையும் பங்களிப்பும் தேவை என்பதை நமது இலங்கை அரசியல் நிலவரம் சொல்லிக் கொண்டிருப்பதனால் அரசியல் தலைகளுக்கு அந்த பொருப்பு சுமத்தப்படுகிறது.\nசமூகத்திற்கு தேவையான ஒரு பணியை ஆன்மீக, பணக்கார அல்லது யுவன் யுவதிகள் முன்னின்று செய்ய, சாதிக்க முனைந்தாலும் முடிவாக அரச அனுமதியையும் அரசியல் வாதிகளின் ஒப்புதலையும்தான் வேண்டிநிற்கிறது.\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி எல்லா தரப்பினரும் சிந்திக்க வேண்டும், எல்லா வகையிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஇலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் முதல் இலங்கையின் அரசாங்கங்களை நிர்ணயிப்பது வரை முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஈடுபாடும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவமும் மிக முக்கியமானதாகும்.\nஇலங்கைக்கான சுந்தந்திர பிரகடன செய்திகளைப் படிக்கும் போது அப்போது கலத்தில் இருந்த தலைவர்களாக நமது மூத்த அரசியல்வாதிகளாக பலர் திகழ்ந்திருக்கிறாகள்.\nசேர். ராஸிக் பரீத், டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத், எம்.ஸீ.எம். கலீல் மற்றும் டாக்டர் டீ.பி. ஜாயா போன்றவர்கள் மிக முக்கியமானவர்களாகும்.\nஅதனால் தான் 1948 ம் ஆண்டு டாக்டர் டீ.பி.ஜாயா அவர்கள் தொழிலார் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக (Minister of Labour and Social Services) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇதில் இன்னும் ஒரு செய்தி,\n1939ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி அனைத்து முஸ்லிம் அரசியல் செயலகத்தினால் (the Secretary of the All Ceylon Muslim Political Conference) கொழும்பு ஸாஹிரா படசாலையில் நடந்த மாநாட்டில் டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் இப்படிச் சொன்னார்; இலங்கைக்கு சுதந்திரம் வேண்டி போராடுபவர்களின் நானும் ஒருவன் என்பதை சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்துகின்றேன் (Let me assure my Sinhalese countrymen that I am one among them in demanding complete freedom for our country).\nஇலங்கை அரசியல் வரலாற்றில் உயிரான (சுதந்திர போராட்டம்) சந்தர்ப்பங்களிளும் அதே நேரம் பல அரசாங்க முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை (கல்வி அமைச்சு, கப்பல் மற்றும் துறைமுக அமைச்சு, மீள்குடியேற்ற அமைச���சு) வகிப்பதிலும் முஸ்லிம் தலைவர்கள் வாய்ப்புப் பெற்றிருந்தனர்.\nஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக பல மரண, மர்ம அடிகளும் காலா காலமாக இருந்துவந்திருக்கின்றது.\nஅது பல பணக்காரர்களை பிச்சைகாரர்களாக மாற்றி இருக்கின்றது, பல முஸ்லிம் கல்விமான்களை இழக்கச் செய்திருக்கின்றது.\nபல பிரதேசங்களை துரக்கச் செய்திருக்கின்றது, பலரை அநாதையாக, அகதியாக மாற்றி இருக்கின்றது.\nஏறாவூர், காத்தான்குடி, அழிஞ்சிப் பொத்தானை, பங்குராணை, மூதூர், வடகிழக்கு என்று பல பிரதேசங்களில் இந்த அழிவுகளும் இழப்புக்களும் நடந்தேறி இருக்கின்றன.\nமன்னார் அரச அதிபர் மக்பூல், மூதூர் உதவி அரச அதிபர் ஹபீப் முஹம்மத், ஓட்டமாவடி உதவி அரச அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் வை. அஹ்மது, காத்தான்குடி உதவி அரச அதிபர் ஏ.எல். பளீல் போன்ற பல முஸ்லீம் புத்தி ஜீவிகள், உயரதிகாரிகள் எம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள்.\nமாவனல்லை நகரம் இரவோடு இரவாக சாம்பலாகி பல பணக்காரர்கள் ஒரே இரவில் பிச்சைக்காரர்களாகிய நிகழ்வுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக துக்ககரமான பக்கங்களாகும்.\nமுஸ்லிம்கள் வாழுகின்ற எந்த பிரதேசத்தையும் ஒரு நிமிடம் மீட்டிப் பாருங்கள், அங்குள்ள வாழ்க்கை நிலைமைகள், சூழல்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தான், இத்தவரைக்கும் நீடிக்கிறது. அது இலங்கையின் தலைநகர் கொழும்பாக இருக்கட்டும். அங்கும் இதே நிலைதான்.\nஇலங்கை முஸ்லிம்களின் தேவைகளை, குறைகளை நிறைகளை பட்டியலிட்டு எதிர்கால நோக்குடன் செயற்படும் எந்த நிருவனங்களாவது நம்மிடத்தில் இருக்கின்றனவா\nஎத்தனை முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள்\nவனத்தொகைப் பெருக்கம் ஒரு வருடத்தில் என்ன சதவீதம்\nஅவர்களின் கல்வி நிலை என்ன\nகட்டப்பட்ட அனைத்துப் பள்ளிவாயல்களும் இயங்குகின்றனவா\nமார்க்கம் போதிக்கும் எத்தனை மத்ரஸாக்கள் இயங்குகின்றன\nஅவை அனைத்தும் உண்மையில் பதிவுசெய்யப்பட்டுள்ளனவா\nநவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான கல்விக் கோட்பாடுகள் அங்கு கற்பிக்கப்படுகின்றனவா\nபாடசாலை வயதிலுள்ள அனைத்து முஸ்லிம் பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்கின்றார்களா\nஅல்லது சிறுவர் துஷ்பிரயோத்தில் சிக்குண்டிருக்கிறார்களா\nஅந்நிய பாடசாலைக்குச் செல்லும் எமது மாணவிகளின் ந���லைமை எவ்வாறானாது\nகற்பிக்கப்படும் பாடசாலை பாடத்திட்டங்கள் எமது பிள்ளைகளுக்குத் தேவையானது தானா\nநமது பிள்ளைகள் படிக்கும் பாடத்திட்டங்கள் இஸ்லாமிய மயமானதா என்பதை பரிசீலனைக்கு உட்படுத்துவது மிக இன்றியாமையாத ஒன்றாகும்.\nஇதனை எழுதும் போதே எனக்கு ஒரு சந்தேகம், இலங்கை முஸ்லிம்களின் சமய பண்பாடுகளை பாதுகாக்க இயங்கும் திணைக்களமே இஸ்லாத்தில் இல்லாத மீலாத் விழா போன்ற கொண்டாட்டங்களை முன்னெடுத்து நடாத்தும் போது, எங்கே பாடசாலை புத்தகங்களில் கொள்கைக்கு மாற்றமானவை உள்ளது என்று பார்க்க போகிறார்கள்\nஇதன் ஏனைய பகுதிகளை உங்கள் சிந்தனைக்கு விட்டுச் செல்கிறேன்.\nஏன் அதிகமான முஸ்லிம் யுவதிகள் வெளிநாடுகளில் வாழ்க்கையைத் துலைத்து நடுரோட்டில் நிர்கதிக்குள்ளாகுகிறார்கள்\nவெளிநாட்டுக்குச் செல்பவர்களின் நிலை தொடருமா\nஅவர்கள் குடும்பங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன\nஊருக்கு ஊர் ஸகாத், ஸதகா வசூல் விநியோகம் நடைமுறையில் இருக்கின்றனவா\nஎமது சமூகத்தில் ஏழைகளின் நிலை என்ன\nஎமது மக்கள் வாழும் கிராமங்களில் அத்தியவசிய தேவைகளான வைத்தியசாலை, பாடசாலை, மின்வசதி, நீர் வசதிகள் கிடைக்கப்பெருகின்றனவா\nஎன்று பல கேள்விகள் இந்த தலைப்பினூடாக எழுகின்றன.\nஇவைகள் பதிலளிக்க முடியாத பிரச்சினைகளாக மாறி நிற்பதற்கு கீழ்வருவன காரணங்களாக அமையலாம்\nசமூக சேவை நிருவனங்கள் பல குழுக்களாக பிரிந்து குருகிய வட்டத்திற்குள் நின்று பணியாற்றுகின்றமை.\nமார்க்கத்தை போதிக்கும் அமைப்புக்கள் தனித்தனியாக துண்டாடப்பட்டு தங்களுக்கென ஆதரவாலர்களை வைத்துக்கொண்டு அவர்களின் நல்லது கெட்டதை பார்க்கின்றமை.\nஇளைஞர், யுவதிகள் எதிர்கால இலட்சியம், சமூகம் பற்றிய அக்கறை இல்லாமல் வளர்க்கப்படுகின்றமை.\nதொழிலதிபர்கள், பணம் படைத்தவர்கள் எமது சமூகத்தில் உள்ள பின்தங்கியவர்களை அடையாளம் கண்டு தொழில் வாய்ப்பளிக்காமை.\nகல்விமான்கள் தங்களுடைய தகுதிகளையும் திறமைகளையும் ஊதியத்திற்காக மட்டும் பயன்படுத்தும் போக்கு.\nகுறித்த சிலரின் அல்லது குறித்த அமைப்பின் வழிகாட்டல்களை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதும் அடுத்தவற்றையை ஆய்வுக்குள் உட்படுத்தாமை.\nமுஸ்லிம் தலைவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள கட்சி பேதம்.\nமுஸ்லிம் தலைவர்களிடம் எவ்வித ���ூர நோக்குப் பார்வையும் இல்லாமை.\nஅரசியல் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை சந்திக்கின்றமை.\nஅரசியல் களத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கிடையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பற்றி நீண்டகால சிந்தனைகள் எதுவும் இல்லாமை.\nதேர்தல் காலங்களில் மட்டும் சமூக சேவைகள் பற்றி பேசுவது.\nதேர்தலில் வெற்றியாகி ஆட்சி அமைக்கின்ற கட்சிக்குள் சீட்டெடுத்துக்கொண்டு செல்வதன் மூலம் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கிடையில் பாரிய இடைவெளி ஒன்று வருவதுடன் மோதல்களும் நிழவுகின்றமை.\nஅரசியல் என்று வருகின்ற போது முஸ்லிம்கள் நான்கு முக்கிய பிரிவாக பிரிந்து மோதிக்கொள்கின்றமை.\n1. ஆளும் கட்சி ஆதரவு\n3. முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு\n4. சுயேட்சைக்குழுக்களாக நிற்பது மட்டும்……\nகட்சிகளாக குழுக்களாக பிரிந்து தேர்தலில் பங்கேற்கின்ற போது முஸ்லிம்களின் வாக்குகள் முஸ்லிம்களின் கைகளினாலே சிதருண்டு போகின்றது.\nஉதாரணமாக, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டமான புத்தளத்தில் நிலையான பிரதிநிதிகள் தேர்வு இன்மை,\nசேவை செய்கின்ற போது அல்லது உதவி கேற்கின்ற போது எந்த கட்சியை சார்ந்தவர், எந்த கட்சிக்காரருக்கு உதவுவார் என்ற பார்வையும் அளவை நிர்வையும் புலக்கத்தில் இருந்து வருவது.\nமுஸ்லிம்களைப் பாதிக்கக் கூடிய தேசியப் பிரச்சினைகள் பற்றி அனைத்து முஸ்லிம் அரசியல் வாதிகளும் இணைந்து எந்த முடிவும் எடுக்க தயக்கம் காட்டுவது.\nஇவ்வாறு பட்டியல் நீண்டுகொண்டு செல்கிறது.\nஅரசியல் நீர்வோடையில் நம் முஸ்லிம் அரசியல் தலைகளின் பங்களிப்புக்களையும் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது எல்லாக் காலங்களிலும் மாறுபட்ட செயற்பாடுகளும் தனிக் கட்சி போக்குகளும் இருந்து வந்திருக்கின்றது.\nஅது நம் சமூகத்தின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்நோக்க துணையாக அமைந்திருக்கின்றது, அமைகிறது.\nஇலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றைப் புரட்டுகின்ற போது பல அரசியல் கட்சிகளின் தோற்றத்தை பார்க்க முடியும்.\nசேர்.ராஸிக் பரீத் தலைமையில் – All Ceylon Moors Association\nஎம்.ஸீ.எம். கலீல் தலைமையில் – சிலோன் முஸ்லிம் லீக்\nபதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் – இஸ்லாமிக் சோஷலிஸ்ட் முன்னணி\nஎம்.எச். முஹம்மத் தலைமையில் – மார்க்ஸிஸ்ட் எதிர் முன்னணி,\nஎம்.எச்.எம���, அஷ்ரப் தலைமையில் – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nரவூப் ஹக்கீம் தலைமையில் – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nபேரியல் அஷ்ரப் தலைமையில் – NUA\nஅதாவுல்லாஹ் தலைமையில் – National Muslim congress\nரிஷாத் பதியூதின் தலைமையில் – All Ceylon Muslim congress\nஇந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைகள் காலத்தின் தேவை என்ன என்பதை சிந்திக்கும் சக்திகளாக மாறி தேவையை உணர்ந்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் ஒரு குடையை தெரிவு செய்ய வேண்டும்.\nஎங்குமே ஒரே தலைமைத்துவத்தை ஏற்க சிலருடைய கெளரவச் சிக்கல்களும் சுய இலாபங்களும் அனுமதிப்பதில்லை.\nஆனால் தேவைப்படுகின்ற போது அவைகளை தூக்கி எறிந்துவிட்டு காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.\nதற்போது இலங்கை திருநாட்டில் 325 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றின் 225 பிரதேச சபைகள், 28 மாநகர சபைகள் (Municipal Council), 18 நகராட்சி (Urban Council) ளும் இருக்கின்றன.\nஇவைகளுக்கிடையில் பாராளுமன்றத்தில் நல்ல எண்ணிக்கையை கொண்ட முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இருக்கின்றன.\nஆனால் சமூக நலன், சமூக முன்னேற்றம் என்ற ஒரு நோக்கத்திற்காக ஒன்று சேர இத்தனை தலைகளையும் மாற்றங்கள் தேவை அன்பாய் அழைக்கின்றது.\nமர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் நகர்வுகளில் அவரின் கடைசி காலத்தைப் பார்த்தால் பூரிப்படைவீர்கள், முஸ்லிம்களின் ஒரே ஒரு தனிக் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை உயர்த்திய போது இலங்கையின் பொதுத் தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகளாக முஸ்லிகளின் வாக்குகள் முக்கியமாகிப் போனது.\nஆனால் இன்று யாரும் கண்டுகொள்ளாத வாக்குகளாக சில்லரை நாணயங்களாக சிதரிக்கிடக்கின்றன.\nமர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் ஊக்கமும் ஆக்கமும் ஒலிவில் வெளிச்சவீடு, கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் என்பன முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றிச் சின்னங்களாகும்.\nஇலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, பூரண உரிமைகளும் பெற்று சுயமாக எழுந்து நிற்கின்ற சமூகமாக மாற, மாற்ற அரசியல் தலைகள் ஒன்றிணைய வேண்டும்.\nஇந்த சமூக முன்னேற்ற நடவடிக்கையின் போது அதற்கு தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க சமூக அமைப்புக்கள், தொழில் அதிபர்கள், கல்விமான்கள், இளைஞர் யுவதிகள் தயாராகுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nShare the post \"இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றி அரசியல் தலைகள் சிந்திக்குமா\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000000439/alien-td_online-game.html", "date_download": "2018-10-17T10:39:04Z", "digest": "sha1:H3YO53HQZQDWUASLVQQPFZOZWN52NZ4W", "length": 11140, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு டிஜி ஏலியன்ஸ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு ந���ண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட டிஜி ஏலியன்ஸ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் டிஜி ஏலியன்ஸ்\nஅரக்கர்களா இருந்து கிராமத்தில் மட்டுமே விருவிருப்பான துப்பாக்கி மேடைகள் பாதுகாக்க. நீங்கள் இராணுவ உங்கள் நிலையை எடுக்க முயற்சி உயிரினங்கள் அனுப்ப வேண்டும் எந்த சாலையில் சில பகுதிகளில் அவற்றை நிறுவ முடியும். அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பூர்த்தி அதனால் துப்பாக்கிகள் வைக்க முயற்சி. வெளிநாட்டினர் பற்றிய தாக்குதலை நிறுத்த மற்றும் பேரழிவு குடியேற்றங்கள் சேமிக்க. . விளையாட்டு விளையாட டிஜி ஏலியன்ஸ் ஆன்லைன்.\nவிளையாட்டு டிஜி ஏலியன்ஸ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு டிஜி ஏலியன்ஸ் சேர்க்கப்பட்டது: 11.09.2013\nவிளையாட்டு அளவு: 5.84 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு டிஜி ஏலியன்ஸ் போன்ற விளையாட்டுகள்\nவிளையாட்டு டிஜி ஏலியன்ஸ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிஜி ஏலியன்ஸ் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு டிஜி ஏலியன்ஸ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு டிஜி ஏலியன்ஸ் , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு டிஜி ஏலியன்ஸ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/things-to-learn-from-rajini-to-win-politics-sv-shekar/", "date_download": "2018-10-17T09:51:22Z", "digest": "sha1:SVUVVMKELW24RZ2ZFZZ3SCWRWSQOE5G5", "length": 13352, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க! – எஸ்வி சேகர் | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ���நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Popcorn சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nசினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nசென்னை: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் ரஜினியிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசியலில் ரஜினி ஒரு பெரும் சக்தியாக உருவெடுப்பார் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பார்க்கப்பட்டாலும், அவர் தன் வருகையை இன்னும் நேரடியாக அறிவிக்காமல் உள்ளார். இந்த காத்திருப்புக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் முற்றுப்புள்ளி விழும் என்று ரஜினி தரப்பில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளது.\nஇன்னொரு பக்கம், கமல் ஹாஸன், விஜய், பிரகாஷ்ராஜ் என பலரும் தங்கள் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்து கூறி வரும் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், “சினிமா to அரசியலுக்கு வருமுன் ரஜினியிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை.. நிதானம், பொறுமை, சிறிய அறிக்கைகள், தேவையின்றி வீராப்பான எதிர்ப்பு. அவர் ஜெயிப்பார்,” என்று கூறியுள்ளார்.\nTAGPolitics rajinikanth s v shekar அரசியல் எஸ் வி சேகர் ரஜினிகாந்த்\nPrevious Post2.ஓ பாடல்கள் எப்படி ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி..., இந்திர லோகத்து சுந்தரி ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி..., இந்திர லோகத்து சுந்தரி #Epic2PointOAudio Next Postபாரதியாரா பாரதிராசாவா #Epic2PointOAudio Next Postபாரதியாரா பாரதிராசாவா\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nOne thought on “சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் முதல்ல ரஜினிகிட்ட கத்துக்கங்க\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2018-10-17T09:47:19Z", "digest": "sha1:3J2DBGQSBTM3EOEMSCS37XAQPPO3JGA3", "length": 2995, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​தொடரும் அவலம் ; இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை | பசுமைகுடில்", "raw_content": "\nTag: ​தொடரும் அவலம் ; இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை\n​தொடரும் அவலம் ; இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை\n​தொடரும் அவலம் ; இறந்த மகனை தோளில் சுமந்து சென்ற தந்தை இறந்து போன மகனின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற அவலம் மீண்டும் வட[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/23/news/33027", "date_download": "2018-10-17T10:51:01Z", "digest": "sha1:RHUA4QFJSUO52GTL2JWJ23VYG2QRWCHF", "length": 11471, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொலை செய்வதற்கு சதி – சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொலை செய்வதற்கு சதி – சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா\nபாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\n“பல்வேறு நம்பகமான வழிகளின் ஊடாக சரிபார்த்துக் கொண்டதில், இந்த தகவல் உண்மையானது என்று தெரிய வந்துள்ளது.\nஅதற்குப் பின்னர், எனக்கு முழுமையான எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன்.\nஎனது பாதுகாப்பு அணி பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டதாக கூறினேன். அதனைப் பார்த்துக் கொள்வதாக இணங்கிய போதிலும், அதற்குப் பின்னர் அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இது நடந்து ஒன்றரை மாதங்களாகி விட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றத்தில் முன்னிலையாகும் போது தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்றும், பாதாள உலகக் குழுத் தலைவரின் இந்த முயற்சியை அறிந்து கொண்டு தாம் மேலதிக முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளா��்.\nமைத்திரிபால சிறிசேனவையும், தன்னையும் கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய செய்திகள் வெளியானதும் முன்னாள் மற்றும் பணியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பலர் தொலைபேசியில் அழைத்து, மேலதிக பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும், உள்ளூர் பயணங்களை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர் என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, இந்தச் சதித் திட்டம் தொடர்பாக எங்கிருந்து தகவல் கிடைத்தது என்றோ, அதனை எவ்வாறு சரிபார்த்துக் கொண்டார் என்பதையோ கோத்தாபய ராஜபக்ச வெளிப்படுத்த மறுத்து விட்டார்.\nஅதேவேளை, தம்மைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணைகளை நடத்துமாறும், தமக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு, கோத்தாபய ராஜபக்ச கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nTagged with: கோத்தாபய ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் ��தி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/19-tamil-malayalam-actress-bhavana-asal-glamour.html", "date_download": "2018-10-17T09:16:39Z", "digest": "sha1:74IL3FYMS2HHCR3UAN6C3BAMKLAWK77C", "length": 10452, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிளாமர் களத்தில் குதிக்கும் பாவனா | Bhavana opts for Glamour roles | கிளாமரில் குதிக்கும் பாவனா - Tamil Filmibeat", "raw_content": "\n» கிளாமர் களத்தில் குதிக்கும் பாவனா\nகிளாமர் களத்தில் குதிக்கும் பாவனா\nஇதுவரை கவர்ச்சிக்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.\nஅசல் படத்துக்குப் பின்னர் தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார் பாவனா. இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.இதனால் சற்றே சோர்ந்து போய்விட்டாராம்.\nவாய்ப்புகள் வராமல் போனதற்கு பாவனாவும் கூட ஒரு காரணம். முன்னணி நடிகர்களோடு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்பதை ஒரு பாலிசியாகவை வைத்துள்ளதால் பீல்டில் படு ஹாட்டாக இருக்கும் பிற இளம் நாயகர்கள் பாவனாவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.\nஇதனால் வருத்தம் அடைந்திருந்த பாவனா, இந்த பட வாய்ப்புப் பஞ்சத்தைப் போக்க கவர்ச்சி கோதாவில் குதிக்கத் தயாராகி விட்டார். இதற்காக கவர்ச்சிகரமான போஸ்களுடன் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் ரவுண்டு அடிக்க விட்டுள்ளாராம்.\nகிளாமர் களத்தில் குதித்து கோலிவுட்டில் தன்னை ஆணித்தரமாக நிரூபிக்க முடிவு செய்துள்ள பாவனா, சைடில், விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரம���பித்துள்ளாராம்.\nசினேகாவைப் போல திரைப்படங்களோடு விளம்பரங்களிலும் விறுவிறுப்பாக நடிக்கப் போகிறாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/6941-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2018-10-17T10:40:16Z", "digest": "sha1:YP34PT3Z5TECEN7LYUW7BOM5ISSJG3JF", "length": 9748, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி? | indha naal ungalukku eppadi", "raw_content": "\nமேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திடீர் பயணம் உண்டு.\nமிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் கருத்துவேறுபாடு ஏற்��டக்கூடும். சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை. மின்சார சாதனங்கள் அடிக்கடி பழுதாகி தொல்லை தரும்.\nகடகம்: சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.\nசிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபடத்துக்கு அனுமதி கிடைக்கும்.\nகன்னி: உங்களின் ஆளுமைத் திறன் பளிச்சிடும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.\nதுலாம்: தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். புண்ணியக் காரியங்கள், சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.\nவிருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்துமோதலும், பிரச்சினைகளும் வரக்கூடும். முன்கோபத்தைத் தவிருங்கள்.\nதனுசு: பழுதாகியிருந்த வாகனத்தைச் சரி செய்வீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.\nமகரம்: மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு.\nகும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். அவர்களின் மூலமாக சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.\nமீனம்: ஆன்மிக அருள் பெறுவீர்கள். எதிர்காலத்தை உணரும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள். விலகியிருந்த சொந்தபந்தம் தேடி வரும்.\nகுருப்பெயர்ச்சி : பூராடத்துக்கான பலன்கள்\nநித்யாவை நாமினேட் பண்ணவே இல்ல மும்தாஜ் மேடம் – பாலாஜி; மும்தாஜ் மேம்… மன்னிச்சிருங்க மேம் – இது மஹத்\nரொம்ப சந்தோஷம்டா கதிர்: ‘பரியேறும் பெருமாள்’ வெற்றி குறித்து நெகிழ்ந்த விஜய்\nமும்தாஜ் மேல அப்படியென்ன வெறுப்பு நித்யா – மும்தாஜ் அண்ணன் கேள்விக்கு திணறிய நித்யா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபராமரிப்பின்றி காணப்படும்  காந்தி காலடி வைத்த பேருந்து நிலையம்\nபழுதான புதிய செல்போனை மாற்றித்தராத நிறுவனத்துக்கு அபராதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:17:47Z", "digest": "sha1:K6BC7EVLJ6HGJW4J6QTIV6LFI6ETF77H", "length": 49164, "nlines": 166, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஅவர்கள் ஏசு புதிய ஏற்பாட்டில் மன்னிப்பு கருணை\nபக்கத்துக்கு பக்கம் தண்டனை பற்றிய வசனங்களே அதிகம் உள்ளன. ஆகவே அது இறைதன்மையாக\nஇருக்க முடியாது என்கின்றனர்.( நமது பயாங்களிலும் தண்டனை பற்றியே அதிகம் பேசுகின்றனர்.அவர்களோ நேர்மறையான அன்பு மன்னிப்பு கருணை ஆகியவை பற்றிய வசனங்களை அதிகம் பேசுகின்றனர். மக்கள் இதில் கவரப்படுகிறார்கள். குரானில் உள்ள நேர்மறையான வசனங்களை நிறைய தெரியபடுத்த வேண்டும்)\nநான் விவாதம் செய்தது ஒரு ரோமன் கத்தோலிக்கர்\nஅவர் பைபிளில் நல்ல அறிவு உள்ளவர்.பைபிள் கிளாஸ் போன்றவை நிறைய கலந்து கொள்கிறார்\nஆகவே எசுகூறியதை தவிர மற்றவை ஆதரபூர்வமனவை அல்ல என்று நினைக்கிறார்.எனவே அவரை பழைய ஏற்பாட்டின் வசனங்களை சொல்லி விவாதம் செய்ய முடியவில்லை.நமக்காக மரித்த கடவுள் என்ற\nகருத்தில் மிகவும் கவரப்பட்டு உள்ளார்.இதை எப்படி எதிர் கொள்வது.\nஅந்த சகோதரருக்கு பல விஷயங்களில் தெளிவு இல்லை. பழைய ஏற்பாடு எந்த அளவுக்கு சந்தேகமானதோ அதே அளவுக்கு புதிய ஏற்பாடும் சந்தேகத்துக்கு இடமானவை தான். இயேசு கூறியதாக எதை அவர் நம்புகிறார்ரோ அது இயேசு கூறியது அல்ல என்பது உண்மையாகும்.\nஇது குறித்து இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளோம். அதன் முக்கியமான பகுதியைக் கீழே தருகிறோம்.\nகிறித்தவக் கொள்கைய�� உருவாக்கியவர் யார்\nகிறித்தவ மதத்தின் இந்தக் கோட்பாடு இயேசுவால் உருவாக்கப்பட்டதா\nபைபிளின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு மாற்கு, லூக்கா யோவான் ஆகிய நான்கு சுவிஷேசங்களும், பவுல் என்பவர் பலருக்கு எழுதிய கடிதங்களும் இடம் பெற்றுள்ளன.\nஇயேசுவின் சீடர்கள் தாம் கண்ணாரக் கண்டதைத் தான் சுவிஷேசங்களாக எழுதினார்கள் என்று அப்பாவி கிறித்தவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். பைபிளில் உள்ள நான்கு சுவிஷேசங்களும் 23 நிருபங்களும் இயேசுவின் சீடர்கள் எழுதியவை அல்ல என்பதை முதலில் கிறித்தவ அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nசுவிசேஷம் எழுதிய நால்வர் யார் பவுல் என்பவர் யார் என்பதை முதலில் கிறித்தவ நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇயேசுவுக்குப் பன்னிரண்டு சீடர்கள் இருந்தனர். அவர்களின் பெயர்களைப் பைபிள் பின்வருமாறு பட்டியல் இடுகிறது.\nஅப்பொழுது அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து அசுத்த ஆவிகளைத் துரத்தவும் சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் 1பேதுரு என்னப்பட்ட சீமோன், 2அவன் சகோதரன் அந்திரேயா, 3செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, 4அவன் சகோதரன் யோவான், 5பிலிப்பு, 6பற்தொலொமேயு, 7தோமா 8ஆயக்காரனாகிய மத்தேயு, 9அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, 10ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 11கானானியனாகிய சீமோன், 12அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.\nஅப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்து கொண்டு அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் பிரசங்கம் பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும் வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களா யிருக்கவும் அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரெனில் சீமோன் இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான் இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அரத்தங்கொள்ளும் பொவனெரகேஸ் என்கிற பெயரிட்டார். அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்போயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.\nமேற்கண்ட பன்னிரண்டு பேர் தான் இயேசுவின் சீடர்கள் என்று மத்தேயுவும் மாற்குவும் கூறுகின்றனர்.\nபைபிள் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிஷேசங்களில் மத்தேயு சுவிஷேசம் முதலாவதாக அமைக்கப்பட்டிருந்தாலும் எழுதப்பட்ட வரிசைப்படி பார்த்தால் மாற்கு தான் முதலில் எழுதப்பட்டதாகும். இது குறித்து விக்கி பீடியா தகவல் களஞ்சியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.\nமாற்கு நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும். இயேசுவின் திருமுழுக்கிலிருந்து (ஞானஸ்நானம்) நூல் ஆரம்பிக்கிறது. இயேசுவின் வாழ்வின் கடைசி வாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. கி.பி.60-80 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. நான்கு நற்செய்தி நூல்களில் முதலவதாக எழுதப்பட்டது எனக் கருதப்படுகிறது. மொத்தம் 16 அதிகாரங்களில் 678 வசனங்களைக் கொண்டுள்ளது.\nமாற்கு புனித இராயப்பரின் (பேதுரு எனும் பீட்டரின்) சீடராவார். இராயப்பர் இயேசு பற்றிக் கூறியவற்றையும் வேறு மூலங்களிலிருந்து தான் பெற்ற தகவல்களையும் தொகுத்து, மாற்கு நற்செய்தி எழுதினாரென்று கருதப்படுகிறது. மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. மாற்கு இந்நூலை எழுதும் போது உரோமயில் இருந்ததாக முன்னர் கருதப்பட்டாலும் அவர் சிரியாவில் இருந்தே இந்நூலை எழுதினார் என்ற கருத்து இப்போது மேலோங்கியுள்ளது.\nமுதன் முதலில் சுவிஷேசம் எழுதிய மாற்கு மேற்கண்ட பன்னிரண்டு சீடர்களில் இடம் பெறவில்லை. மாறாக இயேசுவின் சீடராகிய பேதுரு எனும் பீட்டருக்கு இவர் சீடராக இருந்தார். இவர் எழுதிய அனைத்தும் இவர் கண்ணால் பார்த்து எழுதியதல்ல. பீட்டரிடம் கேட்டவைகளை எழுதியதாகவும் அவர் குறிப்பிடவில்லை. இயேசுவைப் பார்த்திராத இவர், செவி வழியாகப் பேசிக் கொள்ளப்பட்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே தனது சுவிஷேசத்தை எழுதியுள்ளார் என்பது உறுதியாகிறது.\nமத்தேயு என்ற பெயர் சீடர்களின் பட்டியலில் இருந்தாலும் சுவிசேஷம் எழுதியது அந்த மத்தேயு அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இயேசுவின் சீடராகிய மத்தேயுவாக இருந்தால் மாற்குவை முந்திக் கொண்டு இவர் சுவிசேஷம் எழுதி இருப்பார். இயேசுவின் சீடருக்குச் சீடரான மாற்குவிற்குப் பிறகு தான் மத்தேயு எழுதப்பட்டது என்பதால் இது இயேசுவின் சீடராகிய ம���்தேயு எழுதியது அல்ல. இவர் வேறொரு மத்தேயுவாக இருக்கலாம்; அல்லது வேறு யாரோ எழுதி மத்தேயு பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது தான் ஆய்வாளர்களின் கருத்தாகும்.\nஇது குறித்து விக்கி பீடியா இவ்வாறு கூறுகிறது.\nமத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குரியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும். மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு, லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.\nமூன்றாவது சுவிஷேசக்காரராகிய லூக்கா என்பவரும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அல்ல. மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதியதாக இவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.\nமகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால் ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.\nமற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதுவதாக எடுத்த எடுப்பிலேயே லூக்கா ஒப்புக் கொள்கிறார்.\nஇவர் மிகவும் பிந்தியவராவார். கிறித்தவத்தின் சிலுவைக் கோட்பாட்டை உருவாக்கிய பவுலின் சீடர்களில் லூக்காவும் ஒருவர்.\nஇயேசுவின் சீடர்களில் யோவான் என்ற பெயரில் ஒருவர் இருப்பதால் அவர் எழுதியதே யோவான் சுவிஷேசம் என்று பாமர மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇயெசுவின் நேரடிச் சீடரான யோவான் இதை எழுதி இருந்தால் இது தான் முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது எழுதப்பட்ட காலம் கிபி 90 முதல் 120 க்குள் இருக்க வேண்டும் என்பது முன்னோடி ஆய்வாளரின் கருத்தாகும்.\nஇயேசுவின் சீ��ராக இருந்த யோவானுக்கு இயேசு சிலுவையில் அறையப்படும் போது சுமார் 25 வயது என்று வைத்துக் கொண்டால் கூட கிபி 90ல் 115 வயது ஆகி இருக்கும். 115 வயது வரை மனிதனின் சராசரி வயது இல்லை. வேறு சிலர் கூறுவது போல் கிபி 65 முதல் 85 க்குள் எழுதியதாக வைத்துக் கொண்டாலும் அப்போதும் யோவான் தொண்ணூறு வயது முதல் 119 வயதில் இதை எழுதியதாக ஆகும். இதுவும் மனிதர்களின் சராசரி வயதுக்கு அதிகமாகும். எனவே இதை யோவான் என்ற சீடர் எழுதி இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இதை யோவான் என்ற பெயர் கொண்ட வேரொருவர் தான் எழுதி இருக்கிறார்.\nவிக்கி பீடியா இது பற்றி பின்வருமாறு கூறுகிறது.\nஇந்நற்செய்தியில் இயேசுவின் பிரியமான சீடரால் எழுதப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் பிரியமான சீடர் என அழைக்கப்பட்டவர் அப்போஸ்தலரான யோவான் என்பது சம்பிரதாயமான வழக்கமாகும். யோவான் நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்திலுள்ள நான்கு நற்செய்திகளில் கடைசியாக எழுதப்பட்டதாகும்.\nயோவான் நற்செய்தியானது வேறு நபர்களால் எழுதப்பட்டதென பல ஆய்வாளர் கூறியிருக்கின்றனர். எனினும் றேமன் கே. ஜுசினோ (தஹம்ர்ய் ஃ. ஓன்ள்ண்ய்ர்) என்பவரால் 1998 இல் மொழியப்பட்ட தத்துவம் மிகவும் மிகப் பிரசித்தமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். இவர் யோவான் நற்செய்தி மர்தலேன் மரியாளால் எழுதப்பட்டது என்ற வாதத்தை முன் வைத்தார். இயேசுவால் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இலாசரஸ் இந்நூலை எழுதினார் என்பதுவும் இன்னுமொரு வாதமாகும்.\nஇது கி.பி. 65-85 இடையான காலப் பகுதியில் எழுதப்பட்டதாக மிதவாத ஆய்வாளரின் கருத்தாகும். எனினும் இது கி.பி. 90-120 இடயிலேயே எழுதப்பட்டது என்பதே முன்னோடி ஆய்வளரின் கருத்தாகும்.\nமத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நால்வரும் இயேசுவுடன் இருந்தவர்கள் அல்லர். தாம் நேரடியாகக் கண்டதன் அடிப்படையில் சுவிஷேசங்களை எழுதியவர்களும் அல்லர். மாறாக மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு எழுதியவர்கள் தான் என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். கேள்விப்பட்டு எழுதியவைகளில் சரியான தகவல்களுடன் தவறான தகவல்களும் கலந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.\nஇதனால் தான் இயேசு சிலுவையில் அறையப்படுவது பற்றி நால்வரும் பல விஷயங்களில் முரண்பட்டு அறிவிக்கின்ற���ர்.\nஅடுத்ததாக அவர் நம்புவதையே ஒப்புக் கொண்டாலும் அவர் நினைப்பது போல் இயேசு சமாதானம் பேசவில்லை. அவர் என்ன பேசினார் என்று புதிய ஏற்பாடு பினவருமாறு கூறுகிறது\nஇது பற்றி கிறித்தவர்கள் மத்தியில் கும்பகோனத்தில் அல்தாபி அவர்கள் மூலம் அளிக்கப்பட்ட பதில் போதுமான விள்க்கத்தை அவருக்குத் தரும்\n கிறிஸ்தவர்கள் பிறரது வளத்தை சுரண்ட வந்தது தவறு என்றால், முஸ்லிம் முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆக்கிரமித்தது சரியா இது தீவிரவாதமாகாதா என்று முதல் கேள்வியை ஒரு பாதிரியார் கேட்டார்.\n “முகலாயர்கள் செய்ததையும், ஆங்கிலேயர்கள் செய்ததையும் ஒன்றாக ஒப்பிடக் கூடாது. ஏனென்றால், ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் சுரண்டி தங்களது நாட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால், முகலாயர்கள் எதையும் தங்களது நாட்டுக்கு கொண்டு செல்லவில்லை. மாறாக மக்களிடத்திலிருந்து எடுத்து மக்களுக்கே கொடுத்தனர். அத்தோடு மட்டுமில்லாமல், தாங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம் என்று கூட இங்கிருந்த மக்கள் உணராத அளவுக்கு வெகு சிறப்பான ஆட்சியைத்தான் முகலாயர்கள் செய்தனர்.\nஅதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் 200 வருடங்களில் இந்திய மக்களால் துரத்தியடிக்கப்பட்டனர். ஆனால் முகலாய மன்னர்களோ 800 வருடங்களுக்கு மேல் இந்தியாவை ஆண்டனர். அவர்களால் இந்த நாட்டிற்கு பல்வேறு நன்மைகள் விளைந்துள்ளன. இந்திய மக்கள் அவர்களை விரட்டியடிக்கவில்லை, மாறாக ஆங்கிலேயர்கள் தான் அவர்களது ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.\nமேலும், எந்த அளவுக்கு முஸ்லிம் அரசர்களின் ஆட்சியை இந்த நாட்டு மக்கள் விரும்பினார்கள் என்றால், அதற்கு ஒரு வரலாற்று சம்பவத்தை உதாரணமாக கூறலாம். வரலாற்று ஆசிரியர் பாலகிருஷ்ணன் என்பவர் “டனாய்க்கன் கோட்டை“ என்ற தனது வரலாற்று நூலில், திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டபோது, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் திப்புசுல்தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்துக்கள் தங்களது கோயில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தினார்கள் என்ற வரலாற்றுச் செய்தியை குறிப்பிட்டு காட்டு கின்றார்.\nஇந்த அளவுக்கு முஸ்லிம் மன்னர்களது ஆட்சியை வேண்டி இந்துக்கள் யாகம் நடத்திய வரலாற்றோடு, ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சியை ஒப்பிட முடியாது என்பதை இதற்கு பதிலாகத் தருகின்றோம���…” என்று அல்தாஃபி பதிலளித்தார்.\nமுஸ்லிம்கள் சாந்தசொரூபிகளாக இருக்காமல் தீவிரவாதிகளாக இருப்பது ஏன்\nமுஸ்லிம்கள்தான் பெருவாரியான தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால்தான் அவர்களை தீவிரவாதிகள் என்று உலகம் பேசுகின்றது. அதே நேரத்தில், கிறிஸ்தவமக்கள், “ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு” என்ற ஏசு நாதரின் அறிவுரைப்படி சாந்தசொரூபிகளாக இருப்பதனால் நாங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை. நீங்கள் ஏன் சாந்த சொரூபிகளாக இருப்பதில்லை என்று அடுத்த கேள்வியை பாதிரியார் முன்வைத் தார்.\n ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு என்ற வாதம் அறிவுக்கு பொருத்தமற்ற வாதமாகும். இந்த வாதம் சரியானது என்றால் அதை கிறிஸ்தவர்கள் முதலில் கடை பிடிக்க வேண்டும். அதை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றார்களா என்று நாம் ஆய்வு செய்தால் எந்த கிறிஸ்தவரும் இந்த சித்தாந்தத்தை கடைபிடிப்பதில்லை. வெறும் வாய் வார்த்தையாகத்தான் இதைக் கூறுகின்றார்களே தவிர இதை உண்மையில் யாரும் தங்களது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதில்லை. அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.\n“ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு” என்ற சித்தாந்ததை கூறக் கூடிய கிறிஸ்தவ நாடுகள் அனைத்திலும் குற்றவாளிகளை தண்டிக்கக்கூடிய கிரிமினல் சட்டங்களை வகுத்து வைத்திருப்பதேன் அனைத்து கிறிஸ்தவ நாடுகளிலும் கிரிமினல் சட்டங்களை நீக்கிவிட்டு குற்றவாளிகளை தப்ப விட்டுவிடலாமா\nமேலும், இந்த சட்டத்தை எவரேனும் அமுல்படுத்துவாரேயானல், அந்த நாடுகளில் ரவுடியிசம் அதிகமாகி தீவிரவாதம் பெருகுமே தவிர அது அமைதிக்கு வழி வகுக்காது.\nமேலும், இந்த வாதம் சற்றும் அறிவுக்கு பொருத்தமான வாதமாகாது. யாரேனும் ஒருவர் உங்களது ஒருபாக்கெட்டிலிருந்து 50 ரூபாயை திருடுவாரேயானால், அவரைப் பிடித்து தண்டிப்பதை விட்டுவிட்டு, உங்களது மற்றொரு பாக்கெட்டிலிருந்து இன்னொரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டுவீர்களா இது எப்படி சரியாகும் என்ற அறி வுப்பூர்வமான கேள்வியும் முன்வைக்கப் பட்டது.\nமேலும், இந்த தமிழ்நாட்டிலேயே விழுப்புரத்தில் கிறிஸ்தவ மடாலயம் ஒன்று சங்பரிவாரக் கும்பலால் தாக்கப்பட்டபோது அதற்காக அதைக் கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது ஏன் காவல் துறைக்கு சென்று அந்த சமூக விரோதிகளுக்கு எதிராக கிறிஸ்தவ சமுதாயம் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது ஏன்\nகன்னியாஸ்திரிகள் கற்பழிக்கப்பட்ட போதும், பாதிரியார்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் கிறிஸ்தவ சமுதாயம் அந்த சமூகவிரோத செயல்களுக்கு எதிராக கொதித்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டது ஏன்\nஇதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் செய்துவிட்டு ஒரு கன்னத்தில் அடித்தவனுடைய மறு கன்னத்தில் பல இடங்களில் அடித்துவிட்டு, சில இடங்களில் மறு கன்னத்தில் அடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டு உங்களை சாந்தசொரூபிகளைப்போல காட்ட முயற்சிப் பது எந்த விதத்திலும் சரியாகாது. உள்ளே ஒன்று செய்வதும், வெளியே ஒன்று பேசுவதுமாகத்தான் இந்த விஷயத்தில் கிறிஸ்தவ சமுதாயத்தின் நிலை இருக்கின்றது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.\nஅது மட்டுமில்லாமல், முஸ்லிம்கள் மீது சம்பந்தமில்லாமல் தீவிரவாதிகள் என்ற பழி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீவிரவாத செயல்களை செய்யும் கிறிஸ்தவர்கள் சாந்த சொரூபிகளாக காட்டப்படுகின்றார்கள். இதுதான் எதார்த்த நிலை என்பதை அல்தாஃபி விளக்கினார்.\nஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு என்ற சித்தாந்தத்தை இயேசு கூறியதாக கூறும் கிறிஸ்தவர்கள் பைபிளில் கூறப்பட்டுள்ள இயே சுவின் மற்றுமொரு முகத்தை எவருக்கும் தெரியாமல் மறைத்து இருட்டடிப்பு செய்து விட்டனர் என்பதை இந்த இடத்தில் நாம் சுட்டிக் காட்ட ஆசைப்படுகின்றோம்.\nசமாதானப் பிரபு என்று இயேசுவை அழைக்கும் கிறிஸ்தவ உலகம் அவர் தன்னைப் பற்றி என்ன சொன்னார் என்பதை முழுமையாக உலகிற்கு வெளிப்படுத்தினால் அவருடைய உண்மை முகம், இன்னொரு முகம் வெளிப்படும். ஆம் இயேசு தன்னைப் பற்றி பைபிளில் கூறுவதை கேளுங்கள்.\nசண்டை மூட்ட வந்த சமாதானப் பிரபு\nஇங்கே கிறிஸ்தவர்களோ, இயேசுவை சமாதானத் தூதர், சமாதானப் பிரபு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இயேசுவோ, நான் சண்டை மூட்டத்தான் வந்தேன்; என்னை சமாதானத்தை உண்டு பண்ண வந்தவன் என்று சொல்லாதீர்கள்” என்று பிரகடனம் செய்கின்றார். இதோ ஏசுவின் பிரகடனம் பைபிளிலிருந்து,\nநான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.\nஎப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.\nதகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக் கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோ தமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.\nபூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.\nஎப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.\nஏசுவை கவலை தோய்ந்த முகத்தோடு பரிதாபப்படக் கூடிய தோற்றத்தில், அப்பாவி யைப்போல முகத்தையுடையவராகவும், சாந்த சொரூபியைப் போலவும்தான் நம்மில் ஒவ் வொருவரும் வரைபடத்தில் பார்த்து இருக்கின்றோம்.\nஆனால், ஏசுநாதரை மிகப்பெரிய ஒரு வாளை தனது கையில் ஏந்திக் கொண்டு, போர் புரியச் செல்லும் போர் படைத் தளபதியாக போர் வீரராக, மனதில் கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்\nஇயேசுவை அப்படி எப்படி நாங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும் என்று கிறிஸ்தவர்கள் கேட்கலாம். ஆனால், பைபிள் அவரைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.\nமேலும் அவர், “நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன்படுகொலை செய்யுங்கள்” என்று சொன்னார்.\nஎன்னை அரசனாக ஏற்றுக் கொள்ளாதவர்களை என் முன் கொண்டுவந்து படுகொலை செய்யுங்கள் என்று சொன்னவர்தான் சாந்த சொரூபியா\nமேலும், யூதர்களுக்கு எதிராக போர் புரிவதற்காக ஆடைகளை விற்றாவது வாள் வாங்குங்கள் என்று தனது சாந்தசொரூப () சீடர்களுக்கு கட்டளைட்ட சம்பவத்தையும் பைபிள் விவரிக்கின்றது.\nஇயேசு சீடர்களிடம், “நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா” என்று கேட்டார். அவர்கள், “ஒரு குறையும் இருந்த தில்லை” என்றார்கள். அவர் அவர்களிடம், “ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்”\nஇவ்வாறு யூதர்களுக்கு எதிராக வாளேந்தி போர்புர���வதற்கு போர்பிரகடனம் செய்த ஏசுநாதரை, சண்டை மூட்ட வந்தவன் தான் நான், நான் தகப்பனுக்கும் பிள்ளை களுக்கும் மத்தியிலும், இதுபோன்ற ஒன்றாக இருக்கக்கூடிய மக்கள் மத்தியில் சண்டை மூட்ட வந்தவன்தான் என்று சொன்ன ஏசு நாதரை சாந்த சொரூபியாக காட்ட முயல்வது மாபெரும் வரலாற்று மோசடி என்பதையும் கூடுதலாக இங்கு பதிவு செய்கின்றோம்.\nTagged with: இயேசு, இறைவேதம், சிலுவை, நம்பிக்கை, பழைய ஏற்பாடு, பைபிள்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\n) - பைபிளின் நவீன(\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramanathapuram2day.blogspot.com/p/catering.html", "date_download": "2018-10-17T10:14:38Z", "digest": "sha1:VYYCEAKFH3I6OCDHQIVW7KTKAHVZWAUF", "length": 8663, "nlines": 86, "source_domain": "ramanathapuram2day.blogspot.com", "title": "ஹோட்டல் மேனேஜ்மெண்ட்/மேலாண்மை | Ramanathapuram 2Day", "raw_content": "\n1. அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்\n3. தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை\n1. அரசு மகளிர் கலைக் கல்லூரி, இராமநாதபுரம்\n3. தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை\nசென்னை எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம்\nநடிகையாவதை ரஜினி விரும்பவில்லை : மகள் சவுந்தர்யா ஓபன் டாக் நான் நடிகையாவதை அப்பா ரஜினி விரும்பவில்லை என்றார் மகள் சவுந்தர்யா. ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா மனம் திறந்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷன், கார்ட்டூன் என்றால் பிடிக்கும். கிராபிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த பிறகு எனக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்பாவை பொறுத்தவரை கேமரா முன் நடிகையாவதைவிட கேமராவுக்கு பின்னால் டெக்னீஷியனாக பணியாற்றுவதையே விரும்பினார். இது பற்றி வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் விரும்பிய அனிமேஷன் துறையில் படம் இயக்க முடிவு செய்தேன். பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்பார்களே அப்படித்தான் பணக்காரவீட்டு குழந்தையாக நான் பிறந்தேன். 3 ஷிப்ட் வேலை செய்தாலும் சிறுவயதில் எங்களை மகிழ்விக்க அப்பா, அம்மா ���வறியதில்லை. டிஸ்னிலேன்ட், யூனிவர்சல் ஸ்டுடியோ போக வேண்டும் என்று ஆசைப்பட்டால் உடனே அழைத்துச் செல்வார்கள். 6 வருடத்துக்கு முன் சுல்தான் படத்தை தொடங்கினேன். பிறகு கைவிட்டேன். கோச்சடையான் படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை. இதுவொரு கார்ட்டூன் படமல்ல. எல்லா காட்சிகளிலும் அப்பாவே நடிக்க அதை மோஷன் கேப்சர் முறையில் 3டி வடிவில் படமாக்கி இருக்கிறேன். என் வாழ்வில் நான் துன்பம் அடைந்த நேரம் என்றால் அது என் தந்தை உடல் நலமில்லாமல்போன தருணம்தான். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அப்பாவுடனே இருந்தேன். இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலை கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த கணவனை தீர்த்து கட்டினேன்\nதாயார் சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் ஜெயபாலன் இலங்கையில் கைது\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஅந்தரங்கம் அரசியல் அழகு குறிப்புகள் இந்தியா இராமநாதபுரம் இலங்கை உடல்நலம் உலகச்செய்திகள் உறவுகள் கல்வி காலச் சுவடுகள் கிசுகிசு கிரிக்கெட் கோடை உணவு சமையல் குறிப்புகள் சினிமா விமர்சனம் சினிமா செய்திகள் சுகாதாரம் செய்திகள் டி.என்.பி.எஸ்.சி. தமிழிழம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு தேசியச்செய்திகள் தேர்வு முடிவு தொழில்நுட்பம் நாசா மாநிலச்செய்திகள் மாவட்டச்செய்திகள் விண்வெளி விளையாட்டுச்செய்திகள் வேலைவாய்ப்பு ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2018-10-17T10:41:23Z", "digest": "sha1:BV6KXIB2DGRU35IRC2OLLFIFRBS5BTTQ", "length": 26645, "nlines": 75, "source_domain": "tnreports.com", "title": "#மேற்குத்_தொடர்ச்சி_மலை -அருண் நெடுஞ்செழியன் பார்வை!", "raw_content": "\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்��ார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\n[ October 15, 2018 ] புதிய தலைமுறை நீக்கிய சின்மயியின் தாயார் பத்மாசினியின் நேர்காணல் இதுதான்\n#மேற்குத்_தொடர்ச்சி_மலை -அருண் நெடுஞ்செழியன் பார்வை\nSeptember 2, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nபாஜக எம்.பி லீலாதர் வகேலா மாடு முட்டி கவலைக்கிடம்\nவெளிநாடுகளுக்கு வெறும் 34 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கும் இந்திய அரசு\nபரியேறும் பெருமாள்’ செப்-28 ரிலீஸ்\nதன் வாழ்நாள் முழுவதும் மேற்குத்தொடர்ச்சி மலையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்த ரெங்கசாமியின் கால்கள்,தனது லட்சிய கனவு நிலத்தை பறிகொடுத்து,அந்நிலைத்திலே நிறுவப்பட்டுள்ள காற்றலைக்கு செகியூரிட்டியாக நாற்காலியில் அமரும்போது அவனது கால்களோடு அவனது ஆன்மாவும் உறைந்துவிடுகிறது.\nபடம் நெடுகிலும் ரெங்கசாமி நடந்து கொண்டே இருக்கிறான்.தகவல் சொல்லியாக,சுமையேற்றுபவனாக,விவசாயியாக இறுதியில் செகியூரிடியாக அமர்கிற வரையில் அவன் வாழ்நாள் முழுவதும் நடந்துகொண்டே இருக்கிறான்.தமிழகம் எங்கிலும் பல ரங்கசாமிக்களின் கால்கள் கருக்கல் முதல் இரவு வரை நடந்து கொண்டிருப்பதாக தோன்றிற்று.\nதன்னை சுற்றியுள்ள சமூக வாழ்நிலமையானது, ரெங்காவின் சொந்த வாழ்க்கையை புழுவை நசுக்குது போல அழுத்தி நசுக்குகிறது.ரெங்காவைப் போலவே அப்பகுதி ஏழை உழைக்கும் மக்கள் யாவரும் வாழ்க்கை நிர்பந்தத்தில் அழுந்திக்கிடக்கிறார்கள்.ஆனாலும் அகப்பட்ட வாழ்க்கைக்குள்ளாக வாழ முயல்கிறார்கள்.சுகம்,துக்கம் யாவையும் அவ்வாறே கடக்கிறார்கள்.மூன்று ஏலக்காய்க்கு முன்நூறு மல்லியெனத் தோட்ட கங்காணியை வம்பிற்கிழுக்கிறபோது,பொதி சுமக்கும் கழுதையை அடித்துவிட்டு பின்பு கொஞ்சிடும்போது,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்கொள்கிற போது,ஆலோசனைகளை பகிரும்போது நகர்ப்புற முதலாளித்துவ சமூக வாழ்க்கை அனுபவத்திற்கு நேரதிரான வாழ்வனுபவத்தை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது\nமலைக்கும் அடிவாரத்திற்குமான ஏலக்காய் சுமையேற்றும் ஏழை மக்களுக்கும் நம்பிக்கை பிடிமானமாக ஒரு மரமும்,அதன் கீழ் கொட்டப்படுகிற கற்குவியலும் உள்ளது. அடுத்து சாக்கோ என்கிற கம்யூனிஸ்ட் தோழன் இருக்கிறான்.தோட்ட முதலாளிகள்,உழைக்கும் தொழிலாளிகளை அழுத்தும் போதெல்லாம் வந்து சண்டை போடுகிறான்.நியாயம் பேசுகிறான்.மலை முழுக்க கைப்பை குடை சகிதமாக இவனும் நடந்து கொண்டே இருக்கிறான்.தனது சொந்த திருமண வாழ்க்கை குறித்த ஆர்வமேதும் இல்லாமல் அலைந்து திரிகிறான். தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களுக்கு மலையாளியான நீ போராடுகிறாய் என முதலாளி பேச அவனிடம் எகிறிப் பாய்ந்து சாக்கோ மல்லுக்கட்டுகிறான்.இறுதியில்.தோட்ட முதலாளியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு ஏழை மக்களுக்கு துரோகமிழைத்த தனது சொந்த கட்சி தலைவனை “நீ படித்த கம்யூனிசம் இதுதானா” என ஆவேசம் பொங்க வெட்டிச் சாய்கிறான்.\nபடத்தின் துவக்கத்தில் பின்னிரவை மெல்ல விரட்டிவருகிற அதிகாலை சூரிய ஒளியின் பின்புலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பிரம்மாண்டம் நம்மை பரவசம் கொள்ளவைக்கிறது.அதில் எறும்பு ஊறுவது போல அன்றாடம் இந்த மலைமீது ஏறி இறங்குகிற மக்களின் வாழ்க்கை நிலைமை நமது நெஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவுகிறது.ஒற்றை யானை மிதித்ததால் கணவனையும் சிறுகச் சேர்த்த பணத்தையும் இழந்த கிழவி அந்த மேலையோடு உரையாடி வாழ்கிறாள்.\nஒவ்வொருமுறையும் நிலம் வாங்க மேற்கொள்கிற ரெங்காவின் லட்சியம் சந்தர்ப்ப சூழ்நிலையால் தடைபடுகிறது.முதல் முறை தடைபட்டபோது, சோர்வுற்ற அமர்ந்த ரெங்காவை,அவனது தாய் தேற்றி மலைக்கு வேலைக்கு போகக் கூறுகிறாள்.திருமணத்திற்குப் பிந்தைய காலத்தில்,நிலம் வாங்க வாய்ப்பு வருகிற சூழலில் குழம்புகிறபோது,மனைவியின் ஊக்கத்தால் நிலத்தை வாங்கத் துணிகிறான்.ஏலக்காய் மூட்டையை கைமாற்றி விட்டு மூலதனத்தை திரட்டுகிற முயற்சியில் எதிர்பாராத விதமாக ,ஏலக்காய் மூட்டை மலை முகட்டில் இருந்து சரிந்து கீழே கொட்ட, ஏலக்காயோடு ரெங்கா,அவனது குடும்பத்தின் வாழ்நாள் லட்சியக் கனவும் தகர்கிறது.\nஎளிய மக்களிடம் மனிதம் சார்ந்த உறவாக சமூக உறவு நீடிப்பதன் எதார்த்த வடிவமாக மீரான் வருகிறார்.நிலத்திற்கு ரங்கா தர வேண்டிய பணத்தை அவர் தருகிறார்.காட்டைத் திருத்தி கழனியாக்கி எனது வாழ்க்கை உயர்விற்கு பாடுபட உன் தந்தையின் உழைப்பிற்கு சன்மானமாக நிலத்தை வைத்துக் கொள் என இலவசமாக நிலத்தை வாங்க மறுக்கிற ரெங்காவிற்கு சமாதானம் சொல்கிறார்.\nமனிதர்களுக்கு இடையிலான சமூக உறவு மனிதநேயத்துடன் சகோதரத்துவத்துடன் உயிர்ப்பாக இயங்குகிற நிலமாக மேற்குதொடர்ச்சி மலை சார் சமூகம் நீடிக்கிறது.இயல்பாக இனப் பாகுபாடும் மதப் பாடுபாடும் கடக்கப்பட்டுவிடுகிறது.\nநிலம் கிடைத்த பிற்பாடு மழை புயலில் தக்காளி நாசமாக உரம்,விதை என மீள முயலாத சுழலில் சிக்குகிறான்.இந்த புயலில் கிழவியும் சிக்கி இறக்கிறாள்.இதன் பிறகான காட்சிகளில் இம்மலை மக்களின் வாழ்க்கையில் இருள் கவ்விப் பிடிக்கிறது.ஏழை மக்கள் மென் மேலும் ஏழையாக கடனாளியாக மாறுகிறார்கள்.உரம்,விதை,நிலத் தரகு வேலை பார்த்த லோகு கிடு கிடுவென முன்னேறுகிறான்.உலகமயத்திற்கும் முன்பும் பின்புமான கால பகுதிகளில் மலை மக்களின் சமூகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்,ரெங்காவின் வீழ்ச்சியும் லோகுவின் வளர்ச்சியோடு எதார்த்தமாக உணர்த்தப்படுகிறது.\nஇதற்கிடையில் சாக்கோவுடன் சேர்ந்த தோட்டத் முதலாளியயையும் பிழைப்புவாத கம்யூனிட் தலைவரையும் கொன்ற வழக்கில் ரங்காவும் சாக்கோவும் சிறை செல்கிறார்கள்.சிறையில் ரங்கா தேம்பி தேம்பி அழுகிறான்.நாட்கள் ஓடுகிறது.ரங்காவின் மனைவி உர,விதைக் கடை வியாபாரியாக வளருகிற லோகுவிடன் கடன் பற்று வைத்து இடுபொருட்களும் விதைகளும் வாங்கி விவசாயம் செய்கிறாள்.கருகிய பயிர்களுக்கு நடுவே மகனுடன் கதியற்று நடக்கிறாள்.\nஐந்தாண்டு சிறைவாசத்திற்கு பிறகு குதிரை பாய்ஞ்சான் மேட்டில்,புதர் மண்டியுள்ள கற்குவியலை கண்டு சலனமற்று அமர்கிறான் ரெங்கா. சிறைவாசத்திற்கு பிறகான காட்சிகளில் ரெங்கசாமி,அவனது மனைவின் கண்கள் குழி விழுந்து கருவளையம் சூழ உயிர்ப்பற்ற ஆன்மாக்களாக வருகிறார்கள்.அடுத்தக் காட்சியில் அவனது வீட்டிற்கு லோகு அழைப்பதாக அவனின் ஆட்கள் ரெங்காவை அழைத்துச் செல்கிறார்கள்.\nகடன் அதிகரித்துவிட்டது,நிலத்தை கொடுத்துவிடு என கூறி,முன்திட்டத்தோடு தயாரித்த வைக்கப்பட்டிருந்த பத்திரத்தில் குறுக்கு குறியிட்டுள்ள இடத்தில் கையெழுத்து போட சொல்கிறான் லோகு.மறுப்பேதும் சொல்லாமால் மௌனமாக தலையசைத்து சரியென்று கையெழுத்து போட்டுவிட்டு அமைதியாக நடக்கிறான் ரெங்கசாமி.நிலம் வாங்கியவனிடன் வேலைக்கு பரிந்துரைக்கிறான் லோகு.அடுத்தக் காட்சியில்,புது காவலாளி உடுப்புடன் வீட்டிலிருந்து ரெங்கா வெளி வருகிறான்.\nமாறிவருகிற புதிய சமூகப் பொருளாதார சூழ்நிலைகளை எதிர்த்து போராடி,அ���ர்ச்சியுற்று,அழுது,அரற்றி இறுதியில் எந்தவித எதிர்ப்பும்,உணர்வும் உயிரும் அற்ற மனிதனாக ரெங்கா வருகிறான்.அவளது மனைவியும்தான்.\nவண்டி வந்து அழைத்துச் செல்கிறது.இறங்கி நடக்கிறான்.நடந்து கொண்டே இருக்கிறான்.அவனது ஒவ்வொரு அடியும் நமது மனதை கனம் கொள்ளவைக்கிறது.ரெங்காவின் கால்கள் அவனது லட்சிய நிலத்தின் செக்யூரிட்டி நாற்காலியில் முடிகிறது.அவனது வாழ்க்கை அசைவற்று உறைந்துபோகிறது.கனவை பறிகொடுத்த மனிதனாக வாழ்க்கை பிடிமானமற்று அதனது போக்கில் தன்னை ஒப்புக் கொடுத்தவனாக உறைந்து அமர்கிறான்.\nகேமரா மேழும்புகிறது.அவனது நிலத்தில் பிரம்மாண்ட காற்றாலை கம்பத்தின் இறக்கைகள் சுழன்றுகொண்டிருக்கிறது.யாருமற்ற வெளியில் அந்நிலத்தில் தனது கனவைவும் ஆன்மாவையும் புதைத்தவனாக அமர்ந்துகிடக்கிறான்.\nஏழை உழைக்கும் மக்களின் வாழ்க்கையில்,இரு தசாப்த அரசியல் பொருளாதார நிலைமைகள் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றங்கள்,விளைவுகளை பாசாங்கு ஏதுமற்று,நாடகத்தன்மை ஏதுமற்று உள்ளது உள்ளவாறு இந்த படம் வெளிப்படுத்துகிறது.நிலமற்றவர்களின் கதைகள்,துண்டு நிலத்தில் போராடி மடிந்து நொடிந்து கொண்டிருப்பவர்களின் கதைகள் தமிழகம் முழுவதம் விரவிக் கிடக்கிறது.கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழ்வாதாரமின்றி வாழும் வேட்கையில்,ஆந்திர வனத்தில் உயிரை பொருட்படுத்தாது போலி மோதலில் பலியாகிற ஏழை உழைக்கும் மக்கள்,டெல்டாவில் விவசாயம் பொய்த்து,மலேசிய,சிங்கப்பூரில் அடிமை வேலை பார்த்து ஊருக்கு சிறுகச் சிறுக பணம் அனுப்புற உழைக்கும் மக்கள் என தமிழக கிராமங்கள் எங்கும் சூனியமாக,உயிர்ப்பற்றவையாக உள்ளன.\nஉலகமயத்தின் கோர விளைவால் குதரப்பட்டு சிதைக்கப்பட்டுவருகிற ஏழை எளிய மக்களின் ஒவ்வொரு நாளும் வாழ்வுக்கும் சாவிற்க்குமான போராட்டமாக மாறியுள்ளது.இதை உள்ளது உள்ளவாறு,ஒட்டுமொத்த சமூக நெருக்கடியின் ஒரு சிறு தெறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் உள்ளது.\nஇம்மலை மக்கள் பண உறவிற்கு முன்பாக மனித உறவால் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.கொடுக்கல் வாங்கல்கள் வாக்கின் பேரில் நடைபெறுகிறன.திருமணங்கள் எளிமையாக முடிக்கப்படுகிறது.முதலாளித்துவ சமூகத்திற்கு முழுவதும் மாறிச் சென்றிடாத அதேநேரம் அதனுடன் போராடி வென்றிட முடியாது சிதைகிற இம்மக்கள���ன் வாழ்க்கை பற்றின கதை தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு வகையில் ஏழை உழைக்கும் மக்களின் வாழ்க்கை துயரத்தை பலருக்கும் கடத்தியுள்ளதோடு,மக்கள் துயரத்திற்கான அரசியல் பொருளாதார காரணத்தையும் போகிற போக்கில் சொல்லிச் செல்வது படத்தின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்றாக உள்ளது.நெருக்கடியான கால சூழலில் பொருத்துமாக வந்துள்ள இப்படத்திற்கு உழைத்த படக்குழுவிற்கும்,இயக்குனர் லெனின் பாரதிக்கும்,ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கும்,இசைஞானி இளையராஜாவிற்கும் தயாரிப்பளார் விஜய் சேதுபதிக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்\nஅரசியல் விமர்சகர், இயற்கை ஆர்வலர், இடதுசாரிப் பார்வையில் சமூகப் பிரச்சனைகளை ஆய்வு செய்கிறவர். பூவுலகின் நண்பர்கள் குழுவின் அரசியல் இயற்கைப் பணியாளர்.\n#Merukuththodarchimalai #மேற்குத்தொடர்ச்சிமலை #லெனின்பாரதி #விஜய்சேதுபதி\nஉடல் நலம் பெற விஜயகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து\n“இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nமுடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kamals-politics-and-rajinis-silence-question-answer-34/", "date_download": "2018-10-17T09:12:28Z", "digest": "sha1:67MTADRUOJNSFNOYLNH7NMUIIFTINLZ2", "length": 23312, "nlines": 149, "source_domain": "www.envazhi.com", "title": "‘இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்… தலைவர் அமைதியா இருக்கார்… என்னதான் நடக்குது?’ – கேள்வி பதில் 34 | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூ���்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome Questions ‘இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்… தலைவர் அமைதியா இருக்கார்… என்னதான் நடக்குது’ – கேள்வி பதில் 34\n‘இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்… தலைவர் அமைதியா இருக்கார்… என்னதான் நடக்குது’ – கேள்வி பதில் 34\nகமல் அரசியலும் தலைவர் ரஜினியின் மவுனமும்… கேள்வி பதில் 34\nகடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலம், கைபேசி வழியே அல்லது நேரில் பார்க்கும்போதெல்லாம் மன்றத்து நிர்வாகிகள் தொடங்கி, தீவிர ரசிகர்கள் வரை என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் இவைதான்.\nதெரிந்தவரை பதில்களைக் கூறிவிட்டேன். ஆனாலும் கேள்விகள் தொடர்கின்றன. இப்போதைக்கு இதுதான் பதில்.\nகமல் ஹாஸன் ஒரு அரசியல் கூலியாகிவிட்டார். எப்போது தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவது 200 சதவீதம் உறுதி என்பதை அரசியல் களத்திலிருப்பவர்கள் புரிந்து கொண்டார்களோ, அப்போதிலிருந்து ட்விட்டரில் மனம் போன போக்கில் எழுத ஆரம்பித்து, அதை அரசியல் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தினார். அவருக்குப் பின் சில அரசியல் சக்திகள் இருக்கின்றன. அவர்களுக்கு ரஜினியின் வருகையை எப்படியேனும் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அரசியல் பிழைப்பு அம்பேலாகிவிடும்.\nகமல் ஹாஸனுக்கு ரஜினியை முந்த வேண்டும் என்ற பொறாமை இன்று நேற்றல்ல… 35 ஆண்டுகளாக இருக்கிறது. அதை அரசியல் மூலம் தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்.\nஅவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார். ஆனால் இப்போது அரசியலில்தான் வந்து நிற்கிறார்.\nரஜினி மீது சேறு வாரி பூச மாட்டேன் என்றார். சொல்லி நான்கு நாட்களில் பாஜகவுடன் கோர்த்துவிட்டு சாக்கடையைப் பூசிவிட்டார். அடுத்த நாள் புதிதாக வேறு பல்டி அடித்தது வேறு கதை.\nகமலின் ஒரே நோக்கம், ரஜினி வருகையைத் தடுக்க வேண்டும் என்பதுதான். இது மக்களுக்கு மட்டுமல்ல, இப்போதும் நண்பன் என்றே நினைக்கும் ரஜினிக்கும் புர��ந்திருக்கிறது.\nகமல் ஹாஸனின் அரசியல் என்பது தினசரி உளறல் என்பது அம்பலத்துக்கு வந்துவிட்டது. அவர்தான் ரஜினி பெயரை தேவையில்லாமல் இழுக்கிறார்.. தன் பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துகிறார். தனியாகச் சொன்னால் கண்டுகொள்ள எவருமில்லை என்பதால், ரஜினி பெயரைப் பயன்படுத்தி தன் அரசியல் நுழைவை அறிவித்தார். குறைந்தபட்சம், ஒரு அறிவிப்புக்கே அவருக்கு ரஜினி பெயர்தான் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் இந்தாளு ஏதோ பண்ண விரும்புகிறார் என நினைத்தவர்களுக்கு கமலின் நோக்கம் தெளிவாகப் புரிந்துவிட்டது. தினசரி ஒரு சேனல் அல்லது செய்தித் தாளில் முன்னுக்குப் பின் முரணாக உளறி தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார் கமல். நமக்கு வேலை மிச்சம்.\nதினமும் ரஜினி பெயரை கமல் பயன்படுத்துகிறார். ஆனால் ரஜினி கண்டு கொள்ளவே இல்லை. அமைதியாக இருந்தே எதிராளியைக் காலி பண்ணுகிறார். எதிர்த்துப் பேசிப் பேசி வாய் ஓய்ந்து நிற்கும் சீமான் போன்றவர்களின் வரிசையில் இன்று சேர்ந்துவிட்டார் கமல் ஹாஸன்.\nகமல் தன் இயல்பை, குணத்தைக் காட்டிவிட்டார். ரஜினி தன் பெருந்தன்மை மற்றும் அமைதி மூலம் அதை ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளி, அரசியலில் இமயமாய் நிற்கிறார்.\nசரி.. கமலின் அரசியல் செல்லாக்காசு… போகட்டும்… தலைவர் ஏன் இத்தனை அமைதி காக்கிறார்… ஏதாவது அறிவிக்கலாமே\nஇத்தனை ஆண்டுகள் ரஜினியுடன் பயணிக்கும், கவனித்து வரும் நாம் அவரைப் புரிந்து கொண்டது இவ்வளவுதானா ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ன ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது போன்றதா ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ன ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது போன்றதா அதற்கு எவ்வளவு அடிப்படைக் கட்டுமானங்கள் செய்ய வேண்டும் அதற்கு எவ்வளவு அடிப்படைக் கட்டுமானங்கள் செய்ய வேண்டும் சட்ட ரீதியான வேலைகள் பார்க்க வேண்டும் சட்ட ரீதியான வேலைகள் பார்க்க வேண்டும் கொள்கைகள் வகுக்க வேண்டும் கமல் ஹாஸனுக்கு வேண்டுமானால் ட்விட்டரே போதுமானதாக இருக்கலாம்… ஆனால் ஆளப் போகிறவர் எத்தனைக் கோணங்களில் திட்டமிட வேண்டும் அதைத்தான் தலைவர் அமைதியாக செய்து கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் நேரமிருக்கிறது. நாளைக்கே இந்த ஆட்சியைக் கலைக்கப்போவதில்லை. எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். தலைவர் முழுமையாக அரசியலுக்கு வர இன்னும் இரண்டு மாதங்கள��வது ஆகும் என்பதுதான் உண்மை. அதற்கு முன் ரசிகர் சந்திப்பில் ஏதாவது அறிவிப்பு அல்லது அறிக்கை இருக்கலாம்.\nஅதற்கு முன் ரசிகர் மன்றத்தினர் வீணாக கமல் அரசியல் பற்றி அலட்டிக் கொண்டிருக்காமல் அவரவர் பகுதியில் மன்றங்களை வலுவாக்கலாம். பொது மக்களை ரஜினிக்கான வாக்காளர்களாக மாற்றலாம். ஏரிகள், ஆறுகள், சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்துதல் போன்ற, மக்கள் விரும்பும் பணிகளில் ஈடுபடலாம். அதுதான் நமக்கான அரசியல் ஆரம்பம். கட்சி ஆரம்பிப்பது, நிர்வாகிகளை அறிவிப்பதெல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார்\nPrevious Postவெளியானது 2.ஓ மேக்கிங் ட்ரைலர்... எந்திரனை விட இளமையான வசீகரனும், 'சிட்டி'யும் Next Postரஜினியின் அரசியலைப் பேச கமலுக்கு அதிகாரம் கொடுத்தது யார் Next Postரஜினியின் அரசியலைப் பேச கமலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\n8 thoughts on “‘இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்… தலைவர் அமைதியா இருக்கார்… என்னதான் நடக்குது’ – கேள்வி பதில் 34”\nபொதுவாக ரஜினி கமல் கலந்து கொள்ளும் விழாக்களில் கமல் முதலில் பேசுவார் அது முடிந்தவுடன் ரஜினி பேசி அதிகமான கைதடடல்களை பெறுவார் .அரசியலியிலும் அதுவே நடக்கும்\nஅண்ணா சிவாஜி சிலை மணிமண்டபம் திறப்புவிழாவில் ரஜினி சார் பேசியதில் இருந்து என்ன முடிவுக்கு வந்திருப்பார்.அரசியலுக்கு வருவாரா அண்ணா,\n சிவாஜி விழாவில் தலைவர் பேசி 4நாள் ஆச்சு update இல்லையா\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/10/blog-post_89.html", "date_download": "2018-10-17T10:35:02Z", "digest": "sha1:FMEHYKHPTVLAB56ZPX4AHLLJYISWUN2R", "length": 25723, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இனவாதத்திற்கு துணைபோகும் ஊடகங்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கெதிரான பங்கென்ன?", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇனவாதத்திற்கு துணைபோகும் ஊடகங்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கெதிரான பங்கென்ன\nஅண்மையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் இடம்பெற்ற இடமாற்றங்கள், அதனூடான வெற்றிடம் , வெற்றிட நிரப்பு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. அங்கே இனவாதம் ஒழிந்து நிற்கின்றது அல்லது நிமிர்ந்து நிற்கின்றது என்று கூறலாம்.\nகுறித்த இடமாற்றம் மற்றும் இடநிரப்பு தொடர்பில் சேவை மூப்பின் அடிப்படையில் வழங்கப்படவேண்டிய ஒருவருக்கு வழங்கப்படாமல் , அவரிலும் சேவையில் இளையவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சில அரசியல்வாதிகள் நீலிக்கண்ணீர்வடிக்க, அவற்றை தூக்கி செய்தியாக்கிய தமிழ் தேசிய ஊடங்கள் தமது தேசியத் தகமையை நிலைநிறுத்திக்கொள்கின்றன.\nஇடமாற்றம் மற்றும் இடநிரப்பு தொடர்பாக ஆளுநரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அங்கே திட்டமிட்படி நியமனங்கள் குறித்து ஆளுநரால் சந்திப்பில் கலந்து கொண்டிந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநேசன் மற்றும் வியாழேந்திரன் உட்பட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்விடத்தில் அனுபவத்தில் மூத்தவர் என்று சொல்லப்படுகின்ற குறித்த பெண்மணியை அவ்வாசனத்தில் ஏன் அமர வைக்க முடியாது என்ற காரணமும் கூறப்பட்டுள்ளது. கூறப்பட்ட காரணம் யாதெனில் அவர் ஒரு பெண் என்றும் அவரால் நிலைமைகளை சமாளிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிட்டுக்காட்டவேண்டிய அயோக்கியத்தனம் யாதெனில், உலகிற்கு முதலாவது பிரதம மந்திரியை தெரிவு செய்துகாட்டிய இலங்கையில், ஒரு கல்வித்திணைக்களத்தில் பெண்ணை தலைமைக்கு அமர்த்த முடியாதா என்ற வாதத்தை முன்வைக்க முடியாதவர்களாக பெட்டிப்பாம்பாக உள்ளே அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேவந்து ஊடகங்கள் முன் இனவாத நஞ்சைக்கக்கியுள்ளனர்.\nஊடகங்கள் முன்னால் இவ்விடயத்தை பேச முடிந்தவர்களுக்கு ஆளுநரிடம் நேரடியாக விடயத்தை விவாதிக்க முடியாதிருந்துள்ளது.\nஇதில் மேலும் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் பிரதிக் கல்விப் பணிப்பாளராவிருந்த சிவநேசனுக்கு குறித்த பெண்ணின் அனுபவம் மற்���ும் நிர்வாக பலம் பலவீனம் தொடர்பிலும் தெரிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் அவர்கள் விடயத்திற்கான தீர்வை பெறவேண்டிய இடத்தில் பெறுவதை தவிர்த்து , அதை இனவாதமாக்கி அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவே முயலுகின்றனர்.\nஅரசியல்வாதிகளின் குறித்த பிச்சைக்காரன் கைப்புண் கைங்கரியத்தை எதிர்க்க திராணியற்ற ஊடகங்கள் ஒத்தோடுகின்றன.\nஇன்று அரச உத்தியோகத்தர்கள் இனரீதியான ஒதுக்கீட்டில் சில நிர்வாக கதிரைகளில் அமர்கின்றனர். இது மூவின மக்களும் வாழுகின்றதோர் நாட்டுக்கு பொருத்தமானதாகுமா அவ்வாறு அமர்கின்றர்வர்களில் சிலர் தங்கள் இனம்சார்ந்து செயற்படுகின்றபோது மாற்று இனத்தை சேர்ந்தவர்கள் மீது அநீதி இழைக்கப்படுவது நியாயமானதா அவ்வாறு அமர்கின்றர்வர்களில் சிலர் தங்கள் இனம்சார்ந்து செயற்படுகின்றபோது மாற்று இனத்தை சேர்ந்தவர்கள் மீது அநீதி இழைக்கப்படுவது நியாயமானதா என்ற கேள்விகளை எழுப்பும் ஊடகங்கள் அரிதாகவே காணப்படுகின்றது.\nஇனவாதக்கருத்துகளை தேடிப்பிடித்து முக்கியத்துவம் வழங்குகின்ற ஊடகங்கள் அரச ஊழியர்களின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்ணால் கண்டு கொள்வதே இல்லை. மக்கள் இன்று அரச ஊழியர்களின் அடாவடித்தனங்களில் சிக்கித்தவிக்கின்றனர். ஆனாலும் ஊடகவியலாளர்கள் தங்களது சுயலாபங்களுக்காக அவற்றை சுலபமாக கடந்து செல்கின்றனர். ஏன் அவ்வாறானவர்களுக்கு வக்காலத்தும் வாங்குகின்றனர்.\nசமூக அநீதி ஒழிக்கப்படவேண்டுமாக இருந்தால் ஊடகங்கள் அதிகார சக்திகளின் அடாவடித்தனங்கள், அடக்குமுறைகள் மற்றும் பாரபட்சம் போன்றவற்றிக்கு எதிராக மக்கள் நலன்சார்ந்து நிற்கவேண்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம் தொடங்கியது ஆட்டம். பீமன்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியி...\nஅரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ\nஅனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக ��பர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர்....\nவன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி\nவன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாரா...\n\"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" இந்தப...\nபுதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை\nபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித...\nதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்...\nபெண்களை கப்பமாக கோரும் பிரதேச செயலரை இடமாற்றக்கோரி முசலி மக்கள் வீதியில்\nமுசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத...\nநாமல் ராஜபக்ச குழுவினரை வெற்றிலை கொடுத்து வரவேற்ற புலம்பெயர் தமிழர்.\nகடந்தவாரம் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தலைமையல் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச , உதய கம்பன்பில, சனத் நிசா...\nஇராணுவத்தை மன்னிக்க தயாராகின்ற பட்சத்தில் மாத்திரமே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சிந்திக்க முடியும். பியசேன\nகடந்த கால யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அதன் ஊடாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வென...\nநாலக்க மற்றும் நாமலின் குரல்களை ஊர்ஜிதம் செய்தது அரச பகுப்பாய்வுத் திணைக்களம்.\nவெளியானது மேலும் ஆவணங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பு. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள�� ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக���கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/2894", "date_download": "2018-10-17T10:21:19Z", "digest": "sha1:BJUAJ7I4VARTCOK2TNKM3MAKALQ5ASYG", "length": 7868, "nlines": 61, "source_domain": "www.tamil.9india.com", "title": "அழகான உடலுக்கு அத்திப்பழம் | 9India", "raw_content": "\nஅத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வெட்டை குறைகின்றது. உடலுக்கு குளிர்ச்சி தருகின்றது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.\n1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,\n2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,\n3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.\n4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.\n5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.\nவிஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nபழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள\nசீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.\nஅத்திப்பழம், அத்திமரம், அழகு, மலச்சிக்கல்\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/common-wealth-games-organisers-claims-damages-to-ioa-011067.html", "date_download": "2018-10-17T09:15:31Z", "digest": "sha1:APMAGBHRCGRXFZOX3FFOKMK3T6NV56OR", "length": 11334, "nlines": 115, "source_domain": "tamil.mykhel.com", "title": "காமன்வெல்த் கிராமத்தில் உடைத்த பர்னிச்சர்களுக்கு காசு கொடுங்க.. இந்திய ஒலிம்பிக் சங்கம்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» காமன்வெல்த் கிராமத்தில் உடைத்த பர்னிச்சர்களுக்கு காசு கொடுங்க.. இந்திய ஒலிம்பிக் சங்கம்\nகாமன்வெல்த் கிராமத்தில் உடைத்த பர்னிச்சர்களுக்கு காசு கொடுங்க.. இந்திய ஒலிம்பிக் சங்கம்\nடெல்லி : கடந்த ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் ஏற்படுத்திய சேதங்களுக்கான செலவை கேட்டுள்ளது, இந்திய ஒலிம்பிக் சங்கம். இந்திய வீரர்கள் மற்ற நாடுகளில் இது போன்ற சேதங்களை ஏற்படுத்துவது, நமது நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா அறிவுறுத்தி உள்ளார்.\n2018 காமன்வெல்த் போட்டிகள் நடந்த ஆஸ்திரேலியா, வீரர்கள் தங்குவதற்கு என தனி கிராமத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய வீரர்கள் தங்கி இருந்த அறைகளில் சேதம் ஏற்படுத்தியதாக கூறி உள்ளது காமன்வெல்த் கேம்ஸ் நிர்வாகம். இதற்காக பல்வேறு சேதங்களை பட்டியலிட்டு மொத்தமாக ₹73,988ஐ இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் கேட்டுள்ளது.\nஇதில் குளிர்சாதனத்திற்கான வாடகை தவிர்த்து, வீரர்கள் ஏற்படுத்திய சேதம் என்ற வகையில் சுமார் ₹59,262ஐ சம்பந்தப்பட்ட வீரர்களிடம் இருந்து பெற்றுத் தருமாறு கோரியுள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம்.\nஇது பற்றி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பத்ரா எழுதியுள்ள கடிதத்தில், “அனைத்து விளையாட்டு அமைப்புகளும் இந்த சேதங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வீரர்கள் மற்றும் உதவியாளர்களிடம் பேச வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் நம் நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். இந்த அடிப்படை விஷயங்கள் குறித்து ஏசியன் கேம்ஸில் பங்கேற்கும் ஒவ்வொரு விளையாட்டு அமைப்பும் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்க வேண்டும். இனி வரும் அனைத்து போட்டிகளுக்கும் இதை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\nஎந்த அறையில் சேதம் நடந்தது, எந்த விளையாட்டு வீரர்கள் அங்கே தங்கியிருந்தார்கள், எவ்வளவு சேதத்தொகை செலுத்த வேண்டும் என்ற கணக்குகள் தெரிய வந்துள்ளது. அதன்படி, பேஸ்கட்பால் - ₹20,400, தடகளம் - ₹11,832, ஹாக்கி - ₹7,854, துப்பாக்கி சுடுதல் - ₹5.100, பளு தூக்குதல் - ₹5,100, ஸ்குவாஷ் - ₹3,876, டேபிள்டென்னிஸ் - ₹2,550 வழங்க வேண்டும். இதில் சாவியை உடைத்ததற்காக மட்டும் ₹28,055 கேட்கப்பட்டுள்ளது.\nஇதுபற்றி பேசிய ஒரு விளையாட்டு அமைப்பின் அதிகாரி, “அவர்கள் கூறுவது நம்பமுடியாத சேதமாக உள்ளது. எதற்காக ஒருவர் சாவியையும், தாங்கள் வசிக்கும் இடத்தின் கதவையும் சேதப்படுத்த வேண்டும் இது போன்ற சேதங்களுக்கு என ஒருங்கிணைப்பாளர்கள் பணம் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் செலுத்த முடியாத அளவுக்கு தொகை பெரிதாக இல்லை. ஆனால், இந்த விஷயம் எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது” என தெரிவித்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படி��்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6938-cell-phone-company-in-trouble.html", "date_download": "2018-10-17T10:21:01Z", "digest": "sha1:DQHV62X2MIL4H4VFHUQDQ76URDB3OS43", "length": 9997, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "பழுதான புதிய செல்போனை மாற்றித்தராத நிறுவனத்துக்கு அபராதம் | cell phone company in trouble", "raw_content": "\nபழுதான புதிய செல்போனை மாற்றித்தராத நிறுவனத்துக்கு அபராதம்\nபழுதான புதிய செல்போனை மாற்றித்தராமல் இழுத்தடிப்பு செய்து வந்த தயாரிப்பு நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கவுண்டம் பாளையம் சக்திநகரைச் சேர்ந்த விமல் தாமஸ், கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருப்பதாவது: ‘மைக்ரோமேக்ஸ்’ நிறுவன செல்போனை ரூ.15,071 செலுத்தி ஆன்லைன் மூலம் வாங்கினேன். இந்நிலையில், 2014 அக்டோபர் மாதம் செல்போன் திரையில் பழுது ஏற்பட்டது. எனவே, செல்போன் நிறுவனம் அங்கீகரித்த பழுதுபார்ப்பு மையத் தில் ஒப்படைத்தேன். அப்போது, என்னிடேமே செல்போனை திருப்பி அளித்த பழுதுபார்ப்பு மையத்தினர், ‘பழுது நீக்க தேவையான உதிரி பாகங்கள் கிடைத்தபிறகு மீண்டும் செல்போனை பெற்றுக்கொள் கிறோம்’ என்று தெரிவித்தனர். அதன்பிறகு, டிசம்பர் மாதம் செல் போனை ஒப்படைத்தேன். பின்னர், பலமுறை தொடர்புகொண்டும் அவர்கள் எந்த பதிலும் அளிக்க வில்லை. எனவே, பழுதான செல் போனை மாற்றித்தரவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப் பீடாக ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.\nமனுவை விசாரித்த கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் ஆர்.டி.பிரபாகர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கியாரண்டி காலத்துக்குள்தான் செல்போன் பழுதாகியுள்ளது. இருப்பினும், பழுதைநீக்கி செல்போனை ஒப்படைக்குமாறு பலமுறை கோரியும், மனுதாரரிடம் செல்போன் ஒப்படைக்கப்படவில்லை. இது ���ேவை குறைபாடாகும். எனவே, பழுதுபார்க்க முடியாத நிலைக்கு உள்ளான செல்போனுக்கு பதில் புதிய செல்போனை தயாரிப்பு நிறுவனம் மாற்றித்தர வேண்டும். அந்த மாடல் இல்லையெனில், செல்போனின் விலையான ரூ.15,071-ஐ 9 சதவீத வட்டியுடன் அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.2,500-ம் தயாரிப்பு நிறுவனம், பழுதுபார்ப்பு மையம் ஆகியவை இணைந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nஹாட்லீக்ஸ் : பத்தவெச்சிட்டியே பரட்ட...\nஎச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டுள்ளது: எஸ்.வி.சேகர் தடாலடி\nபாஜகவின் ஒரே இலக்கு என்ன தெரியுமா\nசென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம்- எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு\nபயணிக்கு மீதி தொகையை அளிக்காத அரசுப் பேருந்து நடத்துநருக்கு அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\nகூடுதல் விலைக்கு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவாடிக்கையாளருக்கு தபாலை கொண்டு சேர்க்க கால தாமதம்: தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\nவாரன்டி காலத்தில் பழுதை சரிசெய்ய பணம் கேட்ட டிவி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபழுதான புதிய செல்போனை மாற்றித்தராத நிறுவனத்துக்கு அபராதம்\nகுருப்பெயர்ச்சி : சதய நட்சத்திரத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : அவிட்டத்துக்கான பலன்கள்\nகுருப்பெயர்ச்சி : திருவோணத்துக்கான பலன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balapakkangal.blogspot.com/2010/06/blog-post_22.html", "date_download": "2018-10-17T09:54:16Z", "digest": "sha1:2EED47IBJ4XGR72AJV6JADMUDY3JB5V7", "length": 57417, "nlines": 568, "source_domain": "balapakkangal.blogspot.com", "title": "பாலாவின்-பக்கங்கள்: என்ன கிழித்து விட்டார் மணிரத்னம்?", "raw_content": "\nகடவுள் நாம் விரும்பியதை கொடுப்பவர் அல்ல, நமக்குத் தேவையானதை கொடுப்பவர்...\nஎன்ன கிழித்து விட்டார் மணிரத்னம்\nஇந்த ராவணன் படம் வந்தாலும் வந்தது கொஞ்சநாள் கற்பனை வறட்சியில் காய்ந்து போய் உட்கார்ந்து இருந்த பதிவுலகம் பின்னால் ஒட்டியிருந்த மண்ணை தட்டிக்கொண்டு எழுந்து விட்டது. படத்தை சிலாகித்து ஒரு சில விமர்சனங்கள் வந்தாலும், வழக்கம்போல் கிழித்து தோரணம் கட்டிய பதிவுகள் ஏராளம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த பதிவுலகம் பல கூறுகளாய் சிதறி போய் இருக்கிறது. தன்னுடைய நலனுக்காக அல்லது தன் நண்பனின் (தோழனின் அல்ல) கருத்துக்களுக்கு ஒத்து ஊதுவதற்கு என அவ்வப்போது ஒன்று கூடும். பின் முரண் பட்டு நிற்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும், மூன்று குழுக்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஒன்றை ஆதரிக்கும் கூட்டம், எதிர்க்கும் கூட்டம், எட்டி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டம். இந்த வேடிக்கை பார்க்கும் கூட்டம் அவ்வப்போது தன் கட்சியை மாற்றிக்கொண்டே இருக்கும்.\nஇந்த பதிவுலகம் எனக்கு கொஞ்ச நாள்தான் அறிமுகம். ஆனால் இதில் இருந்து நான் அறிந்து கொண்டது ஏராளம். குறிப்பாக உலகப்படம் என்றால் என்ன என்று பதிவுலகம் வந்த பின்தான் அறிந்து கொண்டேன். என்னை பொறுத்தவரை உலகப்படம் என்றால் என்ன என்று கேட்டால், உள்ளூர் படங்களை மட்டம் தட்டுவதற்கு சொல்லப்படும் ஒரு காரணம் என்றே சொல்வேன். பதிவுலகில் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் மனதில் தான்தான் இந்த உலகில் புதிய கருத்துக்கள் சொல்லவேண்டும். தான் சொல்வதுதான் சரி, என்கிற எண்ணம் இருக்கிறது. எவன் என்ன சொன்னாலும் இந்த நாட்டாமையின் தீர்ப்பே இறுதியானது என்று மார்தட்டுகிறார்கள். அவர்களின் நண்பர்களும் \"ஐயோ நாங்கள் இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள். ஆகவே அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் போலிருக்கிறது என்று கேட்டால், உள்ளூர் படங்களை மட்டம் தட்டுவதற்கு சொல்லப்படும் ஒரு காரணம் என்றே சொல்வேன். பதிவுலகில் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் மனதில் தான்தான் இந்த உலகில் புதிய கருத்துக்கள் சொல்லவேண்டும். தான் சொல்வதுதான் சரி, என்கிற எண்ணம் இருக்கிறது. எவன் என்ன சொன்னாலும் இந்த நாட்டாமையின் தீர்ப்பே இறுதியானது என்று மார்தட்டுகிறார்கள். அவர்களின் நண்பர்களும் \"ஐயோ நாங்கள் இருவரும் ஒரே கொள்கை உடையவர்கள். ஆகவே அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் போலிருக்கிறது\" என்று புரியாமலேயே வழிமொழிகிறார்கள்.\nஒரு பிரபலம் சொன்ன சில வார்த்தைகளை இங்கே பயன்படுத்துகிறேன். \"ஒரு சில மனிதர்கள் ம��்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார்கள். யார் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்வாதம் செய்வதே அவர்களின் வேலை. எல்லோரும் கொண்டாடும் ஒரு விஷயத்தை தூற்றினால் தன்னை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள் என்பது இவர்களின் அற்பமான ஒரு எதிர்பார்ப்பு. இவர்கள் செய்யும் எதிர்மறை விமர்சனங்களில் எந்த வித நல்ல நோக்கமும் கிடையாது.\" அந்த பிரபலத்தின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அவர் சொன்ன கருத்துக்களை பற்றி ஆராயாமல், அவர் யார், அவர் யோக்கியதை என்ன என்று பின்புலத்தை ஆராய கிளம்பி விடுவார்கள்.\nசமீபத்தில் வெளிவந்த ராவணனுக்கும் இதே கதிதான். இந்த படத்துக்கு வந்த விமர்சனங்கள் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு இயக்குனரை மட்டம் தட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் மட்டுமே எழுதப்பட்டவையாக தோன்றுகிறது. \"எனக்கு பிடித்தமாதிரி படம் எடுக்காவிட்டால் விமர்சனம் செய்வேன்.\" என்கிறார்கள். உனக்கு என்ன பிடிக்கும், ஆயிரத்தில் ஒருவன் கேவலமான படம், சுறா, சிங்கம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு, அங்காடித்தெரு அழுகாச்சி காவியம், பொக்கிஷம் ரோதனை, சிவாஜி கமர்சியல் குப்பை, தசாவதாரம் பார்ப்பனனின் மாறுவேடம், உன்னைப்போல் ஒருவன் மக்களை திசை திருப்பும் படம், ராவணன் மேலோட்டமாக ஆராயும் ஒரு கேவலமான படம். ஒரு பதிவர் பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே, ஆயிரத்தில் ஒருவன் கேவலமான படம், சுறா, சிங்கம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு, அங்காடித்தெரு அழுகாச்சி காவியம், பொக்கிஷம் ரோதனை, சிவாஜி கமர்சியல் குப்பை, தசாவதாரம் பார்ப்பனனின் மாறுவேடம், உன்னைப்போல் ஒருவன் மக்களை திசை திருப்பும் படம், ராவணன் மேலோட்டமாக ஆராயும் ஒரு கேவலமான படம். ஒரு பதிவர் பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே ஜகன்னாதனின் நோக்கம் எருமைக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்று திரையில் காட்டுவதல்ல.\nசரி எந்த படம்தான் உனக்கு பிடிக்கும் சத்தியமாக கிம் கி டுக் தமிழில் படம் எடுக்க போவதில்லை. உனக்குத்தான் உலகப்படம் புரியுமே சத்தியமாக கிம் கி டுக் தமிழில் படம் எடுக்க போவதில்லை. உனக்குத்தான் உலகப்படம் புரியுமே கொரிய மொழியிலேயே போய் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே கொரிய மொழியிலேயே போய் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே மணிரத்னம் பார்ப்பனராம். அய்யா சத்தியமாக மணிரத்னம் மாதிரி ஆட்களால் பார்ப்பனீயம் பரப்பப்படவில்லை. உங்களால் தான் பரப்பப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று சாதி வெறியை தூண்டுகிறீர்கள். என் மனதார கூறுகிறேன், இதுவரை என்னுடம் பேசும் யாரையும் நான் வேறாக பார்த்ததில்லை. இப்போதெல்லாம் யாராவது கொஞ்சம் கலராக இருந்தால் கூட பார்ப்பனரா என்று எட்டி பார்க்க வைத்து விட்டீர்கள்.\nஒரு சாதாரண சினிமா ரசிகனுக்கு படத்தில் இருப்பதாக நீங்கள் கூறும் நுண்ணரசியல் புரிவதில்லை. ஆனால் விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று நீங்களே அவனுக்கு கற்று கொடுக்கிறீர்கள். இதுதான் உண்மை. பம்பாய் படம் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட படம் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதில் ஒரு சாராரை மட்டும் கெட்டவர்களாக காட்டுகிறார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும். ராவணன் படத்தில் முக்கிய விஷயத்தை பற்றி கூறாமல் ஒரு மூன்று பேரை மட்டும் வைத்து சப்பை கட்டு கட்டுகிறாராம் மணிரத்னம். பொதுவாக மணிரத்னம் படங்கள் பொதுவில் நடக்கும் ஒரு பிரச்சனை ஒரு தனிப்பட்ட குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்ற கதை அம்சத்தில்தான் இருக்கும். இதுவே நான் கண்டது. மற்றவை எதுவும் எனக்கு அவர் படத்தில் தெரிவதில்லை. ஆகவே மணிரத்னம் செய்யும் அயோக்கியத்தனங்களும் என் கண்ணில் படுவதில்லை. கண்ணில் பட்டால்தானே அவை என்னை பாதிக்கும் நல்ல வேளை விக்ரம் பார்ப்பனராக இல்லாமல் போய்விட்டார். இல்லாவிட்டால் அவர்மீதும் சேற்றை வாரி இறைப்பீர்கள். இப்போது நீங்கள் வாரி இறைக்கும் சேறு சரியாக விக்ரம் மீது மட்டும் படாமல் கவனமாக மணிரத்னம் மீதும், அமிதாப் குடும்பம் மீதும், அம்பானி மீதும் மட்டும் படுமாறு இறைக்கிறீர்களே நல்ல வேளை விக்ரம் பார்ப்பனராக இல்லாமல் போய்விட்டார். இல்லாவிட்டால் அவர்மீதும் சேற்றை வாரி இறைப்பீர்கள். இப்போது நீங���கள் வாரி இறைக்கும் சேறு சரியாக விக்ரம் மீது மட்டும் படாமல் கவனமாக மணிரத்னம் மீதும், அமிதாப் குடும்பம் மீதும், அம்பானி மீதும் மட்டும் படுமாறு இறைக்கிறீர்களே இதன் காரணம் என்ன என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.\nபடைப்பு என்பதற்கு நீங்களே ஒரு பெயர் வைத்துக்கொண்டு, மணிரத்னம் படைப்பாளியா என்று கேட்கிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடுமைகளை படத்தில் காட்டாமல் விட்டு விட்டார் என்று கதறுகிறீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் என்ன செய்ய முடிந்தது அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொண்டு, அனுதாபத்தை பெற்று அதையே வியாபாரம் ஆக்கி கொண்டிருப்பதை தவிர அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொண்டு, அனுதாபத்தை பெற்று அதையே வியாபாரம் ஆக்கி கொண்டிருப்பதை தவிர உங்களை ஒப்பிடுகையில் மணிரத்னம் செய்வது ஒன்றும் தவறில்லை. பெரிய பெரிய சமூக ஆர்வலர்களை உதாரணம் காட்டி இவர்கள் செய்வதுதான் உண்மையான படைப்பு என்று கூறுகிறீர்கள். ஒருவேளை மணிரத்னம் அப்படி எடுத்துவிட்டால் மட்டும் மெச்சி விடுவீர்களா உங்களை ஒப்பிடுகையில் மணிரத்னம் செய்வது ஒன்றும் தவறில்லை. பெரிய பெரிய சமூக ஆர்வலர்களை உதாரணம் காட்டி இவர்கள் செய்வதுதான் உண்மையான படைப்பு என்று கூறுகிறீர்கள். ஒருவேளை மணிரத்னம் அப்படி எடுத்துவிட்டால் மட்டும் மெச்சி விடுவீர்களா மணிரத்னம் அவர்களிடமிருந்து காப்பி அடிக்கிறார் என்று அதே பல்லவியை பாடுவீர்கள்.\nஇந்த படம் எடுப்பதற்கு அவர்கள் பட்ட சிரமம் என்ன என்று உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் மட்டும் நிலை நிறுத்தவேண்டும் என்று மணிரத்னம் நினைத்திருந்தால் இப்படி மிகுந்த சிரமப்பட்டு படம் எடுக்க வேண்டியதில்லை. பல புதிய தொழில்நுட்பங்கள் மணிரத்னத்தால் தமிழுக்கு கொண்டுவரப்பட்டது என்பதை மறக்கக்கூடாது. மணிரத்னம் வியாபாரிதான். யார் இல்லை என்று சொன்னது பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் மட்டும் நிலை நிறுத்தவேண்டும் என்று மணிரத்னம் நினைத்திருந்தால் இப்படி மிகுந்த சிரமப்பட்டு படம் எடுக்க வேண்டியதில்லை. பல புதிய தொழில்நுட்பங்கள் மணிரத்னத்தால் தமிழுக்கு கொண்டுவரப்பட்டது என்பதை மறக்கக்கூடாது. மணிரத்னம் வியாபாரிதான். யார் இல்லை என்று சொன்னது ஒடுக்கப்பட்ட மக்களை பற்றி படம் எடுப்பவர்கள் மட்டும் வியாபாரிகள் இல்லையா ஒடுக்கப்பட்ட மக்களை பற்றி படம் எடுப்பவர்கள் மட்டும் வியாபாரிகள் இல்லையா லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் படம் பார்த்த போது இதே போல நம்முடைய இதிகாசங்களையும் ஆங்கிலப்படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். மணிரத்னம் நினைத்திருந்தால் இதை ஆங்கிலத்தில் இன்னும் பிரமாண்டமாக எடுத்திருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மணிரத்னம் கடல் கடந்து தவறான செய்திகளை பரப்புகிறார் என்று புலம்பி இருப்பீர்கள். விமர்சனம் என்பது ஒரு படத்தில் இருக்கும் தவறுகளை சுட்டி காட்டுவதாக மட்டும் இருந்து விடக்கூடாது. புதுமையான விஷயங்களை பாராட்டும் விதமாகவும் இருக்கலாம். ஒரு படைப்பாளியின் படைப்புகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.\nஉங்க கருத்துக்களையும் இங்கே பதிவு பண்ணுங்க...\nLabels: சிந்தனைகள், சினிமா, வெட்டி அரட்டை\nவிமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறியிருக்கீறீர்கள்.சிறப்பான பதிவு. ராவணன் பற்றிய என் விமர்சனம். இங்கே...\nதமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....\n//விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று சாதி வெறியை தூண்டுகிறீர்கள் //\nநன்றாக எழுதியுள்ளீர்கள். அவரது பெரும்பாலான திரைப்படங்களைப்போலவே நிறைகளும் குறைகளும் கொண்டதாகவே உள்ளது இப்படம்.\nநான் கண்ட மிக முக்கிய குறை வசனகர்த்தா. வசனம் பல இடங்களில் பொருந்தாமல் போய் சில வசனங்களுக்கு தியேட்டரே சிரித்ததுதான் மிச்சம்.\nசில இடங்களில் ஹாலிவுட் மீதான ஈர்ப்பு Obsession அளவுக்கு போய்விட்டதோ என்றும் எண்ணத்தோன்றியது.\nஇன்னொன்று, அவர் தனக்கென ஒரு குறிப்பிட்ட படிவத்தை (Template) உருவாக்கி அதிலேயே சிக்கிக்கொண்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஒரு இயக்குநராக ஒரே பாணியிலான படங்கள் ஒரு வித சோர்வைத்தான் தரும். புதிய முயற்சிகள், உத்திகள் மற்றும் பாணிகள்தான் ஒரு படைப்பாளியை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.\nஒன்று நிச்சயம். தமிழ் சினிமாவில் அவர் ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாத உண்மை.\n\"ஒரு படைப்பாளியின் படைப்புகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது\"\nஉங்களுடைய சுதந்திரமான, காத்திரமான, உண்மையான, வெளிப்படையான கருத்துக்களுக்கு எனது சல்யூட்..\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nஅடிக்கடி வாங்க... பெயர் சொல்வதில் தவறில்லையே\nநண்பரே மணிரத்னம் படங்களை யாரும் குறை சொல்லக்கூடாது என்பது என் வாதமல்ல. தன் அறிவுஜீவி தனத்தை காட்டக்கூடாது என்று தான் சொல்கிறேன். மணிரத்தினம் தன் பாணியை விட்டு வெளியே வந்தால் , அதே அறிவு ஜீவிகள் வழக்கமான மணி சாரின் டச் மிஸ்ஸிங் என்று கூட எழுதுவார்கள்.\nதங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி. அடிக்கடி வாங்க\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..\nதங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி. தங்களின் ஆதரவு எப்போதும் எனக்கு தேவை.\nநான் முதல் முதலில் படிக்க தொடங்கியது உங்கள் ப்ளாக்தான். நன்றி நண்பரே...\nகலக்கல் ... என்ன சொல்ல ராவணன் நல்ல படம் .. அத தவிர வேற எதுவும் சொல்வதற்கு இல்லை ..\nநம்ம கட பக்கம் வாங்க ...\nஇந்த அரைவேக்காடுகள் இருக்கும்வரை நல்ல இயக்குனர்கள் என்று பெயரெடுத்த எந்த இயக்குனரும் வெற்றியை காண்பது கடினம். இந்த பார்ப்பனியம் புடலங்காய் எல்லாம் பதிவுலகத்துக்கு வந்த பின்னர்தான் தெரியும். தங்களை தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் போலவும் , தொழிலாளர்களின் உரிமையை தட்டிகேட்க வந்த குலவிளக்குகள் போலவும் , பெண்களின் காவல் தெய்வங்கள் போலவும், நாத்திகர்களாகவும் காட்டிக்கொள்வது இன்று பதிவுலகின் போலி நாகரிகமாக மாறிப்போய்விட்டது( நம்ம மணி படத்தை விமர்சித்து பெரியாளாகலாம் என நினைப்பதை போல).இவர்களில் 99 வீதமானவர்கள் தமது வாழ்வில் தாங்கள் கூறும் புரட்சிகரமான விடயங்களையும் பின்பற்றப்போவதில்லை, எல்லாம் வெறும் சீப் பப்ளிசிட்டி.\n// உனக்கு என்ன பிடிக்கும், ஆயிரத்தில் ஒருவன் கேவலமான படம், சுறா, சிங்கம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு, அங்காடித்தெரு அழுகாச்சி காவியம், பொக்கிஷம் ரோதனை, சிவாஜி கமர்சியல் குப்பை, தசாவதாரம் பார்ப்பனனின் மாறுவேடம், உன்னைப்போல் ஒருவன் மக்களை திசை திருப்பும் படம், ராவணன் மேலோட்டமாக ஆராயும் ஒரு கேவலமான படம். ஒரு பதிவர் பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே, ஆயிரத்தில் ஒருவன் கேவலமான படம், சுறா, சிங்கம் தமிழ் சினிமாவின் சாபக்கேடு, அங்காடித்தெரு அழுகாச்சி காவியம், பொக்கிஷம் ரோதனை, சிவாஜி கமர்சியல் குப்பை, தசாவதாரம் பார்ப்பனனின் மாறுவேடம், உன்னைப்போல் ஒருவன் மக்களை திசை திருப்பும் படம், ராவணன் மேலோட்டமாக ஆராயும் ஒரு கேவலமான படம். ஒரு பதிவர் பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே ஜகன்னாதனின் நோக்கம் எருமைக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்று திரையில் காட்டுவதல்ல. //\nஉங்கள் விமர்சனம் அட்டகாசம் ...எனக்கு சில சந்தேகம் மணிரத்னம் ( பார்ப்பான் ) என்பதால் மட்டும் தான் இந்த திரை படத்தை குறை சொல்கிறார்கலா என்று தெரியவில்லை வேறு யாராவது இத்தரை படத்தை இயக்கி இருந்தால் நல்ல படம் தான் என்று சொல்லுவிர்கள் ..சாப்பாடு பிடிதிற்கு ஆனால் சமையல் செய்பவரை பிடிக்கவில்லை என்பது போல் உள்ளது // மணிரத்னம் பார்ப்பனராம். அய்யா சாமி சத்தியமாக மணிரத்னம் மாதிரி ஆட்களால் பார்ப்பனீயம் பரப்பப்படவில்லை. உங்களால் தான் பரப்பப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று சாதி வெறியை தூண்டுகிறீர்கள். என் மனதார கூறுகிறேன், இதுவரை என்னுடம் பேசும் யாரையும் நான் வேறாக பார்த்ததில்லை. இப்போதெல்லாம் யாராவது கொஞ்சம் கலராக இருந்தால் கூட பார்ப்பனரா என்று எட்டி பார்க்க வைத்து விட்டீர்கள். //\nநான் நினைத்த வரிகளை அப்படி பதிவு செய்து உள்ளீர்கள் ....\n\"மணிரத்னம் நினைத்திருந்தால் இதை ஆங்கிலத்தில் இன்னும் பிரமாண்டமாக எடுத்திருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மணிரத்னம் கடல் கடந்து தவறான செய்திகளை பரப்புகிறார் என்று புலம்பி இருப்பீர்கள்.\"\nவர வர திரை விமர்சனம் என்பது படத்தை பற்றிய ஒரு கேவலமான எண்ணத்தை மக்களிடம் உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுவதாகி விட்டது. அது போல ஜாதியை எதிர்க்கிறேன், கடவுளை மறுக்கிறேன் அன்று சொல்லி அதையே ஒரு சாதி ஆகிவிட்டார்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nஉங்கள் எண்ணம் மட்டுமல்ல. எண்ணற்ற பதிவர்களின் எண்���மும் இதுதான். பொதுவாக சாதி சங்க தலைவர்கள் இந்த மாதிரியான தூண்டல்களால்தான் பிழைப்பு நடத்துகிறார்கள். அதே கன்றாவிதான் இங்கும் நடக்கிறது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nஎல்லா படங்களின் பின்னால் இருக்கும் உழைப்பு இவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை .விமர்சனம் என்ற பெயரில் படைப்பாளியின் திறமையை போகிற போக்கில் கேவல படுத்துகிறார்கள்.உங்கள் பதிவு அதை நன்றாக வெளிபடுத்துகிறது.\nசில தமிழ் படத்தை வைத்துப்\nஉங்கள் கோபம் மணியின் ரசிகன்\nபேராண்மை படத்தில் ஜெயம் ரவி எருமைக்கு பிரசவம் பார்ப்பதை விமர்சனம் செய்திருந்தார். அதாவது எருமைக்கு சுமார் பதின் மூன்று மணிநேரம் பிரசவம் நடக்குமாம். ஜகன்னாதன் அதை சீக்கிரம் நடப்பதாக காட்டிவிட்டாராம். தலைவரே ஜகன்னாதனின் நோக்கம் எருமைக்கு எப்படி பிரசவம் பார்ப்பது என்று திரையில் காட்டுவதல்ல////\nகற்றது கை அளவு, கல்லாதது கடல் அளவு என்கிற ரீதியில் இன்னும் கற்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். கற்பித்தும் கொண்டிருக்கிறேன்\nஎன்ன கிழித்து விட்டார் மணிரத்னம்\nசிங்கம் அசிங்கமான கதை - திரை மறைவு காட்சிகள்\nவயிறு வலிக்க சிரிக்க வைத்த படம்\nதிக் திக் திக் திரைப்படம்...\nரெய்னாவும் சிங்கம்தான் - கேப்டன் செய்த காமெடி...\n\"நீ நல்லவனாக இருப்பதால் அடுத்தவர்கள் உன்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பது, நீ சைவமாக இருப்பதால் சிங்கம் உன்னை சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பதைப் போன்றது \"\nஅடிவயிற்றை கலங்க வைத்த படங்கள் - வயது வந்தோர்க்கு மட்டும்\nநான் ரசித்த ஒவ்வொரு வகையான ஆங்கில படங்களை பற்றி எழுதி வருகிறேன். என் பதிவுக்கு முதல் முறையாக வயது வந்தவர்கள் மட்டும் என்று ரேட்டிங் கொடுத்...\nஅவார்டுகளை அள்ளிய ஒரு திரில்லர் படம்....\nபிறமொழிப் படங்களை பார்க்கும்போது அந்த படம் நம்மை ஏதேனும் ஒரு வகையில் இம்ப்ரஸ் செய்திருந்தால், உடனே அதைப்பற்றி எழுதத்தோன்றும். ஆனால் உடனே எ...\nஎனக்கு பிடித்த ஆங்கில படங்கள்- The Good, the Bad, and the Ugly\nநான் சிறு வயது முதலே ஆங்கில படங்களின் ரசிகனாக இருந்துள்ளேன். எங்கள் ஊரில் உதயம் என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கு பெரும்பாலும் ஆங்கில ப...\nசுறா - இசை வெளியீட்டு விழா. பாவம் விஜய்\nஇன்று சன்தொலைக் காட்சியில் சுறா பட இசை வெளியீட���டு விழா ஒளிபரப்பினார்கள். விழா வழக்கம்போல சன் ஸ்டைலில் அமர்க்களமாக நடந்தது. அவர்களுக்கு வே...\nதமிழில் படம் எடுப்பது எப்படி\nரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த \"எப்படி\" பதிவு போட்டு. அதனால்தான் ஒரு சமுதாய நோக்கோடு மீண்டும் ஒரு எப்படி பதிவு போடுகிறேன். &...\nஅனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. கொஞ்சம் வேலை, கொஞ்சம் சோம்பல் , அப்புறம் எழுதுவதற்கு வேண்டிய மேட்டர் இல்லாதது ஆகி...\nசினிமா விமர்சனம் எழுதுவது இப்படி - ரீமேக் பதிவு\nவணக்கம் நண்பர்களே, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பதிவெழுதுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்ச...\nரஜினி படங்களும் சில வன்முறைகளும்...\n மறுபடியும் ஒரு ரஜினி பதிவான்னு நீங்க அலுத்துக்கிறது தெரியுது. இதைப்பற்றி சில நாட்களுக்கு முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திரு...\nஅம்மான்னா சும்மா இல்லடா... பல்லிளிக்கும் பகுத்தறிவு\nஅம்மான்னா சும்மா இல்லடா.... ஒரு திரைப்படத்தில் மக்கள் நாயகன் அவர்கள் மப்ளர் அணிந்து கொண்டு ஒரு தோப்புக்குள் இந்த பாட்டை பாடிக்கொண்...\nமு . கு : இது ஒரு மொக்கை பதிவு . சீரியஸ் பதிவோ உள்குத்து பதிவோ அல்ல . வணக்கம் நண்பர்களே ... பதிவுகள் எழுதத் தொடங்கி க...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nApple & Android செயலிகள் வருமானம் தெரியுமா\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nஷம்மு பர்த் டே 10.10.1980\nபூவப் போல பெண் ஒருத்தி\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\n A 1 நல்ல நேரம் new \nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nநான் உங்க வீட்டு பிள்ளை\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nஎகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோ���ா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகாஷ்மோரா - சில மாற்றங்கள்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n25 டொலர் அதி வேக கணனி\nகபாலி (2016) - முழுமையான் படம்\nஉடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஎழில் மிகு 7ம் ஆண்டில்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nநாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஎன்றென்றும் புன்னகை- திரைப்பட விமர்சனம்\n\"கோட்டைக்கு போக குறுக்கு வழி கோடம்பாக்கமா....\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை\nகண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66754/cinema/Kollywood/Mammoottys-historical-movie-begins.htm", "date_download": "2018-10-17T09:15:21Z", "digest": "sha1:XYE4MOTWNFKMSIBIBF5CBZLNSCLB532V", "length": 9515, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மம்முட்டியின் மாமாங்கம் படப்பிடிப்பு துவங்கியது - Mammoottys historical movie begins", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதிரையில் மட்டுமே போட்டி : தனுஷை வாழ்த்திய சிம்பு | லீனா மீது நீதிமன்றத்தில் சுசி கணேசன் புகார் | த்ரிஷா வேடத்தில் சமந்தா | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | மொட்டை ராஜேந்திரன் புது அவதாரம் | ரூ.65 கோடியை தொட்ட விஷால் படம் | தனுஷை இயக்கும் ராம்குமார் | இனி நடிப்பில் மட்டும் கவனம் : பாவல் | அவதார வேட்டையில் குழந்தை கடத்தல் உண்மை சம்பவம் | கவிஞர் கண்ணதாசனின் நினைவலைகள் | தொலைபேசியில் ஆபாச பேச்சு : லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2009ஆம் ஆண்டு 'பழசிராஜா'வை தொடர்ந்து தற்போது 'மாமாங்கம்' என்கிற வரலாற்றுப்படத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று மங்களூரில் துவங்கியுள்ளது. நாளைமுதல் மம்முட்டி இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து பத்து நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம்.\n17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இந்த கதையில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி.. இந்தப்படத்தை சஜீவ் பிள்ளை என்பவர் இயக்கவுள்ளார். இவர் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்..\nசுமார் 3௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படம். மம்முட்டி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமோகன்லால் படத்தில் முக்கிய ... விளம்பர படத்திற்காக தொப்பையுடன் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nபாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மீது ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nஅமிதாப் பச்சன் மீதும் பாய்ந்தது மீ டூ\nஇயக்குனர் சுபாஷ் கய் மீது நடிகை கேட் சர்மா பாலியல் புகார்\nவாஸ் மாலே பாடலுக்காக நடனமாடிய அமிதாப்பச்சன் மற்றும் ஆமிர் கான்\nமேலும் பிறமொழி செய்திகள் »\n4 நாட்களில் 34 கோடி வசூலித்த காயம்குளம் கொச்சுன்னி\nகாமெடி நடிகரின் டைரக்சனில் பிருத்விராஜின் பிரதர்ஸ் டே\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மலையாள குணசித்திர நடிகர்\nமோகன்லாலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய திலீப்\nகதாநாயகியாக மாறிய கல்பனாவின் மகள்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n18-ம் படிக்காக கெட்டப்பை மாற்றிய மம்முட்டி\nயாத்ரா டப்பிங்கை தொடங்கினார் மம்முட்டி\nம���ுரராஜாவில் களைகட்டும் தமிழ் நடிகர் பட்டாளம்\nமம்முட்டியின் மகனாக விஜய் தேவரகொண்டா\nடிச., 21-ல் மம்முட்டியின் யாத்ரா ரிலீஸ்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-10-17T09:15:17Z", "digest": "sha1:MO5FFG3HQ6C3JESAVW4YOT5XS3Y34GWW", "length": 26436, "nlines": 386, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: தொலைந்து போய்க் கொண்டிருக்கும் சந்தானம்?", "raw_content": "\nதொலைந்து போய்க் கொண்டிருக்கும் சந்தானம்\nசந்தானத்தின் ரசிகன் நான் என்று சொன்னால் உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். ஒரு நடிகனை, படைப்பாளியை, எழுத்தாளனை அவனுடைய சில பிரத்யேகமான திறமைகளுக்காக சமகாலத்தில் கொண்டாடுவது தவறு என்பது தமிழ் மரபின் வழக்கம். இயங்கும் காலத்தில் அவனுடைய குறைகளுக்காக திட்டித் தீர்ப்பதும் அவன் மறைந்த பிறகு, அல்லது ஓய்ந்த பிறகு தெவசப்படையல் போல அவனுடைய சிறப்பம்சங்களை தொகுத்து மிகையாக கொண்டாடி அவனை ஒரு திருவுருக்குவாக்கி மகிழ்வதும் இதே மரபின் வழக்கம். அதற்கான உதாரணம் கவுண்டமணி.\nசந்தானம் ஒருவகையில் கவுண்டமணியின் ‘இடக்கான நக்கல் எதிர்வினை’ என்னும் கவுண்ட்டர் பாணியை பின்பற்றுபவர் என்றாலும் சமகால இளைஞர்களின் கலாய்த்தல் முறையை கச்சிதமாக எதிரொலிப்பவர். லொள்ளு சபா காலத்திலிருந்தே அவரை நான் பார்த்து, ரசித்து வருகிறேன்.\nஇந்த நிலையில் அவர் தன்னை நாயகராக நிலைநிறுத்திக் கொள்கிற பயணத்தின் முயற்சிகளுக்கு அவரை வாழ்த்த விருப்பம்தான் என்றாலும் சந்தானத்தின் அந்த பிரத்யேகமான நகைச்சுவையை இழந்து கொண்டிருக்கிறோமோ என்றும் ஒருபக்கம் கவலையாகவும் இருக்கிறது.\nஏற்கெனவே வடிவேலு இட்டு வைத்திருக்கும் வெற்றிடத்தை, அவரோடு ஒப்பிட முடியாதவர் என்றாலும் ஓரளவிற்காவது நிரப்பிக் கொண்டிருந்த சந்தானமும் கதாநாயகப் பயணத்தில் தன் நிலையை இழந்து தன்னையே பலி கொடுத்துக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதன் சமீபத்திய உதாரணம் ‘தில்லுக்கு துட்டு’\nமக்களிடமிருந்து கிடைக்கும் ஆரவாரமான புகழ் வெளிச்சத்தில் மயங்கி அடுத்த நிலைக்கு நகர்வதாக எண்ணி பல காரணங்களினால் தங்களின் ஆதாரமான திறமைகளை இழந்து மீண்டும் திரும்பவும் முடியாமல் அவதிப்பட்ட தமிழ் நகைச்சுவை நடிகர்கள் பலர் உண்டு. சந்திரபாபு துவங்கி வடிவேலு வரை பல நடிகர்களை சொல்ல முடியும். கவுண்டமணி கூட சில படங்களில் நாயகராக நடித்து சுதாரித்து உடனே திரும்பி விட்டார். ஆனால் தன் நிலையை சரியாக உணர்ந்து அதிலேயே நீடித்து சாதித்தவர்களில் நாகேஷ் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.\nபாலச்சந்தரின் மூலம் நாகேஷிற்கும் ஏறத்தாழ நாயக அந்தஸ்து கொண்ட சில வெற்றித் திரைப்படங்கள் கிடைத்தன. ஏனெனில் அதன் திரைக்கதைகள் நாகேஷின் பிம்பத்திற்கு சரியாகப் பொருந்தும் என்று இயக்குநர் தீர்மானித்ததும் அதற்கேற்ப மாறுதல் செய்ததும் போன்ற காரணங்களினால் கிட்டிய வெற்றியது. ஆனால் அந்தப் புகழ் நாகேஷை அதிகம் பாதிக்காமல் இருந்தது நாகேஷ் மற்றும் தமிழ் சினிமாவின் நல்லூழ்.\nநகைச்சுவை பிம்பம் ஆழமாக பதிந்து போன நடிகர்களை, வழக்கமான நாயகர்களின் சித்திரத்தில் பொருத்திப் பார்க்க ரசிக மனம் அவ்வளவாக விரும்புவதில்லை. இது இயல்பானதுதான். தண்ணீரில்தான் முதலையின் பலம் அதிகம் எனும் போது அது தரையில் குதித்து தள்ளாடுவதை எவர்தான் ரசிப்பார்கள்\nசந்தானத்தின் வளர்ச்சி மெல்ல மெல்ல நடைபெற்றாலும் அவருடைய nuances-களை சரியாக உணர்ந்து அதற்கேற்ப கச்சிதமாக உபயோகப்படுத்தியவர் என்று இயக்குநர் ராஜேஷை குறிப்பாக சொல்ல முடியும். சிவா மனசுல சக்தி தொடங்கி அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் இன்றும் கூட ரசிக்கக் கூடியதாக அமைந்திருப்பதற்கு சந்தானத்தின் பங்கு முக்கியமானது. குறிப்பாக ஆர்யாவுடனான காம்பினேஷன் பொருத்தமாக அமைவதையும் கவனிக்கலாம்.\nஅறை எண்.305-ல் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக ஏறத்தாழ நாயகன் போன்ற பாத்திரம் என்கிற வளர்ச்சி அமைந்தாலும், சந்தானம் பிரத்யேகமாக தனி நாயகனாக துவங்கிய திரைப்படம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ராஜ்மெளலியின் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக். அதன் சப்ஜெக்ட் ஒரு நகைச்சுவை நாயகனுக்கு பொருத்தமானது என்பதால் பெரிய அளவிற்கான நெருடல் எதையும் ஏற்படுத்தவில்லை. ரசிக்கவும் வைத்தது. போலவே அடுத்த நாயகத் திரைப்படமான ‘இனிமே இப்படித்தான்’ என்று தலைப்பிலேயே தன் நாயகப் பயணத்தைப் பற்றி சூசகமாக சொன்னாலும் அந்தப்படமும் கூட தேவலையாகவே இருந்தது. இரண்டுமே சந்தானத்தின் தயாரிப்பில் அமைந்த திரைப்படங்கள்.\nஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தில் தன்னுடைய பிரத்யேகமான நகைச்சுவைத்தன்மையை பெரும்பாலும் கைவிட்டு ஒரு வழக்கமான ஹீரோவாகும் முயற்சியில் ‘அறிமுகப்பாட்டு’ சண்டை, டூயட் என்று இறங்கியிருப்பது நிச்சயம் அவருக்கு பொருந்தவேயில்லை. அதிலும் தொடர்ச்சியான படங்களாக வந்து சலிக்கத் துவங்கியிருக்கும் ஹாரர் காமெடி வகையில் தாமதமாக இணைந்து கொண்ட கொடுமை வேறு.\nஇத்தனைக்கும் இத்திரைப்படத்தை எடுத்தவர் யார் என்று பார்த்ததில் இந்தக் கொடுமையின் துயரம் அதிக அளவில் கூடிப் போனது. லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா.\nநாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாவற்றிலும் கலாய்ப்புத்தன்மையும் அபத்த நகைச்சுவைத்தன்மையும் கொண்டவரால்தான் ‘லொள்ளு சபா’ போன்ற தொடரை உருவாக்க முடியும். அப்படியொரு குணாதிசயத்தைக் கொண்டவர், அதிலும் சந்தானத்தை துவக்கத்தில் வடிவமைத்தவர் இப்படியொரு வகைமையைத் தேர்வு செய்து சறுக்கியதுதான் பெரிய ஆச்சரியம். துயரமும் கூட.\n‘நான் பார்த்தா பேசறண்டா’ என்று பிராமண அப்பாவித்தனமான குரலோடு பேசிய சந்தானத்தை இந்த நாயக விருப்பம் விழுங்கி விடக்கூடாது என்கிற கவலை தோன்றியிருக்கிறது.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் சினிமா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை - தமிழின் 'பதேர் பாஞ்சாலி'\nமேற்குத் தொடர்ச்சி மலை ஓர் அனுபவம். திரைத்துறையில் Docudrama, Docufiction என்று பலவிதமான முயற்சிகள் உலகமெங்கும் உருவா...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு விழா\nபொதுவாக தமிழ் சினிமா பற்றி எப்போதும் திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று என் மீது ஒரு புகார் உண்டு. ஆனால் அது அனைத்துமே தமிழ் சினி...\nராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'\nசத்தியவான் சாவித்திரியை ' ரோஜா 'வாகவும் மகாபாரதத்தை ' தளபதி 'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன...\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nமுந்தைய பதிவின் தொடர்ச்சி.... தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லி...\n‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இ...\nஆஸ்கர் விருதுக்கான 'நல்ல பாதை'\nஉலகத்திலேயே அதிக திரைப்படங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவால், உலகத்திலேயே அதிக கவனத்தைப் பெற்றிருக்கும் திரைப்பட விருதான ஆஸ்கரை ...\nதமிழில் ‘பிளாக் காமெடி’ திரைப்படங்கள்\nஉலக சினிமா பரிச்சமுள்ளவர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான Dark/Black comedy வகையிலான திரைப்படங்கள், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்போதுதான் ...\nமணிரத்னம் = திரையுலக சுஜாதா\n1987-ம் ஆண்டு அது. 'நாயகன்' திரைப்படம் வெளியாகி இரண்டொரு நாட்கள் இருந்திருக்கலாம். மணிரத்னம் என்கிற பெயர் அப்போது சற்று...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழா - கொண்டாட்டங்களின் பின்னுள்ள அவல நகைச்சுவை\n1913 -ல் தன் பயணத்தை துவங்கியதாக கருதப்படுகிற இந்திய சினிமா தற்போது நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டதை முன்னிட்டு தென்னிந்திய சினிம...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபஞ்ச பூதம் - புதினம் - இலங்கையில் ஒரு 'மினி' கோணங...\nதொலைந்து போய்க் கொண்டிருக்கும் சந்தானம்\nமுகநூல் குறிப்புகள் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2015/06/2.html", "date_download": "2018-10-17T10:36:14Z", "digest": "sha1:YQXBM3WPCZVCR6KKVQLM46NQRLKSLOD4", "length": 9847, "nlines": 135, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 2. கடவுள் என்னும் பொறியாளர்", "raw_content": "\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு என் நண்பன் இளங்கோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சியை விட ஆச்சரியமே அதிகம் ஏற்பட்டது எனக்கு. காரணம், இளங்கோவை நான் சந்தித்தது ஒரு கோவிலில்.\nஇளங்கோ என் பள்ளித் தோழன். பள்ளி நாட்களில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. இத்தனைக்கும் அவன் பெற்றோர் இருவரும் பக்தியில் ஊறியவர்கள். அவர்களது அதீத பக்தியே இளங்கோவிடம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டதோ என்னவோ\nபள்ளி நாட்களில் அவன் கோவிலுக்குப் போக மாட்டான்.தன்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று பெருமையாகக் கூறிக்கொண்ட அவன், எங்களை எல்லாம் மூட நம்பிக்கை கொண்டவர்கள் என்று கிண்டல் செய்வான்.\nபள்ளிப் படிப்பு முடிந்ததும் அவன் பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டான். நான் பி.காம் படித்து, பிறகு சி.ஏ படித்து சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகத் தொழில் செய்து வந்தேன்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக இளங்கோவைக் கோவிலில் சந்தித்ததும் ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்\nகோவிலிலேயே நாங்கள் சந்தித்துச் சுருக்கமாகப் பேசிக் கொண்டோம். கோவிலிலிருந்து வெளியே வந்ததும் அவனிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். \"நாத்திகனாக இருந்த உனக்குக் கடவுள் நம்பிக்கை எப்படி வந்தது\n\"பொறியியல் படித்த பிறகுதான்\" என்று விளக்கினான் இளங்கோ. \"பொறியியல் வல்லுநர்கள் மின்சாரம் முதலிய சக்திகளைப் பயன்படுத்திப் பல அற்புதமான இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றைப் பற்றியெல்லாம் படித்தபோது இந்த உலகில் இயற்கையாக அமைந்திருக்கும் பல பொறியியல் அற்புதங்களைப் பற்றி நினைத்து வியந்தேன். மனித உடலையே எடுத்துக் கொள்ளேன். எந்த ஒரு விசையின் உதவியும் இன்றி நம் இதயத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பம்ப், உடலின் பல நுண்ணிய உறுப்புகளை இணைக்கும் ரத்தக் குழாய்கள், நாளங்கள், கோடிக்கணக்கான நரம்புகளால் உருவாக்கபட்டுள்ள பிரமிக்க வைக்கும் தகவல் தொடர்பு அமைப்பு, மூளை என்னும் அற்புத ரோபோட் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் உருவாக்கப் பட்டதன் பின்னணியில் ஒரு மிக உயர்ந்த அறிவு இருக்க வேண்டும் அல்லவா அந்த அறிவை இறைவன் என்று பாவித்து அதை வியந்து வணங்காவிட்டால், நான் படித்த படிப்புக்கே அர்த்தம் இல்லை என்று தோன்றியது.\"\nதான் கற்ற கல்வி அளித்த அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துக் கடவுளை உணர்ந்த இளங்கோ உண்மையிலேயே ஒரு பகுத்தறிவுவாதிதான்\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநிறைவான, தூய அறிவு படைத்த இறைவனின் திருவடிகளை வணங்குவதே கல்வி கற்பதன் பயன் ஆகும்\n19. தானமும் கெட்டது, தவமும் கெட்டது\n17. கடல் நீர் வற்றும்\n16. புல் கூட முளைக்காது\n14. கடையில் வாங்கிய அரிசி\n13. அம்மா மீது அக்கறை\n7. கலெக்டரிடம் ஒரு கோரிக்கை\n4. ��ீங்கள் எந்தக் கட்சி\n2. கடவுள் என்னும் பொறியாளர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/168718-2018-09-20-10-59-31.html", "date_download": "2018-10-17T10:20:18Z", "digest": "sha1:3CDGMGOY6IB7HWGHFPRHOT2AVON3BYJV", "length": 8866, "nlines": 78, "source_domain": "viduthalai.in", "title": "பெரியார் மணியம்மை மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு மய்யம்", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\n���ுதன், 17 அக்டோபர் 2018\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»பெரியார் மணியம்மை மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு மய்யம்\nபெரியார் மணியம்மை மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு மய்யம்\nவியாழன், 20 செப்டம்பர் 2018 15:25\nஆதம்பாக்கம் பொறியாளர் வாசுதேவன் தனது துணைவியார் புற்றுநோயால் இறந்ததையொட்டி அவரது நினைவாக பத்மினி வாசுதேவன் புற்றுநோய் விழிப்புணர்வு மய்யம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நன்கொடை வழங்கினார். அதன்படி சென்னை பெரியார் மணியம்மை மருத்துவமனையில் அமைக்கப்பட்டது (17.9.2018)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஜியோ டெக்னிக்கல் பொறியியல் படிப்பு\nதளரா மனம் கொண்ட - ‘பிளேடு ரன்னர்’\nதடகளப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள்\nதச்சு வேலை செய்யும் இயந்திரன்\nவிண்கற்களின் பயண வரைபடம் தயாரிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் கண்காட்சி\nவகை வகையான உணவு: நோய்களுக்கு அழைப்பு\nகொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பில் சொற்பொழிவு\nசென்னை சமூகப் பணி மாணவிகள் ஆய்வு\nதடையை வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனை\nகால்களால் கார் ஓட்டும் மாற்றுத்திறனாளி பெண்\nமதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம்\nகடவுளைப் பற்றி நினைக்க முடியா மேல் நாட்டினர் முற்போக்கு தொழில் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/23/news/33029", "date_download": "2018-10-17T10:52:31Z", "digest": "sha1:APAPVNCZ2KSRA4FAUCSOGQ7QTKBVTONE", "length": 10001, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மோசமடையும் அரசியல் கைதிகளின் உடல் நிலை – இருவர் மருத்துவமனையில் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமோசமடையும் அரசியல் கைதிகளின் உடல் நிலை – இருவர் மருத்துவமனையில்\nSep 23, 2018 | 4:19 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் இருவரின் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர், தம்மை குறுகிய கால புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 14ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அனுராதபுர சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்ததை அடுத்து, அனுராதபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஏனைய கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், அவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nநாளை காலை 8 மணி தொடக்கம், மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் இதில் பங்கேற்றுமாறும் பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.\nTagged with: அனுராதபுர, வெலிக்கடை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/10/blog-post_933.html", "date_download": "2018-10-17T10:38:59Z", "digest": "sha1:V2L53JMRJB5KA4N4HRHRPGWBATQK5577", "length": 19071, "nlines": 329, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: போலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.!", "raw_content": "\nபோலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதன் மூலம் பரபரப்படும் போலி தகவல்கள் பெருகி வந்தன.\nஇதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் பல்வேறு முறை வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து, வாட்ஸ் ஆப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது போலி தகவல்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nவாட்ஸ் ஆப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பிரச்சார வாகனம் மூலம் பொது மக்கள் கூடும் இடங்களில் சிறிய நாடகங்கள் மூலம் போலி செய்திகள் பரப்புவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆபத்துகள் விளக்கப்படுகின்றது.\nமுதல் கட்டமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியில் சிறிய நாடகம் மக்களிடம அரங்கேற்றம் செய்யப்பட்டது.\nஎளிமையாக பரப்பும் போலி தகவல்:\nநாடகத்தின் காட்சிகள் பயனர்கள் மிக எளிமையாக பரப்பும் போலி தகவல் எவ்வாறு பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பதை தீவிரத்தை உணர்த்தும் வகையில் இருக்கின்றது.\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த பேஸ்புக் மற்றுமு; வாட்ஸ் ஆப் செயலிகளுக்கு மத்திய அரசு கொடுத்த அழுத்தால், வாட்ஸ் ஆப் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.\nஜனவரி 2018 முதல் இதுவரை சுமார் 30பேர் போலி செய்திகள் பரப்பப்படுவதால், கொல்லப்பட்டு இருப்பதாக இந்தியா ஸ்பென்ட வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப் ரிலையன்ஸ் இணைவு:\nவாட்ஸ் ஆப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து போலி செய்திகளை குட்பாய் செல்லும் விதமாக இதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஜியோ நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது. இந்நிலையில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோவால் போலி வாட்ஸ் ஆப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப் பிரச்சாரத்தின் திட்டத்தின் அங்கமாக ஜியோபோனில் எவ்வாறு வாட்ஸ் ஆப் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வழிமுறைகளும் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பல லட்சம் இந்தியர்களும் முதன்முறையக இன்டர்நெட் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் ��ேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/13327/", "date_download": "2018-10-17T10:10:17Z", "digest": "sha1:WR3RPVCGLG4Y5ZRGPMQVPYHBCFPH6CLT", "length": 9624, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு\nசர்வதேச கால்பந்து சம்மேளனம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை 48 ஆக அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதன்மூலம் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிககை 32இலிருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக அணிகளை பங்கேற்க செய்யும் விதமாக 16 குழுக்கள் செயல்படுவதுடன் ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள் இடம்பெறும்.\nமேலம் உலக கோப்பை அணிகள் பட்டியலில் உருவாக்கப்படும் கூடுதல் இடங்கள் பெரும்பாலும் ஆசிய , ஆப்ரிக்கா நாடுகளுக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nTagsஅதிகரிப்பு உலக கோப்பை எண்ணிக்கை கால்பந்து போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nதமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு – தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபா நிதி\nஇந்தியாவில் பொங்கல் விடுமுறை மீண்டும் கட்டாய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:43:44Z", "digest": "sha1:EZVKBGK6UC5TJX66CYFIPWLKORWSEZAG", "length": 5731, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "செத்துப் பிழைத்த மிருகங்கள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n‘மறுநாளிலே கர்த்தர்அந்தக் காரியத்தைச் செய்தார். எகிப்தியரின் மிருகங்கள் எல்லாம் செத்துப் போயின. இஸ்ரவேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.”\nமோசேயின் எதிரிகளான பார்வோனின் கூட்டத்தினரைத் தண்டிக்கும் விதமாக அவர்களின் மிருகங்கள் அனைத்தையும் கர்த்தர்சாகடித்ததாக இவ்வசனம் கூறுகின்றது. இதே யாத்திராகமம் இதே அதிகாரத்தில் இதற்கு முரண���கவும் கூறுகின்றது.\n‘பார்வோனின் ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகங்களையும் வீட்டுக்கு ஓடி வரச் செய்தான். எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ அவன் தன் வேiலைக்காரரையும் தன் மிருகங்களையும் வெளியிலே விட்டு விட்டான்.\nபார்வோன் கூட்டத்தினரின் எல்லா மிருகங்களும் கர்த்தரின் கட்டளைப்படி சாகடிக்கப்பட்ட பின், எப்படி மிருகங்களை வீட்டுக்கு ஓடிவரச் செய்திருக்க முடியும்அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும்அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும் அம்மிருகங்களைக் கர்த்தர்அழித்து விட்டதாகக் கூறுவது சரியா அம்மிருகங்களைக் கர்த்தர்அழித்து விட்டதாகக் கூறுவது சரியா கர்த்தரின் கட்டளைக்குப் பின்பும் அழியவில்லை என்பது சரியா\nTagged with: செத்த மிருகம், செத்த மிருகம் பிழைத்த கதை, செத்துப் பிழைத்த மிருகங்கள்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\n) - பைபிளின் நவீன(\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2015/01/save-bsnl-678-6-7-6-144.html", "date_download": "2018-10-17T09:48:04Z", "digest": "sha1:LCGFAJH3HEOZ3UXETOHNPNCGOY6YRDLJ", "length": 2875, "nlines": 73, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\n\" SAVE BSNL \" என்ற முழக்கத்தோடு\nநாடு தழுவிய தொடர் தர்ணா போராட்டம்\nஜனவரி 6ம் தேதி மதுரையிலும்\nஜனவரி 7ம் தேதி திண்டுக்கல்லிலும்\nஜனவரி 8ம் தேதி போடியிலும்\n(தேனியில் 144 தடை உத்தரவு இருப்பதால்)\nதோழர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுகிறோம்.\nதேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்ஜனவரி 12 ...\n07-01-2015 அகவை 95 வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்\nதொழிற்சங்க பிதாமகன் தோழர். O.P.குப்தா நினைவு நாள் ...\n\" SAVE BSNL \" என்ற முழக்கத்தோடு நாடு தழுவிய தொடர் ...\nதேனியில் நடைபெற்ற AITUC மாநில மாநாட்டு காட்சிகள்NF...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=5046&sid=c87533cc4001354104dad41c2dcb663e", "date_download": "2018-10-17T10:43:13Z", "digest": "sha1:X53PPP5FVZXX6Y34R3RGMC5TVKUY5APC", "length": 33588, "nlines": 405, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nபூச்சரம் உறுப்பினர்கள் தங்களின் அவதாரத்தை எவ்வாறு மாற்றுவது அல்லது எவ்வாறு ஏற்றுவது என்ற வழிமுறையை பார்ப்போம். முதலில் தாங்கள் மாற்றவேண்டிய அவதார படம் அல்லது நிழம்புவை 170X190 Px அளவில் தயார் செய்து கணனியில் கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.\nமு��லில் புகுபதி செய்து கொண்டு, தளத்தின் மேலே வலது (Right) பக்கமுள்ள Control panel என்பதை சுடக்கி படம்-2 ல் உள்ளதுபோல் (1) Profile என்ற உகப்பை(Option) தேர்ந்தெடுக்கவும்.\nபடம்-3 ல் உள்ளதுபோல் புதிதாக திறக்கும் சாரளத்தில் profile என்ற தத்தலில்(Tab) கீழ் இருக்கும் Edit avatar என்ற உகப்பை(Option) தேர்ந்தெடுக்கவும்(1).\nதயாராக வைத்துள்ள அவதாரத்தை படம்-4 ல் இருக்கும் வழி(3) வழியாக தேர்ந்தெடுக்கவும். அல்லது வழி (3) ல் உள்ளதுபோல் பூச்சரத்தின் Gallary ல் அவதாரத்தை தேர்ந்தெடுக்கவும்.\nகணனியில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் அவதாரத்தை தேர்ந்தெடுப்பது.\nதேந்தெடுக்கப்பட்ட அவதார கோப்பை படம்-6 ல் உள்ளபடி சமர்பிக்க வேண்டும்.\nஅவ்வளவு தான் தங்களின் அவதாரம் மாற்றப்பட்டுவிடும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nஎனக்கு அந்த சைஸ் மாத்துவது ஓப்பன் ஆகல\nRe: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nபடத்தின் அளவை திருத்த என்று இதை தொடரவும் என்ற சைட் ஓப்பன் ஆகல\nRe: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nஎனக்கு திறக்கிறதே picresize dot com ...\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net ���ன்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-02/puttalam-current/133214/", "date_download": "2018-10-17T09:17:31Z", "digest": "sha1:UPW5A2SNVLP6NKWALVLQHJSWPCD7D7Q2", "length": 11378, "nlines": 68, "source_domain": "puttalamonline.com", "title": "சாஹிரா பழைய மாணவர்களின் மாபெரும் வருடாந்த இப்தார் -2018 - Puttalam Online", "raw_content": "\nசாஹிரா பழைய மாணவர்களின் மாபெரும் வருடாந்த இப்தார் -2018\nபுத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇராப்போசனத்துடன் ஏற்பாடாகியுள்ள இவ் இப்தார் நிகழ்வுக்கு பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுகொள்கின்றது.\nசாஹிரா கல்லூரி, அது ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான பழைய மாணவர்களை உருவாக்கிவிட்டுள்ளது. சாஹிராவின் மண்ணில் கல்வி கற்றவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி வரை சாஹிராவின் புகழ் ஓங்கியுள்ளது எமக்கும் எம் கல்லூரிக்குமே பெருமை.\nகல்லூரியில் இருந்து வெளியாகி பல்வேறு துறைகளில் தம்மை ஈடுபடுத்தி உள்ள பழைய மாணவர்கள் தாம் கல்வி கற்ற கல்லூரியின் வளர்ச்சியில் தம்மால் முடியுமான அளவு பங்களிப்பை கடந்த காலங்களில் செலுத்தி உள்ளனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இருந்தும் கடந்த சில வருடங்களாக கல்லூரிக்கும் பழைய மாணவர்களுக்குமான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளதை நம் அனைவரும் உணருகின்றோம்.\nஒரு பாடசாலையை பொறுத்தவரையில் அதன் பழைய மாணவர்களுக்கு மாத்திரமே அதன் மீது நிரந்தர உரிமை உண்டு. அதிபரோ, ஆசிரியர்களோ, மாணவர்களோ, பெற்றார்களோ அனைவருமே ஒரு பாடசாலையை பொறுத்தவரை தற்காளிகமானவர்களே. அந்த வகையில் சாஹிரா கல்லூரியின் மீதும் அதன் பழைய மாணவர்களுக்கே அதிக உரிமை உண்டு. கல்லூரியின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மிக முக்கியமாக பௌதீக வள அபிவிருத்தியில் பழைய மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.\nதுரதிஷ்ட வசமாக சாஹிரா கல்லூரியிற்கும் அதன் பழைய மாணவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. ஆகவே கல்லூ���ியின் எதிர்கால நலன் கருதியும், தற்கால நிலைமை கருதியும் பழைய மாணவர்களை கல்லூரியுடன் பிணைக்கும் சில செயற்திட்டங்களை பழைய மாணவர் சங்கம் உட்பட ஏனைய பழைய மாணவர் அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. அதில் ஒரு கட்டமாகத்தான் கடந்த வருடம் நோன்பு பெருநாளை முன்னிட்டு Zahirians Night 2017 எனும் பழைய மாணவர்களுக்கான இராப்போசன நிகழ்வு ஒன்று கல்லூரி வளாகத்தில் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 800 பழைய மாணவர்கள் ஓரிடத்தில் கூடி தம் கல்லூரி நாட்களை மீட்டிபார்த்தனர்.\nஇந்த முயற்சியின் அடுத்த கட்டமாக இந்த வருடம் பழைய மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வொன்றை கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் Zahira Umbrella Association என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இப்தார் மற்றும் இராப்போசனத்துடன் சேர்த்து சில முக்கிய நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nகல்லூரியை பொருத்தவரையில் இது ஒரு முக்கியமான காலப்பகுதியாக உள்ளது, இன்னும் இரண்டு வருடங்களில் நம் கல்லூரியின் 75 வருட பூர்த்தி வரவிருக்கின்றது. ஆதலால் எதிர்கால வளர்ச்சியில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகின்றது. ஆகவே இந்த சிறந்த சந்தர்பத்தை பயனுள்ளதாக மாற்றுவோம். கல்லூரிக்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கலூரியாக நம் சாஹிராவை மாற்றுவோம்.\nகுறிப்பு: முடியுமானவர்கள் மக்ரிப் தொழுகைக்காக வுழு செய்துகொண்டு வர முயற்சிக்கவும். வுழு செய்யும் பொது ஏற்படும் கால தாமதங்களை இதன் மூலம் தவிர்க்கலாம்.\nShare the post \"சாஹிரா பழைய மாணவர்களின் மாபெரும் வருடாந்த இப்தார் -2018\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nச���்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4125-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-meditation.html", "date_download": "2018-10-17T09:49:33Z", "digest": "sha1:OLVYC66JZGT3KXLR3RRUE6XQZ7AG7ZG4", "length": 5622, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மனம் என்றால் என்ன ???வேதாத்ரி மகரிஷி !!! - Meditation - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nஉலகம் முழுதும் யூ டியூப் தளம் இடைநிறுத்தம்\nஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்து விடை பெறுகிறேன்.. மரணித்த இளைஞனின் இறுதிக் கடிதம்...\nசிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3/", "date_download": "2018-10-17T10:27:12Z", "digest": "sha1:WQLXRAVU2X237K7LLRFNTFHJ4OPTDXS4", "length": 11254, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் ஈராக் நில நடுக்கம் பலி எண்ணிக்கை 210 ஆக உயர்வு காயம்-1700\nஈராக் நில நடுக்கம் பலி எண்ணிக்கை 210 ஆக உயர்வு காயம்-1700\nஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.\nஇந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 210 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்து கொண்டே வருகிறது 1700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.\nநிலநடுக்கத்தையொட்டி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடித்தது போன்று நிலநடுக்கத்தின் விளைவுகள் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.\nஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களிலும் பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர். எல்லையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.\nதுருக்கி, சிரியா, குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரம், ஆர்மேனியா, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈராக்- ஈரான் நிலநடுக்கத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nPrevious articleபாக்.முன்னாள் அதிபர் முஷரப்பின் மகா கூட்டணி ஒரே நாளில் உடைந்தது\nNext articleஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 210 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்து கொண்��ே வருகிறது 1700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். நிலநடுக்கத்தையொட்டி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடித்தது போன்று நிலநடுக்கத்தின் விளைவுகள் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களிலும் பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர். எல்லையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. துருக்கி, சிரியா, குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரம், ஆர்மேனியா, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈராக்- ஈரான் நிலநடுக்கத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/videos/?filter_by=random_posts", "date_download": "2018-10-17T09:57:05Z", "digest": "sha1:6B7QQ5XEILQAE3XV4KZ3JW36VRUAVOQC", "length": 5495, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஒளி / ஒலி செய்திகள்\nசினிமா காணொளிகள் December 4, 2015\nஒளி / ஒலி செய்திகள் April 23, 2016\nசக்தி தொலைகாட்சியின் மாலை செய்திகள் (26.10.2015)\nஒளி / ஒலி செய்திகள் October 26, 2015\nசக்தி தொலைகாட்சியின் மாலை செய்திகள் (06.11.2015)\nஒளி / ஒலி செய்திகள் November 6, 2015\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 29/01/18\nஅரசியல் காணொளிகள் January 29, 2018\nபொழுதுபோக்கு December 11, 2015\nஅரசியல் காணொளிகள் January 1, 2017\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறீதரன் கனடாவில் ஆற்றிய உரை\nஅரசியல் காணொளிகள் November 13, 2015\nசினிமா காணொளிகள் December 26, 2015\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள��� விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/09/blog-post_3560.html", "date_download": "2018-10-17T09:30:12Z", "digest": "sha1:Q3YV445RG2NFZFTSJ2AN246OCC3TOOGP", "length": 19101, "nlines": 262, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: குழந்தை வளர்கிறதா? வளர்க்கப்படுகிறதா?", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 2 செப்டம்பர், 2010\nபஞ்சு உடல் ஒன்று பூமித்தாயிடம் புகலிடம் தேடி அன்னை என்ற ஆதாரத்தின் துணையோடு அகிலத்தை வந்தடைகின்றது. இராட்சத உருவங்களாய்ச் சுற்றித்தன்னைச் சூழ்ந்து நிற்கும் வைத்தியர்களையும்; இருண்ட உலகு விட்டு வெளிச்சமான ஒரு புரியாத உலகத்தையும கண்ட குழந்தை, தொண்டை விரித்துத் தன் தொனியைக் குரல் எனக் கொண்டுவருகின்றது. குரல் எடுக்க யாரும் துணைக் கொடுத்தாரா புரியாத உலகில் வெற்றுக் காகிதமாய் எழுதப்படாத இதயத்துடன் பிறந்த அந்த விநாடி தொட்டு வியத்தகு சாதனை புரியும் வின்னர்களாகத் தடம்பதிக்க அவர்கள் வளர்ந்தார்களா புரியாத உலகில் வெற்றுக் காகிதமாய் எழுதப்படாத இதயத்துடன் பிறந்த அந்த விநாடி தொட்டு வியத்தகு சாதனை புரியும் வின்னர்களாகத் தடம்பதிக்க அவர்கள் வளர்ந்தார்களா வளர்க்கப்பட்டார்களா விடைதேடி விளக்கமாய் விரிகிறது மனம்.\nதொட்டில் வந்த பிள்ளை சுவை தேடி, உடல் உறுதிநாடி அவதரிக்கும் போதே அன்னையின் மார்பகத்தில் பால் சுரக்கச் செய்து கட்டுச் சோற்றுடன் உலகுக்கு உதயமாகிறது. உணவின்றி உடல் எங்கு உருப்பெறப்போகிறது என்று உள்ளிருந்து உற்பத்தித் தொழிற்சாலையை ஊக்குவித்ததோ பாதப்பெருவிரல் பக்குவமாய்த் தான் இழுத்து சிறுவாயில் விரல் வைத்துச் சுவை பார்க்கும் போதும், பட்டுப் போன்ற பாதம் நோகாது உருண்டு பிரண்டு சிற்சில பற்பல யோகாசனக் கலையைத் தானாகவே செய்து உடலை வளர்க்கின்றது. அதற்காக ஒரு உபாத்தியாயரை உதவிக்காய் அமர்த்தினோமா பாதப்பெருவிரல் பக்குவமாய்த் தான் இழுத்து சிறுவாயில் விரல் வைத்துச் சுவை பார்க்கும் போதும், பட்டுப் போன்ற பாதம் நோகாது உருண்டு பிரண்டு சிற்சில பற்பல யோகாசனக் கலையைத் தானாகவே செய்து உடலை வளர்க்கின்றது. அதற்காக ஒரு உபாத்தியாயர��� உதவிக்காய் அமர்த்தினோமா\nஉறுதியாக உணவு உட்கொள்ள உடல் வலுப்பட்டு விட்டதா பற்களின் தேவை உணவைப் பதப்படுவதற்காக அன்று தொடங்குவது அகப்பட்ட பொருளை வாயினால் கடிகடியென்று கடிக்கின்றது. அது விறகா விரலா புரியாது அஃறிணைப் பொருளல்ல குழந்தை. கடிப்பதையே காண்கின்றோம். அதன் கருத்தைப் புரிந்தோமா பற்களின் தேவை உணவைப் பதப்படுவதற்காக அன்று தொடங்குவது அகப்பட்ட பொருளை வாயினால் கடிகடியென்று கடிக்கின்றது. அது விறகா விரலா புரியாது அஃறிணைப் பொருளல்ல குழந்தை. கடிப்பதையே காண்கின்றோம். அதன் கருத்தைப் புரிந்தோமா அத்தனையும் அதன் பற்கள் வெளிவரவேண்டும் என எடுக்கும் முயற்சியே. தன் தேவைக்காய்த் தானாகத் தோற்றுவித்த பற்களல்லவா\nஅறிவு துளிர்க்கின்றது. அண்மையிலுள்ள பொருளென்ன. சேய்மையிலுள்ள பொருளென்ன. அளைந்து உறவாட ஆசை பூக்கின்றது.\nஆராய மனம் துடிக்க கையில் பட்டதைத் துணைக் கொண்டு எழுந்து பிடித்துப்பிடித்து நோக்கிய குறியை நாடி நடைபயில்கின்றதே. நம் துணை தேவையென நாம் எடுக்கும் முயற்சியெல்லாம் நம் தற்பெருமை தானென்று நாம் அறிய வேண்டும். தானாய் தன் முயற்சியில் தானாய் எழுந்த தளிர்நடை பயிலும். சமநிலைப்படுத்த தன் இரு பிஞ்சுக் கரங்களையும் சமநிலைப் பலகையாய் விரித்துத் தன் தள்ளாடும் தளிர்ப்பாதங்களைத் தாண்டித் தாண்டி வைத்து அழகாய் நடந்துவரும் காட்சியை அகக்கண்ணிலே நிறுத்துங்கள். ஐயோ இதுவன்றோ அதிசம்\nபொருள் நோக்கிச் சுவை நோக்கி எம் அதரங்களின் அசைவை நோக்க முனைகின்றதே. அன்று தான் பேச்சுக்கலைக்கு முக்கியத்துவம் தேடுகின்றது. பேசுகின்றபோது எங்கள் உதடுகளின் அசைவை இமைவெட்டாது. உற்றுநோக்கித் தன் மென் இதழ்களையும் அசைத்துப் பார்க்கும். அங்கே பேச எத்தனிக்கும் முயற்சியின் முழுவடிவத்தையும் நாம் காணலாம்.\nஇத்தனையும் சுயமாய் நடைபெறுகின்ற போது பறவைகளுக்கும் மனிதர்களுகு;கும் இடையே பாகுபாட்டை நாம் காண்கின்றோம். நடைபயிலும் காலம் வரை உணவு ஊட்டவேண்டியவர் உதவிநாடி நிற்கவேண்டியுள்ளது. இதற்காகப் பெற்றோர்கள் என்ற அந்தஸ்தைத் தந்த அந்தக் குழந்தைகளில் எங்கள் கருத்துக்கள் அத்தனையையும் திணிக்க முயலலாமா அவர்களுக்கென ஓர் உலகம், உணர்வு ஆசைகள், அனைத்தும் உண்டு. எழுந்து நடமாட எவ்வளவோ முயற்சிகளைத் தங்களுக்காகத் தாங்களா��வே மேற்கொள்ளும் அவர்கள், அவர்களுக்காகவே இப் பூமியில் பிறப்பெடுத்தவர்கள். இதனையே அப்துல்கலாம் அவர்கள்,''உங்கள் குழந்தைகள் உங்களுக்கூடாக வந்தவர்கள் உங்களுக்காக வந்தவர்கள் அல்ல. அவர்கள் வளர நீங்கள் உதவியாக இருக்கலாம். அவர்கள் உணர்வாக மாறுதல் கூடாது'' என்றார். குழந்தை வளரத் தாய் வளர்க்கிறாள். என்பதைவிட தாய், தாயாக வளர்கிறாள் என்பதே மெய். குழந்தை குழந்தையாக வளர்கிறது என்பதும் மெய் ஆகும்.\nநேரம் செப்டம்பர் 02, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையில் தங்கியிர...\nபெற்றோரே என்றும் என் தெய்வங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/topic/worldview/page/2/", "date_download": "2018-10-17T10:07:36Z", "digest": "sha1:5FH2XBK6QSYC3Y6TLSOKBGYFS2OQVS6F", "length": 36103, "nlines": 143, "source_domain": "www.meipporul.in", "title": "உலகநோக்கு – Page 2 – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: உலகநோக்குPage 2\n“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை\nரஜப் 06, 1439 (2018-03-24) 1440-01-13 (2018-09-23) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் நாத்திகம், மரணம், மறுமை வாழ்வு0 comment\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’, ‘அதன் நோக்கம் என்ன’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அடியான், அற்ப ஆதாயங்கள், அல்பகரா, இஸ்ராயிலின் மக்கள், திருக்குர்ஆனில் நிழலில், தொழுகை, பொய்யான மார்க்கத் தீர்ப்புகள், பொறுமை, மதகுருமார்கள், மொழிபெயர்ப்பு, யூதர்கள், வாக்குறுதி0 comment\nசொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை ���டிமையாக்கி விடுவதில்லை.\nதுல் ஹஜ் 02, 1438 (2017-08-24) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அருட்கொடைகள், அல்பகரா, இஸ்ராயீலின் மக்கள், திருக்குர்ஆனின் நிழலில், மொழிபெயர்ப்பு, யூதர்கள்0 comment\nஇஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.\nமனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், ஈசா, சையித் குதுப், ஜின், திருக்குர்ஆனின் நிழலில், திருச்சபை, பிரதிநிதித்துவ அந்தஸ்து, பூமியின் தலைவன், போராட்டக்களம், மொழிபெயர்ப்பு0 comment\nஆதமின் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளுள் ஒன்று, மனிதனைக் குறித்து, அவன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள்குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவனது இடம்குறித்து, அவனது மதிப்பீடுகள்குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம் அவனுக்கு அளிக்கும் உயர்ந்த அந்தஸ்தாகும். பின்னர் அது அல்லாஹ்வின் வாக்குறுதியுடன் அவன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளான் என்பதையும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வாக்குறுதியின் எதார்த்தம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.\nமுதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில்)\nஷவ்வால் 24, 1438 (2017-07-18) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, ஆதம், இப்லீஸ், சையித் குதுப், சொர்க்கம், திருக்குர்ஆனின் நிழலில், பிரதிநிதி, மொழிபெயர்ப்பு, வானவர்கள்0 comment\nகுர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத்தூதர்களின் சம்பவங்கள் ஈமானியக் கூட்டங்கள் தம் பாதையில் மேற்கொண்ட நீண்ட நெடிய பயணத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மனித சமூகம் தலைமுறை தலைமுறையாக அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கப்பட்டதையும், அதற்கு அது பதிலளித்த விதத்தையும் எடுத்துரைக்கின்றன. அதேபோன்று மனித சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மனிதர்களின் உள்ளத்திலிருந்த நம்பிக்கையின் இயல்பையும் அவர்களுக்கும் இந்த பெரும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கிய இறைவனுக்கும் மத்தியிலுள்ள தொடர்பை விளக்கும் அவர்களின் கண்ணோட்டத்தின் இயல்பையும் எடுத்துரைக்கின்றன. கண்ணியமான இந்தக் கூட்டத்தை அதன் பிரகாசமான பாதையில் பின்தொடர்ந்து செல்வது உள்ளத்தில் பிரகாசத்தையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி இறைவனின் அருட்கொடைகள், இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், பிரபஞ்சம், மனிதப் படைப்பு, மொழிபெயர்ப்பு, வாழ்வு0 comment\nமனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன் தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்குறித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, ஏகத்துவம், சையித் குதுப், பிரபஞ்சம், மொழிபெயர்ப்பு0 comment\nமுதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)\nரஜப் 26, 1438 (2017-04-23) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அனைத்தையும் தழுவியது, இஸ்லாமிய உலகப் பார்வை, இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள், உலக நோக்கு, சையித் குதுப், மொழிபெயர்ப்பு0 comment\nஇருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முடியாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம். இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”\nபாவிகளின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி ஃபாஸிக், அல்பகறா, சையித் குதுப், திருக்குர்ஆனின் நிழலில், பாவிகள், மனிதப் படைப்பு0 comment\nதிருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அ���ர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார் பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார் பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார் இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது\nஇறைவனின் அழைப்பும் அறைகூவலும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)\nரஜப் 25, 1438 (2017-04-22) 1440-01-13 (2018-09-23) சையித் குதுப், ஷாஹுல் ஹமீது உமரி அல்பகறா, இறைவனின் அழைப்பு, உதாரணங்கள், சையித் குதுப், திருக்குர்ஆனின், திருக்குர்ஆனின் சவால், நயவஞ்சகர்கள், பாவிகள், மொழிபெயர்ப்பு0 comment\nஅல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாரா���வாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி0 comment\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்1 Comment\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை0 comment\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்0 comment\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186639/news/186639.html", "date_download": "2018-10-17T09:36:06Z", "digest": "sha1:Z3DV42SKB7FTQAGX63P4CZKHFFXZHEQU", "length": 10346, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\nதிருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்கள���ல் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.\nதிருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….\n* தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.\nஅதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.\n* திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறை யக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.\n* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு க0ளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.\n* வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியு லகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம். தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.\n* ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.\n* தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர் .\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\nபோலீஸுடன் சண்டைக்கு போன ஓவர் ஸ்பீட் இளைஞர்\nபோலீசார் இளைஞரிடம், ரூ.100 லஞ்சம் கேட்டதால், அந்த போலீஸ்க்கு என்ன நடந்தது தெரியுமா\nசில்லறை கேட்டு கடையில் நூதன திருட்டு/ சிசிடிவி கேமராவில் சிக்கிய தம்பதிகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27789/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:39:52Z", "digest": "sha1:XBLGEGVS6M2KOC2UPOGJLPWX2MTQZ6UI", "length": 9823, "nlines": 151, "source_domain": "www.saalaram.com", "title": "நாகதோஷம் வந்தால் என்ன தான் நடக்கும்", "raw_content": "\nநாகதோஷம் வந்தால் என்ன தான் நடக்கும்\nபொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது.\nஅதோடு இவர்கள் ஓன்று எழில் அல்லது இரண்டு எட்டில் இருந்தால், கடும் பாதிப்புக்களை தருவதாகவும், நான்கில், பனிரெண்டில் இருந்தால் பாதியளவு பாதிப்பை தருவதாகவும் ஜோதிடம் சொல்கிறது. அதற்கான விளக்கம் இதுதான்.\nதாமத திருமணம், தாம்பத்திய தகராறு, கணவன் மனைவி அன்னியோனியம் குறைவு, பிறதார சேர்க்கை அல்லது பிரிவு இவையனத்தும் நாக தேஷத்தின் ஒரு பட்டியல் ஆகும்.\nமுதலில் லக்னம் ஒரு ஜாதகரின் குணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. அங்கே பாம்பு கிரகங்கள் அமர்வதால் ஜாதகர் முரண்பட்டவராக காட்சி அளிப்பார்.\nநம்பகத்தன்மை என்பது குறைவு, எழில் இவர்களில் ஒருவர் இருந்தால் மணமேடை பாக்கியத்திற்கு தடை உத்தரவு வந்து விடும்.\nமுறையற்ற உறவுகளில் முனைப்பும் ஆர்வமும் காட்டுவார்களாம். அது சுக்கிரன், செவ்வாய், சனி, சந்திரன் போன்ற ஏதாவது ஒரு கிரகங்களின் சேர்க்கை இருந்தால் கண்டிப்பாக மறுபக்கம் என்பது இருந்தே தீரும், இது பலன்.\nபாம்பின் கால் பாம்பறியும். இருவரும் ஒரே குணம் கொண்டவராக இருக்கும் போது, தவறுகள் நடக்காது. பொண்ணுக்கு இருப்பின் மாங்கல்ய பலம் குறைவு.\nகுடும்ப வாழ்வில் குளறுபடி, ஆணுக்கு இருந்தால் நோய், கடன், எதிரி, கண்டம். இருவருக்கும் இருந்தால்\nஎதுவும் எல்லை மீறி போகாது, ஆனாலும் பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும், குடும்ப சந்தோசம் கூடி குறையும்.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/aaraam-arivin-saalaram-thiranthu-kavithai-victordoss/", "date_download": "2018-10-17T09:37:54Z", "digest": "sha1:KEXPYCTSZIYQXBW73J2ZJ3AQOBAHL34T", "length": 24043, "nlines": 399, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "ஆறாம் அறிவின் சாளரம் திறந்து ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும். Victor Doss Kavithai", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nஆறாம் அறிவின் சாளரம் திறந்து ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும். – கவிதை – விக்டர்தாஸ்\nஆறாம் அறிவின் சாளரம் திறந்து ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும். – கவிதை – விக்டர்தாஸ்\nமனிதர்கள் விரவிக் கிடப்பது பேரதிசயம்.\nஎழுத்துக்கள் மூலம் ஏணி போட்டு\nஇன்று வரை சுமந்து திரிவது\nஇந்த எழுத்துக்கள் பயிர் செய்த\nநூல்கள் என்பதை மறத்தல் ஆகா\nநூல்கள் நம் புலன்கள் துலக்கும்,\nநூல்கள் நம் அறியாமைத் துருவெடுக்கும்,\nநூல்கள் நம் ஆறாம் அறிவின் சாளரம் திறந்து\nஏழாம் அறிவின் இடுப்பில் அமரும்.\nஒற்றைத் தீக்குச்சியாய் எரித்துப் போடும்\nஉண்மையை உரித்துப் போடும், நூல்கள்.\nநூல்கள் உங்களுக்கான சாலை போட்டுத் தரும்,\nநூல்கள் வாழ்க்கை வண்டி ஓட்டவும் கற்றுத்தரும்,\nமுட்புதர்கள் வெட்டி எடுக்க பயிற்சி தரும்.\nஉள்ளங்கை ரேகையாய் உடுத்திக் கொள்ளும் முயற்சி தரும்.\nஇறந்த காலத்தில் வாழும் வசதி தரும்.\nஇப்போதே இதயப் பைகளில் நிரப்பிக் கொள்ள\nதங்க ஜரிகைகளால் ஆடைகட்டி அழகு பார்க்கும்.\nவயதில் முதிர்ந்தவர்கள் முன் கூட\nதலை நிமிர்ந்து அமர வைக்கும்.\nசில புத்தகங்கள் காதலி மாதிரி….\nசில புத்தகங்கள் ஆசிரியர் மாதிரி….\nசில புத்தகங்கள் முகநூல் பெண்கள் மாதிரி….\nசில புத்தகங்கள் டாஸ்மாக் மாதிரி…..\nஅந்தப் பக்கம் கூட போகக் கூடாது\nசில புத்தகங்கள் பேப்பர் தட்டு மாதிரி….\nஒரு தடவை மட்டுமே பயன் படுத்தலாம்\nசில புத்தகங்கள் அம்மா மாதிரி…\nசாகும் வரை வைத்துக் கொள்ள வேண்டும்\nஇந்த தமிழ் தேசம் வாசியாது போயிருந்தால்\nஇந்த அளவுக்கு ஒலித்துக் கொண்டிருக்குமா\nஇந்த தமிழ் தேசம் வாசியாது வந்திருந்தால்\nஇன்னும் வர்ணாசிரம வர்க்க பேத வகுப்பு வாதங்கள்\nவாழ்ந்து கொண்டு தானே இருந்திருக்கும்\nபலவும் படித்தால் பண்டிதன் ஆவான்\nஎன்பது ஒரு தொன்ம மொழி\nஅதன் வேகத்திற்கு றெக்கை கட்டிப் பறக்க\nநூல் வாசிப்பு ஒன்று தான்\nநுண்மாண் நுழைபுல நுட்பம் கற்றுத்தரும்\nஇனிக்க இனிக்க யாவும் வாசியுங்கள்\nஇயற்கை வளம் பேசும் எழுத்து படியுங்கள்\nநிலம் நீர் காற்று தீ ஆகாயம்\nசாட்டை சுழற்றிய ஜெயகாந்தன் படியுங்கள்\nஎப்படி இருக்க வேண்டும் …..\nஎங்கள் கவியரசர் கண்ணதாசன் படியுங்கள்\nநவீன எழுத்தின் நர்த்தனம் உணர\nதிரைப்பாட்டில் வர்ண மொழி மழை\nமாலதி மைத்ரி குட்டி ரேவதி வெண்ணிலா\nகுகை மா புகழேந்தி சக்தி ஜோதி\nஇன்னும் பல பல பல லட்சம் எழுத்தாளர்கள்\nவான் மீன்களின் எண்ணிக்கையை தாண்டி\nஇப்படி ஒரு ரம்மியச் சூழலை\nநீங்கள் படித்த பட்டறிவு கொண்டு\nஇங்கேயே சிருஷ்டிக்க முடியுமா என யோசியுங்கள\nநூல் தந்த ஞானம் கொண்டு\nVictor Doss WritingsVictorDossWriter Victor Dossஅறிவியலாய்இசையாய்இந்த பூமி கலவையான பிரதேசம். இங்கே பறவைகள்உங்கள் மூளைக்குள் உண்டான முட்புதர்கள் வெட்டி எடுக்க பயிற்சி தரும். நூல்கள் வாசிப்பு. உலக உருண்டை அள்ளி உள்ளங்கை ரேகையாய் உடுத்திக் கொள்ளும் முயற்சி தரும். நூல்கள் வாசிப்புஎதிர்காலத்திற்குத் தேவையான ஆக்சிஜனை இப்போதே இதயப் பைகளில் நிரப்பிக் கொள்ள பணமூட்டை போல பத்திரமாக உங்கள் கூடவே வரும் நூல்கள் வாசிப்பு என்பது நிகழ்கால நிமிடங்களை தங்க ஜரிகைகளால் ஆடைகட்டி அழகு பார்க்க வைகவிஞர் விக்டர்தாஸ்நாடகமாய்நிகழ்காலத்தில் இருந்தபடி இறந்த காலத்தில் வாழும் வசதி தரும். நூல்கள் வாசிப்புநூல்கள் நம் அறியாமைத் துருவெடுக்கும்நூல்கள் நம் ஆறாம் அறிவின் சாளரம் திறந்து ஏழாம் அறிவின் இடுப்பில் அமரும். நூல்கள் உள்ளொளி பெருக்கும். மாசு தூசு பகைமை மூடநம்பிக்கை இருட்டு அவநம்பிக்கை அழுக்கு இழுக்கு இப்படி அனைத்து குப்பைகளையும் ஒற்றைநூல்கள் நம்மைப் புதிதாக்கும்நூல்கள் வாசிப்புநூல்கள் வாழ்க்கை வண்டி ஓட்டவும் கற்றுத்தரும்நூல்கள். நூல்கள் உங்களுக்கான சாலை போட்டுத் தரும்பூச்சிகள் மற்றும் மனிதர்கள் விரவிக் கிடப்பது பேரதிசயம். ஒவ்வொரு உயிரும் தங்களுக்குள் உணர்த்த விரும்புவதை ஒலி கொண்டு வெளியிடும். ஆனால்மனிதன் ஒருவன்தான் ஒலிகளை சமிக்ஞையாக்கினான். சமிக்ஞைகளை மொழியாக்கினான். மொழிகளை இயலாய்விஞ்ஞானமாய் மற்றும் கணினியாய் எழுத்துக்கள் மூலம் ஏணி போட்டு ஏறி அமர்ந்து கொண்டான். இந்த எழுத்துக்கள் தான் உலக அறிவை நூல்களாக இறக்குமதி செய்து வைத்திருக்கிறது. அகத்தியனை தொல்காப்பியனை அக புற நானூறை சங்விலங்குகள்\nஒரு டெத்தும் செம குத்தும்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின�� தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/pre-book-your-oneplus-6t-today-be-the-first-get-it-when-its-launched-019519.html", "date_download": "2018-10-17T09:48:38Z", "digest": "sha1:LMZ7WMFULJ67RRMGU2VAERVHKYMCLXDP", "length": 12043, "nlines": 165, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pre book your OnePlus 6T today to be the first to get it when its launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்லைனில் பிரி ஆடருக்கு அட்டகாசமான சலுகை அறிவித்த ஒன் பிளஸ் 6டி.\nஆன்லைனில் பிரி ஆடருக்கு அட்டகாசமான சலுகை அறிவித்த ஒன் பிளஸ் 6டி.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபட்டைய கிளப்பும் வகையில் வெளி வந்துள்ள ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 30ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகின்றது.\nஇந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனை அமோசான் ஆன்லைனில் இன்று முதல் பிரி ஆடர் செய்யலாம். இதற்காக அட்டகாசமான தள்ளுபடி சலுகையும் பிரி ஆடருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்போது வெளிவர இருக்கும் ஒன்பிளஸ் 6டி அமேசான் ஆன்லைனில் உள்ள அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை பிரி ஆடர் செய்து கொள்ள முடியும். மேலும் ஒன்பிளஸ் 6 டி பிரத்யேக ஸ்டோர்களிலும் பிரி ஆடர் செய்து கொள்ள முடியும்.\nபிரி ஆடருக்கு கிடைக்கும் சலுகைகள்:\n9ம் தேதி (இன்று 12 மணி முதல் அமேசான் தளத்தில் பிரி ஆடர் துவங்குகின்றது. அசோனில் பிரி ஆடர் செய்தால், ரூ.1000 மதிப்புள்ள அமேசான் இ-கிப்ட் கார்டு கிடைக்கும். பிரி ஆடர் செய்தவர்களுக்கு நவம்பர் 12ம் தேதி முதல் ஒன்பிளஸ் 6டி போன் கிடைக்கும்.\nஇந்த நிறுவனத்தின் ரூ. 1490 மதிப்புள்ள புதிய தொழில்நுட்ப இயர் போனும், கூடுலாக அமேசானின் பே பேலன்ஸ்ம் கிடைக்கும். மேலும் பிரி ஆடர் செய்தவர்களுக்கு ரூ.1500, ரூ.1000 கிப்ட் கார்டுகளும் கிடைக்கும்.\nஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போனில் ஸ்கிரீன் அன்லாக் தொழில்நுட்ப வசதி இருக்கின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் 845 ஸ்னாப்டிராகன் இயங்கும்.\nஇந்த ஸ்மார்ட் போனில் டாஸ் சார்ஜிங் வசதி உள்ளது. முலும் இதில் 3700 எம்ஏஹெச் போனும் இருக்கின்றது. இந்த சார்ஜிங் வசதி இருப்பதால், அதிக நேரம் போனில் சக்தியை நீட்டிக்க முடியும்.\nஒன்பிளஸ் 6டியில் நீண்ட திரை அம்சம் இருக்கின்றது. மல்டி மீடியா தொழில்நுட்பமும் இருக்கின்றது. நமக்கு ஏற்ற தக்க விலையில் வரும் ஒன்பிளஸ் விற்பனைக்கு வரும் என்று எதிர்பாரக்கலாம்.\nபெசெல்- லெஸ் அமோல்டு திரையும், வாட்டர் டிராப் நாச் ஸ்டிபிளே மற்றும் முன்பக்க கேமரா, கேமிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n\"ஆன்லைன் சரக்கு\" விற்பனைக்கு அனுமதி. \"டோர் டெலிவரி\" வசதியும் உண்டு.\nதனியார் டிவி கேம் ஷோவில் ஆபாசம் டுவிட்டரில் ரசிகர்கள் அர்ச்சனை.\nஉலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தம���ழனின் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_478.html", "date_download": "2018-10-17T09:12:29Z", "digest": "sha1:AVBKSYTXLMXPPDRWO2P4IP7TUXBW6JE3", "length": 5384, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "ரஷ்யா அமெரிக்காவுக்க பதிலடி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / ரஷ்யா அமெரிக்காவுக்க பதிலடி\nஅமெரிக்காவில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள்\n60 பேரை உளவுத்துறை அதிகாரிகள் எனக் கூறிய அமெரிக்கா, சியாட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடவும் உத்தரவிட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றிவரும் 60 அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற ரஷ்ய அரசு முடிவெடுத்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/138487-we-fell-in-love-trump-on-kim-jong-un.html", "date_download": "2018-10-17T10:40:14Z", "digest": "sha1:ZA6UWDEDJIRQVSIDZYS27GFB4HG5XEZD", "length": 20502, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "‘அவரின் அழகான கடிதங்களால் காதலில் விழுந்தேன்’ - வடகொரிய அதிபர் குறித்து நெகிழ்ந்த ட்ரம்ப் | We Fell In Love trump on kim jong un", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:11 (01/10/2018)\n‘அவரின் அழகான கடிதங்களால் காதலில் விழுந்தேன்’ - வடகொரிய அதிபர் குறித்து நெகிழ்ந்த ட்ரம்ப்\nவடகொரிய அதிபர் மீது தான் காதலில் விழுந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பொதுக்கூட்டத்தில் கூறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவடகொரியா தன் அணு ஆயுதச் சோதனையால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வந்தது. அமெரிக்கா, வடகொரியா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த இரு நாடுகளுக்கும் இடையான போர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போது முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை கடுமையாக விமர்சித்து வந்த வந்த அதிபர் ட்ரம்ப் சிங்கப்பூரில் நடந்த சந்திப்பின்போது வெகுவாக புகழ்ந்து தள்ளினார்.\nஇந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் குறையத் தொடங்கியது. இருப்பினும், இரு தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அமெரிக்கா கருதியது. கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதம் இல்லாத நிலையை ஏற்படுத்துவதில் போதிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், வட கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ-வின் சுற்றுப்பயணத்தைத் தாமதப்படுத்துமாறு கடந்த மாதம் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஇந்நிலையில், நேற்று முன் தினம் அமெரிக்காவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், தான் வடகொரிய அதிபர் மீது காதலில் விழுந்துள்ளதாகத் தெரித்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, ‘கிம் ஜாங் உன் இரு நாடுகள் குறித்தும் எனக்குப் பல அழகான கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்கள் அவர் மீது என்னைக் காதலில் விழச்செய்துள்ளது. ஆம் நாங்கள் காதலில் விழுந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் நடைபெற்ற இதே பொதுக்கூட்டத்தில் கிம்மை கடுமையாக விமர்சித்தார் ட்ரம்ப். ஆனால், இந்த வருடம் அதற்க�� அப்படியே மாறாக வடகொரிய அதிபரைப் புகழ்ந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிம் இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்பை மீண்டும் சந்திக்க வேண்டும் என விரும்பம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு துருவங்களாக இருந்த இரு நாட்டுத் தலைவர்களுக்கும் தற்போது சிறந்த நட்பு மலர்ந்துள்ளது உலக நாடுகளை வியக்கவைத்துள்ளது.\n`நேற்றுவரை ஏமாளி; இன்று முதல் போராளி' - ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் `ஒரு விரல் புரட்சி'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t77365-topic", "date_download": "2018-10-17T10:24:08Z", "digest": "sha1:DKDP4PTVS42ZHWFC5BOWXSMRL3WHVUCK", "length": 34154, "nlines": 339, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\n» இன்றைய நாளிதழ்கள் ���ற்றும் வார இதழ்கள் PDF\n» தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்- தண்ணீர் லாரி உரிமையாளர் கூட்டமைப்பினர் பேட்டி\n» கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\n» ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» இந்தோனேஷியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தொழிலதிபர்\n» ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்\n» கல்யாண செலவு வெறும் அஞ்சாயிரம் ரூபாயா\n» \"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு\n» இணக்கமாய் ஓர் வணக்கம் \n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» எதிர்ப்பு வந்தாலும் சபரிமலைக்கு போவேன்: ஆசிரியை அடம்\n» சுப்பிரமணி – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:37 am\n» கள்ளக்காதலை ஆதரித்த வி.ஐ.பி. -க்கு பரிசு தர காத்திருக்கும் மனைவி...\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» நடக்கும்போது சார்ஜ் ஆகிக்கிற பவர் பேங்க்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am\n» இன்னும் எதிர்காலம் இருக்கிறது –அனுபவ மொழிகள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am\n» காடையேழு வள்ளல் – நகைச்சுவை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am\n» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 am\n» Android Warning: போலி கூகுள் பிளே ஸ்டோரால் பேராபத்து- ஆண்ட்ராய்ட் பயனர்கள் ஜாக்கிரதை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:38 am\n» தமிழகத்தில் வாழமுடியாது; பாகிஸ்தானில் வாழ்ந்து விடுவேன்’: நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைப் பேச்சு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:26 am\n» வேலன்:-செல்பேசி டாக்குமெண்ட்டுகளை கணினிக்கு மாற்றிட -Scan Transfer.\n» டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்\n» மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் - விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது\nby பழ.முத்துராமலிங்கம் Today at 7:07 am\n» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 6:52 am\n» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...\n» பகுத்துண்ணல் அறம் :\n» நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்\n» புழல் சிறை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம்\n» வைரமுத்து மீது பாலியல் புகார்\n» “”ஏன்டா கஞ்சன்னு வர்ற இடத்துல கருமின்னு எழுதி வச்சிருக்கே\n» தேதி சொ���்லும் சேதி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 104 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» Me too பயணத்தில் தமிழக பெண்கள் களம் காண வாழ்த்துக்கள்\n» அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை\n» ஒரு பக்கக் கதைகள்\n» பகவத் கீதையால் மனவலிமை பெற்றேன்: சுகைப் இல்யாசி\n» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்\n» பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு\n» உங்களுக்குப் பிடித்த சிறந்த சிவன் பாடல்களை பதிவிடுங்கள்\n» இதுவும் கடந்து போகும்\n» திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:\nதிருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nதிருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nதிருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nதிருவரங்கன் உலா ஒரு உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கதை இதுதான். பதினான்காம் நூற்றாண்டில் (1323 AD) டில்லி சுல்தான் உளுக்கான் (இன்னொரு பெயர் முகமது பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வருகிறான். ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், திருவரங்கன் சிலையையும் (உலோகத்தால் ஆனா உற்சவர் சிலை) திருட வருகிறான். ஸ்ரீரங்கம் வாசிகள், கோவிலில் இருக்கும் தேவதாசிகள், வேதாந்த தேசிகர் (வடகலை ஐய்யங்கார்களின் ஆச்சாரியார்) மற்றும் பிள்ளை லோகாச்சரியார் அனைவரும் திருவரங்கனையும் கோவிலையும் காப்பாற்ற திட்டம் போடுகிறார்கள். தேசிகர், திருவரங்கனின் மூலவர் சிலையை (படுத்துக்கொண்டிருக்கும் ரங்கநாதர்) சுவர் எழுப்பச் சொல்லி மூடிவிடுகிறார். பின், உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார் மற்றும் ஒரு கூட்டத்துடன் சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார். திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம், அழவார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம் வரை உலா சென்று பின் சத்தியமங்கலத்தில் தொலைகிறார். பின்னர், இருபது ஆண்டுகள் கழித்துக் கிடைக்கப்பெற்று பத்திரமாக திருப்பதிக்கு செல்கிறார்.\nஇதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில், கோவிலைச் சுற்றி உள்ள ஏழு மதில் சுவர்க��ில் (7 concentric walls) ஸ்ரீரங்கவாசிகள் ஆயுதங்கள் தாங்கி சுல்தான் வீரர்களுடன் போரிட்டு கோவிலைக் காக்க முயல்கிறார்கள். இதில் மொத்தம் பதிமூனாயிரம் ஸ்ரீரங்கவாசிகள் இறக்கிறார்கள். கோவில் தேவதாசிகள் தங்களுக்கு உடலுறவு மூலம் பரவும் நோயை வரவழைத்துக்கொண்டு சுல்தான் வீரர்களுடன் படுத்து அவர்களுக்கு நோயை பரப்புகிறார்கள். திருவரங்கனுக்காக இத்தனை தியாகங்கள் தேவையா ஸ்ரீரங்கக் காரர்களுக்கு தேவை படுகிறது. இவர்களை பொறுத்தவரை திருவரங்கன் வெறும் பெருமாள் இல்லை. அவர்களுள் ஒருவன். அவர்களுக்கு எல்லாம் திருவரங்கன் ஒரு நாயகன்.\nஉளுக்கான் படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான் ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். தேசிகர் மதில் சுவரை இடித்து, திருவரங்கனை மீண்டும் அங்கு நிலை நாட்டுகிறார். விஜய நகர படையெடுப்பும், திருப்பதியிலிருந்து மீண்டு வரும் படலமும் 'மதுரா விஜயம்' நாவலில் அமைந்திருக்கும்.\nமற்றொரு உண்மையான சங்கதி. உளுக்கான் படை எடுப்பதற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் (1310 AD), மாலிக் கபூர் (Malik Kafur) தலைமையில் ஒரு படை ஸ்ரீரங்கம் வந்து நம்பெருமாளின் சிலையைத்திருடி டில்லிக்கு எடுத்துச்சென்று விட்டார்கள். மாலிக் கபுரின் மகள் சூரத்தானி, நம்பெருமாள் மீது காதல் வயப்பட்டு, சிலையை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து, பெருமாளின் சந்நிதி முன் உயிர் துறந்து வைகுண்டம் அடைந்தாள். இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் 'துலுக்க நாச்சியார்' என்று ஒரு சந்நிதி இருக்கிறது. தினமும் அங்கு சப்பாத்தி செய்து அவளுக்கு சார்த்தும் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.\nதிருவரங்கன் உலா – பாகம் 1\nதிருவரங்கன் உலா – பாகம் 2\nதிருவரங்கன் உலா – பாகம் 3\nதிருவரங்கன் உலா – பாகம் 4\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nதற்பொழுது உள்ள சுட்டி இயங்காது தளத்தின் முகவரி மாறப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான தரவிறக்க சுட்டி தருகிறேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nதரவிறக்கம் செய்ய புது முகவரி இணைக்கப்பட்டுள்ளது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nஅனைத்து புத்தகங்களும் உள்ளது தல , இன்று upload பண்ண ஆரம்பித்துவிடுகிறேன் ஓரிரு நாளில் மீண்டும் அனைத்தும் தரவிறக்க கிடைக்கும்\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nநன்றி சிவா, எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த புத்தகம் இது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nஎனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த புத்தகம் இது தரவிறக்க சுட்டி வேலை செய்யவில்லை\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n@semselvan wrote: எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த புத்தகம் இது தரவிறக்க சுட்டி வேலை செய்யவில்லை\nஇன்னும் சில நிமிடங்களில் தரவிறக்கம் செய்யலாம்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nபல வைணவப் பெரியார்களையும் கவர்ந்த\nகிளு கிளுப்பான கதைகளை எழுதிய\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\n@சிவா wrote: மின்னூல் தரவிறக்கம் செய்ய\nதரவிறக்கம் செய்ய புது முகவரி இணைக்கப்பட்டுள்ளது\nமேற்கோள் செய்த பதிவு: 908077\n@semselvan wrote: எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த புத்தகம் இது தரவிறக்க சுட்டி வேலை செய்யவில்லை\nஇன்னும் சில நிமிடங்களில் தரவிறக்கம் செய்யலாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1079425\nநன்றி சிவா, டவுன்லோட் செய்துகொண்டேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nஇதை மீண்டும் தரவேற்ற முடியுமா \nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nநண்பரே, தங்களுக்காக. இதோ. 4 பாகங்கள்.\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nமிக்க நன்றி பத்ரி .....என்னிடம் ஏற்கனவே இருக்கு என்றாலும் மீண்டும் டவுன்லோட் செய்து கொண்டேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: திருவரங்கன் உலா – ஸ்ரீ வேணுகோபாலன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புக���்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/6770/", "date_download": "2018-10-17T10:28:23Z", "digest": "sha1:OKYQJO2ZVZTKBKII77HGMOKHZ6OLYYUB", "length": 12671, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கையில் முஸ்லிம் தனி சட்டத்தில் திருத்தம் தொடர்பாக போராட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் முஸ்லிம் தனி சட்டத்தில் திருத்தம் தொடர்பாக போராட்டம்\nஇலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதற்கு எதிராக முஸ்லிம்கள்போராட்டங்களில் குதித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத் தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.\nஇலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாக ரத்து தொடர்பாக திருத்தங்களை செய்வதற்கான பரிந்துரைகளை முன் வைக்க அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.\nஐரோப்பிய ஓன்றியத்திடம் ஜி . எஸ். பி பிளஸ் வரிச் சலுகையை பெறுவதை நோக்கமாக கொண்டே இந்த மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம் முனைவதாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத் போன்ற இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.\nஇன்று வெள்ளிக்கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் சம்மாந்துறையில் ஹிஜ்ரா சந்தியில் ஓன்று கூடிய முஸ்லிம்கள் இந்த திருத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக கண்டனங்களை வெளிப்படுத்தும் கோஷங்களை எழுப்பினர்.\nமுஸ்லிம் தனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தங்கள் உரிமையில் கை வைக்கும் செயல் என சுட்டிக் காட்டும் வக��யிலான வாசக அட்டைகளையும் அவர்கள் ஏந்தியவாறு அங்கு காணப்பட்டனர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராகவும் கண்டனங்களை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.\nமுஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தேவை என்றால் அதற்கு ஒரு வருட கால அவகாசம் தேவை. அதனை முஸ்லிம் தலைவர்களும் கூடி ஆராய்ந்து குர் – ஆன் அடிப்படையில் திருத்தங்களை முன் வைப்பார்கள் என ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத் கூறுகின்றது .\nஜி.எஸ் .பி பிளஸ் சலுகைக்காக திருத்தங்களைக் கொண்டு வர முற்பட்டால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது\nTagsஅமைச்சரவை உப குழு இஸ்லாமிய அமைப்புகள் உரிமையில் கை வைக்கும் செயல் சர்ச்சைகள் ஜி . எஸ். பி பிளஸ் வரிச் சலுகையை முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது\nகிளிநொச்சியில் இடம்பெறும் தொடா் கைதுகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் ��ாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishangini.blogspot.com/2012/12/blog-post_7728.html", "date_download": "2018-10-17T09:06:42Z", "digest": "sha1:Y2WCX37COMP4XCL2KE3H2K4GZADVLWO5", "length": 5246, "nlines": 99, "source_domain": "krishangini.blogspot.com", "title": "க்ருஷாங்கினி: கவிதை", "raw_content": "\nகாயம் போய், காற்றடைத்த பை என்று.\nபின் நீரில் விட்டேன் அது பெரும்\nஉருவெடுத்து உப்பி கம்பீரமாக --\nமழையில் ஓடும் சிறு நீர்த் தாரையில்\nகாகிதப் படகு செய்து மிதக்க விட்டேன்\nகாற்று நிறைந்து அது காற்றுடன் கலந்து\nமிதந்து பின் நீர் நிறைந்தவுடன் --\nஅதுவும் நீரில் மிதந்து அலை அலையென\nபெரும் நீரில் மிதக்கும் காற்று மட்டும்\nமூழ்கித்தான் போகும் என்றும் அறிந்தேன்.\nநானறிந்த பெண் ஊர் அறியா\nதன் மற்றொரு சிசுவை வயிற்றுடன்\nகாற்றுடன் பைகளாக இருந்த போது\nபேச்சற்றுக் காற்றும் அற்ற பைகளாய் நீர் நிறைந்திட்ட பின்\nஏன், ஏன், ஏன் என்ற கேள்வியே\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 5:36 AM\nகட்டுரை-பாரம்பரிய பரதத்தில் நுழையும் புதுமையும், க...\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mgsureshpages.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-10-17T10:39:02Z", "digest": "sha1:XI2DXHZOU3RCVQZXQGKCFPFGN3XOZWX7", "length": 11485, "nlines": 38, "source_domain": "mgsureshpages.blogspot.com", "title": "mgsureshpages: வில்லியம் டேல்ரிம்பிள்", "raw_content": "\nஅந்தச் சிறைச்சாலையின் காம்பௌண்ட் சுவரை ஒட்டிய தரையில், ஒரு சவப்பெட்டியை இறக்குவதற்கு ஏற்ற வகையில், ஒரு பள்ளம் தோண்டப் பட்டிருந்தது. அதில் அவசர அவசரமாக ஒரு சவப்பெட்டி இறக்கப்பட்டது. சமயச்சடங்குகள் இல்லை; உறவின���்களின் கண்ணீர் இல்லை. சொல்லப்ப்போனால், சவப்பெட்டியில் அடக்கமாகியிருந்த அந்தச் சவத்தின் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது. அந்தச் சவ அடக்கத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில சிறை அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். சவ அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில் எவ்வித அடையாளச்சின்னங்களோ பொறிக்கப்படவில்லை. விரைவிலேயே அந்த இடத்தில் புல் வளர்க்கப்பட்டு அந்த இடம் சுற்றி இருந்த புல் தரையோடு தரையாக ஆக்கப்பட்டது. இப்போது அந்த இடத்தில் ஒரு சவம் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று யாராலும் யூகிக்கவே முடியாது.....\nஇப்படி ஆரம்பிக்றது வில்லியம் டேல்ரிம்பிள் எழுதிய, தி லாஸ்ட் மொகல் (The last Mohul) வரலாற்று நூல்.\nஇந்தியாவை ஆண்ட மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான பகதூர் ஷாவுக்குத்தான் இந்த கதி நேர்ந்தது. தனது கடைசிக் காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் சிறைப்பிடிக்கப் பட்டு, ராஜ துரோகக் குற்றத்துக்காக பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கே தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு இறுதியாக சிறையிலேயே உயிர் துறந்த அவரது உடல்தான் இவ்விதம் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது.\nஒரு நாயின் உடலைக் கூட நினைவுச்சின்னம் அமைத்து நினைவு கூரும் வெள்ளையர்கள் ஒரு மாபெரும் சக்கரவர்த்தியை இவ்விதம் அவமதித்தார்கள். ஒரு இந்தியன் இந்த நிகழ்ச்சியை எப்படிப் பார்ப்பானோ அப்படிப் பார்த்து, ஒரு இந்திய மனநிலையில் இந்தக் காட்சியைப் பதிவு செய்கிறார் டேல்ரிம்பிள்.\nஸ்காட்லாந்தில் 1965ம் ஆண்டு பிறந்த இந்த மனிதர் பிரபல ஆங்கில எழுத்தாளரான வர்ஜீனியா உல்ஃபின் ஒன்று விட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. வறண்ட தன்மை கொண்டவை என்று கருதப்படும் வரலாற்றுப் புத்தகங்களை ஒரு புனைவுக்குரிய தன்மையோடு, ரசிக்கும் விதமாக எழுதுபவர் டேல்ரிம்பிள். ரொலாண் பார்த் சொல்லும், ‘பிரதி தரும் இன்பம்’ இவரது பிரதிகளில் நிச்சயம் உண்டு. ஒரு இந்தியனை விட மிக அதிகமாக இந்தியாவைப் பற்றி அறிந்தவர்; இந்தியாவை நேசிப்பவர் என்று இவரைச் சொல்லலாம். இவர் இவரது நாட்டில் வாழ்ந்த காலங்களை விட இந்தியாவில் அலைந்து திரிந்த நாட்களே அதிகம்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் டெல்லியிலும், ஹைதராபாத்திலும் நடந்த பல சுவாரஸ்யமான வரலாற்றுச் சம்பவங்களை இவரது பேனா மிக அழகாகப் பதிவு செய்து விடுகிறது. டெல்லியிலும், ஹைதராபாத்திலும் அந்தப்புரங்கள் எப்படி இருந்தன, அங்கு நிலவி இருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீறி எப்படி ஒரு நிஜாமின் மைத்துனி ஒரு பிரிட்டிஷ் அதிகாரியைக் காதலித்து ரகசியமாக உடலுறவு கொண்டு கர்ப்பமானாள்… அதன் விளைவாக இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு எப்படி அதிர்ந்து போனது போன்ற விவரங்களைத் தனது ‘ஒயிட் மொஹல்ஸ்’ (White Mohuls) என்ற நூலில் ஆவணப்படுத்துகிறார்.\nஇவர் புத்தகங்களில் வரும் விபரங்கள் இது வரை யாரும் அறியாதவை.வரலாற்றின் பக்கங்களில் விடுபட்டுப் போனவை. ஒரு மாற்று வரலாற்றை உருவாக்குபவை. நான் ஹைதராபாத்துக்குப் பல முறை சென்றிருக்கிறேன். அங்குள்ள பேகம் கார்டனைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அது யாரோ ஒரு நிஜாம் காலத்து ராஜகுமாரியின் தோட்டம் என்று சர்வ சாதாரணமாகப் பார்த்து விட்டுக் கட்ந்து போயிருக்கிறேன். டேல்ரிம்பிளின் ஒயிட் மொஹல் என்ற நூலைப் படிக்கும் போது ஒரு புறக்கணிக்கப்பட்ட காதல் வரலாறு தெரிய வருகிறது. அந்த பேகத்தின் பெயர் கைரூன்னிஸா. பேரழகியான (அவளது படம் அட்டையில் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் அவள் பேரழகிதான்.) அவள் ஹைதராபாத் நிஜாமின் பிரதம மந்திரியின் மைத்துனி. ஜேம்ஸ் கிர்க்பேட்ரிக் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை அவள் எப்படி காதல் வலையில் வீழ்த்தினாள்; அந்தக் காதல் இறுதியில் என்ன ஆனது… என்பன போன்ற விவரங்கள் அதில் இருக்கின்றன.\nடேல்ரிம்பிளின் ‘சிடி ஆஃப் ஜின்ஸ்’, ‘தி ஆஜ் ஆஃப் காளி’ போன்ற பிற நூலகளும் வியப்பைத் தரும் தகவல்கள் கொண்டவையே. இவரது புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் பாழ்பட்ட இந்திய வசீகரத்தை நினைத்து ஏங்குகின்றன. அவற்றில் டேல்ரிம்பிளின் பின் காலனிய மனச்சுமை தெரிகிறது.\nஒரே நேரத்தில் ஐந்து, பத்து என்று தங்கள் புத்தகங்களைப் போட்டி போட்டுக் கொண்டு வெளியிடும் நமது தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத பின் காலனிய மனச்சுமை ஒரு ஆங்கில எழுத்தாளருக்கு இருப்பது ஒரு நகை முரண் என்றே சொல்லத் தோன்றுகிறது.\nSHORT STORY*உ ரு மா ற் ற ம்**எம்.ஜி.சுரேஷ் நான் அந...\nஎம்.ஜி. சுரேஷ் ஜூலியா கிறிஸ்தேவா உளவியலின் தந்தை ...\nபுத்தகங்களை நே சி ப் போ ம் எம்.ஜி.சுரேஷ் ஒவ்வொரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/author/grace-banu/", "date_download": "2018-10-17T09:35:39Z", "digest": "sha1:PDSTBKGZUPUFYX3A46RJYNSAV2WRTO7R", "length": 8367, "nlines": 89, "source_domain": "orinam.net", "title": "Grace Banu கிரேஸ் பானு Archives | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு\nஇந்த மசோதாவின் மூலம் அத்தகைய கொடும் அநீதியை எம்பாலினதவர்கு நீங்கள் இழைக்காது இருப்பீர்களாக...\nஇவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார். அம்மா இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுகள் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nஅன்புள்ள அம்மாவுக்கு Nov 14 2015\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nஒரு தாயின் அனுபவம்(81,644 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,308 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(48,838 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(22,141 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(13,297 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthitv.lk/category/trailer/page/4/", "date_download": "2018-10-17T10:22:31Z", "digest": "sha1:V24VUIUGSILHGBR3PNGQYYGDWA5Q4L4R", "length": 1540, "nlines": 36, "source_domain": "shakthitv.lk", "title": "Trailer Archives - Page 4 of 4 - Shakthi TV", "raw_content": "\nஉங்கள் சக்தி TV இல் இரவு 9 மணிக்கு ‘சிவம்’\n19 ஆவது அகவையில் சக்தி தொலைக்காட்சி…\nசக்தி TV இன் 19ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ் பேசும் மக்கள் மனதில் ‘என் சக்தி’யாகப் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம் சக்திக்கு 19ஆவது பிறந்தநாள் தமிழ் பேசும் மக்கள் மனதில் ‘என் சக்தி’யாகப் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த, வாழ்வோடு பின்னிப் பிணைந்த நம் சக்திக்கு 19ஆவது பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2018/03/blog-post_29.html", "date_download": "2018-10-17T10:12:35Z", "digest": "sha1:5ZFF6CWHQHBHQ4ZKMK6VCK6GSEE6UI7J", "length": 10645, "nlines": 136, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: இதுதான் ராமராஜ்யம் - நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nஇதுதான் ராமராஜ்யம் - நூல் வெளியீட்டு விழா\nPosted by சுப.வீரபாண்டியன் at 19:43\nவணக்கம். தங்களின் புத்தக வெளியீட்டு விழா உரையைக் கேட்டேன். அதில் ஒட்டக்கூத்தரின் உத்தர ராமாயணம் எனும் உத்தர காண்டம் என்னும் நூல் எங்கும் கிடைக்காமல் பெரியார் நூலகத்தில் பெற்றதாக குறிப்பிட்டுள்ளீர்.\nஅதனுடைய நகல் வடிவத்தை (PDF) எங்களுக்கு அனுப்ப முடியும் எனில் மிக்க மகிழ்சி அடைவேன்.\nஐயா இதனை நான் எங்கு எப்பொழுது பெற முடியும் என்று தயைக்கூர்ந்து கூறுங்கள்.\nஇவரை தொடர்பு கொண்டால் நூல் கிடைக்க ஏற்பாடு செய்வார். நன்றி\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/639865447/gorlog-kosmicheskie-boi_online-game.html", "date_download": "2018-10-17T09:22:26Z", "digest": "sha1:262EBP545IRSZS3TO6VSMIS7VPMXMTOF", "length": 10217, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய ந��ைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில்\nவிளையாட்டு விளையாட Gorlog. விண்வெளி போர்களில் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Gorlog. விண்வெளி போர்களில்\nஆயுதங்கள் பல்வேறு வகையான பயன்படுத்தும் இடத்தை korbaley எதிரான இடத்தில் போர்களில். நீங்கள் எறிபொருள்களை பொழிகிறார் விரைவாகவும் அழகாக சுட வேண்டும். . விளையாட்டு விளையாட Gorlog. விண்வெளி போர்களில் ஆன்லைன்.\nவிளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில் சேர்க்கப்பட்டது: 24.11.2010\nவிளையாட்டு அளவு: 0.92 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.09 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில் போன்ற விளையாட்டுகள்\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\nவிளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Gorlog. விண்வெளி போர்களில் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nமிஷன் இம்பாசிபிள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/18-1.php", "date_download": "2018-10-17T09:15:42Z", "digest": "sha1:472GEO5JY33BLQPTGUPD5ISCEUCAZJLL", "length": 16200, "nlines": 135, "source_domain": "www.biblepage.net", "title": "யோபு 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nஇந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 பதிப்பு Tamil Bible\n1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும்பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்துபொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.\n2 அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள்.\n3 அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.\n4 அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள்.\n5 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்து���ான்; இந்தப்பிரகாரமாக அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.\n6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.\n7 கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.\n8 கர்த்தர் சாத்தானை நோக்கி என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.\n9 அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக; யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்.\n10 நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.\n11 ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.\n12 கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.\n13 பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,\n14 ஒரு ஆள் அவனிடத்தில் வந்து; எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,\n15 சபேயர் அவைகள்மேல் விழுந்து அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.\n16 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.\n17 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்க���்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.\n18 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது,\n19 வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலுமூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.\n20 அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:\n21 நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.\n22 இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-10-17T09:32:03Z", "digest": "sha1:ND4ODSLC5XKZIY5PCA4SMIFLIGHONMDX", "length": 21372, "nlines": 267, "source_domain": "www.envazhi.com", "title": "எந்திரன் 2 | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில��� ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nவெளியான 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 32.65...\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nவெளியான 6 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 10...\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில்...\n ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி\nபொதுவாக ரஹ்மான் இசை மற்றும் பாடல்களை ஸ்லோ பாய்ஸன் என்பார்கள்....\nவெளியானது 2.ஓ மேக்கிங் ட்ரைலர்… எந்திரனை விட இளமையான வசீகரனும், ‘சிட்டி’யும்\nசென்னை: இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு...\nஅக்டோபரில் ஆடியோ… நவம்பரில் டீசர்… டிசம்பரில் ட்ரைலர்… இது ரஜினியின் 2.ஓ அப்டேட்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ அப்டேட்… சென்னை: ரஜினிகாந்த்...\nலேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டஸ்டா வரவிருக்கும் 2.ஓ\nஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின்...\n‘டீசர் கூட வெளியாகல.. அதுக்குள்ள ரூ 110 கோடி வியாபாரம்னா.. அது தலைவருக்காகத்தான்\nடீசர் வெளியிடுவதற்கு முன்பே ரூ நூறு கோடியைத் தாண்டமுடியும்...\nதொலைக்காட்சி உரிமை விற்பனையில் புதிய சாதனை… ரஜினியின் 2.ஓ ரூ 110 கோடிக்கு விற்பனை\nபுதிய சாதனை: 2.ஓ டிவி உரிமை ரூ 110 கோடிக்கு விற்பனை\n2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் டப்பிங் வேலைகள்...\nரஜினி சார் சூப்பர் ஸ்டார் அல்ல… சூப்பர் கேலக்ஸி\n ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அல்ல…...\n2.0-ல் அக்ஷய்தான் ஹீரோ… – சூப்பர் ஸ்டார் ரஜினிய��ன் பெருந்தன்மை\n 2.0 படத்தில் உண்மையான ஹீரோ நான்...\nவெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்\nமும்பை: ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் தோற்றம்...\nஉச்ச விண்மீனின் தோரணையும் துடிப்பும் 2.0-ல் முழுமையாக வெளிப்படும்\nஉச்ச விண்மீன் (சூப்பர் ஸ்டார்) ரஜினியின் தோரணையும் துடிப்பும்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.O ஃபர்ஸ்ட் லுக்… மும்பையில் நவம்பர் 20-ம் தேதி பிரமாண்ட விழா\n2.O ஃபர்ஸ்ட் லுக்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை:...\nசூப்பர் ஸ்டாரின் 2.ஓவை இந்தியில் வெளியிடுகிறார் கரண் ஜோஹர்\n2.ஓவை இந்தியில் வெளியிடுகிறார் கரண் ஜோஹர்\n2.ஓ மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம்\n2.ஓ ஃபர்ஸ்ட் லுக்… கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nமுழுமையான 3 டி படமாக உருவாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.O… இரண்டாவது ஸ்டில்லை வெளியிட்ட ஷங்கர்\n சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் எந்திரன்...\n2.ஓ… ‘சிட்டி’யின் பிரமாண்ட போர்க் காட்சி\n சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த மெகா...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரமாண்ட ‘2.ஓ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா\n2.ஓ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா\n2.ஓ ஷூட்டிங் அப்டேட்ஸ்… எப்போது வருகிறார் சூப்பர் ஸ்டார்\nஷூட்டிங் கிடக்குது.. நீங்கள் பூரண நலத்துடன் வாங்க தலைவா.. அது...\n2017-ல் சூப்பர் ஸ்டாரின் 2.ஓ…. ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி\n2.ஓ…. தலைவர் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி\n2.ஓவுக்காக மொராக்கோ செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nமொராக்கோ செல்கிறார் சூப்பர் ஸ்டார் 2.ஓ படத்தின் அடுத்த கட்டப்...\n2.0 அப்டேட்… தென் அமெரிக்கா பயணமாகும் ரஜினி – ஷங்கர்\n எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ படத்தின்...\nஎந்திரன் 2 முடிய இரண்டாண்டுகள் தேவை\n சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி...\nஅவசரப்படாதீங்க.. நாங்களே அதிகாரப்பூர்வமா சொல்லுவோம் – எந்திரன் 2 பற்றி ஷங்கர்\n‘எந்திரன் 2 பற்றி இப்போ எதுவும் எழுதாதீங்க..\nசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… நாயகியாக எமி ஜாக்ஸன்\nஎந்திரன் 2… நாயகிகள் பட்டியலில் இணைந்தார் எமி ஜாக்ஸன்\nமோஷன் கேப்சரிங், 3டி தொழில்நுட்பத்தில் எந்திரன் 2\nமோஷன் கேப்சரிங், 3டி தொழில்நுட்பத்தில் எந்திரன் 2\nசூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 ஆரம்பம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 ஆரம்பம்\nசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… தீபிகா படுகோன் நாயகி… ஜனவரியில் படப்பிடிப்பு\nசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… தீபிகா படுகோன் நாயகி…...\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்��ு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/2/", "date_download": "2018-10-17T10:35:30Z", "digest": "sha1:VRSJF6GNPNND4GAGGUOKAQLTE2BAGOQA", "length": 11334, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nநடிகை மாளவிகா சினிமாவை விட்டு ஒதுங்கியதற்கு காரணம் இதுதானா\nமிகவும் டேஞ்சரான நடிகை: விஜய் நாயகிக்கு கிடைத்த பட்டம்\nதிரிஷா அதில் கில்லாடி – சிம்ரன்\nசினிமா செய்திகள் September 20, 2018\nசிம்ரன் கதாநாயகியாக நடித்த ‘ஜோடி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் திரிஷா. அதன்பின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பல வருடங்கள் கழித்து, சிம்ரனும்...\nமியூசியத்தில் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை\nசினிமா செய்திகள் September 20, 2018\nபிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் `வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார்....\nசினிமா செய்திகள் September 20, 2018\nதெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த சமந்தா தொடர்ந்து, தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்தார். அப்படி ஒப்புக்கொண்ட படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகி பெரிய அளவில் வெற்றி...\nத்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்\nசினிமா செய்திகள் September 20, 2018\nநடிகர் ரஜினி தற்போது பேட்ட படப்பிடிப்புக்காக லக்னோவில் இருக்கிறார். 45 நாள்கள் படப்பிடிப்பு நடக்கிறது, இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி - விஜய் சேதுபதி ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே படமாக்கி...\n காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா\nசினிமா செய்திகள் September 20, 2018\n‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா ரொம்பவே பிஸியான நடிகையாக மாறிவிட்டார். மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’, ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ மற்றும் எஸ்.ராஜ் படம் என 3 படங்களில் ஜோதிகா நடித்து...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு\nசினிமா செய்திகள் September 20, 2018\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை இயக்குனர் விஜய் உள்பட ஒருசிலர் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டைட்டிலையே அறிவித்து...\nஅடுத்த சன்னிலியோன் நீங்கதான் – அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\nசினிமா செய்திகள் September 9, 2018\nஅமலாபால் ‘ஆடை’ படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ள அவரது முதல் தோற்றம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக்...\nரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா\nசினிமா செய்திகள் September 9, 2018\nநயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல்...\nதேசிய விருது வாங்க இப்படியெல்லாம் நடிப்பாரா சமந்தா\nசினிமா செய்திகள் September 9, 2018\nசமந்தா நடிப்பில் யு டர்ன், சீமராஜா 2 படங்களும் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து சமந்தா பேன்டசி காமெடி படம் ஒன்றில் 70 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கிறார். 2014-ம்...\nமீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா\nசினிமா செய்திகள் September 9, 2018\nதமன்னா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து விஷாலுடன் ஜோடி...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/09/blog-post_2739.html", "date_download": "2018-10-17T09:17:01Z", "digest": "sha1:2GGZVMNIHB627BUXVBFCERAIRAOR6JR6", "length": 19164, "nlines": 282, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவ���்க்கும் சிறப்பே.: மதம் கடந்த ஆன்மீகம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 5 செப்டம்பர், 2010\nசுறுசுறுப்பான உணர்வில் இருந்தும் எமது இதயத்திலிருந்தும் தூய்மையாகவும் உறுதியாகவும் இருக்கின்ற ஆசைக்கு, ஒரு மிதமான மின்சக்தி இருக்கிறது. ஓவ்வொரு நாளும் உறக்கத்தின் போது வான்வெளியில் அது கலக்கிறது. பிரபஞ்ச இயக்கத்தில் இணைந்து உறுதியாகிறது. தினமும் காலையில் உணர்வு நிலையில் சேருகிறது. இவ்வாறு உயிரில் உறுதியாகக் கலந்த ஆசை, நிச்சயம் நிறைவேறும். எனவே தூய்மையான ஆசைக்கு வலு இருக்கின்றது. அது நிறைவேறும் என நம்பிக்கை\nஅடுத்தவர் உங்களைப் பற்றிக் கூறும் அவதூறான வார்த்தைகளுக்காக உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீரும் வீணாகக் கூடாது. ஏனென்றால், அவர்கள் உங்கள் கண்ணீருக்கு தகுதியானவர்கள் அல்ல. உங்கள் கண்ணீருக்குத் தகுதியானவர்கள், ஒருபோதும் உங்கள் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்க மாட்டார்கள்.\nநேரம் செப்டம்பர் 05, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.\nநான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது\nஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.\nஇதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.\nதவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை குடும்பத்தை விட���டு ஓட வேண்டியதில்லை காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும் நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும் உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம் உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம் கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம் கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம் சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம் சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம் சும்மா இருந்தாலே போதும் திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல\nதவம் எப்படி செய்ய வேண்டும் தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் மந்திர ஜபமல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல தவம் என்றால், நான் யார் தவம் என்றால், நான் யார் என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே\nநான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.\nஇதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.\nதிரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.\nஉலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.\nஇறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.\nஅனைவருக்க��ம் சொல்லி கொடுங்க. நன்றி.\n26 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 1:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையில் தங்கியிர...\nபெற்றோரே என்றும் என் தெய்வங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/10/blog-post_986.html", "date_download": "2018-10-17T10:18:22Z", "digest": "sha1:QIEOHYWSFR2NZOABXASIMYLUXYFRV6BE", "length": 30917, "nlines": 335, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: அறிவை வளர்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு , மிஸ் பண்ணிடாதிங்க...!!", "raw_content": "\nஅறிவை வளர்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு , மிஸ் பண்ணிடாதிங்க...\nகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடம் காணப்படுகிறது. ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும், அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆர���்பிக்கும்போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன்பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது ‘ஸ்பெஷாலிட்டி’ எது என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ்சோறாகிப் போகும்.\nகொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து உங்களுடைய ‘பெஸ்ட்’ திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விஷயம் உங்களுக்குத் தோன்றினால், உண்மையிலேயே உங்களுடைய திறமையை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்தத் திறமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதை எழுதுவதாகவோ, காபி போடுவதாகவோ… எதுவாகவும் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் யோசிக்கும்போது ஒரு விஷயமும் உங்களுக்குப் பிடிபடாமல் போனால் விழித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் திறமைகளை எல்லாம் பட்டியலிட்டு எதில் நீங்கள் வல்லவர், எதில் நீங்கள் சுமார், எது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என வரிசைப்படுத்துங்கள். அந்தப் பட்டியலைப் பார்க்கும்போது ‘இதுதான் என்னோட ஸ்பெஷாலிட்டி’ என உங்களுக்கே ஒரு விஷயம் நிச்சயம் பிடிபடும்.\nஉங்களுக்கு உண்மையாக விருப்பம் இருக்கும் விஷயத்தில் உங்களுக்கு இயல்பாகவே திறமையும் இருக்கும். *அந்த ஏரியாவில் நீங்கள் மூச்சடக்கி, முக்குளித்து முத்தெடுக்க வேண்டும். அது நிச்சயம் உங்களை வெற்றிகளின் உச்சியில் கொண்டு சேர்க்கும்*.\nநீங்கள் தேர்வு செய்யும் விஷயம் குறித்த தகவல்களையும், விஷயங்களையும் தேடித் தேடிப் படிப்பது அடுத்த கட்டம். வெறுமனே வாசிப்பது மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனைகளிலும் அதிகம் ஈடுபடுங்கள். குறிப்பாக ஒரு பாடகராக மாறுவது உங்கள் லட்சியம் என்றால் அது குறித்த நூல்களைப் படியுங்கள். பாடகர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். அவை உங்களுக்குத் தூண்டுதலாய் மாறும். அதே துறையில் விருப்பமுடைய நண்பர்களைக் கொண்டிருப்பது அடுத்த தேவை. அந்தத் துறையில் திறமை மிக்கவர்கள் நண்பர்களாகக் கிடைத்தால் நல்லது. யாராவது ஒரு நல்ல நபர் வழிகாட்டியாய்க் கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. நல்ல உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டி, லட்சியப் பாதையில் உங்களைச் சுமந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றவர்.\nஇன்றைக்கு இணையம் பல்வேறு குழுக்களையும், சமூக வலைத்தளங்களையும் நமக்கு முன்னால் நீட்டுகிறது. இசைப் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம், தையல் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். இங்கே அரட்டைகளைத் தவிர்த்த உருப்படியான பல விஷயங்கள் பரிமாறப்படும்.\n*‘உங்களுக்குப் பிடித்தமான விஷயமே வேலையாகிப் போனால் வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலை செய்யும் உணர்வே வராது’ என்கிறார் கன்பூஷியஸ்.*\nஎதை அபரிமிதமாக நேசிக்கிறோமோ அது நமது உணர்வுகளில் பின்னிப் பிணைந்து நம்மை மாபெரும் வெற்றியாளராய் கொண்டு சேர்க்கும். வின்சென்ட் வான்கா எல்லாவற்றையும் விட அதிகமாய் ஓவியத்தை நேசித்தார். ஓவியம் வரைய அமர்ந்தால் சாப்பிடவே மறந்து போய் விடுவாராம். தனது தூரிகையிலிருந்து விழும் ஒவ்வொரு துளியையும் நேசித்ததால்தான் இன்று ஓவிய உலகம் அவரை கொண்டாடுகிறது.\nஉங்களுக்குப் பிரியமான வேலையை கண்டுபிடிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமில்லை. எந்த வேலை உங்களை மெய்மறக்க வைக்கிறதோ, எந்த வேலை செய்யும் போது சோர்வே ஏற்படவில்லையோ, எந்த வேலை உங்களை உற்சாகம் கொள்ள வைக்கிறதோ அதுவே உங்களுடைய கனவு வேலையாய் இருக்கலாம்.\nகனவு வேலைக்குள் காலெடுத்து வைத்தபின் உடனடியாகப் பயன் கிடைக்கவில்லையே எனும் கவலையே இருக்கக் கூடாது. விதைகள் உடனடியாக மரமாகி விடுவதில்லை. முளை விட்டதும் கனிகளைத் தேடுவதிலும் நியாயமில்லை. ஒவ்வொரு வளர்ச்சியையும் கவனமுடன் கவனித்து, முன்னேறிச் செல்கிறோம் எனும் நிலையை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டாலே போதுமானது.\n‘எதில் இருக்கிறாயோ, அதில் சிறப்பானவனாய் இரு’ என்கிறார் ஆபிரகாம் லிங்கன். பிரபல எழுத்தாளர் மால்கெம் கிளாட்வெல் தனது தியரியில் சொல்லும் விஷயம் கவனிக்கத்தக்கது. ஒரு மனிதன் ஒரு துறையில் வல்லவனாக விளங்க நிறையப் பயிற்சி தேவைப்படுகிறது. 10 ஆயிரம் மணி நேரம் ஒரு மனிதன் ஒரு செயலுக்காக அர்ப்பணிக்கும் போது அவன் அதில் உச்சத்தைத் தொட்டு விடுகிறான் என்கிறார் அவர். அதென்ன 10 ஆயிரம் மணி நேரம் வாரம் 20 மணி நேரம் வீதம் பத்து ஆண்டுகள். அதுதான் அவரது கணக்கு. ஒரு கால்வாசி உயரத்தை எட்டிப் பிடிக்க இதில் கால்வாசி நேரம் ஆகும், அதாவது 2 ஆயிரத்து 500 மணி நேரம். உச்சத்தை எட்டிப் பிடிப்பதொன்றும் எளிய வேலையல்ல, அதற்கு ஏகப்பட்ட உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.\nஒரு துறையில் நிபுணர் ஆகி விட்டால் அந்தத் துறையில் உங்களுடைய இரு���்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பளீரடிக்கும் வைரமானாலும் அதைப் பத்தாயத்தில் போட்டு வைத்தால் யாருக்குமே தெரியாமல் போய்விடும். எனவே இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வரவேற்க வேண்டும்.\nஒரு விஷயத்தில் கில்லாடியானதும் உங்களுடைய உழைப்பு அத்துடன் முடிந்துபோய் விடுவதில்லை. அந்த இடத்தைத் தக்க வைக்க உங்கள் கவனத்தை அதன் மீது தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nஒருவர் பல விஷயங்களில் கில்லாடியாய் இருக்கலாம் என பலர் சொல்வதுண்டு. உண்மையில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒருவர் பல விஷயங்களில் திறமைசாலியாய் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை ஆழமாகக் கற்கும்போதுதான் அவர் சாதனையாளராய் மாறுகிறார். சாதாரண வெற்றிக்கும், சாதனை வெற்றிக்கும் இடையேயான வேறுபாடு அங்கே உண்டு.\nகுவிலென்ஸ் ஒரு புள்ளியில் தனது சக்தி அனைத்தையும் குவிக்கும்போது எரிக்கும் தன்மையைப் பெறுகிறது. அது போலத்தான் இதுவும். நமது சக்தியெல்லாம் ஒரே லட்சியத்தில் குவிக்கப்படும் போது அதன் தாக்கம் வீரியமானதாக இருக்கும். பரந்துபட்ட சிந்தனை பல விஷயங்கள் மீது பரிச்சயத்தைத் தரும், ஆனால் ஒன்றிலும் உங்களை உச்சத்தில் வைக்காது.\nநீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் அசைக்க முடியாத நபராய் இருப்பதுதான் உங்களை அலுவலகத்திலும் வெற்றியாளராக்கும். ‘இந்த துறையில் இவனை விட்டால் ஆளே கிடையாது’ எனப் பெயர் வாங்கியவர்களே சடசடவென முன்னேறிக் கொண்டிருப்பார்கள் மதிக்கப்படுவார்கள். ‘அவனுக்கு எல்லாம் தெரியும், ஆனா எதிலும் ஸ்ட்ராங் கிடையாது’ எனப்படுபவர்கள் சறுக்கிக் கொண்டிருப்பார்கள்.\nநமது சமகால வாழ்க்கையில் சச்சின் தெண்டுல்கர், மைக்கேல் ஜோர்டான், பில் கேட்ஸ், டைகர் உட்ஸ், ஸ்பீல்பெர்க், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என யாரை எடுத்தாலும் அவர்கள் ஒரு துறையை தேர்ந்தெடுத்து பிடித்துக்கொண்டு அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி சாதித்துக் காட்டியவர்கள் தான். பல படகுகளில் கால் வைத்து தவறி விழுந்தவர்களல்ல.\nகடைசியாக ஒன்று. ஒரு துறையில் உச்சத்தில் போக வேண்டுமென்பதன் பொருள் மற்ற எல்லா துறைகளிலும் முட்டாளாய் இருக்க வேண்டுமென்பதல்ல. ஒரு துறையில் கில்லாடியாய் இருப்பவர்கள் வேறு சில துறைகளிலும் பரிச்சயமும், அறிவும், திறமையும் பெற��றிருக்க வேண்டும். அது கூடுதல் பலன் தான். ஆனால் முதல் கவனம் எங்கே இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியா உறுதி வேண்டும்.\nஎன்றென்றும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும்.....\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்... CLICK HERE TO VIEW YOUR SALARY CREDIT DATE\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nஇந்த வலைதளத்தில உங்களின் GPF/CPS பதிவிட்டால் உங்களின் சம்பளம் ஆகும் தேதியுனை காணலாம்...\nதமிழத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எனும் அதிகனமழை விலக்கிக்கொள்ளப்பட்டதாக வானிலை மையம் அறிவிப்பு\nசற்று முன் வெளியான செய்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு\nஅக்டோபர் 6, 7 (சனி மற்றும் ஞாயிறு) - எந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் பொருந்தும்\nநாளை அதிகாலை ராமேஸ்வரம்- தூத்துக்குடி இடையே சாயல்குடி எனும் பகுதியில்\nஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்���ும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nபி.எச்டி இனி தமிழ் நாட்டில் செல்லாது நெட் அல்லது செட் மட்டுமே பேராசிரியர் பணிக்குத் தகுதி இது கோர்ட் ஆர்டர்\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான SSA பயிற்சி ஏப்ரல் 21 முதல் மே மாதம் வரை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/kalki-short-flim-dhilip-kumarnetflix/", "date_download": "2018-10-17T09:28:48Z", "digest": "sha1:5OGFK34YOHZE7FAXLT5MTOA7CIJIISTP", "length": 9211, "nlines": 199, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "kalki short flimDhilip kumar,'Netflix',திலிப் குமார் யாஸ்மின் பொன்னப்பா", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nஉலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும்-‘கல்கி’\nஉலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும்-‘கல்கி’\nசிறப்பாக எடுக்கப்படும் உணர்வுபூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். திலிப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய 45 நிமிட குறும்படம் ‘கல்கி’ உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. இது ஒரு இயற்பியலாளருக்கும், தனது வயதில் பாதி வயதே இருக்கும் தனது காதலிக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான குறும்படம் தான் ‘கல்கி’. இந்த குறும்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் உலகமெங்கும் கிடைத்துவருகிறது. தற்பொழுது இந்த குறும்படத்தை டிஜிட்டல் உலகின் முன்னோடி’Netflix’நிறுவனம் வாங்கியுள்ளது. இது இந்த குறும்படத்தின் பலத்தையும் மதிப்பையும் மேலும் பல மடங்கு கூட்டியுள்ளது. ‘கல்கி’ யின் வெற்றி அதன் இயக்குனர் திலிப் குமாருக்கு ஒரு பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இந்த செய்தி மேலும் பலரை குறும்படங்கள் மூலம் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் என நம்பப்படுகிறது. ‘கல்கி’ குறும்படத்தை ‘பிரமோத் பிலிம்ஸ்’ சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹ��ட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-10-17T10:10:08Z", "digest": "sha1:EP5NINPYHKNOKHPOZRQUP2ZP23XYW37T", "length": 33318, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிசிசிப்பி ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூ ஓர்லென்ஸ், லூசியானாவில் மிசிசிப்பி ஆறு (2006)\nமினசோட்டா, விஸ்கொன்சின், அயோவா, இலினொய், மிசூரி, கென்டக்கி, தென்னசி, ஆர்கன்சா, மிசிசிப்பி, லூசியானா\nமினியாபொலிஸ் மற்றும் செயின்ட் பால், மினசோட்டா, செயின்ட் லூயிஸ், மிசூரி, மெம்ஃபிஸ், டென்னசி, பாடன் ரூஜ், லூசியானா, நியூ ஓர்லென்ஸ், லூசியானா\n- சென். லூயிஸ் [2]\n- அமைவிடம் இத்தாஸ்கா அரச பூங்கா, கிளியர்வாட்டர் கவுண்டி, MN\n- அமைவிடம் பைலட்டவுன், பிளாக்மைன்ஸ் பாரிஷ், LA\n- உயரம் 0 அடி (0 மீ)\n- இடம் ஒஹைய்யோ ஆறு\n- வலம் மிசூரி ஆறு, ஆர்கன்சா ஆறு\nமிசிசிப்பி ஆறு வட அமெரிக்காவில் மிகப்பெரிய வடிகாலமைப்பையுடைய பிரதான ஆறாகும்.[3][4] ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் நீளத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி மெக்சிக்கோ குடாவில் கலக்கும் இது 2,320 மைல்கள் (3,734 கிமீ) நீளம் கொண்டது. ஐக்கிய அமெரிக்காவிலேயே அதிக நீளம் கொண்ட மிசூரி ஆறு இதன் கிளை ஆறு ஆகும்.\nமிசிசிப்பி ஆறு, வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றும் ஆகிய ஜெபர்சன்-மிசூரி-மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீள அடிப்படையில், 3,900 மைல்கள் (6,275 கிமீ) நீளம் கொண்ட இத்தொகுதி உலகின் நான்காவது பெரியதும், 572,000 க.அடி/செ (16,200 கமீ/செ) சராசரி நீர் வெளியேற்ற அளவுடன், உலகின் 10 ஆவது பெரிய தொகுதியாகவும் இது விளங்குகின்றது.\nபூர்வ���க அமெரிக்கர்கள் நீண்ட காலமாக மிசிசிப்பி மற்றும் துணை ஆற்றுப் பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் பெரும்பாலானவர்கள் வேட்டைக் குழுக்களாகவும், மந்தை மேய்ப்பாளர்களமாக காணப்பட்டனர்.எனினும் சில மலைகளில் வீடுகள் அமைக்கும் குழுவினர் போன்றவர்கள் செழிப்பான விவசாய சமூகங்களை உருவாக்கியிருக்கின்றனர்.1500இல் ஐரோப்பியர்களின் வருகையானது அப்பிரதேச மக்களின் பூர்வீக வாழ்வின் பாதையை மாற்றியது.\nமிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறுகளுள் மிக நீளமானது மிசூரி ஆறும், அதிக கன அளவு கொண்ட கிளை ஆறு, ஒஹைய்யோ ஆறும் ஆகும்.\n1 பெயர் வந்த காரணம்\n6 ஆற்றோரம் நகரங்கள் மற்றும் வாழும் சமூகங்கள்\nமெசிப்பி என்ற ஒபிஜிவே மொழியின் பிரேஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்தே ஆற்றின் பெயர் அதனடிப்படையிலே தோண்றியதாக கூறப்படுகின்றது.பல வளைவுகள் கொண்ட இந்த ஆற்றுக்கு மிசிசிப்பி என்ற பெயர் இந்திய வழிமுறையின் அடிப்படையில் ஏற்பட்டது.மிசிசிப்பி என்ற சொல் அல்கொன்றியன் இந்திய சொல்லாகும்.மிசி என்பது விசாலம்.சிப்பி என்பது தண்ணீர் என்றும் பொருள்படுகின்றது. மிசிசிப்பி ஒரு வசதியான ஆறாகக் கருதப்படுகின்றது.ஏனெனில்,இது ஏறத்தாழ கிழக்கு,தெற்கு,மத்திய மேற்கு அமரிக்கா மற்றும் மேற்கு அமெரிக்காவை பிரிக்கும் கோடாக காணப்படுகின்றது.\nமிசிசிப்பி ஆற்றின் புவியியல் அமைப்பானது ஆற்றின் போக்கு, அதன் நீர்க்கொள்ளளவு, அதன் வெளியேற்றளவு, வரலாற்று ரீதியான மற்றும் வரலாற்று மாற்றங்கள் மற்றும் எதிர்கால மாற்றங்களின் சாத்தியக்கூறுகளின் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆற்றின் ஊடாக செல்லும் புதிய மாட்ரிட் நில அதிர்வு மண்டலம் குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறான பல்வேறு பல அடிப்படை புவியியல் அம்சங்கள் மனித வரலாற்றுக்கான அடிப்படையிலமைந்து அதன் நீர்வழிகள் மற்றும் அருகில் இருக்கும் நிலங்களைப் பயன்படுத்துவதற்கும் காரணமாக விளங்குகின்றன..\nமிசிசிப்பி ஆற்றின் மூன்று முக்கிய பகுதிகள்\nமிசிசிப்பி நதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.\nஉயர் மிசிசிப்பி: அதன் உற்பத்தி இடத்திலிருந்து மிசோரி ஆற்றறோடு சேரும் பகுதி வரை\nமத்திய மிசிசிப்பி: இது மிசோரியிலிருந்து ஓஹியோ நதிக்கு நோக்கி கீழாக பாய்கிறது மற்றும்\nகீழ் மிசிசிப்பி: இது ஓஹியோவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடாவிற்கு செல்கிறது.\nமிசிசிப்பி ஆற்றின் தொடக்கம்- இடாசுகா ஏரி\nசெயின்ட் அந்தோனி நீர்வீழ்ச்சி- மிசிசிப்பி\nவிசுக்கோசின் ஆறும் மிசிசப்பி ஆறும் சங்கம காட்சி -வயலூசிங் மாநில பூங்விகாவிலிருந்து\nமேல் மிசிசிப்பி, மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள இடாசுகா ஏரியில் (lake Itasca) தொடங்குகிறது. மினசோட்டா, கிளியர்வாட்டர் கவுண்டியில் உள்ள இட்டாசுகா மாநிலப் பூங்காவில் கடல் மட்டத்திலிருந்து 1,475 அடி (450 மீ) அமைந்துள்ள எரியாகும்.இல்தஸ்கா எனும் சொல் ,உண்மை(veritas) என்ற இலத்தீன் சொல்லின் இறுதி நான்கு எழுத்தின் சேர்க்கையாவதுடன்,தலைக்கான(caput )இலத்தீன் சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களாகும்.[5]\nஇது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nபிறப்பிடம்-மின்னசோட்டாவின் மின்னியாபொலிஸின் செயிண்ட் ஆந்தோனி நீர்வீழ்ச்சியிலிருந்து 493 மைல்கள் (793 கி.மீ.) மற்றும்\nமனிதனால் (1,069 km). உருவாக்கப்பட்ட தொடரான ஏரிகள் போக்குவரத்து கால்வாயாக பயன்படுகின்றன.இது மின்னபொலிசுக்கும் மிசொரியின் செயின்ட் லூயிசுக்கும் இடையேயான 669 மைல்கள் (1,069 கி.மீ)\nஇல்தஸ்கா ஏரியில் ,இதன் ஆரம்ப உருவாக்க இடத்திலிருந்து சென்.லுயிஸ்,மிசூரி வரையான நீர்ப்பாதைகள் 43 அணைக்கட்டுகளால் மறிக்கப்பட்டுள்ளது.இவற்றில் 14அணைகள் மினியாப்பொலிஸ்ஸிற்கு மேல் முகத்துவாரப் பகுதயில் அமைந்துள்ளதுள்ளதுடன் மின்உற்பத்தி,உல்லாசப் பயணத்துறை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.எஞ்சிய 29அணைகளும் மினியாப்பொலிஸ்ஸின் நகரின் கீழ்பகுதியில் ஆரம்பிக்கின்றன.இவை அனைத்தும் பூட்டுகளைக் கொண்டுள்ளதுடன், மேல் ஆற்றின் வணிக வழிசெலுத்தலை அதிகரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளன.\nஉயர் மிசிசிப்பியானது தனிச்சிறப்பான பல இயற்கை மற்றும் செயற்கையான ஏரிகளைக் கொண்டுள்ளது.இதன் மிகப்பெரிய ஏரியாக மினசோட்டாவின்,கிராண்ட் ராபிட் நகருக்கு அருகில் அமைந்துள்ள வின்னிபிகோசிஸ் காணப்படுகின்றது.இது 7மைலுக்கும்(11கிமீ)அதிகமான நீளத்தையுடையது.ஒனலஸ்கா ஏரி(ஏழாம் இலக்க அணையால் உருவாக்கப்பட்டது) விஸ்கோன்ஸினின், லா குரேஸ்ஸே அருகில் அமைந்துள்ளதுடன், நான்கு மைலுக்கும்(3.2 கிமீ) அதிகமான அகலத்தைக் கொண்டது.அதற்கு அடுத்தபடியாக,இயற்கை ஏரியாக பேபின் ஏரி காணப்படுகின்றது.இது வின்கோன்ஸினின் சிப்பேவா ஆற்றின் கலிமுகத்தினால் ,மிசிசிப்பியின் மேல் பகுதயில் நுழையும் போது உருவாக்கப்படுகின்றது. இது இரண்டு மைலுக்கும் அதிகமான(3.2 கிமீ)அகலத்தைக் கொண்டது.[6]\nமிசோரியில் உள்ள செயின்ட் லூயிசில் மிசிசிப்பி ஆறு மிசோரி ஆற்றுடன் கலக்கும் இடம் தொடங்கி இலினாய்ஸ் மாகானம் கெய்ரோவின் ஓகியோ ஆறு வரையிலான 190 மைல்கள் (310 கிமீ) வரை பாயும் மிசிசிப்பி மத்திய மிசிசிப்பி என்றழைக்கப்படடுகிறது.[7][8]. மத்திய மிசிசிப்பி ஒப்பீட்டளவில் தடையின்றி பாய்கிறது. செயின்ட் லூயிஸில் இருந்து ஒஹாயோ ஆற்றுடன் கலக்கமிடத்தில், மத்திய மிசிசிப்பி 180 மைல் (290 கிமீ) மேல் மைல் (23 செமீ / கிமீ) சராசரியாக 1.2 அடிக்கு 220 மீட்டர் (67 மீ) விழும். ஓஹியோ ஆற்றுடன் சேருமிடத்தில், மிசிசிப்பி கடல் மட்டத்திலிருந்து 315 அடியில் (96 மீ) அமைந்துள்ளது. இல்லினாய்ஸ் மிசூரி மற்றும் மெரமேக் ஆறுகள் மற்றும் இல்லினாய்சின் கஸ்கஸ்கியா ஆறு ஆகியவற்றை தவிர, மிசிசிப்பி ஆற்றின் மத்திய பகுதியில் எந்த பெரிய கிளை நதிகளும் பாயவில்லை.\nஓகியோ ஆற்றுடன் சங்கமிக்கும் இடத்திலிருந்து மெக்சிகோ வளைகுடாவின் முகத்துவாரம் வரையிலான மிசிசிப்பி ஆறானது மீழ் மிசிசிப்பி என்றழைக்கப்படுகிறது.இது தெற்கு நோக்கி 1000 மைல்கள் (1.600 கி.மீ) தூரத்திற்குப் பாய்ந்தோடுகிறது[9].\nமிசிசிப்பி ஆற்றின் வடிநிலப்பகுதிகளை விளக்கும் காணொலி\nமிசிசிப்பி ஆறானது உலகிலேயே நான்காவது வடிநிலப்பரப்பைக் கொண்ட ஆறாகும். இந்த வடிநிலப்பகுதியின் பரப்பளவானது 1,245,000 சதுர மைல்களுக்கும் (3,220,000 km2) அதிகமாகும்.இது அமெரிக்காவின் 30 மாநிலங்களையும் கனடாவின் 2 மாகானங்களையும் உள்ளடக்கிப் பரவியுள்ளது[10].இவ்வடிநில அமைப்பிலுள்ள ஆற்று நீரானது மெக்சிக்கோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கிறது.மிசிசிப்பி ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியானது அமெரிக்க கண்டத்தின் 40% நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன.நிச்பிடிப்பு பகுதியின் மிக உயரத்தில் அமைந்த புள்ளி ராக்கி மலைத்தொடரிலுள்ள மவுண்ட் எல்பெர்ட் ஆகும். அதன் உயரம் 14,440 அடி (4,400 மீ)[11].\nமிசிசிப்பி ஆறு கடலுடன் சேரும் வானியல் காட்சித் தொடர்ப்படம். 2004 ஆம் ஆண்டு நாசா வெளியிட்டது\nமிசிசிப்பி ஆறானது வருடத்திற்குச் சராசரியாக வினாடிக்கு 200 முதல் 700 ஆயிரம் கன அடி (7,000–20,000 மீ3/வி) வரை நீரை வெளியேற்றுகிறது[12].இருப்பினும் இந்த ஆறு கொள்ளளவு அடிப்படையில் உலகின் 5 ஆவது பெரிய ஆறாகவும் , அமேசானின் வெளியீட்டில் சிறு பங்கினைப் போன்றதாகவும் உள்ளது,மழை பருவ காலங்கலில் விநாடிக்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் கன அடி (சுமார் 200,000 மீ3 / வி) நீரை வெளியேற்றுகிறது[13]. அமேசான் ஆற்றின் ஓட்டத்தில் மிசிசிப்பி 8% அளவாக உள்ளது.\nமிசிசிப்பி ஆற்றின் நன்னீரானது மெக்சிகோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கும் போது உடனடியாக உப்பு நீரில் கரைந்துவிடுவதில்லை.நாசாவின் வானிலைப் புகைப்படங்களை ஆராயும் போது கடலின் நெடுந்தூரத்திற்கு கருமையான நாடா போன்று இந்த நன்னீரானது உப்பு நீருடன் கலக்காமல் செல்கிறது. கடல் நீரானது இதனைச் சூழ்ந்து வெளிர் நீல நிறத்தில் காணப்படுகிறது.இதன் மூலம் கடலில் மிசிசிப்பி ஆற்று நீரானது உடனடியாக கலக்கவில்லை என அறிய முடியும். இது மெக்சிகோ வளைகுடாவில் கலந்து புளோரிடா நீரினை வழியாகச் சென்று வளைகுடா நீரோட்டத்தில் கலக்கிறது.\nமிசிசிப்பி ஆறானது அமெரிக்காவின் மின்னசோட்டா முதல் லூசியானா வரை 10 மாநிலங்களின் வழியாகப் பாய்கிறது. மேலும் விசுக்கொசின், இலினாய்சு, டென்னிசி, மற்றும் மிசிசிப்பி மாநிலங்கள் இந்த ஆற்றின் கிழக்குப்பகுதியிலும் அயோவாஈ மிசோரி,மற்றும் அர்க்னசாஸ் மாநிலங்கள் மேற்குப்பகுதியிலுமாக மாநில எல்லைகளை வரையறை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.மினசோட்டா மற்றும் லூசியானா ஆகிய இரு மாநிலப் பகுதிகள் ஆற்றின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களில் எல்லைகள் மிசிசிப்பி ஆற்றினால் வரையறுக்கப்பட்டுள்ளது.\nமின்னசோட்டா மற்றும் மிசிசிப்பி மாநில எல்லையான மிசிசிப்பி ஆற்றின் பிப்பின் ஏரி\nஆற்றோரம் நகரங்கள் மற்றும் வாழும் சமூகங்கள்[தொகு]\nமின்னபொலிஸ் செயின்ட் பவுல் Minneapolis-Saint Paul 3,615,901\nபெருநகர செயின்ட் லூயிசு St. Louis 2,916,447\nமெம்பிசு பெருநகர் பகுதி Memphis 1,316,100\nபுதிய ஓர்லீன்சு பெருநகர் பகுதி New Orleans 1,214,932\nபேட்டன் ரவுஜ் பெருநகர் Baton Rouge 802,484\nசெயின்ட் கிளவுடு பெருநகர் பகுதி St. Cloud, MN 189,148\nலா கிராசி பெருநகர் பகுதி La Crosse, WI 133,365\nகிரார்டியூ-சாக்சன் பெருநகர் பகுதி Cape Girardeau–Jackson MO-IL 96,275\nதுபுக்கு கவுன்டி, ஐயோவா Dubuque, IA 93,653\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2017, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொ���ுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/vairamuthu-is-sexual-predator-says-chinmayi-sripaada-her-twitter-page-019533.html?utm_source=oi-hp-col-1&utm_medium=dsktop&utm_campaign=newlinks", "date_download": "2018-10-17T09:15:21Z", "digest": "sha1:B2YAQSFYXZQJ2EEFO7BYIFYCN4EQVUCY", "length": 24355, "nlines": 200, "source_domain": "tamil.gizbot.com", "title": "vairamuthu is a sexual predator says chinmayi sripaada in her twitter page - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாடகி டுவிட்டரில் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டு.\nபாடகி டுவிட்டரில் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டு.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபிரபல பாடகி ஒருவர் டுவிட்டரில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்துள்ளார். தற்போது இந்த விசியம் தற்போது ரைவலாகியுள்ளது. இதற்கு பதிலளித்து பதிவிட்டு இருந்த வைரமுத்து தனது டுவிட்டர் பதிலுக்கு மீண்டும் அந்த பாடகி பதில் அளித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் பாலியல் குற்றச்சாட்டுகளையும் அடுக்கி வைத்துள்ளார். இதற்கு நடிகர் சித்தார் மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியும் அந்த பாடகியின் குற்றச்சாட்டு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தமிழ் மற்றும் பாலிவுட் பாடங்களில் நடித்து வரும் மற்றொரு நடிகையும் பகிரங்கமாக தன்மையும் படுக்கைக்கு அழைத்தனர் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதமிழ் சினிமாவில் மகிவும் பிரபலமானவர் பாடகி சின்மயி. தற்போது விஜய்சேதுபதி-த்ரிஷ�� நடிப்பில் வந்த 96 படத்திலும் வசந்த காலங்கள், தாபங்களே, இரவில் தீவை அந்தாதி, காதலே காதலே உள்பட பல பாடல்கள் பாடியுள்ளார்.\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு :\nகவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். முலும் உலகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.\nகடந்த 2005ம் ஆண்டு அல்லது 2006ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நாங்கள் சுவிட்சர்லாலந்து கச்சேரிக்காக சென்றிந்தோம். அப்போது நிகழ்ச்சி முடிந்த பிறகு அதன் ஒருங்கிணைப்பாளர் என்னையும், எனது அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார்.\nபிறகு, வைரமுத்து இருக்கும் ஹோட்டல் அறைக்கு செல்லுங்கள் என்றார். நாங்கள் இருக்க முடியாது என்று கூறிவிட்டு உடனே சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.\nநடிகர் சித்தார்த் ஆதரவாக பதிவு:\nநடிகர் சித்தார் டுவிட்டரில் பல பெண்களும் கவிஞர் வைரமுத்து எதிராக பேசுகின்றார்கள். யாரையும் நியாப்படுத்தாமல் அவர்கள் கேட்கப்பட வேண்டும். இதுகுறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nசமீப காலமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகர்களின் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளையும் கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது சின்மயின் குற்றச்சாட்டு தனது பேஸ்புக் தளத்தில் ஆதரவாக பதிவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது என்று தெரிவித்து ஆதவாக பதிவிட்டுள்ளார். மேலும் வெளிப்படையாக கூறியத்திற்கு பாராட்டுக்களையும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.\nஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.\nமுதல் முறையாக, வைரமுத்து இக்குற்றச்சாட்டுகள் குறித்து இன்று பதிலளித்துள்ளார். இருப்பினும் தனது பதிவில் அவர் சின்மயியோ அல்லது வேறு யாருடைய பெயரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கான பதிலை ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nவைரமுத்துவால் இரண்டு பெண்கள் பாதிப்பு:\nவைரமுத்து ஒரு பொய்யர் என்றும் தனது டுவிட்டரில் சின்மயி தெரிவித்துள்ளார். இது போன்ற பல பெண்கள் வைரமுத்து பற்றி பேச முன்வருவார்கள். வைரமுத்துவின் அரசியல் பின்னணி, அதிகார பலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். ஏனென்றால், பலரும் வைரமுத்துவின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவரது அலுவலகத்திலேயே இரண்டு பெண்களுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது வைரமுத்து மீது அடுக்கடுக்காக புகார் கூறிவரும் பாடகி சின்மயி டுவிட்டர் பதிவுகளும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் வருவோர்களின் டுவிட்டர் பதிவுகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.\nபாடகி சின்மயிக்கு முன்பாக, மற்றொரு பாடகியான சுசித்ரா, இதுபோல பாலியல் புகார்களை வரிசையாக டிவிட்டரில் அவிழ்த்துவிட்டார். ஆனால் அவர் சில காணொலிகளையும் வெளியிட்டார். இதனால் அதற்கு சுசிலீக்ஸ் என்று நெட்டிசன்கள் பெயரிட்டு அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்தப் படத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது இவர் தமிழைத்தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்த வருகிறார். இவர் தனக்கு பாலிவுட் சினிமாவில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nMeToo என்ற ஹேஸ்டேக் :\nஇந்த நிலையில், MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் நடிகைகள், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில், பாடகி சின்மயி தனது கருத்துக்களையும், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஇந்த பட்டியலில் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்துள்ளார். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்ய மறுப்பு தெரிவித்ததால், தனக்கு 3 படங்களின் வாய்ப்பு கைவிட்டுப் போனதாக அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகளைத் தவிர வெளியில் இருந்து வரும் நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்காக செல்லும் கொடுமை அதிகம் நடக்கிறது. கொள்கையுடன் செயல்படுவது தான் எனது நோக்கம். ஆனால், அது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.\nசினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால், வாய்ப்புகள் குறையும். இருப்பினும் எனது கொள்கைகளை நான் மாற்றிக்கொள்வதாக இல்லை. நான் நடிக்க வந்த புதிதில், 3 பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதற்கு நான் அட்ஜெஸ்ட் பண்ணச் சொன்னார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு நான் அதிலிருந்து வெளியில் வந்துவிட்டேன்.\nஎனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். பொதுவாக சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிவிட முடியாது. எந்த துறையாக இருந்தாலும், சரி அதில், சிலர் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள், சிலர் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள்.\nஎனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு:\nஎனக்கு நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ஆனால், பெரிய பெரிய இயக்குனர்கள் உடன் இணைந்து நடிப்பதே எனக்கு கிடைத்த பெரிய பரிசாக நான் கருதுகிறேன். அது தான் எனக்கு கிடைத்த வெற்றி என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nடிசம்பர் 1 முதல் ஸ்டேட் வங்கி நெட் பேங்கிங்கிற்கு தடை.\nபேஸ்புக் நிறுவனத்தைப் போட்டு பார்க்கும் பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையில் வெல்லுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98759", "date_download": "2018-10-17T09:48:15Z", "digest": "sha1:MIRDIVDFABSCFYKR4TFWMU6KKQGPEZKC", "length": 66050, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2", "raw_content": "\n« நான் எண்ணும் பொழுது…\nஅமிர்தம் சூரியா உரைகள் »\nபுலர்காலையில் காலடிச் சாலையின் ஓரமாக கட்டப்பட்டிருந்த வழிவிடுதி ஒன்றிலிருந்து பாண்டவர்களும் திரௌபதியும் கிளம்பினார்கள். முந்தையநாள் இரவு செறிந்த போதுதான் அங்கே வந்துசேர்ந்திருந்தனர். அது அரசமரத்தின் அடியில் கட்டப்பட்டிருந்த சிறிய மரப்பட்டைக்கூரையிடப்பட்ட மண் கட்டடம். வழியருகே அது விதர்ப்ப அரசன் அமை��்த விடுதி என்பதைச் சுட்டும் அறிவிப்புப்பலகை அரசமுத்திரையுடன் அமைந்திருந்தது. செம்மொழியிலும் விதர்ப்பத்தின் கிளைமொழியிலும் எழுதப்பட்டிருந்த அறிவிப்புக்குக் கீழே மொழியறியா வணிகர்களுக்காக குறிவடிவிலும் அச்செய்தி அமைந்திருந்தது.\nஅது ஆளில்லா விடுதி. உயரமற்ற சோர்ந்த மரங்களும் முட்புதர்களும் மண்டிய காட்டை வகுந்து சென்ற வண்டிப்பாதையில் ஒருபொழுதுக்குள் அணையும்படி அரசன் அமைத்த பெருவிடுதிகள் இருந்தன. அங்கே நூறுபேர் வரை படுக்கும்படி பெரிய கொட்டகைகளும் காளைகளையும் குதிரைகளையும் இளைபாற்றி நீர்காட்டும் தொட்டிகளும் அவற்றை கட்ட நிழல்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தன. சில விடுதிகளில் பத்து அடுமனையாளர்கள்வரை இருந்தனர். எப்போதும் உணவுப்புகை கூரைமேலெழுந்து விடுதியின் கொடி என நின்றிருந்தது. பறவைகள் கூடணைந்த மரம்போல அவ்விடுதிகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. பிரிந்து விலகிய சிறிய கிளைப்பாதைளில்தான் பேணுநர் இல்லாமல் விடுதிகள் மட்டுமே அமைந்திருந்தன. அப்பாதைகளில் பலநாட்களுக்கு ஒருமுறையே எவரேனும் சென்றனர்.\nபாண்டவர்கள் பெரும்பாலும் பெருஞ்சாலைகளை தவிர்த்து கிளைப்பாதைகளிலேயே நடந்தார்கள். தொலைவிலேயே உயர்மரம் ஏறி நோக்கி பெருஞ்சாலையில் எவருமில்லை என்பதை பீமன் உறுதிசெய்த பின்னரே அவற்றில் நடக்கத் தலைப்பட்டனர். கிளைச்சாலைகளிலும் காலடிகளை தேர்ந்து வழிச்செலவினர் இருக்கிறார்களா என்பதை பீமன் அறிந்தான். எவரையும் சந்திப்பதை அவர்கள் தவிர்த்தனர். அவர்களை சொல்லினூடாக அறிந்தவர்களே ஆரியவர்த்தமெங்கும் இருந்தனர். அனைவரிடமிருந்தும் விலகிவிடவேண்டுமென்று தருமன் ஆணையிட்டிருந்தார். “நானிலம் போற்றும் புகழ் என்று சூதர் சொல்லலாம். தெய்வங்களின் புகழைவிடவும் பெரியது இப்புவி. நாம் எவரென்றே அறியாத மானுடர் வாழும் நிலங்களை அடைவோம். எளியவர்களாக அங்கிருப்போம். அது மீண்டுமொரு பிறப்பு என்றே நமக்கு அறிவை அளிப்பதாகட்டும்.”\nஇமயமலைச்சாரலில் இருந்து அவர்கள் கிளம்பி ஆறு மாதங்கள் கடந்துவிட்டிருந்தன. மலையிலிருந்து திரிகர்த்த நாட்டின் நிகர்நிலத்துக்கு இறங்கினர். திரிகர்த்த நாட்டின் பெரும்பகுதி கால்தொடாக் காடுகளாகவே இருந்தமையால் அவர்கள் விழிமுன் நிற்காமல் அதைக் கடந்து உத்தர குருநாட்டுக்க���ள் வரமுடிந்தது. அங்கே விரிந்த மேய்ச்சல் நிலங்களில் கன்றுகள் பகலெல்லாம் கழுத்துமணி ஒலிக்க மேய்ந்தன. ஆயர்களின் குழலோசை காட்டின் சீவிடுகளின் ஒலியுடன் இணைந்து கேட்டுக்கொண்டிருந்தது. மணியோசைகள் பெருகி ஒழுகத்தொடங்குகையில் கன்றுகள் குடிதிரும்புகின்றன என்று உணர்ந்து அதன் பின்னர் நடக்கத் தொடங்கினர்.\nஇருளுக்குள் சிற்றூர்களை கடந்து சென்றனர். பீமன் மட்டும் கரிய கம்பளி ஆடையால் உடலைமூடி மரவுரியை தலையில் சுற்றிக்கட்டி ஊர்களுக்குள் நுழைந்து “சுடலைச் சிவநெறியன். மானுட முகம் நோக்கா நோன்புள்ளவன். என்னுடன் வந்த ஐவர் ஊரெல்லைக்கு வெளியே நின்றுள்ளனர். கொடை அளித்து எங்கள் வாழ்த்துக்களை பெறுக இவ்வூரைச் சூழ்ந்த கலி அகல்க இவ்வூரைச் சூழ்ந்த கலி அகல்க களஞ்சியங்களும் கருவயிறுகளும் கன்றுகளும் பொலிக களஞ்சியங்களும் கருவயிறுகளும் கன்றுகளும் பொலிக சிவமேயாம்” என்று கூவினான். அவன் இரண்டாவது சுற்று வரும்போது வீடுகளுக்கு முன்னால் அரிசியும் பருப்பும் வெல்லமும் வைக்கப்பட்டிருந்தன. அவன் அவற்றை தன் மூங்கில்கூடையில் கொட்டி எடுத்துக்கொண்டு திரும்பிவந்தான்.\nஇரவில் காட்டுக்குள் அனல்மூட்டி அவற்றை சமைத்து உண்டு சுனைநீர் அருந்தினர். பகல் முழுவதும் சோலைப்புதர்களுக்குள் ஓய்வெடுத்தனர். இரவுவிலங்குகள் அனைத்தையும் விழியொடு விழி நோக்க பழகினர். பகலொளி விழிகூசலாயிற்று. அயோத்தியை அடைந்தபோது அவர்களின் தோற்றமும் கடுநோன்பு கொள்ளும் சிவநெறியர்களைப்போலவே ஆகிவிட்டிருந்தது. சிவநெறியர்களுடன் சேர்வது பின்னர் எளிதாயிற்று. எவரென்று எவரையும் உசாவாது தானொன்றே ஆகி தன்னை கொண்டுசெல்லும் தகைமை கொண்டிருந்த சிவநெறியர்களுடன் எவராலும் நோக்கப்படாமல் செல்ல அவர்களால் இயன்றது. கங்கைக் கரையோரமாக காசியை அடைந்தனர். கங்கைக்கரைக் காடுகளில் சிவநெறியினரின் சிறுகுடில்களில் தங்கி மேலும் சென்றனர்.\nகங்கையைக் கடந்து சேதிநாட்டை அடைந்தபோது மற்றொரு உரு கொண்டனர். சடைகொண்ட குழலும் தாடியும் கொண்டு மரவுரியாடை அணிந்து கோலும் வில்லும் தோல்பையும் கொண்டு நடக்கும் அவர்களை எவரும் அறிந்திருக்கவில்லை. மேகலகிரி அருகே மலைப்பாதையைக் கடந்து விந்தியமலைச்சாரலை அடைந்தபோது மீண்டும் மானுடரில்லா காட்டுக்குள் நுழைந்தனர். விந்தியமலைய���ன் பன்னிரு மடிப்புகளை ஏறி இறங்கி மீண்டும் ஏறிக் கடந்து குண்டினபுரிக்குச் செல்லும் வணிகப்பாதையில் ஒரு மானுடரைக்கூட முகம் கொள்ளாமல் அவர்களால் செல்லமுடிந்தது.\nகோடைக்காலமாதலால் விந்தியமலைகளின் காடுகள் கிளைசோர்ந்து இலையுதிர்த்து நின்றன. காற்றில் புழுதி நிறைந்திருந்தது. குரங்குகளின் ஒலியைக்கொண்டே நீரூற்றுகள் இருக்குமிடத்தை உய்த்தறிய முடிந்தது. கனிகளும் கிழங்குகளும் அரிதாகவே கிடைத்தன. எதிர்ப்படும் விலங்குகளெல்லாம் விலாவெலும்பு தெரிய மெலிந்து பழுத்த கண்களும் உலர்ந்த வாயுமாக பெருஞ்சீற்றம் கொண்டிருந்தன. பன்றிகள் கிளறியிட்ட மண்ணை முயல்கள் மேலும் கிளறிக்கொண்டிருந்தன. யானைகளின் விலாவெலும்புகளை அப்போதுதான் தருமன் பார்த்தார். “நீரின்றியமையாது அறம்” என்று தனக்குள் என முணுமுணுத்துக்கொண்டார்.\nவிடுதியின் முகப்பில் சுவரில் எழுதப்பட்டிருந்த சொற்களைக் கொண்டு தாழ்க்கோல் இருக்கும் கூரைமடிப்பை அறிந்து அதை எடுத்து பீமன் கதவை திறந்தான். நெடுநாட்களாக பூட்டிக்கிடந்தமையால் உள்ளிருந்த காற்று இறந்து மட்கிக்கொண்டிருந்தது. பின்கதவையும் சாளரங்களையும் திறந்தபோது புதுக்காற்று உள்ளே வர குடில் நீள்மூச்சுவிட்டு உயிர்ப்படைந்தது. அருகே கிணறு இருப்பதைக் கண்ட பீமன் வெளியே சென்று அதற்குள் எட்டிப்பார்த்தான். ரிப் ரிப் என ஒலிகேட்க மரங்களில் குரங்குகள் அமர்ந்திருப்பதை கண்டான். அன்னைக்குரங்கு அவன் கண்களைக் கண்டதும் “நல்ல நீர்தான்…” என்றது. “ஆம்” என்றான் பீமன். “நீ எங்களவனா” என்றாள் அன்னை. “ஆம், அன்னையே” என்றான் பீமன்.\nஅப்பால் நின்றிருந்த ஈச்சைமரத்திலிருந்து ஓலைவெட்டி இறுக்கிப்பின்னி தோண்டி செய்தான். ஈச்சைநாராலான கயிற்றில் அதைக் கட்டி இறக்கி நீரை அள்ளினான். குரங்குகள் குட்டிகளுடன் அவனருகே வந்து குழுமின. “நான்… நான் நீர் அருந்துவேன்” என்றபடி ஒரு குட்டி பிசிறிநின்ற தலையுடன் பாய்ந்துவர இன்னொன்று அதன் வாலைப்பற்றி இழுத்தது. அதனிடம் “அப்பால் போ” என்றது தாட்டான் குரங்கு. “நீ எப்படி இப்படி பெரியவனாக ஆனாய்” என்றது தாட்டான் குரங்கு. “நீ எப்படி இப்படி பெரியவனாக ஆனாய்” என்று பீமனிடம் கேட்டது. பீமன் புன்னகையுடன் நீரை அதற்கு ஊற்ற அது “குழந்தைகளுக்குக் கொடு” என்று பீமனிடம் கேட்டது. பீமன் புன்னகையுடன் நீரை அதற்கு ஊற்ற அது “குழந்தைகளுக்குக் கொடு\nபீமன் இலைத்தொன்னைகள் செய்து அதில் நீரூற்றி வைத்தான். குட்டிகள் முட்டிமோதி அதை அருந்தின. அன்னையரும் அருகே வந்து நீர் அருந்தத் தொடங்கின. அப்பால் இலந்தை மரத்தடியில் அமர்ந்திருந்த ஐவரும் அதை நோக்கிக்கொண்டிருந்தார்கள். பீமன் நீரை தொன்னையில் கொண்டுசென்று தருமனுக்கு அளித்தான். “பெருங்குரங்கு இன்னமும் அருந்தவில்லை” என்றார் தருமன். “குடி அருந்திய பின்னரே அது அருந்தும்” என்றான் பீமன். “அவன் அருந்தட்டும். இக்காட்டின் அரசன் அவன். அவன் மண்ணுக்கு நாம் விருந்தினர். முறைமைகள் மீறப்படவேண்டியதில்லை” என்றார் தருமன்.\nதாட்டான் குரங்கும் நீர் அருந்திய பின்னரே தருமன் நீரை கையில் வாங்கினார். மும்முறை நீர்தொட்டு சொட்டி “முந்தையோரே, உங்களுக்கு” என்றபின் அருந்தினார். ஒரு மிடறு குடித்தபின் திரௌபதிக்கு கொடுத்தார். அவள் அதை வாங்கி ஆவலுடன் குடிக்கத் தொடங்கினாள். பாண்டவர்கள் நால்வரும் நீர் அருந்திய பின்னர் பீமன் நீரை அள்ளி நேரடியாகவே வாய்க்குள் விட்டுக்கொண்டான். கடக் கடக் என்னும் ஒலியை குரங்குகள் ஆவலுடன் நோக்கின. “இன்னொருமுறை காட்டுங்கள்” என குட்டி ஒன்று ஆர்வத்துடன் அருகே வந்து கோரியது. பீமன் அதன்மேல் நீரைச் சொட்டி புன்னகை செய்தான்.\nநீரை அள்ளித்தெளித்ததும் குடில் புத்துணர்ச்சி கொண்டது. பின்னறைக்குள் உறிகளில் அரிசியும் பருப்பும் உப்பும் உலர்காய்களும் இருந்தன. கலங்களை எடுத்து வைத்து நீர்கொண்டுவந்து ஊற்றினான் பீமன். மூங்கில் பெட்டிகளில் மரவுரிகளும் ஈச்சைப்பாய்களும் இருந்தன. அவற்றைக் கொண்டுவந்து விரித்ததும் தருமன் அமர்ந்தார். நகுலனும் சகதேவனும் மல்லாந்து படுக்க வாயிலருகே சுவர்சாய்ந்து அமர்ந்த அர்ஜுனன் மடியில் வில்லை வைத்துக்கொண்டான்.\nவெளியே ஓசையெழுந்தது. பீமன் அங்கே நான்கு யானைகள் வந்து நின்றிருப்பதை கண்டான். “நீர் போதுமான அளவுக்கு உள்ளதா, மந்தா” என்றார் தருமன். “அருந்துவதற்கு போதும்” என்றான் பீமன். “அருந்தும் நீரில் குளிக்கலாகாது” என்று சொன்னபின் தருமன் விழிகளை மூடிக்கொண்டார். திரௌபதி உரைகல்லை உரசி அனலெழுப்பி அடுப்பை பற்றவைத்தாள். பானையில் நீரூற்றி உலையிட்டாள். அடுமனைப்புகை அதை இல்லமென்றே ஆக்கும் விந்தையை ப���மன் எண்ணிக்கொண்டான். நெடுநாட்களாக அவர்கள் அங்கே தங்கியிருப்பதைப்போல உளமயக்கெழுந்தது.\nவெளியே சென்று நிலத்திலிருந்த பள்ளமான பகுதியை தெரிந்து அங்கே குழி ஒன்றை எடுத்தான். அதன்மேல் இலைகளையும் பாளைகளையும் நெருக்கமாகப் பரப்பி அது அழுந்திப்படியும்பொருட்டு கற்களைப்பரப்பி மண்ணிட்டு மூடியபின் அதன்மேல் கிணற்றுநீரை அள்ளி நிறைத்தான். யானைகள் துதிக்கையால் நீரை அள்ளி வாய்க்குள் சீறல் ஒலியுடன் செலுத்தி நீள்மூச்சுவிட்டு அருந்தின. நீர்ச்சுவையில் அவற்றின் காதுகள் நிலைத்து நிலைத்து வீசின. அடுமனையிலிருந்து திரௌபதி எட்டிப்பார்த்து “உணவு, இளையவரே” என்று சொல்லும்வரை அவன் நீர் இறைத்துக்கொண்டிருந்தான்.\nபாண்டவர்கள் உள்ளே உணவுண்டுகொண்டிருந்தனர். அவனுக்கு அடுமனையிலேயே தனியாக இலைகளைப் பரப்பி உணவை குவித்திருந்தாள். அவன் அமர்ந்ததுமே குரங்குகள் வந்து சூழ்ந்துகொண்டன. “குழந்தைகளுக்கு மட்டும் போதும்” என்று தாட்டான் ஆணையிட்டது. குட்டிகள் வந்து பீமனைச் சூழ்ந்து அமர்ந்து சோற்றில் கைவைக்க முயன்று வெப்பத்தை உணர்ந்து முகம் சுளித்தன. ஒன்று சினத்துடன் பீமனின் காலை கடித்தது. ஒரு பெண்குட்டி பீமனின் மடியில் ஏறி சாதுவாக அமர்ந்துகொண்டிருந்தது. அதன் காதுகள் மலரிதழ்கள்போல ஒளி ஊடுருவும்படி சிவப்பாக இருந்தன. மென்மயிர் உடலும் மலர்ப்புல்லி போலவே தோன்றியது.\nமுதல்பிடி சோற்றை அள்ளி உள்ளங்கையில் வைத்து ஊதி ஆற்றியபின் அதன் வாயில் ஊட்டினான் பீமன். அது வாய்க்குள் இருந்து சோற்றை திரும்ப எடுத்து உற்று நோக்கி ஆராய்ந்தபின் அன்னையிடம் “சுவை” என்றது. அன்னை பற்களைக் காட்டி “உண்” என்றது. “தந்தையே தந்தையே” என்று அழைத்த குட்டிக்குரங்கு ஒன்று அவன் தாடையைப் பிடித்து திருப்பி “நான் மரங்களில் ஏறும்போது… ஏறும்போது…” என்றது. இன்னொரு குட்டி “இவன் கீழே விழுந்தான்” என்றது. “போடா” என்று முதல்குட்டி அவனை கடிக்கப்போக இருவரும் வாலை விடைத்தபடி பாய்ந்து குடிலின் கூரைமேல் தொற்றி ஏறிக்கொண்டார்கள்.\n“நீங்கள் குறைவாகவே உண்கிறீர்கள், இளையவரே” என்றாள் திரௌபதி. “எனக்கு இது போதும்… நான் நாளை ஏதேனும் ஊனுணவை உண்டு நிகர்செய்கிறேன். சுற்றத்துடன் உண்ட நாள் அமைந்து நெடுங்காலமாகிறது” என்றான் பீமன். திரௌபதி சிரித்து “அன்னையருக்கும் பசி இருக்கிறது. நீங்கள் வற்புத்தவேண்டுமென விழைகிறார்கள்” என்றாள். பீமன் நகைத்து “பெரும்பசி கொண்டவன் தாட்டான்தான். தனக்கு பசியையே தெரியாது என்று நடிக்கிறான்” என்றான். இருட்டு வந்து சூழ்ந்துகொண்டது. காட்டின் சீவிடு ஒலி செவிகளை நிறைத்தது.\nகுரங்குகள் அவர்களின் குடிலைச் சுற்றியே அமர்ந்துகொண்டன. பீமன் திண்ணையிலேயே வெறும்தரையில் படுத்து துயில்கொண்டான். அவனருகே இரு குட்டிக்குரங்குகள் படுத்தன. “நான் நான்” என்று நாலைந்து குட்டிகள் அதற்காக சண்டையிட்டன. “சரி, எல்லாரும்” என்றான் பீமன். அவன் மார்பின்மேல் அந்தப் பெண்குட்டி குப்புற படுத்துக்கொண்டது. அதைக் கண்டு மேலுமிரு குரங்குகள் அதனருகே தொற்றி ஏற அது பெருஞ்சினத்துடன் எழுந்து பற்களைக் காட்டி சீறியது. ஏறியவை இறங்கிக்கொண்டன. நகுலன் நகைத்து “எல்லா குடிகளிலும் தேவயானிகள் பிறக்கிறார்கள்” என்றான்.\nஅப்பால் அதை நோக்கிக்கொண்டிருந்த தருமன் “நம் மைந்தர் நலமுடன் இருக்கிறார்களா, நகுலா” என்றார். “ஆம், மூத்தவரே. திரிகர்த்த நாட்டில்தான் இறுதியாக செய்தி வந்தது” என்றான். சகதேவன் “அபிமன்யூ வில்லுடன் வங்கம் கடந்து சென்றிருக்கிறான். உடன் சதானீகனும் சுதசோமனும் சென்றிருக்கிறார்கள். பிரதிவிந்தியன் நூல்நவில்வதற்காக துரோணரின் குருநிலையில் இருக்கிறான். சுருதகீர்த்தியும் சுருதகர்மனும் அவனுடன் உள்ளனர்” என்றான். தருமன் பெருமூச்சுவிட்டபடி “நலம் திகழ்க” என்றார். “ஆம், மூத்தவரே. திரிகர்த்த நாட்டில்தான் இறுதியாக செய்தி வந்தது” என்றான். சகதேவன் “அபிமன்யூ வில்லுடன் வங்கம் கடந்து சென்றிருக்கிறான். உடன் சதானீகனும் சுதசோமனும் சென்றிருக்கிறார்கள். பிரதிவிந்தியன் நூல்நவில்வதற்காக துரோணரின் குருநிலையில் இருக்கிறான். சுருதகீர்த்தியும் சுருதகர்மனும் அவனுடன் உள்ளனர்” என்றான். தருமன் பெருமூச்சுவிட்டபடி “நலம் திகழ்க\nஅவர்கள் துயிலத்தொடங்கினர். இருளுக்குள் தருமனின் நீள்மூச்சு ஒலித்தது. பின்னர் நகுலனும் சகதேவனும் நீள்மூச்செறிந்தனர். இருளுக்குள் மூச்செறிந்து மார்பில் கிடந்து துயில்கொண்டிருந்த பைதலை மெல்ல அணைத்தபடி ஒருக்களித்த பீமன் மீண்டும் அவர்களின் நீள்மூச்சுகளை கேட்டான். அவர்கள் மூச்செறிந்தபடி புரண்டுபுரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள். பீமன் அர்ஜுனனின் பெருமூச்சு கேட்கிறதா என்று செவிகூர்ந்தான். நெடுநேரம். அர்ஜுனன் இருளுக்குள் மறைந்துவிட்டவன் போலிருந்தான். அவன் எங்கிருக்கிறான் உடல் உதிர்த்து எழுந்து சென்றுவிட்டிருக்கிறானா உடல் உதிர்த்து எழுந்து சென்றுவிட்டிருக்கிறானா பின்னர் அவன் அர்ஜுனனின் நீள்மூச்சை கேட்டான். அது அவனை எளிதாக்கியது. பிறிதொரு நீள்மூச்சுடன் அவன் புரண்டுபடுத்தான். துயிலுக்குள் ஆழ்ந்துசெல்லும்போதுதான் திரௌபதியின் நீள்மூச்சை கேட்கவேயில்லை என நினைவுகூர்ந்தான்.\nவெயில் வெண்ணொளி கொண்டு மண்ணை எரிக்கத் தொடங்குவதற்கு முன்பே பாதித்தொலைவை கடந்துவிடலாமென்று எண்ணியிருந்தனர். ஆனால் மிக விரைவிலேயே சூரியன் தழலென மாறிவிட்டிருந்தான். கூழாங்கற்கள் அனல்துண்டுகளென்றாயின. மணல்பரப்புகள் வறுபட்டவை என கொதித்தன. புல்தகிடிகளை தேடித்தேடி காலடி வைத்து செல்லவேண்டியிருந்தது. அவர்களின் கால்கள் பன்னிரு ஆண்டுகாலம் கற்களிலும் முட்களிலும் பட்டு தேய்ந்து மரப்பட்டைகளென ஆகிவிட்டிருந்தன. ஆயினும்கூட அங்கிருந்த வெம்மை அவர்களை கால்பொத்திக்கொண்டு விரைந்து நிழல்தேடச் செய்தது.\nகானேகிய முதனாட்களில் ஒருமுறை பீமன் மரப்பட்டையால் மிதியடிகள் செய்து திரௌபதிக்கு அளித்தான். கூர்கற்களில் கால்பட்டு கண்ணீர் மல்கி நின்றிருக்கும் திரௌபதியைக் கண்டு அவன் அவளை பல இடங்களில் சுமந்துகொண்டு வந்திருந்தான். கொல்லைப்பக்கம் கலம் கழுவிக்கொண்டிருந்த அவள் முகம் மலர்ந்து அதை வாங்கி “நன்று… இவ்வெண்ணம் எனக்கு தோன்றவேயில்லை” என்றாள். அப்பால் விறகுகளை வெட்டிக்கொண்டிருந்த நகுலன் கோடரியைத் தாழ்த்தி புன்னகை செய்தான். குடில்திண்ணையில் அமர்ந்திருந்த தருமன் நோக்கை விலக்கி மெல்லிய குரலில் “காடேகலென்பது தவம். நாம் அறத்தால் கண்காணிக்கப்படுகிறோம்” என்றார். திரௌபதி விழிதாழ்த்தி கையால் மிதியடியை விலக்கிவிட்டு குடிலுக்குள் திரும்பிச்சென்றாள். பீமன் கசப்புடன் அதை நோக்கிவிட்டு வெளியே சென்று காட்டுக்குள் வீசினான்.\nவழிநடையின் வெம்மையும் புழுதியும் கொண்டு அவர்கள் விரைவிலேயே களைப்படைந்தார்கள். புழுதிநிறைந்த காற்று மலைச்சரிவில் சருகுத்துகள்களுடன் வந்து சுழன்று வீசிக்கொண்டிருந்தது. அவர்களின் குழல்கள் புழுதிபரவி வ���ண்டு நார் போலிருந்தன. வியர்வை வழிந்த உடல்களுடன் களைப்பால் நீள்மூச்சுவிட்டு அவ்வப்போது நிழல்தேடி நின்றும் பொழுதடைவதைக் கண்டு எச்சரிக்கை கொண்டு மீண்டும் தொடங்கியும் அவர்கள் சென்றனர்.\nதிரௌபதி தன் மரவுரியாடையின் நுனியை எடுத்து தலைக்குமேல் போட்டு முகத்தை மூடி புழுதிக்காற்றை தவிர்த்தாள். சூழ்ந்திருந்த காடும் அப்பால் தெரிந்த மலைகளும் நோக்கிலிருந்து மறைந்து கால்கீழே நிலத்தில் ஒரு வாள்பட்டு காய்ந்த நீள் வடு எனத் தெரிந்த மண்சாலையை மட்டுமே அவளால் பார்க்கமுடிந்தது. அதில் விழுந்து எழுந்து விழுந்து சென்ற பீமனின் காலடிகள் மட்டுமே அசைவெனத் தெரிந்தன. ஓயாது பேசும் வாய் ஒன்றின் நா என அவ்வசைவு. வருக வருக என அழைக்கும் கைபோல. நினைத்து நினைத்து நெடுங்காலமாகி நினைப்பொழிந்த உள்ளம் எளிதில் வாய்த்தது அவளுக்கு.\nநெடுவழி நடக்கும்போது ஒரு சொல்லும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. நிழலை அடைந்ததும் திரௌபதி தோல்பையிலிருந்த நீரை வாய்பொருத்தி அருந்திவிட்டு வெறும்தரையிலேயே உடல்சாய்த்து படுத்துக்கொண்டாள். நடக்கையில் வியர்வை புழுதியைக் கரைத்தபடி முதுகில் வழிந்தது. புருவங்களில் தேங்கி பின் துளித்துச் சொட்டி வாயை அடைந்து உப்புக் கரித்தது. நிழலில் அமர்ந்தாலும் நெடுநேரம் உடல்வெம்மை தணியவில்லை. இளங்காற்றும் வெப்பம் கொண்டிருந்தது. அமர்ந்தபின் மேலும் வியர்வை எழுவதாகத் தோன்றியது. பின்னர் உடல்குளிர்ந்தபோது கண்கள் மெல்ல சொக்கி துயிலில் ஆழ்ந்தன. எழுந்தபோது புழுதியும் வியர்வையின் உப்புமாக உடலில் ஒட்டியது.\nஅவளைச் சூழ்ந்து பாண்டவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்காமல் அமர்ந்திருந்தனர். நீரை அருந்துகையில் மட்டும் விழிகள் தொட்டன. அவ்வப்போது எவரேனும் அசைகையில் பிறர் திரும்பிப் பார்த்தார்கள். பிறர் முகங்கள் தோல்கருகி உதடுகள் உலர்ந்து புல்லின் வேர்த்தொகைபோல தாடியும் மீசையும் சலிப்புற்ற கண்களுமாக தெரிவதைக் கண்டு தங்கள் உருவத்தை உணர்ந்துகொண்டார்கள்.\nகிளம்பும் முடிவை எப்போதும் தருமன்தான் எடுத்தார். அவர் எழுந்ததும் பீமன் தன் கைகளை விரித்து சோம்பல் முறித்தபின் நீர்நிறைந்த தோல்பையையும் உணவும் ஆடைகளும் கொண்ட பையையும் தோளிலேற்றிக்கொண்டான். அர்ஜுனன் நோக்கு மட்டுமாக மாறிவிட்டிருந்தான். நகுலனும் சகதேவனும் தங்களுக்குள் விழிகளாலும் தொடுகையாலும் ஓரிரு சொற்களாலும் உரையாடிக்கொண்டு பின்னால் வந்தார்கள்.\nமீண்டுமொரு நிழலில் அவர்கள் அமர்ந்தபோது பீமன் திரௌபதியின் கால்களை பார்த்தான். குதிகால்வளைவு நெருக்கமாக வெடித்து உலர்களிமண்ணால் ஆனதுபோலத் தெரிந்தது. விரல்களின் முனைகளும் முன்கால் முண்டுகளும் காய்த்து விளாங்காய் ஓடுபோலிருந்தன. அவன் கைநீட்டி அவள் கால்களை தொட்டான். மரவுரியை முகத்தின்மேல் போட்டு துயின்றுகொண்டிருந்த திரௌபதி கனவுகண்டவள்போல புன்னகைத்தாள். அவன் அவள் கால்களை தன் கைகளால் அழுத்தி நீவினான். பின்னர் எழுந்துசென்று பசைகொண்ட பச்சிலைகளை எடுத்துவந்து சாறுபிழிந்து அவள் கால்களில் பூசி விரல்களால் நீவத் தொடங்கினான். புழுதி விலகியதும் இலைகளால் அழுந்த துடைத்தான். காய்த்த காலின் தோலில் முட்கள் குத்தியிறங்கி முனையொடிந்திருந்தன. அவன் நீண்ட முள் ஒன்றை எடுத்துவந்து முட்களை அகழ்ந்து எடுக்கத் தொடங்கினான். ஒவ்வொரு முள்ளையாக எடுத்து சுட்டுவிரல்முனையில் வைத்து நோக்கி வியந்தபின் வீசினான். முட்களை எடுக்கும்தோறும் முட்கள் விரல்முனைக்கு தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தன.\nஅவனை பாண்டவர் நால்வரும் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்கள். அர்ஜுனனின் விழிகள் சுருங்கி உள்ளே நோக்கு கூர்முனை என ஒளிகொண்டிருப்பதை பீமன் கண்டான். பெரிய முட்களை உருவி எடுத்த இடங்களில் இருந்து குருதி கசியத் தொடங்கியது. சற்றுநேரத்தில் அவள் உள்ளங்கால் குருதியால் சிவந்து தெரிந்தது. பீமன் பச்சிலைச்சாற்றை ஊற்றி கைகளால் வருடிக்கொண்டிருந்தான். குருதி நின்றபின் அவன் பெருமூச்சுவிட்டு கால்மடித்து அமர்ந்தான். நகுலனும் சகதேவனும் பெருமூச்சுவிட்டனர். அர்ஜுனன் முனகுவதுபோல ஏதோ ஒலியெழுப்பி வில்லுடன் எழுந்து சென்றான். பீமன் தருமனின் பெருமூச்சை எதிர்பார்த்தான். நீண்டநேரத்திற்குப்பின் “எந்தையரே…” என்றார் தருமன்.\nவிதர்ப்ப நாட்டில் சௌபர்ணிகை என்னும் சிற்றாற்றின் கரையில் மூங்கில்புதர் சூழ்ந்த சோலைக்குள் அமைந்திருந்த தமனரின் தவக்குடிலுக்கு பின்மாலைப்பொழுதில் பாண்டவர்களும் திரௌபதியும் வந்து சேர்ந்தார்கள். திரௌபதியை பீமன் ஒரு நார்த்தொட்டில் அமைத்து தன் முதுகில் அமரச்செய்து தூக்கிக்கொண்டு வந்தான். தொலைவிலேயே குருநிலையின் காவிக்கொடியை அர்ஜுனன் கண்டு சுட்டிக்காட்டினான்.\nஅங்கு செல்வதற்கான பாதை பொன்மூங்கில்காடுகளுக்கு நடுவே வளைந்து சென்றது. மூங்கில்புதர்களுக்குள் யானைக்கூட்டங்கள் நின்றிருந்தன. அவை பீமனை ஆழ்ந்த ஒலியால் யார் என வினவின. பீமன் அதே ஒலியில் தன்னை அறிவித்தான். அன்னை யானை “நன்று, செல்க” என வாழ்த்தியது. காலடியில் ஒரு நாகம் வளைந்து சென்றது. சௌபர்ணிகையில் மிகக் குறைவாகவே நீர் ஓடியது. சிறிய பள்ளங்களில் ஒளியுடன் தேங்கிய நீர் ஒரு விளிம்பில் மட்டும் வழிந்தெழுந்து வளைந்து சென்று இன்னொரு சிறுபள்ளத்தை அணுகியது. ஆற்றுக்குள் மான்கணங்கள் நீர் அருந்திக்கொண்டிருந்தன. காலடியோசை கேட்டு அவை திடுக்கிட்டு தலைதூக்கி செவிகோட்டி விழித்து நோக்கி உடலதிர்ந்தன.\nதமனரின் குடிலில் அவரும் நான்கு மாணவர்களும் மட்டுமே இருந்தனர். அவர்கள் சென்ற பொழுதில் தமனர் மாணவர்களுடன் மரநிழலில் அமர்ந்து இன்சொல்லாடிக்கொண்டிருந்தார். கைகூப்பி அருகணைந்த தருமனைக் கண்டதுமே தமனர் கைகூப்பியபடி எழுந்து அருகே வந்தார். “பாண்டவர்களுக்கும் தேவிக்கும் என் சிறுகுடிலுக்கு நல்வரவு” என்றார். தருமன் முகமன் சொல்லி அவரை வணங்கினார். பீமனின் தோளிலிருந்து இறங்கி நின்ற திரௌபதி நிலையழிந்து அவன் தோளை பற்றிக்கொண்டாள்.\n“இங்கு நான் எந்த நல்லமைவையும் தங்களுக்கு அளிக்கவியலாது. கடுநோன்புக்கென்றே இக்காட்டுக்கு வந்தேன்” என்றார் தமனர். “ஆனால் குளிக்க சௌபர்ணிகையில் நீர் உள்ளது. போதிய உணவும் அளிக்கமுடியும்.” தருமன் சிரித்து “அவ்விரண்டும் மட்டுமே இப்புவியில் நாங்கள் விழையும் பேரின்பங்கள்” என்றார். “வருக” என தமனர் அவர்களை அழைத்துச்சென்றார். அவர் அளித்த குளிர்நீரையும் கனிகளையும் அவர்கள் மரநிழலில் அமர்ந்து உண்டனர்.\nதிரௌபதி எழுந்து தமனரின் குடிலருகே சௌபர்ணிகையில் இருந்த ஆழ்ந்த கயத்தை பார்த்தாள். “இயல்பாக உருவான மணற்குழி அது. யானைமூழ்கும்படி நீர் உள்ளது அதில். நல்ல ஊற்றுமிருப்பதனால் நீர் ஒழிவதே இல்லை” என்றார். திரௌபதி “நான் நீராடி நெடுநாட்களாகின்றன” என்றாள். “நீராடி வருக, அரசி” என்றார் தமனர். “அதற்குள் இங்கே தங்களுக்கு நல்லுணவு சித்தமாக இருக்கும்.” திரௌபதி “நீராடுவதையே மறந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். பீமன் “வருக” என்றார் தமனர். “அதற்குள் இங்கே தங்களுக்கு நல்லுணவு சித்தமாக இருக்கும்.” திரௌபதி “நீராடுவதையே மறந்துவிட்டேன் என்று தோன்றுகிறது” என்றாள். பீமன் “வருக” என அவள் கையை பிடித்தான். “இன்று நான் உன் நீராட்டறை ஏவலன்.” அவள் மெல்லிய உதட்டுவளைவால் புன்னகைத்து முன்னால் நடக்க மரவுரிகளை வாங்கிக்கொண்டு பீமன் பின்னால் சென்றான்.\nசெல்லும் வழியிலேயே சௌபர்ணிகை நோக்கி ஓடியிறங்கிய சிற்றோடைகளின் கரையிலிருந்து தாளியிலைகளைக் கொய்து தன் கையிலிருந்த மூங்கில்குடலையில் நிறைத்துக்கொண்டே சென்றான். மணல் சரிந்து ஆற்றை நோக்கி இறங்கிய பாதையில் கால்வைத்ததும் திரௌபதி “பஞ்சுச் சேக்கைபோல” என்றாள். பீமன் புன்னகை செய்தான். வெண்மணலில் பகல் முழுக்க விழுந்த வெயிலின் வெம்மை எஞ்சியிருந்தது. ஆனால் அதுவும் கால்களுக்கு இனிதாகவே தெரிந்தது.\nகயத்தின் கரையில் மான்கூட்டங்களும் நான்கு காட்டெருமைகளும் நீர் அருந்திக்கொண்டிருந்தன. பீமன் புலிபோல ஓசையெழுப்பியதும் அவை அஞ்சி செவிகூர்ந்தன. உடல்விதிர்க்க நின்று நோக்கியபின் அவன் அணுகியதும் சிதறிப் பரந்தோடின. “அரசியின் குளியல். அது தனிமையிலேயே நிகழவேண்டும்” என்றான் பீமன் சிரித்தபடி. “புலியல்ல குரங்கு என்று கண்டதும் அவை மீண்டு வரப்போகின்றன” என்றாள் திரௌபதி தானும் சிரித்துக்கொண்டு.\nகயத்தின் நீர் மெல்ல சுழன்றுகொண்டிருந்தது. ஒளியவிந்த வானின் இருள்நீலம் அதை இருளச்செய்திருந்தது. “இச்சுனைக்கு மகிழநயனம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்” என்றான் பீமன். அவள் “ஆம், பொருத்தமானது” என்றாள். மேலாடையை கழற்றிவிட்டு இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கினாள். “ஆ… ஆ…” என ஓசையிட்டாள். “என்ன” என்றான் பீமன். “எரிகிறது” என்றாள். “உடலெங்கும் நுண்ணிய விரிசல்களும் புண்களும் இருக்கும். கோடையால் அமைந்தவை. நீர் அவற்றுக்கு நன்மருந்து” என்றான் பீமன்.\nஅவள் நீரில் திளைத்துக்கொண்டிருந்ததை நோக்கியபடி பீமன் தாளியிலைகளுக்குள் கற்களைப் போட்டு கைகளால் பிசைந்து கூழாக்கினான். அவள் குழல் நீரில் அலையடித்து நீண்டது. சிறுமியைப்போல சிரித்தபடி கைநீட்டி நீரில் துள்ளி விழுந்தாள். நீர்ப்பரப்பின்மேல் கால் உந்தி எழுந்து அமைந்து வாயில் நீர் அள்ளி நீட்டி கொப்பளித்தாள். சிரித்தபடி “இன்க��ளிர்நீர்… மண்ணில் பேரின்பம் பிறிதில்லை என்று உணர்கிறேன்” என்றாள். “வா, தாளிப்பசை பூசிக்கொள். குழலில் அழுக்கும் புழுதியும் விலகட்டும்” என்றான் பீமன்.\nஅவள் நுங்கின் வளைந்த மென்பரப்பென ஒளிர்ந்த எழுமுலைகளிலிருந்து நீர் வழிய எழுந்து அருகே வந்தாள். அவன் “அமர்க” என்றான். அவள் அவன் முன் குழல்காட்டி அமர அவன் அவள் குழல்பெருக்கை கைகளால் அள்ளி ஐந்தாக பகுத்தான். ஐம்புரிச்சாயல் நீரில் நனைந்து கரிய விழுதுகளாக சொட்டிக்கொண்டிருந்தது. தாளியிலை விழுதை அள்ளி அதில் பூசினான்.\n” என்று திரும்பிப்பார்த்தபின் அவன் கைகளை பற்றினாள். அவனுடைய வலக்கை வாளால் என வெட்டுபட்டு குருதி வழிந்துகொண்டிருந்தது. “என்ன ஆயிற்று” என்றாள். “தாளியை கூழாங்கற்களை இட்டு பிசைந்தேன். அதில் ஒன்று கூரியது” என்றான் பீமன். பின்னர் சிரித்தபடி “குழலுக்கு குருதி நன்று” என்றான்.\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16\nTags: அர்ஜுனன், சகதேவன், சௌபர்ணிகை ஆறு, தமனர், தருமன், திரௌபதி, நகுலன், பீமன்\nநீரும் நெருப்பும் [புதிய கதை]\nவிஷ்ணுபுரம் விழா- ரவி சுப்ரமணியம்\nபுறப்பாடு II - 12, புரம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 23\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46858-sterlite-go-madurai-high-court-displeasure.html", "date_download": "2018-10-17T09:07:08Z", "digest": "sha1:W3D7CZ3IQANDRG6O5BMHABZX7O2SA4KM", "length": 12678, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்டெர்லைட் அரசாணை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி | Sterlite GO: Madurai High court Displeasure", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nஸ்டெர்லைட் அரசாணை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை ரீதியான முடிவு எடுத்து அ��சாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட 15 வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. அதில் வைகோ தொடர்ந்த வழக்கும் ஒன்று. இன்றைய வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய இசைவாணையை திரும்பப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனைக் கேட்ட நீதிபதி, தமிழக அரசின் அரசாணை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் எங்களுக்கு திருப்தி இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு முறையான கொள்கை முடிவு எடுத்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 20 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனித உயிர்கள் விலை மதிப்பற்றது என தெரிவித்தனர். மனித உயிரின் மதிப்பு வெறும் 20 லட்சம் தானா.. என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. இதிலிருந்தே ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதி சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருவதாக நீதிபதி தெரிவித்தனர். இதனையடுத்து வழக்குகள் அனைத்தும் வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமுன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டத்தில் அதாவது கடந்த மே மாதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.\nஇது ஒரு மலைக்கிராம மக்களின் கோரிக்கை\nஇராமநாதபுரத்துக்கு கிடைக்குமா மருத்துவக் கல்லூரி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nநித்யானந்தா நியமனத்திற்கு விதித்த தடை ரத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\n\"ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது\" - உயர்நீதிமன்றத்தில் மனு\nநீட் வினாத்தாள் குளறுபடி - நடந்தது என்ன\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு\nசிபிஎஸ்இ சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்றம்\nராஜேந்திர பாலாஜி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி\nகோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம்\nRelated Tags : ஸ்டெர்லைட் அரசாணை , உயர்நீதிமன்ற மதுரைக் கிளை , Sterlite GO , Madurai High court\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇது ஒரு மலைக்கிராம மக்களின் கோரிக்கை\nஇராமநாதபுரத்துக்கு கிடைக்குமா மருத்துவக் கல்லூரி ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.worldtamiltube.com/watch.php?vid=a98060f74", "date_download": "2018-10-17T10:25:17Z", "digest": "sha1:E3GBW4ADJKMVWMXB6XO53Q2LLGF2KSKK", "length": 9351, "nlines": 276, "source_domain": "www.worldtamiltube.com", "title": " திருப்பூரில் மின்சாரம் தாக்கியபோது இருவரின் உடலிலும் தீப்பற்றியது", "raw_content": "\nதமிழீழ தேசிய மாவீர் நாள் 2017\nதிருப்பூரில் மின்சாரம் தாக்கியபோது இருவரின் உடலிலும் தீப்பற்றியது\n��ணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nதிருப்பூரில் தலித் பெண் சத்துணவு...\nதிருப்பூரில் செவிலியர் மரணம் -...\nதிருப்பூரில் ஒரே மகன் விபத்தில்...\nரஜினி, கமல் இருவரின் அரசியலிலும்...\nஇரு சமூகத்தினர் இடையேயான மோதலில்...\nகஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட...\nதிருப்பூரில் சிறுமியை கடத்த முயன்ற...\nஸ்டாலின், தினகரன் இருவரின் வழக்கும்...\nநல்லாசிரியர் விருது... ஆசிரியை ஸதி மகிழ்ச்சி... | #Teacher #Award\nதிருப்பூரில் மின்சாரம் தாக்கியபோது இருவரின் உடலிலும் தீப்பற்றியது\nதிருப்பூரில் மின்சாரம் தாக்கியபோது இருவரின் உடலிலும் தீப்பற்றியது\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/samsung-galaxy-tab-3-7-0-t211-3g-16gb-price.html", "date_download": "2018-10-17T10:30:24Z", "digest": "sha1:LSPPUPZV2RMZ56SUG6BOHXXKJ23JNZKM", "length": 9038, "nlines": 80, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 4 அக்டோபர் 2018\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nசிறந்த விலை : ரூ. 18,500\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 18,500 Smart Mobile யில் கிடைக்கும். இது Smart Mobile (ரூ. 19,500) விலையைவிட 6% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி இன் விலை ஒப்பீடு\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி இன் சமீபத்திய விலை 4 அக்டோபர் 2018 இல் பெறப்பட்டது\nSmart Mobile வில் சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி கிடைக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 18,500 , இது Smart Mobile இல் (ரூ. 19,500) சாம்சங் கேலக்���ி Tab 3 7.0 T211 3G 16ஜிபி செலவுக்கு 6% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி விலை\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபிபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி விலை கூட்டு\nரூ. 14,300 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில்\nரூ. 15,900 இற்கு 6 கடைகளில்\nரூ. 16,300 இற்கு 5 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி விலை ரூ. 18,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 18,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:59:16Z", "digest": "sha1:SUHODLN2SN55DAYXDJJM3XWSJA7F26FR", "length": 7606, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரைக்குடி சாம்பசிவ ஐயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாரைக்குடி சாம்பசிவ ஐயர் (1888 - 1958) , ஒரு இந்திய பாரம்பரிய இசைக் கலைஞரும் வீணை இசையாளருமாவார் .\nதிருகோகர்ணம் என்னும் ஊரில் 1988 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் வித்வான் சுப்பையர் .\nசாம்பசிவ ஐயர் தன் தந்தை மற்றும் அண்ணன் சுப்ரமணி ஐயர் அவர்களிடம் வீணை இசையைக் கற்றார். காரைக்குடி சகோதரர்கள் என்றே அழைக்கப்பட்டார்.\nருக்மணிதேவி அவர்களின் சென்னை கலாசேத்திராவில் வீணை பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருந்தார். காரைக்குடி சுப்ரமணியன், ரங்கநாயகி ராசகோபாலன், ராசேசுவரி பத்மநாபன் ஆகியோர் இவரின் சீடர்களாவர்.[1]\nசாம்பசிவ ஐயரின் பாணி, “அசுர சதகா” எனப்படுகிறது.\nசங்கீத நாடக அகாதெமி விருது(1952)[2]\nசங்கீத கலாநிதி விருது (1952)[3]\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nதஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6616-pregnant-women-issue.html", "date_download": "2018-10-17T10:17:48Z", "digest": "sha1:OAMLAN27WFUQHSH2NQAYY4ETBL3L2737", "length": 11711, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "கர்ப்பிணிகள் கண்காணிப்பில் சுகாதாரத் துறை அலட்சியம்: கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள், உயிரிழப்புகள்  | pregnant women issue", "raw_content": "\nகர்ப்பிணிகள் கண்காணிப்பில் சுகாதாரத் துறை அலட்சியம்: கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள், உயிரிழப்புகள் \nகிராமங்களில் கர்ப்பிணிகள் கண்காணிப்பில் சுகாதாரத் துறை அலட்சியமாக இருப்பதாலேயே கருக்கலைப்புகள், சிசுக் கொலை கள் தொடருவதாக புகார் எழுந் துள்ளது.\nஉசிலம்பட்டியில் கருக் கலைப் புச் செய்ய முயன்ற கர்ப்பிணி ராமுத் தாய் உயிரி ழந்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் திரைமறைவில் நடப்பது தெரிய வந்துள்ளது. கருக்கலைப்புகளுக்கு ஸ்கேன் சென்டர்களில் கருவின் பாலினத் தைத் தெரிவிப்பது கார ணமாகக் கூறப்படுகிறது.\nமுறைகேடாகச் செயல்படும் தனியார் ஸ்கேன் சென்டர்களை கண்டறிந்து உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் படைத்த ந���ர்வாகமாக சுகாதாரத் துறையின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் செயல் படுகிறது. மாவட்டந்தோறும் துணை இயக்குநர் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த ஸ்கேன் சென்டர்களை கண்காணிக்க வேண்டும். ஆனால், இவர்களை கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமத்திய சுகாதாரத் திட்டத்தின் படி கிராமங்களில் கர்ப்பிணி கள் கருத்தரித்த 3 மாதம் முதலே பிரசவம் வரை கிராமச் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் கண்காணிப்பில் வந்திருக்க வேண்டும்.\nகர்ப்பிணிகள் உடல்நிலை, கருவில் இருக்கும் சிசுவின் எடை, இதயத் துடிப்பு, வளர்ச்சி ஆகிய விவரங்களையும் செவிலியர்கள் கண்காணித்து இருக்க வேண்டும். ஆனால், உசிலம்பட்டியில் உயிரிழந்த ராமுத்தாய், செவிலியர்கள் கண்காணிப்பில் வரவே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதனால், ராமுத்தாய் கருவைக் கலைக்க தனியார் செவிலியர் உதவியை நாடி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராமுத்தாய்க்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. 4-வதாக ஆண் குழந்தைக்காக அவர் கர்ப்பமாகியுள்ளார். ஆண் குழந்தை இல்லாதபட்சத்தில் அதைக் கலைக்க வேண்டும் என்ற திட்டத்திலே இருந்துள்ளனர். அதனால், ராமுத்தாய் கர்ப்பமடை ந்ததைச் செவிலியர்களிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார் என்றார்.\nமக்கள் கண்காணிப்பகம் அமை ப்பின் பெண்கள், குழந்தைகள் நல ஆர்வலர் வெரோணிக்கா மேரி கூறுகையில், கர்ப்பிணிகளுக்கு ரத்தக் கொதிப்பு, இதய நோய், உள்ளிட்ட 25 வகையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், கர்ப்பிணிகள் பிரசவகால உத்தேச தேதிக்கு முன்பாகவே அந்தந்தப் பாதிப்புகளுக்கு ஏற்ப 2 முதல் 3 வாரங்களுக்கு முன் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டும். தாலுகா மருத்துவ மனையில் சீமாங் திட்டத்தில் பிரசவ தேதியிலிருந்து உடல் பாதிப்புக்கு ஏற்றார்போல் 3 அல்லது 7 நாட்களுக்கு முன்பாகவே உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்.\nகர்ப்பிணிகளை கண்காணிக் காததே ராமுத்தாய் இறக்கக் கார ணம். அ்ப்பெண்ணின் வயிற்றில் இருந்தது ஆண் குழந்தைதான் என பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. ஆனால், 4-வது குழந்தையும் பெண் குழந்தை யாகப் பிறந்துவிடுமோ என்ற அச்சத்திலே கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத் துறை யினர் கண்காணித்திருந்தால் கருக்கலைப் பை தடுத்திருக்கலாம்.\nதினகரனை எதிர்த்து போட்டியிடத் தயார்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி\nபெயர் வேண்டாம், பாட்டே போதும்: மேகாலயாவின் வித்தியாசமான பாட்டு கிராமம்\nகருணாநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை - திருச்சி சிவா ஆவேசம்\nமேலும் 2 வழக்குகளில் கைதாகிறார் கருணாஸ்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகர்ப்பிணிகள் கண்காணிப்பில் சுகாதாரத் துறை அலட்சியம்: கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள், உயிரிழப்புகள் \n'பவுலிங்க் பண்றியா இல்ல ஆளை மாத்தட்டுமா' - குல்தீப்பை கலாய்த்த தோனி\nஅடிவருடிகளுக்கும் அடிமைகளுக்கும் தகுதி இல்லை: முதல்வரை சாடிய உதயநிதி\nமதுரை மாநகரில் அதிகரித்து வரும் மொபைல்போன் வழிப்பறியை தடுக்க மீண்டும் செயல்படுமா தனிப்படை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/6906-sivaji-90.html", "date_download": "2018-10-17T10:16:21Z", "digest": "sha1:RB5DO7YNX2YM5PKXV5GJZYQSUMXKPN52", "length": 17537, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "பராசக்தி சம்பளம் எவ்ளோ தெரியுமா? (நடிகர்திலகம் 90) | sivaji 90", "raw_content": "\nபராசக்தி சம்பளம் எவ்ளோ தெரியுமா\nநடிகர் திலகம் 90வது பிறந்தநாள் ஸ்பெஷல் (அக்டோபர் 1)\nதொகுப்பு : மானா பாஸ்கரன்\n71. சிவாஜி கணேசனுக்கு சொந்தமான திரைப்பட நிறுவனமான - ‘சிவாஜி ஃபிலிம்ஸ்’ கம்பெனிக்கு என்று தனியாக அலுவலகம் கிடையாது. சிவாஜி தனது வீடான அன்னை இல்லத்திலேயே சிவாஜி ஃபிலிம்ஸ் அலுவலகத்தையும் வைத்திருந்தார்\n72. சி.ஐ.டி சகுந்தலாவை... கவர்ச்சிகரமாக நடனமாடும் நடிகையாகவே தமிழ் ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர் நடன நடிகையாக மாறுவதற்கு முன்பாக, ஆரம்ப காலங்களில் சிவாஜி கணேசனின் ‘சிவாஜி நாடக மன்ற’த்தில் சேர்ந்து நடித்து வந்தார். இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்த சிவாஜி, தனது நாடக மன்றம் அரங்கேற்றிய ‘ஜஹாங்கீர்’ நாடகத்தில் சகுந்தலாவுக்கு ‘நூர்ஜஹான்’ வேடமளித்து வெளி உலகுக்கு அவரது திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டினார், சிவாஜியை எங்கு பார்த்தாலும் ‘அண்ணன்’ என்றே வாயார அழைப்பார் சகுந்தலா\n73. முதல் நாள் இரவு வரையில் ‘பணம்’ படத்தில் சிவாஜியும் பத்மினியும் நடித்துக்கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் சுவாமிமலையில் சிவாஜிக்கும் கமலாவுக்கும் திருமணம் நடந்தது. அதே போல் - முதல் நாள் இரவு வரையில் ‘செந்தாமரை’ படத்தில் நடித்தார்கள் சிவாஜியும் பத்மினியும். மறுநாள் காலையில் குருவாயூரில் பத்மினியின் திருமணம் நடந்தது\n74. ’பராசக்தி’ படத்தில் சிவாஜி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\n75. ‘பராசக்தி’ படத்தில் பண்டரிபாய், ‘பணம்’ படத்தில் பத்மினி, ’அமரதீபம்’ படத்தில் சாவித்திரி, ‘உலகம் பலவிதம்’ படத்தில் எம்.என்.ராஜம், ‘கள்வனின் காதலி’ படத்தில் பானுமதி, ‘நான் சொல்லும் ரகசியம்’ படத்தில் அஞ்சலி தேவி, ‘பாகப்பிரிவினை’ படத்தில் சரோஜாதேவி, ‘படிக்காத மேதை’ படத்தில் சவுகார் ஜானகி, ‘பாவமன்னிப்பு’ படத்தில் தேவிகா, ‘சித்தூர் ராணி பத்மினி’ படத்தில் வைஜெயந்தி மாலா, ‘குங்குமம்’ படத்தில் விஜயகுமாரி, ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் ஜெயலலிதா, ‘செல்வம்’ படத்தில் கே.ஆர்.விஜயா, ‘தங்கை’ படத்தில் காஞ்சனா, ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வாணிஸ்ரீ, ‘எங்கள் தங்க ராஜா’ படத்தில் மஞ்சுளா, ‘பாட்டும் பரதமும்’ படத்தில் ஸ்ரீபிரியா... ஆகியோர் முதன்முதலாக சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர்\n76. தயாரிப்பாளர், நடிகர் கே.பாலாஜிக்கு சிவாஜியின் மீது அளவுகடந்த மரியாதை, அன்பு. கே.பாலாஜி எடுத்த `தங்கை’ படத்தில்தான் சிவாஜியும் பாலாஜியும் இணைந்தனர். இப்படத்தில் சிவாஜிக்கு ஜோடி - கே.ஆர். விஜயா\n77. ’திருமால் பெருமை’ படத்தில் திருமங்கை ஆழ்வாராக சிவாஜி நடித்திருப்பார். திருவரங்கனுக்கு கோயில் கட்ட தன் செல்வத்தை எல்லாம் செலவழிப்பான் திருமங்கை மன்னன். தன்னிடம் இருக்கும் செல்வமெல்லாம் குறைந்துபோய்... கோயில் கட்டுவ தற்கு இன்னும் இன்னும் பொன்னும் பொருளும் தேவைப்பட்டது. ஆகவே, அரங்கனுக்காக திருமங்கை மன்னன் வழிப்பறி கொள்ளையடிக்க ஆரம்பித்தான். இதையறிந்த திருமால் - திருமங்கை மன்னனை நல்வழிப்படுத்த திருமணக் கோலத்தில் மாப்பிள்ளையாக உருமாறி வருவார்.\nஅந்த திருமண கோஷ்டியை வழிமறித்து அவர்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் கொள்ளையடிப்பான் திருமங்கை மன்னன். ஆனால் மாப்பிள்ளை காலில் போட்டிருந்த மெட்டியை மட்டும் கழற்றவே முடியாது. வழிப்பறி கொள்ளையனாக வந்திருக்கும் திருமங்கை மன்னனைப் பார்த்து மாப்பிள்ளையாக வந்திருக்கும் திருமால், ’’முடிந்தால் நீயே கழற்றி எடுத்துக் கொள்..’’’ என்று சொல்வார் .\nதனது கைகளால் கழற்றிக் கழற்றி பார்ப்பான். முடியவே முடியாது. மாப்பிள்ளையின் கால் விரலை எடுத்து தான் வாயில் வைத்து... தன் பல்லால் திருகி அந்த மெட்டியைக் கழற்ற முயற்சிப்பான் திருமங்கை மன்னன்\nஇந்தக் காட்சியை சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலைப் பகுதியில் படமாக்கினார் ஏ.பி.நாகராஜன். அசுத்தமான வெட்டவெளிப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. மாப்பிள்ளையாக உருமாறி வந்த திருமாலாக நான் நடித்தேன். நான் வயதில் மிகவும் இளைய நடிகர். அந்தக் காட்சியை டூப் போட்டு கூட எடுத்திருக்கலாம். ஆனால் சிவாஜி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை.\nவெறுங்காலோடு அந்த அசுத்தமான வெட்டவெளியில் நடந்து வந்த எனது காலை எடுத்து... தன் வாயில் வைத்துக்கொண்டு இயல்பாக கடிக்க ஆரம்பித்துவிட்டார் சிவாஜி கணேசன் அவர்கள். என் காலை சிவாஜி தொட வருகிறார் என்றதுமே நான் பதறிப் போனேன்.\n இது நடிப்புடா. அப்படி நடிச்சாத்தான் இயல்பா இருக்கும்’’ என்று எனக்கு தைரியம் சொன்னார் அந்த நடிப்பு மேதை\n- இப்படி மெய்சிலிர்த்து, உணர்வுபொங்க தனது ’இது ராஜபாட்டை அல்ல’ புத்தகத்தில் எழுதியிருப்பவர் நடிகர் சிவகுமார்.\n78. விதவிதமான கடிகாரங்களை அணிவதில் சிவாஜிக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை வீட்டில் தனது தேக்கு அலமாரியில் ஏராளமாக வாங்கி வைத்திருந்தார்\n79. ’’சிவாஜியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல நேரம் தவறாமையும்தான். அத்தனை பெரிய நடிகர் ஷூட்டிங்கில் எவரையும் காக்க வைத்ததில்லை. எந்த இயக்குநரின் படமாக இருந்தாலும், ஒரு புதுமுக நடிகரைப் போல் முழு ஒத்துழைப்பையும் தருவார். வாத்தியாரைப்போல் சொல்லித் தரவேண்டியவர் மாணவனைப்போல் கற்றுக்கொள்வார். அவருடன் பல படங்களில் நடித்திருந்தாலும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம்’’ - இப்படி சிவாஜியை புகழ்ந்திருப்பவர் ‘பொம்பள சிவாஜி’ மனோரமா ஆச்சிதான்\n80. நடிகர் விஜயகுமார் தயாரிப்பாளர் ஆக முடிவு செய்து படம் தயாரிக்க முன் வந்தார். அப்படி முடிவு செய்தவுடன் அவர் அணுகியது சிவாஜியைத்தான். சிவாஜி கதாநாயகனாக நடிக்க அப்படித் தயாரான படம்தான்: ’நெஞ்சங்கள்'.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கமல்\nபரியேறும்பெருமாள் பிஏபிஎல் மேலே ஒரு கோடு\nமறுபிறவி எடுத்த கட்டபொம்மன், வ.உ.சி\nசிவாஜி - விளம்பரம் தேடா வள்ளல்\nகாந்தியைப்போல் சாதிக்க வேண்டுமென துணிந்து விட்டேன்: குமாரபாளையத்தில் கமல்ஹாசன் பேச்சு \n‘தேவர் மகன் 2’ உருவாகிறது: உறுதி செய்தார் கமல்\nஎச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டுள்ளது: எஸ்.வி.சேகர் தடாலடி\nமலைக்கள்ளன் சிவாஜி; வசந்தமாளிகை ஜெயலலிதா\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nபராசக்தி சம்பளம் எவ்ளோ தெரியுமா\nகுருப்பெயர்ச்சி : விசாகத்துக்கான பலன்கள்\nபேங்க்ல 15 லட்சம் போடற மாதிரி உதார் விட்டிருக்கீங்க.. சாடிய நெட்டிசன் விளக்கிய தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/2018_16.html", "date_download": "2018-10-17T09:12:26Z", "digest": "sha1:UMHKPSL7TSSHCD77VNFLQE4MDAZSL5CZ", "length": 4793, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "மாவீரர் வெற்றிக்கிண்ண 2018,யேர்மனி- பூப்பந்தாட்டம்06,15,04.2018! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / மாவீரர் வெற்றிக்கிண்ண 2018,யேர்மனி- பூப்பந்தாட்டம்06,15,04.2018\nமாவீரர் வெற்றிக்கிண்ண 2018,யேர்மனி- பூப்பந்தாட்டம்06,15,04.2018\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடா��ுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2018/04/", "date_download": "2018-10-17T10:42:14Z", "digest": "sha1:RWPVZ6OASC7BEWI2YXL66SOW3FEO2RDP", "length": 5305, "nlines": 135, "source_domain": "paattufactory.com", "title": "April 2018 – Paattufactory.com", "raw_content": "\nவேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா \nபல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா சந்திர சேகரா (வேதமே உலகின் ஆதாரம்) சரணம் […]\nகாலடி தொடங்கி… பாரதம் முழுவதும் காலடியாய் நீ சென்றது,,, பரம ஆச்சர்யமே பரமாச்சர்யரே (காலடி தொடங்கி) சரணம் – 1 […]\nலட்சுமி ராவே மா – தமிழாக்கம்\n வருவாயெம் வீட்டிற்கு… பாற்…க….டல் திரு மகளே வர லட்சுமி \nDevotional, காஞ்சி பெரியவா, தெய்வங்கள்\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (1)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_31.html", "date_download": "2018-10-17T09:15:58Z", "digest": "sha1:HHWQT5VHQU5DFNK5RAVC472GQUQUI725", "length": 8000, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\nமக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\nபின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது\n“உங்கள் முன்னேற்றமே எங்களது நோக்கு “ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன ஏற்பாட்டில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டி லிமா தலைமையில் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் நடைபெற்றது .\nமக்களுக்கான சமூக பொருளாதார வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் பாவனையாளருக்கு தத்துவமளித்தல் , வர்த்தக ஒழுங்கு விதிகள் மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் மூலம் பாவனையாளர் பாதுகாத்தல் மற்றும் ஒழுக்கம் நிறைந்த வியாபர கலாசாரமொன்றினை நன்றாக பாதுகாக்கப்பட்ட பாவனையாளர் உலகமொன்றினை அடைதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது\nஇந்த கலந்துரையாடலில் வளவாலர்களாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சிரேஷ்ட உத்தியோகத்தர் எ .ஆர் .அன்வர் சதாத் ,மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜனாப் எஸ் .எல் .எ . சிவாஸ் , டி . சுதர்ஷன். ,மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி .பிரவீனா கோகிலதாஸ், ,திருமதி டிலோஜினி கிருபாகரன் ,,திட்ட உத்தியோகத்தர் செல்லத்துரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் கரித்தாஸ் எகெட் நிறுவக உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-10-17T10:40:36Z", "digest": "sha1:PWKUMNPJ4DC7PK6TOVHN23DRHLHYXYHG", "length": 8164, "nlines": 199, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "முதன்முதலாக உலோக அச்சு எழுத்துக்களை உருவாக்ககியவர். | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nமுதன்முதலாக உலோக அச்சு எழுத்துக்களை உருவாக்ககியவர்.\nமுதன்முதலாக உலோக அச்சு எழுத்துக்களை உருவாக்ககியவர்.\nகூடன்பெர்க் என்ற என்ற ஜெர்மானிய பொற்கொல்லர்தான் முதன்முதலாக இன்றைய தகவல் தொடர்புகளுக்கெல்லாம் மூலமான உலோக அச்சு எழுத்துக்களை உருவாக்ககியவர். பின்னர் 1455 தான் வார்த்தெடுத்த அச்சுக்களை அச்சுக்கோத்து அச்சிடும் எந்திரத்தை உருவாக்கி வெற்றிகரமாக தோலில் எழுத்துக்களை அச்சிட்டு காட்டினார். அவர் முதலில் வெளியிட்ட நூல் 1282 பக்கமுள்ள பைபிள் ஆகும். தாளில் அச்சிடும் முறை அப்போது வரவில்லை. இந்த பைபிளை 200 பிரதிகள் அச்சடிக்க 10,000 கன்றுகுட்டிகளை கொன்று தோலேடுக்க வேண்டியதாயிற்று, அடுத்த சில ஆண்டுகளில்தாம் தாளில் அச்சடிக்கும் முறையும் மெல்ல மேல்ல பரவின.\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/09/03/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87/", "date_download": "2018-10-17T09:27:30Z", "digest": "sha1:6WG5CPXFCPPILKGUZUAKDLYTI2SQZWZL", "length": 13990, "nlines": 86, "source_domain": "mandaitivu-ch.com", "title": "உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nஉடல் நன்கு ஆரோக்கியமாக இருக்��� தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்…\nநமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாததாகும்.எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு உறுப்புகள் பாதுகாப்பட்டு நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது.எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.\nஅதுமட்டுமின்றி, பல ஆய்வுகளும், உடலின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை பருக வேண்டும் என்றும் சொல்கிறது.\nசரி, இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.\n* உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.\n* வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.\n* சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.\n* அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.\n* உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.\n* சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல.\nமாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.\n* உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.\n* உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.\n* உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.\n* 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.\n* இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.\n* ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.\n* உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.\n* மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.\n* உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.\n* உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.\n« எலும்பு புரை நோய்களிலிருந்து தப்பிக்க எளிய வழிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-actor-tamil-cinema-car-race.html", "date_download": "2018-10-17T09:39:01Z", "digest": "sha1:4QRIYUBFLB2JLOEKJRQMUUXKRQR4WYSS", "length": 11689, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கார் ரேஸ்... கடைசியில் நிற்கும் அஜீத் முன்னணிக்கு வருவாரா? | Will Ajith come in any of top slots in F2? | ரேஸில் கடைசி இடம்- முன்னுக்கு வருவாரா அஜீத்? - Tamil Filmibeat", "raw_content": "\n» கார் ரேஸ்... கடைசியில் நிற்கும் அஜீத் முன்னணிக்கு வருவாரா\nகார் ரேஸ்... கடைசியில் நிற்கும் அஜீத் முன்னணிக்கு வருவாரா\nகோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் கால்ஷீட்டுக்கு தவமிருக்கிறார்கள். படத்துக்கு ரூ 10 கோடிக்கும் மேல் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.\nஆனால் அஜீத் ஒரு முடிவெடுத்துவிட்டு கார் ரேஸுக்கு கிளம்பிவிட்டார். இப்போது இங்கிலாந்தில் நடக்கும் பார்முலா 2 பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜீத், இதுவரை நடந்த அனைத்து பயிற்சி ஓட்டங்களிலும் கடைசியாகவே வந்துள்ளார்.\nநேற்று நடந்த பிராக்டீஸ் 1-ல் 21 வது இடத்திலும், இரண்டாவது பயிற்சி ரேஸில் 22வது இடத்திலும் வந்துள்ளார். இன்று காலை நடந்த பந்தயத்தில் 23 வது இடத்தைப் பிடித்துள்ளார் அஜீத். இதில் அவர் 7 லாப்ஸ்கள் மட்டுமே ஓட்டியுள்ளார்.\nகுறிப்பாக இன்றைய போட்டியில் அவரது கார் ரேஸ் ட்ராக்கை விட்டு வெளியேறி மண்ணுக்குள் புதைந்துவிட்டது.\nசில தினங்களுக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகளிலும் அஜீத்தின் 28வது எண் கொண்ட வாகனம் கடைசி இடத்திலேயே வந்தது. ஒரு போட்டியில் அஜீத்தின் காரை ஓவர் டேக் செய்த சக போட்டியாளர், அஜீத்தை இரண்டாவது முறை தாண்டிச் சென்றதைப் பார்க்க முடிந்தது.\nஇந்த நிலையில் இன்று ஒரிஜினல் போட்டி துவங்குகிறது. இந்தப் போட்டியில் அஜீத் முதல் ஐந்து இடங்களுள் ஒன்றைப் பிடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்தப் போட்டிகளில் ஜெயித்தால் அவர் அடுத்து மொராக்கோவில் நடக்கும் எப்2 ரேஸிலும் பங்கேற்பார்.\nஇந்தப் போட்டிகளெல்லாம் முடிந்த பிறகுதான் தனது 50 வது படத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அஜீத். இந்தப் படத்தை அழகிரி மகன் தயாநிதி தயாரிக்கிறார், கவுதம் மேனன் இயக்குகிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB535199BIYWP", "date_download": "2018-10-17T09:52:30Z", "digest": "sha1:JBNDYLTCYUX3W22IRYAIFYBVYNAA4JYC", "length": 1957, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - பெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் 1 (வெக்கம்) | Podbean", "raw_content": "\nபெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் 1 (வெக்கம்)\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு கார��யங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/03/blog-post_651.html", "date_download": "2018-10-17T09:23:58Z", "digest": "sha1:TMUKWXFXBRSGVPMP6IXL55M4LUHT44YZ", "length": 6013, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "மெர்சல் படைத்த மற்றொரு சாதனை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / மெர்சல் படைத்த மற்றொரு சாதனை\nமெர்சல் படைத்த மற்றொரு சாதனை\nதளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மெர்சல். தெறி படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லி, மீண்டும் இந்தப்படத்தை விஜய்யை வைத்து இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம், பாடல்கள் என கடந்த வருடம் இது ரசிகர்களிடயே மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த 'ஆளப் போறான் தமிழன்' என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் செம்ம ஹிட். தற்போது இந்த ஆளப்போறான் தமிழன் பாடல் saavan என்ற App-ல் ஒரு கோடி பேர் கேட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடுகிறார்கள்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76000/", "date_download": "2018-10-17T10:22:24Z", "digest": "sha1:P7DQST6LFNB6GX5JHEPLHWDMPGXA4MDM", "length": 12488, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "முள்ளிவாய்க்கால் நினைவாலயம் – தடை நீங்கியது.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவாலயம் – தடை நீங்கியது..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவாலயமொன்றை அமைப்பதற்கு ஏற்பட்திருந்த தடை, மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டுடன் நீங்கியுள்ளது.\nவன்னி இறுதிப் போரின்போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், உறவுகள் உட்பட, முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவுகூர்வதற்கு, நினைவாலயமொன்றை அமைக்க, பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர்.\nஇதற்கமைய, இதற்கான பணிகளை பல்கலைக்கழக வளாக முன்றலில், கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர். எனினும், அந்த இடத்தில் நினைவாலயம் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்புரையையடுத்து, தடை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, பல்கலைகழக நிர்வாக உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே, பல்கலைக்கழகத்தில், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.\nஇதன்போது, போரில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும், அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும், உயர்மட்டத்தினரால், மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட்டது.\nபல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில், வியாழக்கிழமை (19) தொடக்கம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nயாழ். பல்கலைக்கழக பொங்குதமிழ் எழுச்சி நினைவாலயம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.\nஇதற்கமைய, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் மே 18ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள், முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில��� மாணவர்களால் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsமாவீரர் நினைவிடம் முள்ளிவாயக்கால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nயுவனின் திரைப்படத்தில் அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி\nவிவேக் படத்தில் யோகி பியின் எழுச்சி மிகுந்த பாடல்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆன���ல் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/senai-kizhangu-avial-recipe-in-tamil/", "date_download": "2018-10-17T10:02:12Z", "digest": "sha1:QLP4PBQ3733Q5KZFKG267EE2MYTFY6F6", "length": 8765, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "சேனைக்கிழங்கு அவியல்|senai kizhangu avial|senai kizhangu avial recipe in tamil |", "raw_content": "\nசேனைக்கிழங்கு – 2 கப் (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)\nபுளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nதண்ணீர் – தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nதுருவிய தேங்காய் – 1 கப்\nமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்\nமிளகு – 1/2 டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nமுதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சேனைக்கிழங்கை போட்டு, அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, சேனைக்கிழங்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\nபின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளிச்சாறு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, அத்துடன் சேனைக்கிழங்கையும் சேர்த்து பச்சை வாசனை போக மற்றும் தண்ணீர் சற்று குறையும் வரை வேக வைக்க வேண்டும்.\nபின்பு அதில் உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.\nஅதற்குள் மற்றொரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து, அதனை சேனைக்கிழங்குடன் சேர்த்து கிளறினால், சேனைக்கிழங்கு அவியல் ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்��ு கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=41&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:53:34Z", "digest": "sha1:AA2CMWM44TTDL5W7UADDGHKSQEX2V4OI", "length": 28709, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன��றி.\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nபடம், ஒலி, ஒளி போன்ற மிடைய செய்திகளையும் தரவிறக்க பிணியங்களையும் பதியும் பகுதி.\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகர���தி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surpriseulagam.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-10-17T10:02:19Z", "digest": "sha1:OLMWVUYXKOPTSM6TWWOSBXTTAZHYEQLB", "length": 9372, "nlines": 89, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! ~ surpriseulagam", "raw_content": "\nமன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்\nகோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார���த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, \"வரகு\" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை\nஇவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் \"கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது\", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி ஆராய்ந்தார்கள். அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் \"எர்த்\" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சது��� மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் . சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது\nஅதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் \"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/04/18/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3/", "date_download": "2018-10-17T09:38:16Z", "digest": "sha1:KCNJJBDEZUL6UUQYMOD6HRBLCAM3KGUN", "length": 11592, "nlines": 194, "source_domain": "sathyanandhan.com", "title": "மகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை\nகேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி →\nமகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய்\nPosted on April 18, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய்\nSamereh Alinejad என்னும் பெயருடைய ஒரு தாய் தன் மகனைக் கொன்ற Balal என்னும் இளைஞன் தூக்கில் தொங்கும் முன் அவனைக் காப்பாற்றினார். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த அந்தத் தாய் அவனை மன்னிக்கும் படி வேண்ட அவன் தூக்கிலிருந்து தப்பினான். ஈரானின் Nowshasr நகரத்தில் இது நடந்துள்ளது. இரண்டு குழந்தைகள் அந்தத் தாய்க்கு தமது மற்றொரு மகனை அவர் ஒரு விபத்தில் இழந்து விட்டார். “வெறுமையான வீடு எவ்வளவு துக்கமானது என்பது எனக்குத் தெரியும். எனவே அவனை மன்னியுங்கள்” என்று அவர் கூடி நின்றவர்களிடம் தெரிவித்தார்.\nதாய்மை என்பதும் தாயன்பு என்பதும் தன் குழந்தைகளிடம் மட்டும் பாசம் காட்டுவது அல்ல. அதே போல் வன்மமும் பழி தீர்க்கும் எண்ணமும் தாயன்புக்கு அன்னியமானவை. இவை இரண்டையும் இந்தத் தாயின் மூலம் நான் தெரிந்து கொள்கிறோம்.\nதூக்கு தண்டனையை ஆதரிப்பவர்களின் மதங்கள் வேறு படலாம். ஆனால் அவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை மத ரீதியான அற நெறிகளைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது என்பதே. மதத்தின் மீது மிகவும் பிடிமானமுள்ள ஒரு முஸ்லீம் தாய் இப்படி ஒரு முன்னுதாரணம் கொடுத்த பின்னேனும் மதரீதியாக மட்டுமே சிந்திப்போரின் அணுகுமுறை மாற வேண்டும்.\nஇன்று மனித குலம் மதங்கள் ஆண்ட காலத்தைத் தாண்டி வெகு தூரம் வந்து விட்டது. மன்னிக்கும் பண்பாடு ஜைனர்களும் கிறிஸ்துவரகளும் மட்டும் போற்றும் ஒன்றாக நின்றுவிடக் கூடாது. எல்லா மதத்தவரும் மன்னிக்கும் மாண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nபிறருக்குத் தீங்கு நினைக்காத அறத்தை வலியுறுத்த எத்தனை பேர் முன் வருகிறார்கள் வன்முறை இல்லாத சமூகம் உருவாக வேண்டும் என்று விரும்பும் அறிவு ஜீவிகளே மிகக் குறைவு.\nஒரு பக்கம் ஆயுதம் ஏந்துவது, கொலை மற்றும் வன்முறையை நாம் மறைமுகமாக ஆதரிக்கிறோம். அதன் பின்விளைவாகக் கொலைகள் நடக்கும் போது சமூகமே சேர்ந்து கொலையாளியைத் தூக்கில் போட்டு நியாயம் வழங்கி விடுகிறோம். குரூரம் தனிமனிதன் செய்தாலும் சட்டத்தின் பெயரில் சமூகமே செய்தாலும் ஒன்றே. நாம் இரட்டை நிலைப்பாடு எடுக்க முடியாது.\nகடுமையான சிறை தண்டனை, விடுதலையே இல்லாத சிறை தண்டனை இவற்றை வழங்கி நாம் கண்டிப்பாக ஒரு அச்சுறுத்தலை வைக்கலாம். ஆனால் மரண தண்டனை என்று ஒன்று இருக்கவே கூடாது. அது மனித நேயத்துக்கு முற்றிலும் அன்னியமானது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ஆண் மழை- எஸ்.ராமகிருஷ்ணனின் க(வி)தை\nகேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/mia-khalifa-hit-puck-during-ice-hockey-011120.html", "date_download": "2018-10-17T10:18:07Z", "digest": "sha1:HEGAKV5MX72RL7352HOL3CPLW34ILRHD", "length": 9163, "nlines": 115, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஓ காட்... ஐஸ் ஹாக்கி போட்டியில் விபரீதம்.. பந்து பட்டு நடிகையின் மார்பு \"பங்க்சர்\"! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» ஓ காட்... ஐஸ் ஹாக்கி போட்டியில் விபரீதம்.. பந்து பட்டு நடிகையின் மார்பு \"பங்க்சர்\"\nஓ காட்... ஐஸ் ஹாக்கி போட்டியில் விபரீதம்.. பந்து பட்டு நடிகையின் மார்பு \"பங்க்சர்\"\nடெல்லி: இந்திய ஊடகங்கள் வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்காவில் நடக்கும் ஐஸ் ஹாக்கி பற்றி செய்தியை வெளியிடுவதில் பெருமைபடுகிறோம். ஆனால், இது விளையாட்டு பற்றியதல்ல, ஆனால் அது தொடர்புடையதுதான். கொஞ்சம் பொறுமையாக படிங்க.\nஅமெரிக்காவில் மிகவும் பிரபலமான என்எச்எல் எனப்படும் தேசிய ஹாக்கி லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. ஐஸ் ஹாக்கியில் நடத்தப்படும் இந்தப் போட்டியின்போது, பிரபல ஆபாச பட நடிகையாக இருந்து விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியுள்ள மியா காலிபாவுக்கு காயமேற்பட்டது.\nஆபாச படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றவர் அமெரிக்காவைச் சேர்ந்த மியா காலிபா. 25 வயதாகும் அவர் தற்போது, விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇவ்வாறு ஐஸ்ஹாக்கி போட்டிகளை தொகுத்து வழங்கிய அவர், போட்டிகளையும் பார்த்து ரசித்துள்ளார். அவ்வாறு ஒரு போட்டியின்போது, ஐஸ் ஹாக்கியில் பயன்படுத்தும் பக் எனப்படும் தட்டை வடிவிலான ரப்பர் பந்து, பறந்து வந்து கலீபாவின் மார்பகத்தில் பட்டுள்ளது.\nஏற்கனவே மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சை பெற்றுள்ள கலிபா மீது இந்த பக் பட்டதில், அவருடைய இடதுபக்க மார்பகம் லேசாக சேதமடைந்து விட்டதாம். இதனால் விரைவில் அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பெரிதாக்க உள்ளார்.\nஇருந்தாலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் மியா காலிபா இதையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார். தன்னை தாக்கிய பக்கை வாங்கிச் சென்று நினைவுப் பொருளாக பாதுகாக்கிறார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/aakasamam-pulli-pulimel-bavaniyai-lyrics-in-tamil/", "date_download": "2018-10-17T09:07:27Z", "digest": "sha1:XIYPVYGJW5DZSPUBOCHVSGQLEZ3H5KXG", "length": 7249, "nlines": 147, "source_domain": "templesinindiainfo.com", "title": "Aakasamam Pulli Pulimel Bavaniyai Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய்\nரோகாதி மாற்றிடும் சுவாமி (ஆகாசமாம்)\nதரணிக்கு தன்வந்த்ரி ஞானமூர்த்தி (ஆகாசமாம்)\nஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும்\nநல்லவன் பாரோரால் போற்றிடும் ரூபனாம்\nஐயன் கடைக்கண்ணால் நம்மை காத்திடும்\nநல்லவன் தீதான ஆணவத்தின் ரூபனாய்\nமகிஷி மர்தனன் செய்தான் அன்பு\nசமதர்மத்தின் ரூபமே சரணம் (ஆகாசமாம்)\nகேட்டு நடுங்கிடும் வன் கோரரூபங்களை\nவேட்டையாடி நமை காக்கும் சுவாமி\nகேட்டு நடுங்கிடும் வன் கோர ரூபங்களை\nவேட்டையாடி நமை காக்கும் சுவாமி\nநவசக்தி மணி வில்லின் நாணொளி கொண்டவன்\nநாட்டின் நலம் காக்கும் சுவாமி\nநவசக்தி மணிவில்லின் நாணொளி கொண்டவன்\nநாட்டின் நலம் காக்கும் சுவாமி\nசத்ய தர்மமதை குடிவைக்க வந்தவன்\nசத்ய தர்மமதை குடிவைக்க வந்தவன்\nஅருள் நித்திய சொரூபமே சரணம் (ஆகாசமாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://chitrasundars.blogspot.com/2015/04/blog-post_80.html", "date_download": "2018-10-17T10:32:28Z", "digest": "sha1:27AH4WJFA3WXBJPL26NZ4QSZQBR34C6M", "length": 13397, "nlines": 273, "source_domain": "chitrasundars.blogspot.com", "title": "chitrasundars blog: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !", "raw_content": "\nவலையுலக நட்பூக்கள் அனைவருக்கும் இனிய மனம் நிறைந்த மன்மத ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nPosted by சித்ரா சுந்தரமூர்த்தி at 9:16 PM\n :) உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nரோஜாவை செலக்ட் பண்ணும்போதே நெனச்சேன், மகிக்குப் பிடிக்குமென \nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி மகி.\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரூபன் \nஉங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்திற்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ராஜேஷ் \nமன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுழு நிலவாய் ஒளிர வேண்டும்\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி யாதவன் நம்பி \nஉங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் :)\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வெங்கட் \nதிண்டுக்கல் தனபாலன் April 14, 2015 at 7:27 PM\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தனபாலன் \nஉங்களுக்கும்,உங்க குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்ரா.\nஉங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் ப்ரியசகி உங்க மெயிலை செக் பண்ணிப்பாருங்க \nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ப்ரியசகி \nமயக்கும் மஞ்சள் ரோஜாவுடன் மங்கலகரமான வாழ்த்துக்கு நன்றி சித்ரா. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்.\n வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதமஞ்சரி \nமஞ்சள் ரோஜா வாழ்த்துகள் . தாமதமான என் வருகை, அழகிய மலர்ந்து மலராத ரோஜாமலர்கள் வருடப்பிரப்பை உணர்த்தும் விதத்தில் அமைந்துள்ளது. வாழ்த்துகள். அன்புடன்\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி காமாக்ஷிம்மா, அன்புடன் சித்ரா.\nஇந்த வருடம் மிஸ் ஆனது.....பரவாயில்லை அடுத்த வருடத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்\nகுணமடைந்து வந்து எட்டிப் பார்த்ததில் மகிழ்ச்சி. அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கும் நன்றி கீதா.\nஇங்கு பதிவாகியுள்ள பதிவுகளையும், புகைப் படங்களையும் எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன், நன்றி \nஎங்கள் வீட்டுத் தோட்டம் ____ மீள்சுழற்சி முறையில் கொத்துமல்லி செடி\nஅரளிப் பூ / பட்டிப் பூ\nஎங்கள் வீட்டுத் தோட்டம் ... வெங்காயத் தாள் & பூண்டுத் தாள்\nஎங்கள் வீட்டுத் தோட்டம்.........பருப்புகீரை செடி\n'ரகர, 'றகர' ங்கள் 'ழகர'மான கதை.....\nரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா \nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா \nவானத்தின் வர்ண ஜாலம் _ 1\nஇன்பச் சுற்றுலா _ 4\nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி .... தொட...\nஎங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி \nஇன்பச் சுற்றுலா _ 3\nஎங்கள் வீட்டுத் தோட்டம் (23)\nபசுமை நிறைந்த நினைவுகள் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2668", "date_download": "2018-10-17T09:12:44Z", "digest": "sha1:SLNCSEE6DEYMNKUJXAV5GOCA2B7UIVXB", "length": 8013, "nlines": 155, "source_domain": "mysixer.com", "title": "செயலி மூலம் நிதி திரட்டும் முயற்சி", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசெயலி மூலம் நிதி திரட்டும் முயற்சி\nமனிதன் தனது முயற்சியால் மண்ணில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான். அந்த வெற்றிகளின் வழிகாட்டலில் மனித சமுதாயம் நல்வாழ்க்கை வாழ்கிறது. அது போன்ற முயற்சியைத் மேற்கொண்டுள்ளார் தீப்தி. 'யூநைடெட் வாய்செஸ் 2018' என்ற பெயரில் இளம் பாடகர்களுக்குக்கான ஒரு நேர்முக தேர்வு நடத்தியுள்ளார்.\nஇது குறித்து தீப்தி பேசுகையில்,\n\"கடந்த அக்டோபர் மாதம், மக்களுக்கு ஏதேனும் தொண்டு செய்ய ஆர்வமாக இருந்தேன். ஆனால், எனது தொண்டிற்கு கூடுதலாக பலம் கிடைத்தால் நன்றாக இருக்குமென விரும்பி, கார்த்திக் சுப்ரமணியன் மற்றும் பிரகாஷ் சங்கரை சந்தித்து, நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்று நடத்த இணைந்து உதவ கேட்டேன். திறமையான பாடகர்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தி அதன் மூலம் வரும் நிதிக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்பது என் யோசனை.\nகடந்��� டிசம்பர் 2 அன்று, கார்த்திக் மற்றும் பிரகாஷின் ஆதரவால் சுமார் 75 திறமையான ஒரு வகை இசை செயலி பாடகர்களை ஒன்று திரட்டி பாட வைத்து அனைவரும் மகிழ்ந்தோம். ஒவ்வொரு பாடகர்களுக்கும் தேர்வு குழு தலைவர்கள் ஆறுதலாகவும் நல்ல வழிகாட்டியாகவும் செயல்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றி எங்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் எங்கள் அடுத்த கட்ட முயற்சிக்கு ஆவலாக இருக்கின்றோம்\"\nஇந்த நிகழ்ச்சியின் தேர்வு குழுவில், நடிகர் மற்றும் கின்னஸ் சாதனையாளர் பாபு கணேஷ், இசையமைப்பாளர் தாஜ் நூர், வினிதா பின்னணிப் பாடகி, வெங்கடேசன் நிகழ்ச்சி இயக்குநர் மற்றும் 'ஜீ தமிழ்' அரவிந்த் தலைமை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2752&sid=c87533cc4001354104dad41c2dcb663e", "date_download": "2018-10-17T10:39:48Z", "digest": "sha1:JL2JL5WDZVPQA7ZCX4SIAGD4YP4GN5QL", "length": 31671, "nlines": 410, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படல��ம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nதலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை\nதொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி\nசாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,\nஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்\nஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்\nபார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே\nஅந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nமேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்\nமுதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற\nகல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...\nஎதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஎனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு\nநீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா\nதலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா\nஆமா அப்படி என்ன செஞ்சார்\nஅரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-01/puttalam-sports/132652/", "date_download": "2018-10-17T09:55:17Z", "digest": "sha1:N7FUB4RU3VXE7OJAZMJG6YVXKYXBHWR7", "length": 6029, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "கிரிக்கட் போட்டி-உடப்பு - Puttalam Online", "raw_content": "\nஉடப்பு பிரிமியர் லீக் விளையாட்டுக்கழகம் நடத்திய மென் பந்து கிரிக்கட் போட்டி ஒன்று அண்மையில் ஆண்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nவருடா வருடம் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்த முறை 12 விளையாட்டுக் கழகங்கள் இந்த மென்பந்தாட்டத்தில் பங்கு பற்றியது.இறுதிப் போட்டியில் வளர்மதி விளையாட்டுக்கழகம் ஐந்து விக்கட்டுக்களினால் தனது வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.\nஇறுதி பரிசளிப்பு நிகழ்வில் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத்தலைவர் திரு. க.தெட்சணாமூர்த்தி, அத்துடன் இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.வி.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது முதல் பரிசாக வெற்றிக் கேடயமும் 25 ஆயிரம் ரூபாவும் வளர்மதி விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 12500 ரூபாவும் வெற்றிக் கேடயமும் ஶ்ரீராம் விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது.\nமூன்றாம் பரிசாக 5000ரூபா புல் அன்டர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்ட நாயகனாக திரு.எஸ்.தனராஜன் தெரிவு செய்யப்பட்டார்.\nShare the post \"கிரிக்கட் போட்டி-உடப்பு\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-10-17T10:46:11Z", "digest": "sha1:KDOVAPD4TWOK2TNY534HR7AFEKXW4EWE", "length": 5203, "nlines": 58, "source_domain": "slmc.lk", "title": "பாலமுனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nஉள்ளூராட்சித் தேர்தல் சட்ட மூலத்தை மு.கா புறக்கணிப்பு; பாராளுமன்றத்தில் இருந்தும் வெளிநடப்பு திருமலையில் மு.கா தனித்துப் போட்டி; இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது\nபாலமுனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின்\n2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.12.09ஆம்திகதி நடைபெற்றது.\nபின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு சுயதொழில் உதவித்திட்டங்களைப் பெற்றுக்கொடுப்பதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கபட்டது.\nகாத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை மையப்படுத்தி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் இத்தகைய பல்வேறுபட்ட வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கண்டி -உடபலாத்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்��ம்\nவட மாகாண சபைக்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் நன்றி தெரிவிப்பு\nநஸீர் எம்.பி ஆலோசனை அட்டாளைச்சேனை தவிசாளரின் அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/aan-thevathaisamuthrakani-next-movie/", "date_download": "2018-10-17T09:52:54Z", "digest": "sha1:ANFVCZLZ7WSY4Q2OZ5FIXN4ZGAVHIMVM", "length": 9958, "nlines": 211, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "Aan thevathai, jayam ravi, vijay antony, pa.ranjith.mishkin.kowtham vasuthev menan,A.R.murugathas,verrimaran,seenu ramasami.samuthrakani", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\n“ஆண் தேவையின்’‘ முன்னோட்டத்தை வெளியிட்ட 11 ”ஆண் தேவைதைகள்“\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’.\nஇயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைத்துள்ளார் ஜிப்ரான். எடிட்டிங் மு. காசிவிஸ்வநாதன்.\nஇந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, உதய நிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ஏ.ஆர் முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வெற்றிமாறன், சீனுராமசாமி, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய பதினோரு பிரபலங்கள் ஒன்றாக இணைந்து வெளியிட்டார்கள்.\nஅனைவருமே, ”இந்த ஆண் தேவதை இன்றைய சமூகத்துக்கு சொல்ல வேண்டிய மிக முக்கிய கருத்தைப் பேசுகிறது. தாமிராவும் சமுத்திரக்கனியும் இணைந்துள்ள இப்படம் வெற்றிபெற வேண்டும் . அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்றனர்.\nசிகரம் சினிமாஸ் சார்பில் அ. ஃபக்ருதீனும், ஷேக்தாவூதும் தயாரிக்க, சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டியும் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇந்த ட்ரைலர் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பார்வையாளர்களைக் கடந்து பறந்துகொண்டிருக்கிறது.\nவிரைவில் துவங்குகிறது தனி ஒருவன் 2\nவன நாள் வா���்த்துகளை தெரிவித்த ‘வனமகன்’ இயக்குனர் விஜய்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/preview-archives.php", "date_download": "2018-10-17T10:11:43Z", "digest": "sha1:KUSAMMB6IPYLGSJ3SDXXWYWQGY577JJX", "length": 11238, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "Tamilstar.com Preview Archives | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த படத்தில் நாயகனாக கலையரசன், நாயகியாக சாதனா டைட்டஸ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சவுமியா,\n» ஒரு கிடாயின் கருனை மனு\nஈராஸ் இன்டர்நே‌ஷனல் மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ஒருகிடாயின் கருனை மனு’.\nசூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி, ஆர்யாவின் ஷோ பீப்பிள் பட நிறுவனங் கள் தயாரிக்கும் படம் ‘கடம்பன்’.\nதாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது\nகல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் ஏ.ஜி.எஸ். எண்டர்டைன் மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கவண்’. கடந்த ஆண்டு ‘அனேகன்’,\n» ஜூலியும் நாலு பேரும்\nகதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிறது. அமெரிக்காவில் கடத்தப்படும் இடது காதில்\nதேவிபரணிகா வழங்கும் ஓம்கார பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘சோக்காலி மைனர்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்று\nபூச்சாண்டி டிரீம் பிக்சர்ஸ் சார்பில் பி.மோகன்குமார் தயாரிக்கும் படம் ‘மெய்மை’.\nஎஸ்.பி.டி.ஏ. ராஜசேகர், சோஹாம் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம்\n‘ஓகே கண்மணி’ படத்துக்கு பிறகு மணிரத்னம் புதிதாக தயாரித்து இயக்கும் படம் ‘காற்று வெளியிடை\nஇதில் சந்தீப் கி‌ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார்.\n» இணைய தலை முறை\nமாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாராகும் படம் ‘இணைய தலைமுறை’. நாயகனாக அஸ்வின்குமார் நடிக்கிறார். நாயகி மனிஷாஜித்.\nவிஸ்டூடியோ கிரீன், அபிஅண்ட்அபி, திருக்குமரன் என்டர் டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘இறைவி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி,\nமரம் மூவீஸ், பரணி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பகடி ஆட்டம். இந்த படத்தில் ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி\nதேசிய விருது வென்ற காக்கா முட்டை பட இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கத்தில் வித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் குற்றமே தண்டனை.\n» மணல் கயிறு 2\n34 வருடங்களுக்கு முன்னர் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் மணல்கயிறு\nராமநாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் ‘ஆறாது சினம்’\nரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கெத்து. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருடைய ஜோடியாக\nவான்சன் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் சேதுபதி. நாயகன் விஜய் சேதுபதி. அவரது ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். இவர்களுடன்\nமலையாளத்தில் வரலாறு காணாத வசூலை குவித்து கேரளாவிற்கு வெளியேயும் பெரும் பெற்றி பெற்ற படம் பெங்களூர் டேய்ஸ். இது தற்போது தமிழில் பெங்களூர்\nஅரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி\nஈரோஸ் இன்டர் நேஷனல், பன்சாலி புரடெசஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படம்\n» இது நம்ம ஆளு\nசிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் தயாரிக்கும் படம் 'இது நம்ம ஆளு\n» ஒரு நாள் கூத்து\nவாழ்நாளின் முக்கிய திருநாளான திருமணத்துக்கு செய்யப்படும் முன் ஏற்பாடுகளை கலகலப்பாக\nபா.விஜய் நாயகனாக நடித்து இயக்கி, தயாரிக்கும் படம் ஸ்ட்ராபெரி\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=itemlist&layout=category&task=category&id=11&Itemid=164&lang=en", "date_download": "2018-10-17T10:08:53Z", "digest": "sha1:TI2WPKTEHSVEZAL7EHY5R4EV3MERECZU", "length": 13492, "nlines": 74, "source_domain": "yathaartham.com", "title": "tamilleni - Yathaartham", "raw_content": "\nஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -36\n28 09 2017 (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -36) தமிழினியின் திருமணமும் -மரணமும்: நான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை மறக்க முடியாது.வவுனியா தடுப்பு முகாமிலிருந்து மீண்டும் பரந்தனுக்குச் சென்ற எனது தாயார் குறைந்த செலவில் ஒரு தற்காலிக இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிக்கத் தொடங்கினார்.எனது சகோதர சகோதரிகள் திருமணமாகி, குடும்பங்களுடன் வாழ்ந்துவரும் நிலையில் நானும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென எனது தாயார் வற்புறுத்தத் தொடங்கினார்.எனது கடந்தகால வாழ்வில் திருமணத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து நான் சிந்தித்தது கிடையாது. அதற்காகத் திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்ற வைராக்கியமும் இருக்கவில்லை. என்னையும் எனது கடந்தகாலத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு ஆண் துணை அமைந்தால் திருமணம்…\nஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -(பாகம் -35)\n20 09 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -(பாகம் -35) வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்ற தோழி பிரியாவின் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழினி ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும் வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது. புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்துசென்ற காரணத் தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர்.ஒரு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமானவர்கள் புனர்வாழ்வு காலத்தை நிறைவுசெய்யும்போது அவர்களைப் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு பெரிய வைபவமாக முன்னெடுக்கப்படுவது வழக்கம்.நானிருந்த காலப்பகுதியில் இப்படியான இரண்டு ‘விடுவிப்பு வைபவங்கள்’ இடம்பெற்றன. ஒவ்வொரு நிகழ்விலும் நூற்றுக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.2013 தமிழ்ச் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரசபை மண்டபத்தில் விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வுக்குச் சிறைச் சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சரும் அவருடைய ஏற்பாட்டில் காலி, மாத்தறை…\nஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -34\n12 09 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -34 புனர்வாழ்வு: எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை, எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார் எனது வழக்குக்காகப் பதினாலு நாட்களுக்கு ஒருதடவை கொழும்பு அளுத்கடையிலுள்ள நிதிவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன்.எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப் பட்டார்.மனித உரிமை அமைப்பு ஒன்றிடம் அம்மா பல தடவை சென்று கேட்டபோதும் அவர்கள் என்ன காரணத்தாலோ எனது வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டனர்.நான் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒரு வருடமளவும் எனக்காக எந்தச் சட்டத் தரணியும் நீதிமன்றத்திற்கு வரவில்லை.எனது வழக்கைக் கையாண்ட நீதிபதி பலதடவைகள் என்னிடம் “உங்களுக்குச் சட்டவாளர் இல்லையா” எனக் கேட்டபோது “இல்லை“ என்றே பதிலளித்தேன்.ஒரு பலம் பொருந்திய…\n(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33)\n05 09 2017 (ஒரு கூர்வா��ின் நிழலில்’ இருந்து.. -பாகம் -33) சரணடைவும் சிறைச்சாலையும்: “கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது”.. சிறைச்சாலையில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளுக்காகவே அடைக்கப்பட்டிருந்தனர்.கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் பெரு முதலாளிகள் தொடக்கம், கிராம் கணக்கில் விற்பனை செய்யும் சிறிய வியாபாரிகள், வெளிநாடுகளிலிருந்து போதை மருந்து கடத்தியவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கிருந்தனர்.இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிங்களப் பெண்களாக இருந்தபோதும், முஸ்லிம் மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களும் இருந்தனர்.போதை மருந்தைத் தமிழில் ‘தூள்’ எனவும் சிங்களத்தில் ‘குடு’ எனவும் குறிப்பிட்டு அழைப்பார்கள். சிறைச்சாலையில் நான் நேரடியாகக் கண்ட அனுபவத்தின்படி இந்தத் தூள் வியாபாரம் செய்யும் முதலாளிகள் தூள் குடிப்பதில்லை.அவர்களுக்குத் தினசரி கொண்டுவரப்படும் வீட்டுச் சாப்பாடு மிகச் சிறப்பானதாக இருக்கும். ஒருவரைப் பார்த்த…\nஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -32\n31 08 2017 (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -32) “இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்கவேணும், இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு இங்க வந்திருக்கிறம்” என திட்டிய சிறையிலிருந்த பெண்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கடலிலும், தரையிலும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிபட்ட பெண் போராளிகளும், கரும்புலி நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் வவுனியா மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கைது செய்யப்பட்டவர்களான பெண் கரும்புலி உறுப்பினர்களும் அங்கிருந்தனர்.நான் அங்குப் போயிருந்தபோது விடுதலைப் புலி வழக்கிலிருந்த ஒரு சில பெண்கள் மட்டுமே என்னுடன் இயல்பாகக் கதைத்துப் பழகினார்கள்.பெரும்பாலானவர்கள் விலகி நின்றதுடன் என்னைக் கோபமாக விமர்சித்தும் திட்டியும் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். “இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்கவேணும், இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு இங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imedia.chennaimath.org/sri-ramakrishna-vijayam-october-2018-issue-3831", "date_download": "2018-10-17T10:04:13Z", "digest": "sha1:K3MXCAEH6K5GENVMBP7GVEQBDXKBEANZ", "length": 5271, "nlines": 57, "source_domain": "imedia.chennaimath.org", "title": "Ramakrishna Math Media Gallery | Sri Ramakrishna Vijayam – October 2018 Issue", "raw_content": "\n1. சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை\n2. புனருத்தாரணம் – கொடைக்கல் க.சேகர்\n3. தேச பக்தர்களின் முன்னோடி – ந.கிருஷ்ணமூர்த்தி\n4. தேசத்தின் உயிர் மையங்கள் – சுவாமி அபவர்கானந்தர்\n5. மாணவர் சக்தி : 3.5 நிமிட உரைக்கு விழா\n6. வீரமங்கையரின் வீரவரலாறுகள்: கிட்டூர் ராணி சென்னம்மா – மோகனா சூரியநாராயணன்\n7. ஆசிரியர் உலகம்: மிஸ் – மோகனா, பிரேமா\n8. சுயமுன்னேற்றப் பகுதி: தவறைத் திருத்து\n9. சிகாகோ உரைகள் 125வது ஆண்டு விழா – போட்டிகளின் விவரம்\n10. படக்கதை: பிரவாகமெடுத்த பரமாத்மாவின் பிரகாசம் – சுவாமி ஞானதானந்தர்\n11. ஹாஸ்ய யோகம்: வெட்னரி டாக்டர்கிட்ட போங்க\n12. ஆனந்தமயமான ஸ்ரீராமகிருஷ்ணர் – சுவாமி புதானந்தர்\n13. தூய அபேதானந்தர் – மகாகவி சுப்ரமணிய பாரதியார்\n14. புஷ்கரம் – நதி வழிபாடு – க.ஜெயராமன்\n15. மகாசிவசக்தி – எஸ்.நாராயணசுவாமி\n17. கேரள வெள்ள நிவாரணப் பணிகள்\n19. இந்து மதத்தின் வாழ்க்கைப் பாதை – சுவாமி நீலமாதவானந்தர்\n20. தாமிரபரணி தீர்த்தக்கட்டங்கள் – பிரம்மஸ்ரீ ஏ.ஆர்.கணபதி சாஸ்திரி\n21. ஜபமும் தியானமும் 17 – சுவாமி தேசிகானந்தர்\nContents: 1. குருதேவர் உருவாக்கிய ஜகத்குரு – சுவாமி கமலாத்மானந்தர் 2. தூய அன்னையின் ஆசிகள் – சுவாமி சேதனானந்தர்\nContents: இளைஞர்களுக்கு / மாணவர்களுக்கு 1. சுவாமிஜி தாயிடம் பக்தி 2. மாணவர் சக்தி: அன்பு காட்டு – அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-actress-manorama-rumours.html", "date_download": "2018-10-17T09:26:32Z", "digest": "sha1:QXWBHOV45NL6DX2TNL6YOZ2TYY42VGR4", "length": 13400, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னைப் பற்றிய வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது - மனோரமா | Manorama refutes rumours on her | வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது - மனோரமா - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னைப் பற்றிய வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது - மனோரமா\nஎன்னைப் பற்றிய வதந்திகளால் மனம் வேதனையில் துவள்கிறது - மனோரமா\nதன்னைப் பற்றி வரும் வதந்திகளால் தனது மனம் வேதனையில் துவள்வதாக நடிகை மனோரமா கூறியுள்ளார்.\nசமீபகாலமாக மனோரமா தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். கால் வலி காரணமாக அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்போது வலி அதிகமானதால��� சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்றார்.\nபின்னர் குணமடைந்து திருப்பதி சென்றார். அங்கு அவருக்கு விஐபி அறை கொடுக்கப்படவில்லை என்பதால் கோபமடைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nபின்னர் ஊர் திரும்புகையில் அவரது கார் விபத்துக்குள்ளாகி காயமடைந்தார். தற்போது அவர் சாமியாரகப் போகிறார். அவருக்கு மன நிலை சரியில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகி மனோரமாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்த நிலையில் மனோரமா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் கலை உலகத்தினருக்கும், உலகமெல்லாம் பரவியுள்ள தமிழ் பெருங்குடி ரசிகர்களுக்கும் நான் மனோரமா ஆச்சி' என்றுதான் தெரியும். அதற்கு முன்பு, கோவிந்தம்மாள் என்ற பள்ளத்தூர் பாப்பா என்பதுதான் என் அறிமுக பெயர்.\n1950-51-52-53-ம் ஆண்டுகளில், அந்தமான் கைதி என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் அன்றைய பள்ளத்தூர் பாப்பா, மனோரமாவாக உருவானேன். மாலையிட்ட மங்கை என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டேன்.\nஅதன்பிறகு 52 வருடங்களாக நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் 1,300 படங்களுக்கு மேல் நடித்து, உலக வெற்றியாளர்களின் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றேன்.\nபல்கலைக்கழகங்கள் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தின. மத்திய அரசு, பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது. தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. அத்துடன், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கமிட்டியின் அகில இந்திய மகளிர் பிரிவு கவுரவ செயலாளராகவும் அங்கம் வகிக்கிறேன்.\nஇவ்வளவு சிறப்புகளையும், கவுரவத்தையும் அடைய காரணம், ரசிக பெருமக்களும், என் உயிரினும் மேலான தமிழ் மக்களும்தான்.\nசமீபகாலமாக என்னைப்பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை சிலர் பரப்புகிறார்கள். இதனால் என் மனம் வேதனையால் துவள்கிறது. ரசிக பெருமக்கள் மத்தியிலும் என்னைப் பற்றிய குழப்ப நிலை எழுந்துள்ளது.\nநான் நன்றாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மனோரமா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபர���மலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-3-1-plus-nokia-8110-4g-launched-price-india-features-and-specifications-019540.html", "date_download": "2018-10-17T09:35:09Z", "digest": "sha1:73YVRXUOUFBPKOG4ZQHK2MDNMVG3EARY", "length": 13097, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110 4ஜி சாதனங்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா | Nokia 3 1 Plus Nokia 8110 4G launched Price in India features and specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110 4ஜி சாதனங்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nநோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110 4ஜி சாதனங்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஇந்தியாவில் நோக்கியா 3.1 பிளஸ், நோக்கியா 8110 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். மேலும் இந்த சாதனங்கள் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோக்கியா 8110 4ஜி\nசாதனம் பொறுத்தவரை வரும் அக்டோபர் 24-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் அக்டோபர் 19-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோக்கியா 3.1 பிளஸ் சாதனத்திற்கு ஏர்டெல் சார்பாக சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு\n720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு 2.5டி கிளாஷ் மற்றும் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இக்கருவி.\nநோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டுள்ளது, குறிப்பாக 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி\nநோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். குறிப்பாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nமேலும் 2ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,499-ஆக உள்ளது. அதேபோன்று 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,000-ஆக உள்ளது.\nநோக்கியா 8110 4ஜி சாதனம் 2.45-இன்ச ஞஏபுயு கலர் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 டூயல்-கோர் செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரி இடமபெ��்றுள்ளது.\nநோக்கியா 8110 4ஜி சாதனத்தில் பேஸ்புக், வாட்ஸ்ஆப், யூடியூப், கூகுள் மேப், டிவிட்டர் போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும். பின்பு 2எம்பி ரியர் கேமரா மற்றும் 1500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். பின்பு இந்த சாதனத்தின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n\"ஆன்லைன் சரக்கு\" விற்பனைக்கு அனுமதி. \"டோர் டெலிவரி\" வசதியும் உண்டு.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/first-odi-win-nepal-011175.html", "date_download": "2018-10-17T09:19:58Z", "digest": "sha1:7OYSJ6DPLQXKQGOUPQQQ6HCFDJHUQQZ3", "length": 9992, "nlines": 136, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒருதினப் போட்டியில் முதல் வெற்றி.... ஒரு ரன்னில் வென்று நேபாளம் அசத்தல்! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» ஒருதினப் போட்டியில் முதல் வெற்றி.... ஒரு ரன்னில் வென்று நேபாளம் அசத்தல்\nஒருதினப் போட்டியில் முதல் வெற்றி.... ஒரு ரன்னில் வென்று நேபாளம் அசத்தல்\nடெல்லி: இந்தாண்டு மார்ச் மாதம் ஒருதினப் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றது.\nநேபாளம் கிரிக்கெட் அணிக்கு இந்தாண்டு மார்ச் மாதம் ஒருதினப் போட்டிக்கான அந்தஸ்து அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு ஒருதினப் போட்டித் தொடரில் விளையாட நெதர்லாந்து சென்றுள்ளது.\nமுதல் ஒருதினப் போட்டியில் நெதர்லாந்து வென்றது. இரண்டாவது ஒருதினப் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று, முதல் வெற்றியை நேபாளம் பெற்றது.\nமுதலில் விளையாடிய நேபாளம் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. சோம்பால் காமி 51, கேப்டன் பராஸ் காட்கா 51 ரன்கள் எடுத்தனர்.\nஅடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு ரன்னில் நேபாளம் வென்றது.\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நெதர்லாந்து இருந்தது. க��ைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுலிங் செய்த பராஸ் காட்கா, நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை ரன் அவுட்டாக்கினார்.\nஇதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற, தொடர் டிராவானது. ஒருதினப் போட்டிகளில் அறிமுகமான இரண்டாவது போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளது நேபாளம். ஐபிஎல்லில் விளையாடிய நேபாளத்தின் சந்தீப் லாமிச்சனே 3 விக்கெட்களையும், லலித் பண்டாரி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports cricket nepal netherland odi விளையாட்டு கிரிக்கெட் நேபாளம் நெதர்லாந்து ஒருதினப் போட்டி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2669", "date_download": "2018-10-17T10:43:34Z", "digest": "sha1:JFIBDWRHE22N7XCQRQO3CHUIA5GFLGZX", "length": 7947, "nlines": 156, "source_domain": "mysixer.com", "title": "சிவாஜியிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி", "raw_content": "\nசின்ன மச்சான் செந்தில் கணேஷ் நடிக்கும் கரி முகன்\nதாப்ஸி நடிக்கும் கேம் ஓவர்\n80% 60 வயது மாநிறம்\n80% மேற்கு தொடர்ச்சி மலை\n60% மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n60% காட்டுப்பய சார் இந்த காளி\n60% இரவுக்கு ஆயிரம் கண்கள்\n60% அழகென்ற சொல்லுக்கு அமுதா\n70% ஒரு நல்ல நாள் பாத்துச் சொல்றேன்\n60% விதி மதி உல்டா\n60% ஓநாய்கள் ஜாக்கிரதை - விமர்சனம்\n60% விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் - விமர்சனம்\n60% சக்க போடு போடு ராஜா\n70% சென்னை 2 சிங்கப்பூர்\n70% யாழ் - விமர்சனம்\n50% வீரையன் – விமர்சனம்\n60% இந்திரஜித் – விமர்சனம்\nசிவாஜியிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி\n'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், தன் அரசியல் குறித்த நிலைபாட்டினை 31ம் தேதி அறிவிக்கவுள்ள நிலையில், நான்காவது நாளாக கோவை மாவட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சிக்கு தினமும் சுமார் 1500 ரசிகர்கள் வருகைத் தருகின்றனர்.\n\"கோவை மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம். அங்கே எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருக்கிறார்கள். சச்சிதானந்த சுவாமிகளும், தயானந்த சுவாமிகளும் எனது குருமார்கள். சுவாமி சச்சிதானந்தருக்கு அந்த பெயர் இமயமலையில் உள்ள சிவானந்த சுவாமிகளிடம் முக்தி பெற்ற பின்னரே அந்த பெயர் வந்தது. அவர்கள் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் பல நன்மைகள் மக்களுக்கு செய்து வருகின்றனர்.\nஒரு முறை நானும் 'நடிகர் திலகம்' சிவாஜியும் கோவை சென்றிருந்த போது, ரசிகர்கள் அனைவரும் என் பெயரைச் சொல்லி கத்த ஆரம்பித்தனர். பின் விழா முடிந்தவுடன் சிவாஜியிடம் இது குறித்த என் வருத்தத்தை தெரிவித்தேன். அதற்கு அவர், ரஜினி இதற்கு பெயர் தான் காலம். நான் பெரிய நடிகனாக இருந்த போது எனக்கும் இது போன்ற கூட்டம் இருந்தது. இப்போது இது உனக்கான காலம்.\nஎனவே எந்தவொரு செயலுக்கும் காலம் என்பது முக்கியம். நமக்கான காலம் வரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்\"\nஇன்னும் இரண்டு நாட்களில் கண்டிப்பாக ரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/06/09/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:24:57Z", "digest": "sha1:RMVO2OXAEY6IR6JCN6QZ6O6KWTD4TM5S", "length": 10733, "nlines": 92, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "நெருப்பு என்றல் சுடும்... - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nஎனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் ஈழ தமிழர் பற்றி… பொதுவா தமிழர்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பது மிக பெரிய முட்டாள்தனம் ஆனால் ஈழ தமிழர்களின் ராணுவ வளர்ச்சி, என் எண்ணம் தவறு என்ற முடிவுக்கு வந்தேன். கடந்த வருட புலிகளின் தோல்வி மனதை ரொம்ப பதித்தது கொஞ்சம் நேரத்தை செலவழித்து இலங்கை பற்றி ரொம்ப படித்தேன்.எனக்கு தெரிந்த வரை அவர்களின் தோல்விக்கு ஒற்றுமை என்ற ஒன்றை உலக அளவில் தமிழர்கள் மறந்துவிட்டதே காரணம், ப��� கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தின் தென்பகுதி உரக்க கத்தினால் கேட்டாலும் கேட்டுவிடும் அவ்வளவு தூரம் தான் ஆனால் போர் சமயத்தில் கதறி அழுதும் அசரவில்லை நம் தமிழக மக்கள்… அதை விட கொடுமை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து அவர்களை ஏமாற்ற நினைத்தது…\nபுலிகளை தீவிரவாதி என்று முத்திரை குத்தி ஒழித்துவிட்டனர்… புரட்சிக்கு கொடி பிடித்த காலம் போய் புரட்சி என்றலே தீவிரவாதம் என்கின்ற நிலை இப்போது… அமெரிக்காவின் 9/11க்கு பின்பான உலக மாற்றத்தில் இனி அடிமையாய் மட்டுமே வாழ பழகி கொள்ள வேண்டும் போல…\nஎனது அலுவலக தோழர் ஒருவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்… வெள்ளை மாளிகையின் அருகில் கலாச்சார விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்ததாம் ஓவ்வொரு இன மக்களுக்கும் தனி தனியே இடம் ஒதுக்கி உள்ளனர். இவருக்கோ நல்ல பசி அந்த சமயம் பார்த்து பஞ்சாப் இன மக்களின் இடம் வர இவரும் போய் கைக்குலுக்கி அன்பை பரிமாறியுள்ளார் இந்தியர் என்ற முறையில் அவர்களும் வரவேற்று உணவை உண்ண கொடுத்துள்ளனர் நண்பருக்கோ நல்ல பசி வேகவேகமாய் அருந்தி கொண்டிருக்கும் போது ஒருவர் மேடையில் அறிவித்துக்கொண்டிருக்கிறார் இப்படி “இந்தியாவால் ஆக்கிரமிக்கபட்ட காலிஸ்தான் தேச உணவு இங்கே பரிமாறப்பட்டுக் கொண்டிருகிறது” என்றாராம் நண்பருக்கு வந்ததே கோபம் கொடுத்த உணவை பசி இருந்தும் திரும்ப கொடுத்துவிட்டு நடையை கட்டியுள்ளார். அந்த நண்பர் ஓரு தமிழரும் கூட, மற்றந்தாய் மனபான்மையில் வடஇந்தியர் நம்மை நடத்தினாலும் நாம் என்னமோ என்றும் இந்தியர் என்ற எண்ணத்தை மாற்றியதில்லை. ஆனால் முதலில் நான் ஒரு மனிதன், அடுத்து ஒரு ஆண், அடுத்து ஒரு தமிழன், ஒன்றுபட்ட தேசத்தில் வசிப்பதால் நான் ஒரு இந்தியன்… இப்படி இருக்க நிலத்தால் வேறுபட்டு மொழியால் ஒன்று பட்டவன் மீது அதுவும் அடிமைககளாய் அடக்க பட்டுகொண்டிருப்பவனை கண்டு இரக்கப்பட்டால் தவறு என்று கச்சை கட்டும் காங்கிரஸ் மற்றும் பல தமிழ் இன துரோகிகளை என்ன செய்யலாம்…\nஅதிர்ச்சி வைத்தியம் கொடுத்தே உலக நாடுகளை அடக்கி கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இப்போது வேறுபாடு ஒன்றும் இல்லை. தன் மக்கள் தொகையில் 6 கோடிக்கும் மேல் இருக்கும் ஜனத்திரளின் கோபத்தை துச்சமாக நினைத்து சர்வதேச சபையில் (U.N) எதிரி நாடுகளுடன் ச���ர்ந்து இலங்கைக்கு ஓட்டளித்தது எந்த வகை நியாயம்…\nராஜபக்சேயின் போர்குற்றதை பற்றி நான் பேச போவது கிடையாது…அவனை மட்டும் தூக்கில் போட்டாள் அந்த பாவம் கரையாது… அதற்கு பல பங்குதாரர்கள்…இந்திய உட்பட… அதை பற்றி பேசினால் நமக்கு நாமே சேர் அள்ளி பூசுவதற்கு சமம்…ஆனால் நிச்சயம் நமக்கு தண்டனை உண்டு…அதுவும் இந்திய தமிழராய் இருந்தால் ஒருக்காலும் நான் அப்பாவி என்று தப்பிக்க முடியாது…\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2014/03/blog-post_18.html", "date_download": "2018-10-17T09:56:25Z", "digest": "sha1:W7VT565WKBLAGRTJSIIZGLUD3OVSVEWX", "length": 22495, "nlines": 338, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: கனவுகள் எழுதிய கவிதை ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசெவ்வாய், 18 மார்ச், 2014\nகனவுகள் எழுதிய கவிதை ..\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nஎத்தனை ஊடல்கள் உன்வசம் சுமந்தாய்\nஅத்தனை சுகங்களும் அழித்து நீ மறைந்தாய்\nஅழகிய மேடைகள் அவசியம் இல்லையே\nஆடல்கள் அழகென்றால் நாடகம் முல்லையே\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nகோடான கோடி பெண்கள் கொட்டிடும் நேசம் எல்லாம்\nநாடிநீ தந்தாய் கவியே நானன்று முகிழ்ந்தேன் கனியே\nஇத்தனை சுகங்கள் சேர்க்கும் இதழினில் தேனோ அறியேன்\nநித்தமும் வந்தால் மாறும் நிழலென என்வலி மறையும்\nசித்தனாய் மாறும் எண்ணம் சிந்தையில் அறுந்தே போக\nஎத்தனை இன்பம் தந்தாய் இதயத்தில் இடமே இல்லை\nபெண்மையின் இயல்புகள் கொஞ்சமே உன்னிடம்\nதேவதை உணர்வுகள் கோடியே உன்னிடம்\n(உனைத்தேடும் உன்னதம் இங்கே )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனவுகள் எழுதிய கவிதை மனக்\nநிலைமை தான் மாறிட வேண்டும்\nஉன்றன் நினைப்பதே தேறிட வேண்டும் ...\nஅருமையிலும் அருமையான கவிதை வரிகளுக்கும்\n18 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 5:10\nஏக்கம் இன்றி நீ அமைதியாய்\nவாழ்க இனிமைகள் கூடி என்றும்\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:50\n#பெண்மையின் இயல்புகள் கொஞ்சமே உன்னிடம்\nதேவதை உணர்வுகள் கோடியே உன்னிடம்#\nமுதல் வரி திடுக்கிடச் செய்தது ,இரண்டாவது வரி திருப்தியை தந்தது \n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:07\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:41\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:41\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:22\nமிக்க நன்றி சகோ இனியா\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:25\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Bagavanjee KA\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:26\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Jeevalingam Kasirajalingam\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n19 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:27\nகவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…\nகனவுகள் தந்த கவிதையைக் கண்டு\nவானில் வளம்வரும் வஞ்சியைத் தான்எண்ணித்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n20 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 3:37\nஎன்னுயிர் பூக்கும் எழில்கவி கண்டேயும்\nமென்னுள்ளம் பூக்கின்ற வாழ்த்துக்கள் -என்றென்றும்\nஇனிய வணக்கம் கவிஞரே நெஞ்சம் நெகிழ்ந்தேன் உமது கருத்துக் கண்டு\nமிக்க நன்றி இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\n27 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 12:27\n2 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:44\nதங்கள் வரவும் வாழ்த்தும் மன மகிழ்வைத்தந்தது\n8 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 1:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன��பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/13/19954/", "date_download": "2018-10-17T09:43:30Z", "digest": "sha1:GPDUCEXXUUGW65V3TC62A223NZVOW5N5", "length": 4212, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "என்னுடைய மாமியாருக்கு சாந்தனு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறது « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஎன்னுடைய மாமியாருக்கு சாந்தனு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறது\nதிருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.கணவர் சாந்தனுவுடன் இணைந்து நடிக்கலாமே என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.அது போன்று சில வாய்ப்புகளும் வந்தன.ஆனால் கதை வலுவாக இல்லை.கதையும் கரெக்டரும் நன்றாக இருந்தால் நடிப்பேன் என்று ஆச்சரியப்படவைத்தார் நடிகை திருமதி கீர்த்தி சாந்தனு.\nஅவரிடம் உங்களைத் தவிர சாந்தனுவிற்கு ஜோடியாக யார் நடித்தால் நன்றாக இருப்பார் என்று கேட்ட போது, சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும்.ஆனால் என்னுடைய மாமியாருக்கு சாந்தனு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறது.\nஅது விரைவில் நடைபெறவேண்டும் என்று நானும் பிரார்த்திக்கிறேன் என்றார் கீர்த்தி.தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது,தொலைக்காட்சிகளில் புதுமையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்கிறார் நடிகை கீர்த்தி.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவு���்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-637540.html", "date_download": "2018-10-17T09:35:26Z", "digest": "sha1:XCVYMRLXYXUI34FKRIDUSE7QSVSIJB3P", "length": 11376, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nவிளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு\nBy கிருஷ்ணகிரி, | Published on : 24th February 2013 02:08 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nஇவர்களில், 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு முறையே ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர்கள்:\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில், சிங்காரப்பேட்டை பள்ளியைச் சேர்ந்த மூர்த்தி, பெத்ததாளப்பள்ளி பள்ளியைச் சேர்ந்த கார்த்திக், கிருஷ்ணகிரி பள்ளியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.\n200 மீட்டர் ஓட்டப் போட்டியில், எலத்தகிரி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் லியோகிரிஸ்டோபர், முனியப்பன், சீனிவாசன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தொகரப்பள்ளி மாணவர்கள் முகமதுகவுஸ், அரவிந்த், எலத்தகிரி சீனிவாசன் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.\nநீளம் தாண்டுதல் போட்டியில் ஊத்தங்கரை பள்ளியைச் சேர்ந்த அஜீத்குமார், கங்கலேரி பள்ளி மாணவர் சண்முகம், ஊத்���ங்கரை பள்ளியைச் சேர்ந்த பார்த்தீபன் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.\nஉயரம் தாண்டுதல் போட்டியில், ஊத்தங்கரை பள்ளியைச் சேர்ந்த கவின், தொகரப்பள்ளி மாணவர் பெரியசாமி, கிருஷ்ணகிரி பள்ளியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். குண்டு எறிதல் போட்டியில், மத்தூர் அஜீத்குமார், தொகரப்பள்ளி சிலம்பரசன், ஊத்தங்கரை பெருமாள் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர்.\nஇதேபோல, பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் அந்தேரிப்பட்டி பள்ளியைச் சேர்ந்த தாரா, கிருஷ்ணகிரி பள்ளியைச் சேர்ந்த பேபிசாலினி, எலத்தகிரியைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷனி ஆகியோரும், 200 மீட்டர் ஓட்டப் போட்டியில், சீமனூர் பள்ளியைச் சேர்ந்த ரம்யாமஞ்சு, கிருஷ்ணகிரி மாணவி பேபிஷாலினி, எலத்தகிரி மாணவி பிரியதர்ஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.\n400 மீட்டர் ஓட்டப் போட்டியில், பெத்ததாளப்பள்ளி சங்கீதா, கேஆர்பி அணை அருணா, எலத்தகிரி மீனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இதேபோல, நீளம் தாண்டுதல் போட்டியில், கேஆர்பி அணையைச் சேர்ந்த மாணவி அர்ச்சனா, கிருஷ்ணகிரி செல்லகிளி, தனலட்சுமி ஆகியோரும், உயரம் தாண்டுதல் போட்டியில், கிருஷ்ணகிரி கலைச்செல்வி, மோனிஸ்ரீ, ஷாலினி ஆகியோரும் முதலிடத்தை பிடித்தனர். குண்டு எறிதல் போட்டியில், பெத்ததாளப்பள்ளி சங்கீதா, கிருஷ்ணகிரி பள்ளியைச் சேர்ந்த கலைவாணி, சங்கீதா ஆகியோரும் முதலிடம் பிடித்தனர்.\nபோட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொ) ராணி பரிசுகளை வழங்கினார். விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் ப.சிவக்குமார் தலைமை வகித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2017/10/blog-post_5.html", "date_download": "2018-10-17T09:14:45Z", "digest": "sha1:JRGWFHB6CZ7QUSLMEHCCLSRL2VI5EIRZ", "length": 10101, "nlines": 57, "source_domain": "www.easttimes.net", "title": "புலமைப்பரிசில் பரீட்சை பெற்றோரும் அதிகாரிகளும் கவனத்தில் கொள்க - எம். ஏ.எம். அஸ்ஹர் மு ன்னாள் உதவி கல்வி பணிப்பாளர்", "raw_content": "\nHomeHotNewsபுலமைப்பரிசில் பரீட்சை பெற்றோரும் அதிகாரிகளும் கவனத்தில் கொள்க - எம். ஏ.எம். அஸ்ஹர் மு ன்னாள் உதவி கல்வி பணிப்பாளர்\nபுலமைப்பரிசில் பரீட்சை பெற்றோரும் அதிகாரிகளும் கவனத்தில் கொள்க - எம். ஏ.எம். அஸ்ஹர் மு ன்னாள் உதவி கல்வி பணிப்பாளர்\nதரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகி பல மாணவர்களும்,ஆசிரியர்களும், பெற்றாரும் மிக சந்தோஷமாக இருக்கும் வேளை சிலர் தாங்கள்,தங்களது பிள்ளைகள்,மாணவர்கள் சித்தியடையத் தவறிவிட்டனரே என்னும் கவலையிலுள்ளனர்.\nஇப் பரீட்சையானது பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தெரிவு செய்வதற்கும், குறைந்த வருமானமுள்ள பெற்றார்களது பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவதற்காகவுமே பல தசாப்த காலமாக நடைபெற்று வருகின்றது.இதற்காக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றனர்.\nமாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே இத் தெரிவு நடைபெறுகின்றது.மாவட்டத்தின் சனத்தொகை தோற்றியோர் எண்ணிக்கை , மொழி மூலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே மாவட்டத்திற்கான எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது.\nஇதில் பாஸ்,பைல் என்ற பதம் இல்லை.பெற்றார்கள் இதனை உபயோகித்து சிலர் தம் பிள்ளை பைல் என கவலையடைகின்றனர்.\nஉண்மையில் வெட்டுப் புள்ளிக்கு குறைந்தவர்கள் சித்தியடையத் தவறியவர்கள் என எண்ணலாகாது.இவர்கள் குறித்த நோக்கத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை.அவ்வளவுதான்.தெரிவு செய்யப்பட்டால்தான் வைத்தியர்,பொறியியலாளர் மற்றும் உயர் படிப்பு படிக்கலாம் என்ற கருத்து களையப்பட்டு தெரிவு செய்யப்படாத மாவர்களுக்கு வழிகாட்டல் வேண்டும்.\nபல வருடங்களாக இப் பரீட்சையை நிறுத்த வேண்டும் என்னும் கருத்தை முன்னெடுத்த போதிலும் இன்னும் நிறுத்தப்படவில்லை.இப்போதும் கல்வி அமைச்சர் நிறுத்தப்படுவதற்கான கருத்தையும் தெரிவித்துள்ளார்.\nஇது ஒரு புறமிருக்க பாடசாலைகள் வருடா வருடம் புலமைப் பரிசில் பரீட்சை யில் வெற்றி பெற்ற மாணவர்களையும் ஆச���ரியர்களையும் பாராட்டும் விழாக்கள் வைப்பது வழக்கம்.சில வேளை இந் நிகழ்ச்சி நிரல் பரீட்சை முடிவு வெளியாகி அடுத்தடுத்த மாதங்களிலும், அதனையும் அடுத்த வருடத்திலும் நடைபெறுவது கண்கூடு.\nவலயக் கல்வி அலுவலகங்களில் இக்காலங்கிளில் அதிகாரிகளைச் சந்திப்பதும் சிரமமே.ஏனெனில் தொடர்ந்து ஒவ்வொரு பாடசாலைகளிலும் வைபவங்கள் நடைபெறுவதுதான்.\nவைபவங்கள் நடாத்தப்படுவது பிழையில்லை.கட்டாயம் . மாணவர்கள்,ஆசிரியர்கள் பாராட்டப்படல் வேண்டும். ஆனால் பாராட்டப்படும் முறையில்தான் மாற்றம் வேண்டும்.\nஒரு மாணவன் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளி பெற்றுவிட்டால் அந்த மாணவனுக்காக அவனது பெற்றார் செலவு செய்யும் தொகையை சற்று கணக்கிட்டுப்பாருங்கள்.ரியுசன் பீஸ் வேறு,புத்தக ம், ஒப்படைகளுக்கான செலவு,தெரிவு செய்யப்பட்ட குற்றத்திற்காக தன்னைப் பாராட்ட வழங்க வேண்டிய பாராட்டுச் செலவுத் தொகை பல ஆயிரங்கள். இது எ் வகையில் நியாயம்.கற்றுக்கொடுத்த ஆசிரியர் நன்மைக்காக இலவசமாக கற்றுக் கொடுத்தாராவிழா என்ற போர்வையில் பல ஆயிரங்கள் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளிடமிருந்து அறவிட்டு யார் யாரெல்லாம் விழாவில் கலந்து விருந்துண்ணுகின்றனர்.இதனால் பண விரயம் ம்ட்டுமல்ல பாடசாலைகளில் கல்வி நடைபெறும் காலமும் பாதிக்கப்படுகின்றது.ஒரு வலயத்தில் வருடாந்தம் சுமார் 50க்கு மேற்பட்ட பாடசாலைகளில் விழா எடுக்கும்போது அனைத்துக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்ல வேண்டியுள்ளது.அலுவக கருமத்திலும் பாதிப்புத்தான்.\nபாடசாலை அதிபர்கள் இவ் விழாவை தனித்தனியாக நடாத்தாது கோட்ட ரீதியில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் பால பாடசாலைகளை இணைத்து மாணவர்களின் நிதியிலன்றி ஊரிலுள்ள உதவுவோரிடமிருந்து பொது நிறுவனங்கள் ஊடாக பிரமாண்டமான விழாக்களை ஒழுங்கு செய்யலாம்.இதில் அதிபர் ஆசிரியர்கள்,மாணவர்கள்,இதற்குழைத்தவர்கள் பாராட்டப்படலாம்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/07/blog-post_95.html", "date_download": "2018-10-17T10:10:39Z", "digest": "sha1:PKFS7CRT67FHIQWYUKK2WEP2S6PBP7XC", "length": 7607, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழக செயலாளர் இந்தியா பயணம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழக செயலாளர் இந்தியா பயணம்.\nபாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழக செயலாளர் இந்தியா பயணம்.\n(சசி துறையூர்) மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு பாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர் கழகத்தின் செயலாளர் செல்வி சிவானந்தம் லக்சனா இந்தியா சென்னைக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் பயணமாகியுள்ளார்.\nசென்னை வேலுரில் நடைபெறும் இளைஞர் அபிவிருத்தி,மற்றும் அனுபவபகிர்வு தொடர்பான பயிற்சி வேலைத்திட்டங்களில் இவர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாவற்கொடிச்சேனை பாரதி இளைஞர்கழகத்தின் செயலாளராகவும், 2015,2016ம் வருடங்களின் தலைவர் மற்றும் பொருளாளராகவும், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொருளாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முக்கிய பதவிகளையும் வகித்துக் கொண்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை கிராமிய, பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இவர் வழங்கிய ஒத்துழைப்பு, மற்றும் ஈடுபாட்டின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்திற்க்காக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 23.07.2017 அன்று இலங்கையிலிருந்து சென்ற இளைஞர் சேவை அதிகாரிகள்,இளைஞர்கள் என 27பேர் அடங்கிய குழுவில் இளைஞர்கள் சார்பில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் பிரதிநித்துவம் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒன்பது நாட்கள் வேலுரில் தங்கியிருந்து பயிற்சிகள் நிறைவு செய்து தாயகம் திரும்பவுள்ளார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96182/", "date_download": "2018-10-17T10:44:01Z", "digest": "sha1:MTTYPYMQ7VNT3M2WKH4AS4CLEMXEO4H3", "length": 10438, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில். கஞ்சா போதை பொருளை, உடமையில் வைத்திருந்த அந்தணர்கள் கைது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். கஞ்சா போதை பொருளை, உடமையில் வைத்திருந்த அந்தணர்கள் கைது…\nயாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் அந்தணர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.\nகோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர் குறித்த இரு அந்தணர்களையும் மறித்து சோதனையிட்ட போது இருவரின் உடமையில் இருந்து சிறியளவிலான கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.\nஇரு அந்தணர்களும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், தென்மராட்சி பகுதியில் இருந்து வட்டுக்கோட்டையில் உள்ள தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையே கோப்பாய் சந்திக்கு அருகில் மறித்து சோதனையிட்டதாக கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட இருவரையும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் கோப்பாய் காவற்துறையினர் முற்படுத்தினர். இந்த வழக்கினை விசாரித்த நீதிவான், இருவரையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nTagsகஞ்சா போதை பொருள் தென்மராட்சி வட்டுக்கோட்டை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஆசிய கோப்பை – இந்திய அணி ஹொங் கொங் அணியை 26 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது\nபெண்களுக்கு எதிராக பாரபட்சம் – முகப்புத்தக நிறுவனம் மீது முறைப்பாடு\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/trailor/page/4/", "date_download": "2018-10-17T10:08:25Z", "digest": "sha1:DQYEDFH5TFGEONY7I4VSM3YIDSRDSXYD", "length": 4440, "nlines": 87, "source_domain": "hellotamilcinema.com", "title": "ட்ரெயிலர் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 4", "raw_content": "\nவா – திரைப்பட ட்ரெய்லர்\nதருண் விஜய், கார்த்திகா நடிக்கும் ‘வா’ …. ட்ரெய்லர்.\nடாலர் தேசம் – டீஸர்\n‘ஐ’ திரைப்படம் – டீஸர்\nபுரவி திரைப்படத்தின் டீசர் வீடியோ\nபுரவி திரைப்படத்தின் டீசர் வீடியோ\nபக்கம் 4 வது 4 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாச���் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BEonion-mini-samosa-samayal-kurippu/", "date_download": "2018-10-17T09:36:26Z", "digest": "sha1:EFXIFW6WJ7Y4RWRM7EJMPQYQI2EIUIOE", "length": 8368, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெங்காயம் மினி சமோசா|onion mini samosa samayal kurippu |", "raw_content": "\nமைதா மாவு & 1 கப், உப்பு & தேவையான அளவு, எண்ணெய்& 1 டீஸ்பூன். பூரணத்துக்கு…பொடியாக துருவிய கோஸ் &அரை கப், பொடியாக நறுக்கியவெங்காயம் & 1, துருவிய இஞ்சி& சிறிது, மிளகுத் தூள் & அரை டீஸ்பூன், மிளகாய் தூள் & அரைடீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி& சிறிது, எண்ணெய் & தேவையான அளவு, வறுத்துப் பொடித்தவேர்க்கடலை & 1 டீஸ்பூன்.\nமைதாவில் உப்பு , 1டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து,சிறிது தண்ணீர் விட்டுகெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பூரணத்துக்கு வேண்டியதைப் போட்டு லேசாக வதக்கவும் .\nஇது தண்ணீர் இல்லாமல் சுருண்டு வர வேண்டும்.\nமாவில் சிறிது எடுத்து சிறிய பூரிகளாக, மெல்லியதாக இட்டு,அதில் சிறிது பூரணத்தை வைத்து,\nசமோசாவாக மடித்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.\nவிரும்பியவர்கள் இதை சிறு சிறு மினி சமோசாவாகவோ, பெரியதாகவோ பொரித்தெடுக்கலாம்.ஜூலை மாத பிரசாதங்கள் வெங்காயம் & முட்டைகோஸ் மினி சமோசா\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4142-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2018-10-17T10:29:38Z", "digest": "sha1:LUJPIEL5TDJQYSWLF4W6TO2XCFIDZVOL", "length": 5757, "nlines": 92, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "நடிகை லைலா இப்போ இப்படியா இருக்காங்க??? அதிர்ச்சி காணொளி !!! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநடிகை லைலா இப்போ இப்படியா இருக்காங்க\nநடிகை லைலா இப்போ இப்படியா இருக்காங்க\niPhone X, Xs Max and Xr மொபைல் போனுக்கான Leather Case இவ்வாறு தான் தைக்கின்றார்கள் \nஅகால மரணம் அடைந்த இளம் இசைக்கலைஞர் \" பால பாஸ்கரின் \" நினைவுகளை மீட்கின்ற அற்புத இசைக்கோலம்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\nசூரியன் அறிவிப்பாளர்களின் \" சின்ன மச்சான் \" பாடல்\nஅமெரிக்க டொலரிடம் மண்டியிடும் இலங்கை ரூபா /ஆசிய கிண்ண போட்டியில் தோற்ற இலங்கை - SOORIYAN FM - KOOTHTHU PATTARAI\nசிம்ட்டாங்காரன்..... இளைய தளபதி விஜயின் \" சர்க்கார் \" திரைப்பட பாடல்\nபாடகி சுவர்ணலதாவின் மறக்க முடியாத பதிவுகள் - SOORIYAN FM - RJ.RAMASAAMY RAMESH\nபுது விக்ரம் & கீர்த்தி சுரேஷின் ...மெற்றோ ரயில் ..\" சாமி 2 \" திரைப்பட பாடல்\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nஉலகம் முழுதும் யூ டியூப் தளம் இடைநிறுத்தம்\nஆத்மா அழைத்ததால் தற்கொலை செய்து விடை பெறுகிறேன்.. மரணித்த இளைஞனின் இறுதிக் கடிதம்...\nசிறு வயதில் நானும் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் ; மனந் திறந்தார் மற்றொரு தமிழ் நடிகை\nStaff Meetingக்கு வந்த திடீர் விருந்தாளி - மலைப்பாம்பு \nமனிதர் உணர்ந்து கொள்ள இது சும்மா அன்பு அல்ல - அதிசய பாசம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-10-17T10:02:56Z", "digest": "sha1:SK46HV5ALVYQERJFKUNVS54EFLCRRV77", "length": 20859, "nlines": 347, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: உயிர்த்துளிகள் ..!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nவியாழன், 9 மே, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:22\nமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\n10 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:00\n* யாஸ்மின் * சொன்னது…\n10 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:58\nநினைவுகள் கவிதை நெஞ்சை கொள்ளை கொள்கின்றது சகோ\n10 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:06\nமிக்க நன்றி யாஸ்மின் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்\n11 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:00\n11 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:02\nஅனைத்தும் அருமை அண்ணா... :)\n11 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:10\n11 மே, 2013 ’அன்று’ முற்பகல் 8:33\nசிறு துளியில் பெருவெள்ளமாய் இனித்தது உங்கள் கவிதைகள்\n12 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 11:39\nவாருங்கள் தங்கள் முதல்வருகைக்கு வணக்கம்\nஇனிய கருத்து சொன்னமைக்கு நன்றிகள் வாழ்கவளமுடன்\n13 மே, 2013 ’அன்று’ முற்பகல் 1:24\n7 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:09\nமிக்க நன்றி விமலன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்\n8 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:51\nவலைச்சரத்தில் உங்கள் தளத்தை அறிமுகம் செய்திருந்தார்கள். மீண்டும் மீண்டும் நுகரத்தூண்டும் சந்தன வாசத்தோடு நிற்கின்றன உயிர்த்துளியின் வரிகள். வாழ்த்துக்கள்.\n14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:58\nதங்கள் முதல் வருகையும் அழகிய கருத்துக்களும் கண்டு மிக\n16 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:29\nகவிதைகள் மிக்க அருமை ..\n20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:03\n20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/Blueseed", "date_download": "2018-10-17T09:34:20Z", "digest": "sha1:QJOXWSCRX6TDN6QHL6PWVAQOGEU4YNBB", "length": 10292, "nlines": 220, "source_domain": "ta.termwiki.com", "title": "Blueseed – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nசர்வதேச தொழில் அருகே சிலிகான் வேலியில் ஆனால் இன்னும் வெளியே அமெரிக்கா அதிகார தொடக்க சமூக மூலம் அமெரிக்காவில் tightening வேலை விசா சட்டங்கள் circumvent வேண்டும் என்று ஆகியோர் கலிபோர்னியாவில் ஒரு தொடக்க Blueseed உள்ளது.\nஇந்த நிறுவனம் envisions ஒரு குரூஸ் கப்பல்-பாணி வசதி சிலிகான் வேலியில் இருந்து அரை மணி (12 மைல்கள்) anchored.\nவாழ மற்றும் Blueseed, வாடகை மற்றும் ஒவ்வொரு தனி தொடக்க நிலையில் பொருத்துவதற்கு சமபங்கு இணைந்த கட்டணம் நிறுவனம் திட்டங்கள் பணிபுரியவும் முடியும் . ஒரு நபர் விலை இருக்கும் வாழ்க்கை மற்றும் அலுவலகம் இடம், மற்றும் $3000-ஒரு மேல் போடப்பட்டது ஒரே விடுதி அறை செய்ய இருந்து $1200-ஒரு பகிர்வு கேபினில் வரம்பு இருக்கும்.\n-அதன் முதல் கப்பலில், Blueseed இருக்கும் இருக்க chartering கப்பல் ஒன்றை ஆனால் பிந்தைய நிலைகளில் திட்ட ஒதுக்கீடு custom-built கப்பல்களை வடிவமைக்கப்பட்டுள்ளது வருகிறது.\nஒரு சர்வதேச மருத்துவ நிவாரண நிறுவன போர் மற்றும் இயற்கை சிக்கல்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிக்கிறது சுவிட்சர்லாந்து தொடங்கியது-செஞ்சிலுவை என்று அழைக்கப்படுகிறது. ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமுதல் பெண் அதிபராக தென் கொரியா பார்க் Geun-hye (பிறந்த 2 மார்ச் 1952) உள்ளது. அவர் தோற்கடித்தது சந்திர ஜாஏ-Dec. 19, ஒரு அதிக contested தேர்தலில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-17T09:28:32Z", "digest": "sha1:SNLQHP2PITHYOEWKVFMGBT77SZI3QMIQ", "length": 5134, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் சிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nPrevious articleபயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குக\nNext articleமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/11/blog-post_3.html", "date_download": "2018-10-17T09:23:38Z", "digest": "sha1:UZZRCQJPTD4WUKCXA75XQ5JIL5VQXCF2", "length": 7852, "nlines": 70, "source_domain": "www.maddunews.com", "title": "வேறு மாவட்டங்களுக்கு நியமனம்பெற்ற ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணத்திற்குள் நியமனம் வழங்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வேறு மாவட்டங்களுக்கு நியமனம்பெற்ற ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணத்திற்குள் நியமனம் வழங்கும் நிகழ்வு\nவேறு மாவட்டங்களுக்கு நியமனம்பெற்ற ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாணத்திற்குள் நியமனம் வழங்கும் நிகழ்வு\nகல்வியல் கல்லூரிகளை பூர்த்திசெய்த நிலையில் வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மாகாண பாடசாலைகளுக்குள் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்துகொண்டாhர்.\nஇந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்ப��னர்களான கோவிந்தன்\nகருணாகரம், இரா.துரைரெட்னம், மா.நடராஜா, சிப்லிபாரூக், ஞா.கிருஸ்ணபிள்ளை,புஸ்பராஜா ஆகியோரும் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nகிழக்கு மாகாணத்தினை சேர்ந்த வெளி மாவட்டங்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட 310பேருக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளிலும் நியமனம் வழங்கிவைக்கப்பட்டன.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் பயனாக வேறு மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்துச்செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்திற்குள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் 248 நியமனங்கள் பெண்களாகவும் 62பேர் ஆண்களாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் உரையாற்றினர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/29/news/33159", "date_download": "2018-10-17T10:52:40Z", "digest": "sha1:OJWKUXANOBPJBKAZUCSJARNVGUSDPYFR", "length": 8477, "nlines": 100, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் குரல் சோதனை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் குரல் சோதனை\nSep 29, 2018 | 3:46 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nபிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வாவிடம் நேற்று அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில், குரல் சோதனை நடத்தப்பட்டது.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்வா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில், நேற்றுக்காலை 10 மணிக்கு, நாலக சில்வாவிடம் குரல் சோதனை நடத்தப்பட்டது.\nசோதனை முடிந்து வெளியே வந்த அவரிடம், இந்தச் சதித் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு எவர், எந்தப் பதிலையும் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றார்.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:46:29Z", "digest": "sha1:RTY7INT6OH356GD5DEYYALGIBVOBMUGW", "length": 9787, "nlines": 119, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "சுற்றுச்சூழல் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nகாலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்’ ’என்ன ப்ரச்னை’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான … Continue reading →\nPosted in அனுபவம், புனைவுகள்\t| Tagged அரசியல்வாதி, ஆழ்துளைக்கிணறு, ஏரி, குருவி, குளம், சுற்றுச்சூழல், தண்ணீர், நகரம், பனை, பெங்களூர், மரம், ரியல் எஸ்டேட், வளர்ச்சி, வேம்பு\t| 1 Comment\nநண்பர் ஜிஎம்பி-யின் ‘எங்கள் வீட்டு மாமரம்’ (http://gmbat1649.blogspot.in) படித்தபிறகு, இளம்பிராயம் நோக்கி, இழந்துவிட்ட ஆகாயம் நோக்கி வேகமாகப் பாய்ந்தது மனது. அமைதியான கிராமப்புற வாழ்க்கையின் காட்சிக்கோப்புகளை எடுத்துவைத்துக்கொண்டு, மீள்பார்வை பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தெரியும். எதுவுமே நம்மோடு எப்போதும் இருக்கப்போவதில்லை. அல்லது கூட வரப்போவதுமில்லை. ஆதலால் காணொலிக்கோப்புகளை உடனுக்குடன் தயார் செய்து ஆழடுக்குகளில் பதுக்கிவைப்பது அதன் … Continue reading →\nPosted in இலக்கியம், கட்டுரை, தேசம், புனைவுகள்\t| Tagged ஆகாயம், இயற்கை, கிராமம், சுற்றுச்சூழல், பெங்களூர், மனம், மாமரம், யூகலிப்டஸ்\t| 3 Comments\nசமீபத்திய சென்னை வெள்ளம் நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கியது. உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களால், எந்த ஒரு பெருநகரத்தையும் இயற்கையால் எளிதில் புரட்டிப்போட்டுவிடமுடியுமே என ஃப்ரான்ஸ் அரசையும் கவலைகொள்ள வைத்தது. பாரிஸில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாட்டில், இயற்கையே மனிதனுக்கு எதிராக பெரிதாகக் கிளம்பிவிட்டால் என்னாகும் மானிடர் வாழ்வு என உலகத் தலைவர்களை மிரளவைத்தது. பெருநகர சொகுசு … Continue reading →\nPosted in கவிதை, சமூகம், சென்னை, புனைவுகள்\t| Tagged இயற்கை, கடவுள், சுற்றுச்சூழல், சென்னை, பாரிஸ், பாவம், மனித நேயம், லாபம், வெள்ளம்\t| 1 Comment\nசென்னையை சமீபத்தில் தாக்கிய அசுர வெள்ளம், நகரவாசிகளின் மென்னியைப் பிடித்து ஒரேயடியாக இறுக்கிவிட்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் புனரமைப்பதில், அரசுக்கும் மூச்சுத் திணறுகிறது. சென்னையும் சுற்றுப்புறமும், பல வருடங்களாக வானம் பார்த்துக் காய்ந்துபோயிருந்த பூமி. காலம் தவறிப் பெய்யும் பருவமழை. சமீபகாலங்களில், நகருக்கு நீர் தரும் ஏரிகளில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைந்து, சில சிறு … Continue reading →\nPosted in அனுபவம், சமூகம், புனைவுகள்\t| Tagged அடையாறு, ஏரி, கண்மாய், கூவம், சுற்றுச்சூழல், சென்னை, ரியல் எஸ்டேட், வெள்ளம்\t| 2 Comments\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/deputy-cm-o-panneerselvam-talked-on-bus-fair-hike/", "date_download": "2018-10-17T10:45:13Z", "digest": "sha1:YCUZAMIYWGE2GSI5SMS2UFBNN2UIYNUE", "length": 15179, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்”: ஓ.பன்னீர் செல்வம்-Deputy CM O Panneerselvam talked on bus fair hike", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\n”அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்”: ஓ.பன்னீர் செல்வம்\n”அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான்”: ஓ.பன்னீர் செல்வம்\nபேருந்து கட்டணத்தின் விலையை தமிழக அரசு நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) அதிரடியாக உயர்த்தியது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.\nஅண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nபேருந்து கட்டணத்தின் விலையை தமிழக அரசு நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) அதிரடியாக உயர்த்தியது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.\nபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்த ஒரு வாரத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி தமிழக அரசு சாமானிய மக்களுக்கு தமிழக அரசு சுமையை ஏற்படுத்துவதாக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\n6 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் டீசல் விலை 50 சதவீதம் உயர்ந்திருப்பதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பேருந்து கட்டண உயர்வு குறித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான் என கூறியுள்ளார். சென்னையை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nதொடர்ந்து பயணிகளின் உயிருடன் விளையாடும் ஏர் இந்தியா விமானம்\nடெல்டா பகுதியில் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனில் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\n”நான் ஒரு சாமானியன், எனக்கு நெறிமுறைகள் தெரியாது”: தலைவர்களை கட்டிப்பிடிப்பது குறித்து மோடி\nதுர்கா ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை ஜீயர் நிறுத்தினார் : ஜெகத்ரட்சகன் தகவல்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக���கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் எ��� நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rain-will-not-be-there-in-chennai-from-wednesday-288551.html", "date_download": "2018-10-17T09:53:00Z", "digest": "sha1:ATYIPWTSQUQT6U5TDTHSL5ZXEQSMI42I", "length": 13551, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மழைநார்வே வானிலை ஆய்வு மையம் என்ன சொல்லுது?- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசென்னை மழைநார்வே வானிலை ஆய்வு மையம் என்ன சொல்லுது\nபுதன் கிழமையில் இருந்து சென்னையில் மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. டெல்டா மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் முடிச்சூர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.சென்னையில் இரவு முதலே மழை பெய்து வருகிறது. தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை மழைநார்வே வானிலை ஆய்வு மையம் என்ன சொல்லுது\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nகேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு-வீடியோ\nதண்ணீர் தட்டுபாடு... சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மூடல்- வீடியோ\nஅந்த CAR சம்பவம் மறந்து போச்சா\nதொழில், கல்வி பெறுக ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி-வீடியோ\nஇரண்டு குழந்தைகளின் தந்தையான கல்லூரி ஆசிரியருடன் ஓடி போன மாணவி.. வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nமாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்-வீடியோ\nவைரமுத்துவின் பெயரை விக்கிபீடியாவில் மாற்றிய விஷமிகள்-வீடியோ\nதுர்க்காஷ்டமி 2018: துர்க்கை அன்னையை வழிபடுவோம்- வீடியோ\nதிருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பிரச்சனை- வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/7188-cross_wood_brownish-backgnd-630w-tn_/", "date_download": "2018-10-17T10:04:07Z", "digest": "sha1:4FP6WJ4TJA5RARFKZR5PHZSJVSKFXRH5", "length": 2452, "nlines": 64, "source_domain": "jesusinvites.com", "title": "7188-cross_wood_brownish-backgnd.630w.tn_ – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\n) - பைபிளின் நவீன(\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/06/14/12", "date_download": "2018-10-17T09:32:46Z", "digest": "sha1:57V3KCN33CR5KZCBJNIVSYNGUUGONWMI", "length": 6059, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தவறான வகை ரத்தம்: உயிருக்குப் போராடும் பெண்!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nதவறான வகை ரத்தம்: உயிருக்குப் போராடும் பெண்\nகொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மே���்கொண்டபோது, தவறான வகை ரத்தம் செலுத்தப்பட்டதால் இளம்பெண் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதாக, அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் கூறியுள்ளனர்.\nமேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள கொலம்பியா ஆசியா என்ற தனியார் மருத்துவமனையில், அபிஜித் சாஹா என்பவரின் மனைவி பைசாகி (வயது 31), வயிற்றுவலி காரணமாக கடந்த 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பைசாகிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் ரத்தம் ஏற்றும்போது, பைசாகியின் A+ ரத்த வகைக்குப் பதிலாக, AB+ ரத்த வகை மருத்துவர்களின் அலட்சியத்தால் மாற்றிச் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக பைசாகியின் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் உட்பட உறுப்புகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மேலும் உடல்நிலை மோசமாகியதன் காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் உயிருக்குப் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.\nமருத்துவர்களின் அலட்சியத்தால்தான், தனது மனைவியின் உடல்நிலை மோசமாக உள்ளதாகக் குற்றம்சாட்டும் அபிஜித் சாஹா, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுவரை 2.5 லட்ச ரூபாய் பணத்தை சிகிச்சைக்காகக் கட்டியுள்ளதாகவும், மீதியிருக்கும் இருக்கும் பில் தொகையை செலுத்தத் தவறினால் மனைவிக்கு அளிக்கும் சிகிச்சை நிறுத்தப்படும் என்று நிர்வாகம் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதைதொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் சாஹா கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து மருத்துவமனையின் டீன் திர்தங்கர் பக்சி தெரிவிப்பதாவது, \"தற்போது பைசாகி நலமுடன் இருக்கிறார். அவருக்குத் தவறுதலாக வேறு வகை ரத்தம் செலுத்தப்பட்டது குறித்துக் கண்டறிய உயர்மட்டக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைக்கான மீதி தொகையை செலுத்துமாறு கணக்குத் துறையை சேர்ந்த யாரேனும் கூறியிருக்கலாம், ஆனால் நிர்வாகம் சார்பில் அவருக்கு அழுத்தம் தரப்படவில்லை. அப்படி யாரேனும் தவற்றில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று தெரிவித்தார்.\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/beef-samosa-cooking-tips-in-tamil/", "date_download": "2018-10-17T10:23:17Z", "digest": "sha1:GSSKGOGGBIDNWSPHVPM7B6DCZNQKTFMP", "length": 11414, "nlines": 188, "source_domain": "pattivaithiyam.net", "title": "இறைச்சி சமோசா|beef samosa cooking tips in tamil |", "raw_content": "\nமாட்டு இறைச்சி அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)\nபச்சை மிளகாய் 3 சிறிதாய் நறுக்கியது\nபெரிய வெங்காயம் 2 சிறிதாய் நறுக்கியது\nமிளகாய் பொடி தேவையான அளவு\nநச்சீரகம் பெருஞ்சீரகம் பொடி தலா 1 தேக்கரண்டி\nபூண்டு 3 சிறிதாய் நறுக்கியது\nசமையல் எண்ணெய் பொரிக்கவும் தாளிக்கவும்\nமைதா மாவு 3 தேக்கரண்டி\nசமோசா பட்டி(wrap) (கடைகளில் கிடைக்கும், கிடைக்காதவர்கள் தனியாக மைதா மாவு வைத்துக்கொள்ளவும்)\nஇறைச்சியை நன்றாக கழுலி, எலும்புகள் இல்லாமல் சதைகளை மட்டும் எடுத்து சுத்தப்படுத்தி சிறிது உப்பு மஞ்சள் இட்டு வைத்துக்கொள்ளவும்.\nமூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தேசை மாவு பக்குவத்திற்கு கலக்கி தனியாக வைத்திருக்கவும். (சமோசா உறையை நாமாக செய்தால் இது தேவையில்லை)\nஉருளை கிழங்கை கழுவிவிட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணைய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய் கருவாப்பட்டை போட்டு அது பொரிந்ததும்\nஇறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்.\nஅதோடு இஞ்சி பூண்டு அரைத்ததை போட்டு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்\nஇதனுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.\nஅத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா மல்லி பொடி மிளகாய் பொடி தேவையான அளவு போட்டு கிளறிவிடவும்.\nகடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்\nசமோசா பட்டி வாங்கக்கிடைக்காதவர்கள், மைதாமாவில் சிறிது வெந்நீர், தேவையான உப்பு, சீரகம் போட்டு சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும்.\nபின்பு மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து வைக்கவும்.\nஇவற்றை சப்பாத்தி போல உருட்டி எடுத்து அவற்றை கத்தி மூலம் இரு பாகமாக வெட்டி வைத்துக்கொள்ளலாம்.\nசமோசா உறையில் தேவையான அளவு இறைச்சி கலவையை ஒரு மூலையில் வைத்து முக்கோணமாய் சுற்றவும்.\nசுற்றி முடிந்ததும் கடைசியில் சமோசாவின் மூலைகளை குழைத்த மாவால் ஒட்டி தனியாக வைத்துக்கொள்ளவும். சமோசா பட்டியை நாமாக செய்திருந்தால் அதே மாவிலேயே ஒட்டிவிடலாம்.\nபின்பு இவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=233:2009-07-24-07-14-17&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2018-10-17T10:03:51Z", "digest": "sha1:KACK3Z4FBUJFHU652V6HTBKPKKIHBYW7", "length": 26506, "nlines": 123, "source_domain": "selvakumaran.de", "title": "முனைவர் ஈவா வில்டன் (Eva Wilden)", "raw_content": "\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - இந்திரன்\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nமுனைவர் ஈவா வில்டன் (Eva Wilden)\nWritten by முனைவர் மு.இளங்கோவன்\nசங்க இலக்கியச் செம்பதிப்பாளர் முனைவர் ஈவா வில்டன் (செ��்மனி)\nதமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் செர்மனி நாட்டு அறிஞர்கள் பலவகையில் தொண்டு புரிந்துள்ளனர்.தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பல ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்,சிலைகள் செர்மனி நாட்டில் இன்றும் உள்ளன.செர்மனி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது.ஆய்வுப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.மேலைநாடுகளில் முன்பெல்லாம் சமற்கிருதமொழி பயிற்றுவிக்கப்படுவதே முதன்மையானதாக இருந்தது.\nசமற்கிருதமொழி கற்ற பலர் பின்னர் தமிழ்மொழியைப் பற்றி அறிந்த பிறகு தமிழ் அறிஞர்களாக மாறிப்போவதே வரலாறாக உள்ளது.அவ்வகையில் சமற்கிருத மொழிகற்று, வேதங்களை நன்கு படித்த ஒருவர் தமிழ்மொழி இலக்கிய அறிமுகம் ஏற்பட்டதும் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளில் தம்மை முழுமையாகக் கரைத்துக் கொண்டார். அவர்தான் ஈவா வில்டன் அம்மையார் அவர்கள்.அவர்களின் தமிழ்வாழ்க்கையையும் சங்க இலக்கிய ஆய்வுப்பணிகளையும் இங்கு எண்ணிப்பார்ப்போம்.\nஈவா வில்டன்(Eva Wilden) அவர்கள் செர்மனி நாட்டில் உள்ள ஒப்லேடன்(opladen ) என்னும் ஊரில் 28.02.1965 இல் பிறந்தவர்.பெற்றோர் பெயர் ரோல்ட் வில்டன்(Rolt Wilden),உருசுலா வில்டன்(Ursula Wilden) என்பதாகும்.தந்தையார் பொறியாளராகச் செருமனியில் உள்ளார். அம்மா வேதியியல்துறையில் பணியில் உள்ளார்.\nஇளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய ஈவா வில்டன் அவர்கள் புகுமுக வகுப்பில் செர்மனிய இலக்கியங்களையும் தத்துவங்களையும் பயின்றார்.பின்னர் துபிங்கன் பல்கலைக் கழகத்தில் இளங்கலை(1986-88) தத்துவம்,செர்மனிய இலக்கியம் பயின்றவர். அம்பர்க்கு(Hamburg) பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றவர்.இதில் இந்தியவியல் தத்துவம் பயின்றார்.குறிப்பாக மந்திரங்கள் பற்றிய பகுதியில் கவனம் செலுத்தினார். \"வடமொழிப் பிராமணங்களின் வழிக் கடவுளருக்கும் மானுடர்க்குமிடையே பலி\"என்னும் திட்டக்கட்டுரையை இதற்கென உருவாக்கினார்.\nஅம்பர்க்குப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராக இருந்தபடியே வேதங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர்(1996). இவர் நெறியாளர் பேராசிரியர் வெசுலர்(Wezler) ஆவார்.முனைவர் பட்டத்துக்கு இவர் மேற்கொண்ட தலைப்பு \"வேதங்களில் பலிப்படையல்களின் பங்கீடு\" என்பதாகும்.\nஇவ்வாறு இவர் வேதம்,வடமொழி என்று அறிந்திருந்தாலும், பயிற்சிபெற்றிருந்தாலும் செர்மனியில் பணியாற்றிய தமிழ்நாட்டுப் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் தமிழ் மொழியையும் தொல்காப்பியம்,சங்க இலக்கியங்களையும் அறிமுகம் செய்தபொழுது குறுந்தொகை உள்ளிட்ட இலக்கியங்கள் இவருக்கு அறிமுகம் ஆயின.எட்டாண்டுகள் இவர் சீனிவாசனிடம் கற்றுள்ளார்.சங்க இலக்கியங்களில் ஓர் உலகப்பொதுமை காணப்படுவதை உணர்ந்த ஈவா வில்டன் அவர்கள் சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.\nகுறுந்தொகை பற்றிய விரிவான பாடங்களைக் கோபாலையர் அவர்களிடம் புதுவை வந்து கற்றார்.அவர் தம் தாய்நாடான செர்மனி செல்ல இரண்டு கிழமைகள் ஓய்வு கிடைத்தது.அந்த நேரத்தில் நற்றிணை என்ற மற்றொரு சங்க இலக்கியத்தைக் கற்றார்.கோபாலையர் அவர்கள் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை வழியாக நற்றிணையை விளக்கினார். கோபாலையரிடம் இவர் தொல்காப்பியம் - நச்சினார்க்கினியம்,இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்களைப் பாடம் கேட்டுள்ளார்.\nகுறுந்தொகை,நற்றிணை என்ற இரண்டு நூல்களில் ஈவா அவர்களின் கவனம் குவிந்தது. இதில் குறுந்தொகை பற்றிய பாடல் பகுதிகளில் பாடவேறுபாடுகள் பல இருக்கக் கண்டு இதற்குச் செம்பதிப்பு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.அதுபோல் நற்றிணையில் உள்ள பாடவேறுபாடுகள்,உரைக்குறிப்புகளில் வேறுபாடுகள் இருக்கக்கண்டு அதனையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் கடுமையாக உழைத்தார்.\nஅயல்நாட்டு நூலகங்கள், உ.வே.சா. நூலகம்,திருவனந்தபுரம் நூலகம், கல்கத்தா நூலகம்,சென்னைக் கீழ்த்திசை நூலகம் திருவாவடுதுறை மடத்து நூலகம் உள்ளிட்ட பல நூலகங்களுக்குச் சென்று பலவகையான பதிப்புகளைக் கண்டு ஒப்புநோக்கினார்.\nநற்றிணைப் பதிப்புக்காக இவர் மூன்று முதன்மைப் பதிப்புகளையும் ஐந்து கையெழுத்துப் படிகளையும் ஒப்பிட்டுத் தம் நற்றிணைப் பதிப்பைக் கொண்டு வந்தார்.ஓலைச்சுவடிகளில் உள்ள சங்க இலக்கியப்பகுதிகளைப் புதிய மின்வடிவில் கொண்டுவந்து இனி அழியாத வகையில் இவர் கணிப்பொறியில் பாதுகாத்துவருகின்றார்.முதலில் நற்றிணைச் செம்பதிப்பு வெளியானது.1500 உரூவா விலையில் மூன்று தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.\nநற்றிணைப் பதிப்பு விரிந்த ஆராய்ச்சி முன்னுரை கொண்டது. முதல் பகுதி 1-200 பாடல்களைக் கொண்டுள்ளது.இரண்டாம் பகுதி 201-400 பாடல்களைக் கொண்டுள்ளது. மூன்றாம் பகுதி சொல்லகர நிரலாக விளங்குகிறது.நற்றிணையில் இடம்பெறும் சொற்கள் யாவும் முறையாக விளக்கப்பட்டுள்ளன.இதுபோல் சங்க இலக்கியங்கள் அனைத்திற்கும் சொல் நிரல்கள் உருவானால் பழந்தமிழ்ச்சொற்களின் அகரநிரலை ஓரிடத்தில் கொண்டு வந்துவிட முடியும்.\nநற்றிணைப் பதிப்பில் புலவர் பெயர்,கூற்று,பாடல்,வேறுபாடு,ஆங்கில எழுத்தில் பாடல்,குறிப்பு,மொழிபெயர்ப்பு,அடிக்குறிப்பு எனச் செய்திகள் உள்ளன.தமக்குத் தமிழ் அறிமுகம் செய்த பேராசிரியர் சீனிவாசன் அவர்களுக்கு இந்த நூலை ஈவா படையல் செய்துள்ளார்.\nகுறுந்தொகையும் மூன்று தொகுதிகளாக விரைவில் வெளிவர உள்ளது.குறுந்தொகைக்கு இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட தரமான பதிப்புகள் வெளிவந்துள்ளன.இவற்றையெல்லாம் பார்த்துப் பாடவேறுபாடுகள் கண்டு செம்பதிப்பு வெளிவர உள்ளது.இவர் உற்றுநோக்கிய பழைய பதிப்புகளில் சவுரிப்பெருமாள் அரங்கன்,இராமாமிர்தம்,இராகவ ஐயங்கார், உ,வே.சா,வையாபுரியார் பதிப்புகள் குறிப்பிடத்தக்கன.இத்துடன் கையெழுத்துப்படிகள் பல கண்டு இப்பதிப்புகளைச் செய்துள்ளார்.\nஈவா அவர்களின் ஆங்கில முன்னுரை, ஆய்வுரைகள் சங்க இலக்கியச்செம்பதிப்பை எவ்வாறு அறிவியல் அடிப்படையில் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.இவர்தம் கடுமையான உழைப்பும் உண்மைகாணும் ஆர்வமும் இம்முன்னுரைகளால் தெற்றென விளங்கும். ஈவா அவர்களின் ஆங்கில முன்னுரைக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அறிஞர் விசயவேணுகோபால் அவர்கள் மிகச்சிறப்பாகத் தமிழில் முன்னுரையை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.\nகுறுந்தொகை இரண்டாண்டுகளாகப் பதிப்புப்பணி நடைபெற்று வருகிறது.மூன்று தொகுதிகளாகத் தமிழ்மண் பதிப்பகம் விரைவில் வெளியிட உள்ளது.\nசங்க இலக்கியங்களைப் பலர் பதிப்பித்துள்ளனர்.அவரவர்களும் அவர்களின் மனவிருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்பப் பாடவேறுபாடுகளைக் குறித்துள்ளனர்.இவர்கள் உரிய பாடமாக ஒரு சொல்லை எடுத்துக்கொண்டதற்குரிய காரணத்தைக் காட்டவில்லை.அதுபோல் ஒருசொல்லைப் பாடத்திலிருந்து நீக்கியதற்குக் காரணம் சொல்லவில்லை.எல்லாப் பதிப்பாசிரியர்களும் எல்லாப் பதிப்புகளையும்(ஓலைச்சுவடிகள்,முந்தைய பதிப்புகள்,கையெழுத்துப்படிகள்) பார்க்கவில்லை. ஒப்பிட்டுக் கண்டு பாடவேறுபாடுகளைச் சுட்டவில்லை.\nபாடவேறுபாடு காரணமாக ஒதுக்கப்பட்ட சொற்கள் சங்க இலக்கியச் சொல்லகராதிகளில் இடம்பெறுவதில்லை.இருக்கும் சொற்களைக் கொண்டே பழைய மொழிநடை, பண்பாட்டுக் கூறுகளை இன்று அறியகிறோம்.இதனால் பழந்தமிழ் மொழியமைப்பு,இலக்கணம் உணர்வதில் சிக்கல் உள்ளது.இவற்றையெல்லாம் மனத்தில் உட்கொண்ட ஈவா அவர்கள் அனைத்துப் பாடவேறுபாடுகளையும் காட்டி உண்மையான பாடம் இதுவாக இருக்கமுடியும் என்று காரண காரிய அடிப்படையில் துணிந்து இந்தப் பதிப்பை உருவாக்கியுள்ளார்.இந்த நற்றிணைப் பதிப்புக்கு இவர் வரைந்துள்ள ஆய்வு முன்னுரை குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.\n1.தமிழ்ச்செவ்வியல் நூல்களின் பதிப்பு,2.நற்றிணைப் பதிப்புகள்,3நற்றிணை மொழிபெயர்ப் புகள்,4.நற்றிணை மேற்கோளுக்கான ஆதாரங்கள்,5.நற்றிணைப் பிரதிகள்,6.நற்றிணை மூலங்களுக்கிடையேயான உறவுகள்,7.நற்றிணை இடைவெளிகளும் வழமையானவை அல்லாதவைகளும்,8.பதிப்புநெறியும் விளக்கத்திற்கான அடிப்படைகளும்,9.மூலபாடத் திருத்தங்களும் பிற திருத்தங்களும், 10.பனுவலின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு, குறிப்புரை என்ற தலைப்புகளில் மிகச்சிறந்த ஆய்வுரை வரைந்துள்ளார்.\n1997-2002 இல் செருமன் ஆய்வுக் கழகத்திடம் இரண்டு கல்வி உதவித்தொகையினைப் பெற்று சங்க இலக்கியங்களில் இலக்கிய உத்திகள்(குறுந்தொகை) என்னும்பொருளில் ஆராய்ந்தார்.புதுச்சேரி-பாரிசில் உள்ள பிரஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளியில்(EFEO) உறுப்பினராக இணைந்து தமிழ்ப்பிரிவின் தலைவராக இன்று பணிபுரிகிறார்.பன்னாட்டு ஆய்வுத்திட்டத்தில் சங்க இலக்கியங்களின் செம்பதிப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்.\nமேலும் குளிர்காலக் கருத்தரங்கம் என்ற பெயரில் செவ்வியல் இலக்கியங்களுக்கான அறிஞர்கள் 4 கிழமைகள் பங்கேற்கும் கருத்தரங்குகளை நடத்தியிருக்கிறார். பிரான்சுநாட்டு அறிஞர் செவியா அவர்களுடன் இணைந்து அகநானூறு பதிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.\nஈவா அவர்களுக்கு 1992 இல் திருமணம் நடந்தது.இவர் கணவர் பெயர் கிளாடிவ்சு நென்னிஞ்சர்(Clavdivs Nenninger) என்பதாகும்.மால்ட்டு நென்னிஞ்சர்,இராபர்ட்டு நென்னிஞ்சர் என்ற இரண்டு மழலைச்செல்வங்கள் இவர்களுக்கு உண்டு.கணவர் சமற்கிருதம் அறிந்தவர்.இவர்கள் செர்மனியில் வாழ்ந்துவருகின்றனர்.\nதென்னாசிய ஆய்வுக்கான வியன்னா ஆய்விதழில்(4 ஆம் மடலம்,202) \"பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களின் கால நிருணயம்\"என்ற இவர் கட்டுரை வெளியானது.மிகச்சிறந்த ஆய்வுக்கருத்துகளை இதில் முன்வைத்துள்ளார்.2003 இல் \"பழந்தமிழ்ச்செய்யுளின் இலக்கிய உத்திகள்(குறுந்தொகை)\" என்னும் கட்டுரையும் \"தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாநடை- சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்\" என்னும் கட்டுரையும் இவரின் ஆய்வு வன்மை காட்டுவனவாகும்.\nபல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்துள்ளார்.பல கருத்தரங்குகளை முன்னின்று நடத்தியுள்ளார்.பேராசிரியர் தி.வே.கோபாலையர் மேல் அளவுக்கு அதிகமான பற்று வைத்துள்ள ஈவா வில்டன் அவர்கள் அவரின் நினைவைப் போற்றும் வகையில் பல ஆக்கப்பணிகளைச் செய்துவருகின்றார்.\nஈவா அவர்களுக்கு வடமொழி,தமிழ் ஆங்கிலம் ,செருமன் உள்ளிட்ட பல மொழிகள் தெரியும்.வடமொழியும் அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களும் கற்றதால் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது என்கிறார்.அதன்வழித் தமிழின் தனித்தன்மை விளங்குகிறது என்று மொழிகின்றார்.\nதமிழ்ஓசை(களஞ்சியம்)நாளேடு,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 19,01.02.2009\nபேராசிரியர் விசயவேணுகோபால்(பிரஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம்,புதுச்சேரி)\nபிரஞ்சு ஆசியவியல் ஆய்வு நிறுவனம் நூலகம்(EFEO),புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/People?key=&page=3", "date_download": "2018-10-17T09:53:34Z", "digest": "sha1:YWXRDW43NXG2XEVLJ7GRLCJMIZZY6DZH", "length": 3604, "nlines": 124, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஒரு பில்டர் யார் ஒரு சீரமைப்புப் அல்லது ஒரு வீடு அல்லது ஒரு கூடுதலாக கட்டுமானப் பணிகள் ...\nஒரு கூடுதல் குற்றச்சாட்டை உருப்படிகளை மேலே அல்லது கீழே படிகள் விமானங்கள் பணிகளுக்காக. ...\nசார்ந்ததாக முழுமையாக உணவு அல்லது முக்கியமாக அன்று உணவு தானியங்கள். ...\nஎண்ணையின் அதிவேகமான (நன்னீர் அல்லது கடல்) உயிரினங்களைச் மீன், இறைச்சி அல்லது போன்ற உணவு seaweed ...\nஉணவு தொழிற்சாலை மூலங்களிலிருந்து originating.\nஉள்ளன ஆகியவை, ஊட்ட உணவு/இடம்பெறவுள்ளன, பண்பாடு, கோதுமை மாவு அரைவை, அரிசி, corn, yams, சர்க்கரை, சால்ட், ஆகிய அடிப்படை ...\nஒரு நிலத்தடி தானியங்கள், cereal பொருட்கள் மற்றும் சில சமயங்களில் supplements இருக்கலாம் விளக்கக் குறிப்புடன் ஈரமாக அல்லது உலர்ந்த படிவ கால்நடை, கோழிப்பண்ணை செ��்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/store/present-solution/", "date_download": "2018-10-17T09:57:46Z", "digest": "sha1:DMMOFPXUF6H7SX43EPZIF5IHHGNWKNUZ", "length": 6499, "nlines": 129, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் New Present Solution மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 17 அக்டோபர்", "raw_content": "\nஇலங்கையில் New Present Solution மொபைல் போன் விலை\nஇலங்கையில் New Present Solution மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் New Present Solution மொபைல் போன் விலை\nசாம்சங் கேலக்ஸி J6 பிளஸ் 64ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J6 பிளஸ்\nசியோமி Redmi நோட் 6 Pro 64ஜிபி\nசியோமி Redmi நோட் 6 Pro\nஅப்பிள் ஐபோன் XS 256ஜிபி\nஅப்பிள் ஐபோன் XS Max 512ஜிபி\nஅப்பிள் ஐபோன் XS Max 256ஜிபி\nஅப்பிள் ஐபோன் XS Max\nசாம்சங் கேலக்ஸி J2 Core\nசாம்சங் கேலக்ஸி A6 64ஜிபி 2018\nசாம்சங் கேலக்ஸி A6 2018\nசியோமி Mi A2 Lite 64ஜிபி\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/indian-squash-team-going-asiad-without-coach-011031.html", "date_download": "2018-10-17T10:17:38Z", "digest": "sha1:UFOZXU4N376BJYPR3536DBIQITJL6SLX", "length": 9867, "nlines": 115, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஸ்குவாஷ் அணிக்கு கோச் இல்லை... ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் அணி வேதனை! - Tamil myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபடி லீக் 2018\n» ஸ்குவாஷ் அணிக்கு கோச் இல்லை... ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் அணி வேதனை\nஸ்குவாஷ் அணிக்கு கோச் இல்லை... ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு செல்லும் அணி வேதனை\nடெல்லி: அடுத்த மாதம் நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய ஸ்குவாஷ் அணி, கடந்த மார்ச் மாதம் முதல் கோச் இல்லாமல் திண்டாடுகிறது.\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சாந்து, தீபிகா பலிகல், ஜோஷ்னா சின்னப்பா, சுனன்யா குருவில்லா, தான்வி கன்னா, ராமித் டான்டன், மகேஷ் மங்கோவன்கர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இந்திய அணியின் கோச்சாக இருந்த எகிப்தைச் சேர்ந்த அச்பார் எல் கரார்குய், மார்ச் மாதம் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு, புதிய கோச் நியமிக்கப்படவில்லை.\nஅதனால், சவுரவ் கோஷல், தீபிகா பலிகல், ஜோஷ்னா சின்னப்பா போன்ற சீனியர் வீரர்கள் பல்வேறு கோச்களின் கீழ் வெளிநாட்டில் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதில் சவுரவ் கவுசல் மற்றும் ஜோஷ்னா, இங்கிலாந்தில் தனித் தனி கோச்களிடம் பயிற்சி எடுக்கின்றனர். தீபிகா பலிகல், எகிப்தியில் முன்னாள் கோச்சான கரார்குய்யிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.\nஹரிந்தர் பால் சிங்கும் இங்கிலாந்தில் பயிற்சி எடுக்கச் செல்கிறார். இந்திய அணிக்கு, ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து வீரர்களும் கலந்து கொள்ளும்படி கூறப்பட்டுள்ளனர்.\nஸ்குவாஷ் சங்கத்தின் சார்பில் சைரஸ் போன்சா, தேசிய கோச்சாக உள்ளார். அவரும், முன்னாள் தேசிய சாம்பியனான புவனேஸ்வரி குமாரியும் ஜகார்த்தா செல்ல உள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை இந்திய வீரர்களுக்கு முறையான பயிற்சி அளித��ததில்லை என்று கூறப்படுகிறது. தனித்தனியாக பயிற்சி எடுத்தாலும், குழு பிரிவில் விளையாட சரியான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அது இல்லாமலேயே வீரர்கள் ஜகார்த்தா செல்ல உள்ளனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports asian games 2018 asian games controversy india விளையாட்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 ஆசிய விளையாட்டு போட்டி சர்ச்சைகள் இந்தியா பயிற்சியாளர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=571", "date_download": "2018-10-17T10:19:24Z", "digest": "sha1:T5AY27HQ3OR4EWUH37TLSZE2XEXVEL5J", "length": 2690, "nlines": 86, "source_domain": "tamilblogs.in", "title": "METATAG மிக அவசியம் ஏன்? அதை வலைபதிவில் இணைப்பது எப்படி? « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் » This Post\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nநம் திறமைகளை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் உலகில் உள்ள அனைவரிடமும் பகிர்த்துகொள்ள உதவுவதுதான் வலைபதிவு\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு\nதிருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா\nசுருதி : ’ஜமீலா’ நாவல் (சிங்...\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_117.html", "date_download": "2018-10-17T10:30:45Z", "digest": "sha1:B6B7UNP3FTBLRLVJ3NZX2N5DGQHTWDJO", "length": 5333, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்த தலைமையில் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்த தலைமையில் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு\nமஹிந்த தலைமைய���ல் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி.\n14 குற்றச்சாட்டுகள் அடங்கிய குறித்த பிரேரணை மீது கூட்டு எதிர்க்கட்சியின் 52 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நால்வரும் கையொப்பமிட்டுள்ளதாக மஹிந்த அணி தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதேவேளை, வாக்கெடுப்பின் போது பலர் ஆதரவளிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/weeklypalandetail.asp?aid=5&rid=11", "date_download": "2018-10-17T10:59:41Z", "digest": "sha1:N6KWLTR3XADEJKMSRZMDWRXTGDFKRKGU", "length": 10248, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஒவ்வொரு காரியத்திலும் மிகுந்த கவனம் அவசியம். வரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத வகையில் திடீர் பிரயாண வாய்ப்பு உண்டு. பேச்சில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் கருத்துகள் அதிகம் இடம்பெறும். இதனால் ஒரு சிலர் மத்தியில் தலைகனம் பொருந்தியவர் என்று பெயரெடுப்பீர்கள். யாருக்கும் அஞ்சாமல் நினைத்ததைச் செய்து தொடர்வெற்றி காண்பீர்கள். அண்டை, அயலாரோடு மனஸ்தாபம் தோன்றும். உறவினர் வழியில் கலகம் உண்டாகும். பிள்ளைகளின் புத்திசாலித்தனத்தினைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அலுவலகத்தில் சக பணியாளரின் உதவியோடு நிலுவையில் உள்ள பணிகளைப் பூர்த்தி செய்வீர்கள். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பது நல்லது. கலைத்துறையினர் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பு பெறுவர். அவசரம் தவிர்த்து நிதானத்தோடு செயல்பட வேண்டிய வாரம் இது.\nமேலும் - வார ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nதை அமாவாசையையொட்டி நித்திய கல்யாண பெருமாள் தீர்த்தவாரி\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கு��்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/pandimuni-movie-news/56894/", "date_download": "2018-10-17T10:51:45Z", "digest": "sha1:I5HVHYYUPYOXJ2HZVDZGBTYOXZM7RTBH", "length": 6506, "nlines": 94, "source_domain": "cinesnacks.net", "title": "கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் 'பாண்டி முனி'...! | Cinesnacks.net", "raw_content": "\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’…\nதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு ‘பாண்டி முனி’ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷா பட்டேல், பெராரே , சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – மது அம்பாட்\nஇசை – ஸ்ரீகாந்த் தேவா\nகலை – ஸ்ரீமான் பாலாஜி\nஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரிராஜா.\nஇது இவர் இயக்கும் 23 வது படம்\nபடம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது..\nஇது நான் இயக்கும் வித்தியாசமான படம்.\nஇரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.\nசாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி\nஅடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதி��ியான பீரியட் படம் இது.\nசாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும்.\nஇந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி.\nபடத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.\nPrevious article அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் ‘என் காதலி சீன் போடுறா’…\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emu.tamilnadufarms.com/tamil/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-10-17T10:27:50Z", "digest": "sha1:N5ADT4IWXHFQMSSAEXF4ZQ4KLARPPMRM", "length": 6908, "nlines": 88, "source_domain": "emu.tamilnadufarms.com", "title": "தீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள் | ஈமுகோழி வளர்ப்பு", "raw_content": "\n← ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு →\nநீர்ம வடிவில் இருக்கும் கால்சியத்தைக் குடிதண்ணீரில் கலந்து கொடுத்தல் வேண்டும். கீழ்க்கண்ட மருந்துகள் சந்தையில் எளிதில் கிடைப்பவை. இப்பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பறவையின் வயதிற்கேற்ற அளவில் அளிக்கலாம்.\nவயது பறவை ஒன்றுக்குத் தேவையான அளவு (மி.லிட்டரில்)\n8 மாதங்களுக்கு மேல் 3.0\nநீர்மநிலையில் கீழ்க்கண்ட விட்டமின்களை குடிநீரில் கலந்து கொடுக்கலாம். அளவுகள் வயதிற்கேற்ப அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)\n9 மாதங்களுக்கு மேல் 1.0\nகுரோவிபிளக்ஸ் பி பிளக்ஸ் போன்ற விட்டமின் காம்பளக்ஸ்களை நீரில் கலந்து அளிக்கவேண்டும்.\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்குத் தேவையான அளவு (மி.லி)\n8 மாதங்களுக்கு மேல் 3.0\n← ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு →\nOne Response to தீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள்\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபோக்குவரத்த�� / எடுத்துச் செல்லுதல்\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.\nஉணவு மற்றும் நீர் தேவை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nவளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=40005", "date_download": "2018-10-17T09:55:01Z", "digest": "sha1:MOLYP23TRKJGDVYJXZ5SE3SZCUGJSLRV", "length": 25943, "nlines": 183, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » வினோத விடுப்பு » உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவ��ழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு\nஉடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய தினசரி வழிமுறைகள் சிலவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்..\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு…\nசிறந்த நடைமுறை ஒழுங்கு, நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் மன அழுத்தத்தைக்குறைக்கும். மன அழுத்தம் குறையும் போது உடல் எடை தானே குறையும். ஆயுர்வேத வாழ்வியல் முறைப்படி தினசரியா “வாழ்வியல் நடைமுறைகளை” ஒழுங்காகக் கடைப்பிடிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. ஒவ்வொரு தனி மனிதரும் இதைப்பின்பற்ற வேண்டுமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.\nஉடல் எடையை குறைக்கும் முயற்சியில் பின்பற்ற வேண்டிய தினசரி நியமங்கள் சிலவற்றைக் காண்போம்.\nமாலை 6 மணி முதல் 10 மணி வரை கபத்தின் வேளை. அப்போது எல்லா செயல்பாடுகளுமே மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும். நமது உடல் தூங்குவதற்கு தன்னை ஆயத்தமாக்கிக் கொள்ள உகந்த நேரம். நிறைய மனிதர்கள் இந்த நேரத்தில் சோம்பலாக சக்தி குறைந்து காணப்படுவர். இந்த நேரத்திற்குள் நாம் தூங்க ஏற்படாவிட்டால் பிறகு தூங்குவது கடினம். மிகவும் நேரம் கடந்து விடும். இயற்கையோடு இணைந்து நல்ல தூக்கமும் ஓய்வும் பெற வேண்டுமானால் சீக்கிரம் தூங்குவது நல்லது.\nகாலையில் 6 மணி – 10 மணி வரை கபத்தின் வேளை. அப்போது அதிக சக்தியும், தெம்பும் கிடைக்கும் நேரம். அந்த நேரத்தில் நாம் விழிப்புடன் இல்லாவிட்டால் சோம்பலாகி, எல்லாவற்றிலும் பின்தங்கி விடுவோம். ஆகவே 6 மணிக்குள் எழுவது நல்லது. எழுவதோடு நிற்காமல் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் இருந்தால் தான் உடலின் செரிமானம் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றுக்கு உறுதுணை ஆக முடியும். எத்தனை மணி நேர தூக்கம் நமது உடலுக்கு அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஉடற்பயிற்சி, யோகா, உணவு எல்லாமே குறித்த வேளைகளில் நடக்குமாறு பார்த்துக் கொள்���து நல்லது. மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.\nஇந்த தினசரி நடைமுறைகளுடன் பிரார்த்தனை, தியானம், பிரணாயாமம் போன்றவற்றை பின்பற்ற முடிந்தால் நல்லது.\nஉளவியல் ரீதியான பிரச்சினைகள், குழப்பமான எண்ணங்கள், தடுமாற்றமான உணர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் உணவு முறை, உடற்பயிற்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது பயனற்றதாகும்.\nஅமைதியான மனநிலை இல்லாமல் குழப்பமாக இருப்பதனால் மனஅழுத்தம், உணவு சரியாக உண்ணாமை, படப்படப்பு, சோம்பல் ஆகியன நேரும்.\nவடிகால் காணப்படாத உணர்ச்சிகள் நமது உடல் நலனுக்கு கெடுதல் தரும்.\nநீண்ட நாட்களாக மன அழுத்தத்துடன் இருப்பது, நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதித்து (அட்ரினல், தைராய்டு போன்றவை) உடலின் வளர்சிதை மாற்றத்தினைப் பாதிக்கும்.\nதியானம், யோகா, பிரார்த்தனை ஆகிய ஆன்மீக பயிற்சிகள் பாதிக்கப்பட்ட மனநிலை, உடல்நிலைகளை சரிப்படுத்த உதவுகின்றன.\nஆகவே ஏற்கனவே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்வதில்லை யெனில் தினமும் 10-15 நிமிடப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nதிரிபலா செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து நச்சுப்பொருட்களை வெளியேற்றும், திசுக்களுக்கு ஊட்டமும், புத்துணர்வும் தரும். இரவு படுக்கும் முன் திரிபலா மாத்திரை 2 சாப்பிடலாம்.\n* வல்லாரையை உணவில் அடிக்கடி சேர்க்கலாம்.\n* பன்னீர்பூக்கள்: 50 கிலோ எடை என்றால் 50 பூக்களை இரவே ½ லிட்டர் தண்ணீரில் போட்டு வைத்து காலையில் வெறும் வயிற்றில் 3 மாதம் சாப்பிடலாம்.\n* மணலிக்கீரை: 20மி.லி. சாறு காலை வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு மாதத்திலேயே வயிறு தட்டையாகும். சோர்வு நீங்கி உற்சாகம் வரும்.\n* சீந்தில்கொடி: வழக்கமான டீக்கு பதிலாக அருந்தலாம்.\n* காட்டு ஏலக்காய்: இரவில் 2 கிராம் பசும் பாலில் கலந்து சாப்பிட தேவையற்ற கொழுப்பு கரையும்.\n* கிராம்பு, ஜாதிக்காய்: வயிறு சுருங்கும், வாயுத்தொல்லை நீங்கும். உடல் எடை குறையும்.\n* கத்திச்சாரணை: வேரைச் சாம்பலாக்கி 1 கிராம் காலை, மாலை இரு வேளையும் உணவுக்கு முன் சாப்பிடலாம்.\n* கொள்ளுக்காய் வேர்: 20 கிராம் வேர்ச்சூரணத்தை 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து ½ லிட்டராக்கி காலை, மதியம், இரவு உணவுக்கு முன் 3 மாதம் சாப்பிட தேவையற்ற கொழுப்பு கரையும்.\nஇவ்வாறு ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகளை பின்பற்றும் போது எடை க��றைவதோடு மட்டுமல்லாமல் முழுமையான ஆரோக்கியம் பெறவும் வழி வகுக்கும். ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று தீவிர முயற்சியும், கட்டுப்பாடும் கொண்டு பலன் பெறலாம்.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபெண்மணியை சாப்பிட துடித்த படி – வீடியோ\nஇலங்கையை 5 நிமிடத்தில் சுற்றிய காட்டிய வெள்ளையர் -தமிழ் பாட்டை போட்டு அசத்தியதால் -கொந்தளிக்கும் சிங்களவர்கள் – வீடியோ\nபட பிடிப்பின் போது நீரில் மூழ்கி இரு நடிகர்கள் பலி – அதிர்ச்சியில் திரையுலகம்,\nபட்ட பகலில் கடைக்குள் புகுந்து நகைகளை அள்ளி செல்லும் திருடர்கள் – வீடியோ\nஇவரை என்ன பண்ணலாம் சிரிக்காம பாருங்க – வீடியோ\nசிறுமிய கடித்து குதறும் புலி = மெய் நடுங்கும் video\nவயதுக்கு வரும் ஆண் பெண்ணுக்கு செய்யப்படும் அதிபயங்கர சடங்குகள்\nதீராத நோய்களை தீர்த்து வைக்கும் சாமியார் – குவியும் மக்கள் video\nஇது எப்புடி இருக்கு – செம மாப்பு – வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது – வீடியோ...\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க – வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் …\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது...\nஇது தான்யா குசும்பு என்கிறது – வீடியோ\nபாராட்டோ இப்படி தான் பண்ணுறாங்க – வீடியோ\nஅந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களை காட்டி கொடுக்கும் கை பேசி – தமிழர்களே உசார்...\nநாயின் அந்த பக்கத்தை கடித்து கொள்ளும் நண்பன் நாய் – வீடியோ...\nஇறந்த தாக்கிய ஓநாய் VIDEO\nபொலிசுக்கே விளையாட்டு காட்டிய நபர் – video\nஹீ ஹீ சிரிங்க சிசிங்கா video\nவயிறு சிரிக்க வைத்த மணியின் – மணி – video\nதேடி வந்த மரணம் – வீடியோ\n38 வருட பழமை வாய்ந்த வைன் உடைத்து குடிக்கும் குடிகாரங்க – வீடியோ...\n« யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது தெரியுமா ..\nநண்பர்கள் இருவருடன் இணைந்து காதலியை கற்பழித்த காதலன் – இலங்கையில் நடந்த பயங்கரம் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9-3/", "date_download": "2018-10-17T10:48:20Z", "digest": "sha1:RK6677OBMDZFHGLFFQ357CSF2UAUTDPA", "length": 4543, "nlines": 57, "source_domain": "slmc.lk", "title": "அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் அட்டாளைச்சேனை சரீப் ஹாஜியார் வீதிக்கு காபட் இடும் வேலைகள் ஆரம்பம் - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்க��்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nகல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பு மனு சமர்ப்பிப்பு. முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வியூகம்\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் அட்டாளைச்சேனை சரீப் ஹாஜியார் வீதிக்கு காபட் இடும் வேலைகள் ஆரம்பம்\nமுன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் முஹம்மட் நஸீர் அவர்களின் முயற்சியில்,\nநகரத்திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை சரீப் ஹாஜியார் வீதியை காபட் வீதியாக அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதற்கமைய இன்று (21) அதன் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஆரம்பிக்கப்பட்ட வேலைகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு அதன் வேலைகளை முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ ல் முஹம்மட் நஸீர் பார்வையிட்டு, அதனை துரிதமாக மேற்கொள்ளுமாறும் ஆலோசனைகளை வழங்கினார்.\nபுல்மோட்டை தக்வா விளையாட்டுக் கழகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடந்த கம்பளை, தொழுவ பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்\nபிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tribute-to-late-art-director-gk-2/", "date_download": "2018-10-17T10:01:15Z", "digest": "sha1:TSKLYHXGUVNQQLZOVSZOURMYCGLH6FKQ", "length": 13511, "nlines": 117, "source_domain": "www.envazhi.com", "title": "அருணாச்சலம் நினைவுகள்… அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே! | என்வழி", "raw_content": "\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nHome கோடம்பாக்கம் அருணாச்சலம் நினைவுகள்… அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே\nஅருணாச்சலம் நினைவுகள்… அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே\nகலை இயக்குநர் ஜிகே இன்று அதிகாலை மறைந்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் ஜி.கே. ரஜினியை அரசியல் மேகம் சூழ்ந்த போதெல்லாம் அவர் கலந்து கொள்ளும் எல்லா விழாக்களிலும் ஜிகேவும் கலந்து கொண்டு தோள் கொடுத்தார்.\nஅருணாச்சலம் படப்பிடிப்பு நேரத்தில் ‘அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தாண்டா…’ பாடல் காட்சிக்காக நடனக் கலைஞர்கள் கூடியிருந்த போது ரஜினி மேக்கப் போட்டு அங்கு வந்திருக்கிறார். எல்லாவற்றையும் பார்த்து விட்டு ‘நடுவில் ஒரு சிவலிங்கம் இருந்தால் பெட்டரா இருக்குமே’ என்று ரஜினி யோசனை சொல்லியிருக்கிறார்.\nஇதை சூட்டிங் நடக்க இருக்கும் நேரத்தில் உடனே சிவலிங்கம் கிடைப்பது கஷ்டம். இதை ஆர்ட் டைரக்டராக இருந்த ஜி.கே.விடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் உடனே ரஜினியை ஐந்து நிமிடம் கேரவனுக்குள் அமரச் சொல்லியிருக்கிறார். ஐந்து நிமிடம் கழித்து ரஜினி வந்து பார்த்த போது அங்கு அழகான லிங்கம் கம்பீரமாக காட்சியளித்திருக்கிறது.\nஸ்பாட்டில் இருந்த பெரிய அண்டாவை அப்படியே தலைகீழாக கவிழ்த்துப் போட்டு கருப்பு பெயிண்ட் அடித்து லிங்கமாக மாற்றியிருக்கிறார் ஜி.கே. என்கிற கலைஞன். இந்த ஐடியாவை பார்த்து ரஜினி உடபட யூனிட்டே கைதட்டி ஜி.கே.வை வாழ்த்தியிருக்கிறது.\nஇதே அருணாச்சலம் படத்தில் ஜிகே ஒரு காட்சியில் நடித்திருப்பார். ரூ 10 கோடி பட்ஜெட்டில் செந்திலை ஹீரோவாக வைத்து எடுக்கும் படத்தின் இயக்குநராக அவர் நடித்திருப்பார்.\nPrevious Postதமிழக முதல்வராவது பிக் பாஸ் மாதிரி 100 நாள் வேலைத் திட்டமா கமல் ஹாசன் Next Postரஜினி அரசியல்... ஊழல் அரசியல்வாதிகளை விட கேவலமான மீடியாக்கள்\n2 thoughts on “அருணாச்சலம் நினைவுகள்… அண்டாவை ஆண்டவனாக்கிய ஜி கே\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடல்… தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nselvaganapathy on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSukumar on தலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nSaravanan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nஸ்ரீகாந்த் 1974 on இனி தடையின்றி தொடரும், என்வழி\nசுதந்திரன் on கமல் ஹாஸனின் விஷம அரசியலும் ரஜினியின் பெருந்தன்மையும்\nSuthagar on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nSatish on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nGuhan Ranganathan on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nவாவ்… இப்படி ஒரு கெட்டப்பில் தலைவரைப் பார்த்து எத்தனை நாளாச்சு\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதிய சாதனை\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட… அதிரடி மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/?filter_by=random_posts", "date_download": "2018-10-17T09:29:34Z", "digest": "sha1:HT45RS36RQCN5LXWPX7OAIRYQYVM7RE5", "length": 11821, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nமுதலமைச்சரை நான் அவமதித்தேனா – விஷால் விளக்கம்\n‘பைரவா-சிங்கம்’ படத��திற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு.\n‘விஸ்வரூபம் 2’ பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுகிறார் கமல்\nசினிமா செய்திகள் May 2, 2017\nகமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த படம் விஸ்வரூபம். கடந்த 2013ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், இந்தி நடிகர் ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை படமாக்கும்போதே இதன் இரண்டாம் பாகத்தின் சில...\nதனுஷின் அங்க அடையாளங்கள் அழிப்பு: உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல்\nசினிமா செய்திகள் March 20, 2017\nதனுஷ் உடலில் உள்ள சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனுஷின் அங்க அடையாளங்கள் குறித்து மதுரை மருத்துவமனை டீன்...\nஇலங்கை பெண்ணை திருமணம் செய்த நடிகர்\nசினிமா செய்திகள் November 19, 2015\nடைரக்டர்கள் கே.பாலசந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்ட சுழி’ படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர், ஆரி. தொடர்ந்து ‘ஆடும் கூத்து’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘தரணி’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவருக்கும், இலங்கையை...\nரஜினி-விஜய்-அஜித்-சூர்யா ரேஞ்சுக்கு உயர்ந்த நயன்தாரா படம்\nசினிமா செய்திகள் November 15, 2016\nரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் பிறந்த நாள் வரும்போது, அவர்களின் படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய நினைக்கின்றனர். ஒருவேளை படங்கள் இல்லாவிட்டாலும், பட பாடல்கள், டீசர், பர்ஸ்ட் லுக், ட்ரைலர் என...\nசினிமா செய்திகள் February 25, 2017\nதான் நடிக்கும் படங்களின் டைட்டிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் படங்களை தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, மறைந்த தி.மு.க., தலைவர் அண்ணாதுரையின் பெயரை, டைட்டிலாக...\nஉடல்நலக்குறைவால் நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்\nசினிமா செய்திகள் August 9, 2016\nபழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார். 300–க்கும் மேற்பட்ட படங்களில்... பழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில்...\nமக்கள் நினைப்பதை பற்றி கவலையில்லை : சன்னி லியோன்\nசினிமா செய்திகள் January 10, 2016\nசன்னி லியோன் நடித்து���்ள மஸ்திஜாதி படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இருப்பினும். ஆனால் இப்படத்தில் உள்ள ஆபாச காட்சிகள், படத் தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சன்னி...\nஇசையமைப்பாளர் அனிருத்தை தான் நடித்த 3 படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தவர் தனுஷ். அதன்பிறகு தான் நடித்த...\nசினிமா செய்திகள் February 20, 2017\nஇசையமைப்பாளர் அனிருத்தை தான் நடித்த 3 படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தவர் தனுஷ். அதன்பிறகு தான் நடித்த மற்றும் தயாரித்த படங்க ளுக்கும் அவரையே இசையமைக்க வைத்தார். அந்தவகையில், தனுஷின் வேலையில்லா...\nசக்ரி டொலேட்டி இயக்கத்தில் நயன்தாரா\nசினிமா செய்திகள் November 17, 2016\nபோகிறபோக்கைப்பார்த்தால் நயன்தாராவின் கால்ஷீட் வேண்டுமா என்று கோடம்பாக்கத்தில் கூவி கூவி விற்றாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு மிக எளிதாக நயன்தாராவின் கால்ஷீட் கிடைப்பதாக சொல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் நயன்தாராவை சந்தித்து கதை சொல்வதே...\nபார்த்திபனின் உள்ளே வெளியே-2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nசினிமா செய்திகள் February 27, 2018\n‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், ‘உள்ளே வெளியே’ 2-ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணையதளம் மூலம் தேடி வருவதாகவும்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_677.html", "date_download": "2018-10-17T10:48:43Z", "digest": "sha1:MCHPIAXNOKMVOVLALTFXAK6QL7JTPYOO", "length": 37567, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தொழுகைக்கு அழைப்பு விடுப்பது, சிறப்புவாய்ந்த பணி - குவைத் தூதுவர் காந்தீபன் பாலசுப்ரமணியம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொழுகைக்கு அழைப்பு விடுப்பது, சிறப்புவாய்ந்த பணி - குவைத் தூதுவர் காந்தீபன் பாலசுப்ரமணியம்\nஇஸ்லாம் அழைப்பு மையம் (IPC) நிறுவனத்தால் ரமழான் மாதத்தில் நடாத்தப்பட்ட \"அதான் \" போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று (10-Nov ) குவைத் பெரிய பள்ளி வாசலில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது .இப்போட்டி நிகழ்ச்சி வயதெல்லை யின் அடிப்படையில் 4 பிரிவுகளைக் கொண்டிருந்தது\nகுவைத் இலங்கை தூதுவர் காந்தீபன் பாலசுப்ரமணியம் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்கள் .அத்துடன் IPC நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் பெற்றோர்களும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர் .\nமுஸ்லிம்களது ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் \"அதான் \" கூற கற்றுக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு பணி என்றும் முஸ்லிம்களது கலாச்சாரம் , பாரம்பரியம் ஒழுக்க விழுமியங்கள் போன்றவற்றை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பழக்குவதனூடாக சிறந்ததொரு சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் எனவும் தூதுவரது உரையில் குறிப்பிட்டுக் காட்டினார் .\nபங்கு பற்றிய அனைவருக்கும் பரிசில்கள் ,சான்றிதழ்கள் வழங்கப்பட்டன\nஇஸ்லாம் அழைப்பு மையத்தின் அழைப்பாளர் மதிப்பிற்குறிய பைஸல் (நஜாஹி ) அவர்கள் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடாத்தி வைத்தார்கள்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற��கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45034-kerala-high-court-christens-child-after-inter-faith-couple-splits.html", "date_download": "2018-10-17T10:26:56Z", "digest": "sha1:CU5LAHRXJLB5DTGYXETDKYX5A2IIJP6T", "length": 10575, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்து பெயரா, கிறிஸ்வத பெயரா? குழந்தைக்கு பெயர் சூட்டிய ஹைகோர்ட்! | Kerala high court christens child after inter-faith couple splits", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செ��்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\nஇந்து பெயரா, கிறிஸ்வத பெயரா குழந்தைக்கு பெயர் சூட்டிய ஹைகோர்ட்\nஅவ்வப்போது வித்தியாசமான வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருவது வழக்கம். இந்த வழக்குக் கூட வித்தியாசமான ஒன்றுதான்\nமதம் மாறி திருமணம் செய்துகொண்டவர்கள் தங்கள் குழந்தைக்கு அவரவர்கள் மதப் பெயரை வைக்க வேண்டும் என்று வற்புறுத்த, விவகாரம் நீதிமன்றம் வரை வந்துவிட்டது.\nகேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் நிர்மல். இவர் மனைவி மேரி. (இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து 2010-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவகாரத்து பெற முடிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெயர் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தனர்.\nஇவர்களின் இரண்டாவது குழந்தை 2013-ம் ஆண்டு பிறந்தது. மேரியின் பராமரிப்பில் இருக்கும் அந்த குழந்தைக்கு, கிறிஸ்தவ வழக்கப்படி, ஜோகன் மணி சச்சின் என்ற பெயரில் ஞானஸ்நானம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த பெயரையே குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று மேரி வீட்டிலும், குழந்தை பிறந்த 28வது நாளில் நடந்த பெயர் சூட்டு விழாவில் இந்து முறைப்படி ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரை சூட்டினோம். அதுதான் பெயராக இருக்க வேண்டும் என்று நிர்மல் தரப்பிலும் கூறப்பட்டது.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்ற பெயரை வைத்தார். மேரியை திருப்திப்படுத்த ‘ஜோகன்’ என்றும் நிர்மலைத் திருப்திப்படுத்த ‘சச்சின்’ என்றும் வைத்ததாக நீதிபதி கூறியுள்ளார். இந்த பெயரில் 2 வாரங்களுக்குள் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கும் உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி.\nஅக்னி வெயிலை தணித்த கோடை மழை - விவசாயிகள் மகிழ்ச்சி \nஉன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. தொடர்பு உண்மையே : சி.பி.ஐ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n19 வயது பெண்ணுடன் 18 வயது ஆண் வாழ கேரள நீதிமன்றம் அனுமதி\nதொலைதூர பேருந்துகளில் பயணிகளுக்கு கன்ஃபார்ம் சீட்: கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி\nதிலீப் ஜாமீன் மனு 4வது முறையாக நிராகரிப்பு\nதிலீப்பின் சிறைவாசம் தொடர்கிறது: மீண்டும் தள்ளுபடியான ஜாமீன் மனு\nதிலீப் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி\nஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கலாபவன் மணி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nRelated Tags : கேரளா உயர்நீதிமன்றம் , பெயர் பஞ்சாயத்து , பெயர் வைத்த நீதிபதி , Kerala high court , Court to fix name\nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅக்னி வெயிலை தணித்த கோடை மழை - விவசாயிகள் மகிழ்ச்சி \nஉன்னாவ் பாலியல் வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. தொடர்பு உண்மையே : சி.பி.ஐ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/101", "date_download": "2018-10-17T09:29:19Z", "digest": "sha1:GFT4CB3STU6GYVRTGLWABRAXXO26XM6H", "length": 20096, "nlines": 94, "source_domain": "www.tamil.9india.com", "title": "நோய் எதிர்ப்புச் சக்தி பற்றிய தகவல்கள் | 9India", "raw_content": "\nநோய் எதிர்ப்புச் சக்தி பற்றிய தகவல்கள்\nபாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நாம் உள்ளே இழுக்கின்ற மூச்சுக்காற்றின் வழியாகவும், குடிக்கும் தண்ணீரின் வழியாகவும், சாப்பிடும் உணவிலிருந்தும், தோலில் ஏற்படும் வெடிப்புகளிலும் இவ்வாறு பல வழியாகவும் வந்து நமது உடலுக்குள் நுழையத் தயாராகவே உள்ளன. இவைகள் நோய்களை உண்டு பண்ணுகின்றன.\nஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் வர விடாமல் தடுக்கும் ஆச்சர்யமான அற்புத சக்தி ஒன்று நம் உடலில் இருக்கிறது. இதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்று சொல்கிறோம்.\nஎதிர்ப்பு சக்திகள் எத்தனை வகை.\nநமது உடலில் இயற்கையான எதிர்ப்பு சக்தி(Inmate Immunity, தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity, உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி அறிந்து கொள்வோம்.\nஇயற்கை��ான எதிர்ப்பு சக்தி (Inmate Immunity)\nபிறக்கும்பொழுதே நம்முடைய உடலில் இந்த இயற்கையான எதிர்ப்பு சக்தி அமைந்துள்ளது. மனித உடம்புக்கு தோல்(Skin) ஒரு மிகப்பெரிய தடுப்புச்சுவர் போல் உள்ளது. அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளின் உள்ளே இருக்கின்ற சவ்வுகளும் நம்மைப் பாதுகாக்கின்ற தடுப்புக் கவசம் போல் செயல்படுகின்றன. இந்த கவசங்கள் நோய் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கக் கூடியவைகளாகும். அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்று கிருமிகளை அழிக்கக் கூடியவை வெள்ளை அணுக்கள்( Neutrophils, Bosophils, Eosinophils) ஆகும். இது உறங்காத போர் வீரனைப்போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இவை அனைத்தும் நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்\nதகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி(Adaptive Immunity)\nஇரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்காகவும், தாக்கும் நோய்களுக்கு காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்கு தகுந்தவாறும் வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்குகின்றன. Lymphocytes என்ற இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரும் பங்கு வகிக்கிறது.\nஉடன்பாட்டு எதிர்ப்பு சக்தி(Passive Immunity)\nமூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படுகிறபொழுது, மற்றொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல் ஆகும். உதாரணமாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்கின்றன.\nஎதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது\nநோய்க் கிருமிகள் நுழையும்பொழுது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின் போது, உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் எல்லாம் சகஜமான ஒத்துழைப்போடு வேகமாக செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் பெரும் பங்கு வகிக்கின்றன. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பாதுகாப்பு அரணாக செயல்படுக��றது. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உதவியாக இருக்கின்றன. இவை இரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணம் செய்து நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கச் செய்கின்றன.\nநமது உடலில் உள்ள நோய்எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலேயே நிகழ்கின்றன. சில சமயங்களில் நோய்க் கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வி அடையும் பொழுதுதான் அதன் அறிகுறிகள் நமக்கு தெரிய வருகின்றன. நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்கள் காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச உஷ்ண நிலை தான் காய்ச்சலாக உணரப்படுகிறது. கிருமிகள் சளியின் வழியாக வெளியேற்றப்படுகிறது.\nபுண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும் பொழுது, அந்த பகுதியில் வியாதியை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.\nவெள்ளை அணுக்களில்(Neutrophils, Bosophils, Eosinophils) ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.\nநோய்த் தொற்று எப்போது ஏற்படுகிறது\nஉடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகின்றபோது நோய்க்கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச் சத்து குறைவினாலும் நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன.\nநமது உடலில்நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு காரணங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் சில.\nமன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்.\nஅலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது.\nமது. போதைப் பொருள் பழக்கம்.\nஇவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமல் செய்கிறது.\nசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்டும் காய்கறி மற்றும் வீட்டு உபயோக கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க்கிருமிகள் உருவாகின்றன. இந்த நோய்க்கிருமிகள்தான் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் நமது இடத்தை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்ள வெண்டும். அப்பொழுதுதான் நோய்த்தொற்று வராது.\nகை குலுக்கல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுவது இவற்றின் மூலமும் கிருமிகள் தொற்ற வாய்ப்பு உள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது சுடுநீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.\nகையுறைகள் போன்றவற்றை அணியும் முன் அவை முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோ என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.\nமன அழுத்தத்தை குறைக்க வேண்டும். நெகிழ்வாகவும், மகிழச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.\nபால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக் கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.\nபழங்கள் மற்றும் காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இவற்றில் Anti oxidants அதிகம் உள்ளது.\nகடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் பொன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவுகின்றது.\nவேதிப் பொருட்கள் (Chemicals) பூச்சி மருந்துகள் (Pesticides) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்மை பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்த டின் பொருட்கள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஎண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது.\nசர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையில் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்குள் குறைத்து விடுகிறது.\nகாபி, டீ போன்றவற்றை அளவுக்கு அதிகமாக குடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅடிக்கடி காய்ச்சல், சளிபோன்ற அவஸ்தைகள் வரும்பொழுது உடனே டாக்டரை அணுகி உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nநோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது. நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு( Healthy life style) வாழ்வதாகும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/tag/1-crore", "date_download": "2018-10-17T09:37:33Z", "digest": "sha1:CS3GH2DYH5C25MDDZUHJYTFVT4QJWY4E", "length": 3275, "nlines": 48, "source_domain": "www.tamil.9india.com", "title": "1 crore | 9India", "raw_content": "\nகூலி வேலைக்கு போன இடத்தில் லாட்டரியில் 1 கோடி பரிசு\nபஞ்சம் பிழைக்க கேரளாவுக்கு கட்டிடத்தொழிலாளியாக சென்ற கூலியாள் ஒருவருக்கு அதிஷ்டமாக லாட்டரியில் ஒரு கோடி அடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கேரளாவிற்கு கட்டுமாண வேலைக்குச் சென்றார். அங்கு அவருக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழந்தது. மேற்கு வங்க மாநிலம் பர்துவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மொபிஜூல் ரஹிமா ஷேக். 22 வயதுடைய\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/476", "date_download": "2018-10-17T09:58:38Z", "digest": "sha1:RHRPVM553BQQZJZLGGCX6EL3VH7EM7O4", "length": 12811, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \nஇந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை\nஇந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை\nஇந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொருளாதார தொழில்நுட்பம் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என நேற்று சபையில் தெரிவித்த பொருளாதார மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனை தெரிவித்தார்.\nசபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;\nஇந்தியாவுடன் பொருளாதார தொழில்நுட்பம் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கை ஜனவரியில் கையெழுத்திடப்படும்.\nபின்னர் இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து இலங்கைக்கு சாதகமான விதத்திலான ஏற்பாடுகளை செய்து கொண்டு அடுத்த வருட நடுப்பகுதியில் முழுமையான உடன்படிக்கை கையெழுத்திடப்படும்.\nஇதேபோன்று சீனாவுடனும் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படும். இவ்வாறான உடன்படிக்கைகள் மூலம் நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.\nஇவையனைத்தும் எமது நாட்டின் நன்மைகளை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்படும்.\nஅத்தோடு அரசு முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச தனியார் துறையுடன் இணைந்து பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபெருந்தோட்டத்துறை நிர்வாகத்தை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டுக் கடன்களை குறைப்பதற்கான விதத்தில் சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளை அரசு தயாரித்துள்ளது.\nஊழல் மோசடிகள் வீண் விரயங்களை கைவிட்டு இணக்கப்பாட்டு அரசியலுடன் நாட்டில் ஸ்தீரமான நிலைமை ஏற்படுத்தப்பட்டு நாடு அபிவிருத்தி செய்யப்படுகின்றது.\nஅதற்கான மூலோபாயங்களை நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தில் முன்னெடுத்துள்ளார்.\nஇன, மத மற்றும் அரசியல் பேதங்களை கைவிட்டு நாட்டின் அபிவிருத்தியை இலக்காக வைத்தே அபிவிருத்திகள் முன்னெடுப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.\nஇந்தியா தொழில்நுட்பம் உடன்படிக்கை ஜனவரி மலிக் சமரவிக்ரம இலங்கை\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nமின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\n2018-10-17 15:21:00 இலங்கை மின்சார சபை மக்கள்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான...\n2018-10-17 15:10:15 கலாசாலை அரவிந்தகுமார் கடிதம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nமட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-10-17 14:44:30 மட்டக்களப்பு காத்தான்குடி தூக்கில் தொங்கி தற்கொலை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பாக வதந்திகளை பரப்பாதீர்கள் ; சட்ட வைத்திய அதிகாரி\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான உண்மை விபரங்கள் வெளிவருவதற்கு முன்னர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.\n2018-10-17 13:26:43 மன்னார் மனித புதைகுழி. வதந்திகளை பரப்பாதீர்கள். சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\n2018-10-17 13:24:27 நாலக டி சில்வா சட்டம் ஒழுங்கு அமைச்சு பணிநீக்கம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/it-s-nazriya-nazim-who-proposed-fahadh-faasil-045561.html", "date_download": "2018-10-17T09:16:58Z", "digest": "sha1:HL7CSYHK5UX62XBR2YH3527J3K2OZR2T", "length": 10994, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் ஃபஹதிடம் காதலை புரபோஸ் செய்ததே நஸ்ரியா தானாம்: அதுவும் எப்படி தெரியுமா? | It's Nazriya Nazim who Proposed To Fahadh Faasil! - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் ஃபஹதிடம் காதலை புரபோஸ் செய்ததே நஸ்ரியா தானாம்: அதுவும் எப்படி தெரியுமா\nநடிகர் ஃபஹதிடம் காதலை புரபோஸ் செய்ததே நஸ்ரியா தானாம்: அதுவும் எப்படி தெரியுமா\nதிருவனந்தபுரம்: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நஸ்ரியா கேட்டதாக அவரின் கணவர் ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.\nநஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.\nஇந்நிலையில் இது குறித்து ஃபஹத் ஃபாசில் கூறுகையில்,\nபெங்களூர் டேஸ் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோதே நஸ்ரியா மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. நானும், நஸ்ரியாவும் ஒருவரையொருவர் விரும்புவதை உணர்ந்தோம்.\nஒரு நாள் நாங்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சியில் நடித்தோம். பிரேக் நேரத்தின்போது நாங்கள் தனி அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது நஸ்ரியா என்னிடம் வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார்.\nநான் என் காதலை கூறும் முன்பே நஸ்ரியா இப்படி சொன்னதும் இவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். நஸ்ரியாவின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது.\nநஸ்ரியா மீண்டும் நடிக்க வருவார். அவர் விரைவிலேயே நடிக்க வருவார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நா��்களில் நான் வீட்டை பார்த்துக் கொள்வேன் என்றார் ஃபஹத்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவெற்றிமாறன் சொல்வதை பார்த்தால் தனுஷ் அநியாயத்திற்கு நல்லவர் போலயே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=572", "date_download": "2018-10-17T10:25:54Z", "digest": "sha1:4MZAWH7XRLIEK7ALJ7AMJBXNKA63NS6W", "length": 4112, "nlines": 98, "source_domain": "tamilblogs.in", "title": "பொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98 « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nஊர்ப்புதிர் - 98ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது ஊரின் 6-வது எழுத்து சேர்த்தால், தமிழகத்தில் உள்ள வேறு ஒரு ஊரின் பெயர் [ஆறு (6) எழுத்துக்களைக் கொண்டது] கிடைக்கும்.\nஊர்ப்புதி��் - 98 க்கான ஊர்களின் பெயர்கள்:\n'ஊர்ப்புதிர்' விடைக்கான ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nகுறிப்பு : தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.\nவிடையை பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு\nதிருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா\nசுருதி : ’ஜமீலா’ நாவல் (சிங்...\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.latestkamakathaikal.com/sexstories/pundaikul-sunni-kathaigal-tamil/", "date_download": "2018-10-17T10:11:21Z", "digest": "sha1:OHQ5GSC6GTEOAGAUWZHD2QAG4H5MGJZS", "length": 6494, "nlines": 54, "source_domain": "www.latestkamakathaikal.com", "title": "Pundaikul Sunni Kathaigal Tamil Archives - Latest Tamil Kamakathaikal Photos | Tamil Sex Stories", "raw_content": "\nTamil Village Kamakathaikal (வீட்டு வேலைக்காரி வனிதா ஆண்டி)\nAunty Kamakathaikal, தமிழ் காமக்கதைகள்\nTamil Village Kamakathaikal (வீட்டு வேலைக்காரி வனிதா ஆண்டி): என்னைப் பற்றி என் பெயர் வனிதா வயது – 33.நான் காதலித்து திருமணம் செய்து கொண்டவள்.திருமண வாழ்க்கை 3 வருடம் மட்டுமே இருந்தது.என் கணவர் எலக்டிரிக்கல் கடையில் வேலை செய்தார்.கடையில் ஏற்ப்பட்ட விபத்தில் இறந்து விட்டார்.இரு Vஈட்டிலும் ஏற்றுக் கொள்ளாததால் நான் தனிமரமாக நின்றேன். Kamaveri Aunty Pundai Ool Kathaigal. கடை முதலாளி ரொம்ப நல்லவர் அவர் தன் வீட்டிலேயே எனக்கு வேலை போட்டுக் கொடுத்தார்.நானும் […]\nTamil Olu Kathaikal (Kaamam) லதா என் பூளை பிடித்து சப்பினாள்\nTamil Olu Kathaikal (Kaamam) லதா என் பூளை பிடித்து சப்பினாள் : பியூன் வந்து கூறியபோது எனக்கு எரிச்சலாக வந்தது. அந்த பிரைவேட் கம்பெனி வாசல் முன்பாக கடந்த அரை மணி நேரமாக காத்திருந்தோம். நான் எனது காரின் கதவை திறந்து வைத்துக்கொண்டு சிகரெட் பற்றவைக்க, எனக்கு அருகில் இருந்த காரில், தினேஷ், அவன் மனைவி ஷர்மிளா, சுராஜ் அவன் மனைவி சௌம்யா நால்வரும் இந்தியாவின் காற்று மாசுபாட்டை பற்றி தீவிரமாக விவாதம் செய்து கொண்டு […]\nThiruttu Ool Kathaigal (வேலைக்காரி வனிதாவின் காமம்)\nTamil Village Kamakathaikal (வீட்டு வேலைக்காரி வனிதா ஆண்டி)\nTamil Family Kamakathaikal (என் மாமியாரின் கல்லு முலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/06/14/14", "date_download": "2018-10-17T10:14:08Z", "digest": "sha1:4LM2BAESXWEB2XMD3Q6YH6NYWWWBQ6HI", "length": 27568, "nlines": 39, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புப் பார்வை: தலித்துகளைக் கவர இருமுனை வியூகம்!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nசிறப்புப் பார்வை: தலித்துகளைக் கவர இருமுனை வியூகம்\nமுனைவர் ஒய். ஸ்ரீனிவாச ராவ்\nஇந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் – 3\nஇந்து ராஷ்டிரம் தலித்துகளுக்கு இரட்டை ஆபத்து. அது மாற்றியமைக்கப்பட்ட சாதியமைப்பு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறது. தலித்துகளின் கடும் போராட்டங்களின் வாயிலாக அவர்கள் சாதித்தவை அனைத்தையும் தலைகீழாகத் திருப்பப் பார்க்கிறது. அது என்னதான் அரசியல் வாய்ப்புகளை அளித்தாலும், ஆர்எஸ்எஸ் -பாஜகவில் தலித்துகள் இருப்பது அவர்களுடைய கருத்தியலை ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களுடைய கருத்தியலைஒ பரப்பவும் அவர்களுடைய நோக்கங்களை அடையவும் பணிபுரிவதற்குமேயன்றி வேறெதற்குமல்ல.\nஇன்றைய இந்துயிசமும் காலனியாதிக்கத்திற்கு முந்தைய இந்துயிசமும் உள்ளடக்கத்திலும் கலாச்சாரத்திலும் வெவ்வேறானவை. நவீன இந்து சமுதாயம் காலனியாதிக்கத்துக்கு முந்தைய வடிவத்திற்குப் புத்துயிரூட்டுவதில் அதிக ஆர்வமுள்ளதாக இருக்கும். இந்துயிசத்தின் சீர்திருத்தப்பட்ட வடிவம்கூட தலித் மக்களை சுயமரியாதையுடன் நடத்தத் தவறியிருக்கிறது என்றால் காலனியாதிக்கத்துக்கு முந்தைய வடிவம் திரும்பி வருவதற்கு தலித்துகள் அனுமதித்தால் அது எவ்வளவு அபாயகரமானதாக இருக்கும்\nமேலும், காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய ஆர்எஸ்எஸ் -பாஜக கூட்டணிக்கு ஒரு நூற்றாண்டு காலம் சீர்திருத்தத்திற்கு உள்ளான இந்துயிசத்தில் அக்கறையில்லை. உண்மையில் பார்க்கப்போனால், பிரிட்டிஷாரின் ஆதரவுடன் பார்ப்பன சீர்திருத்தவாதிகளால் துவக்கப்பட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவை பலவீனப்படுத்துவதற்கான பிரிட்டிஷ் சதி என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த மனப்பான்மையே தலித்துகளை பாஜகவின் கருத்தியல் எதிரிகளாக்குகின்றன. தலித்துகள் முழுமனதோடு தங்கள் கருத்தியலை ஆதரிப்பார்கள் என ஒருபோதும் ஆர்எஸ்எஸ் - பாஜக நம்புவதில்லை. அதேபோல இந்துயிசத்திற்கும் சாதி முறைக்கும் எதிரான அவர்களுடைய போராட்டத்தை ஆர்எஸ்எஸ் - பாஜக விரும்பும் என தலித்துகள் ஒருபோதும் நம்புவதில்லை. இரு தரப்பிலும் எவராவது அத்தகையதோர் சாதகமான தோற்றத்தைக் கொடுத்தால் அது போலித்தனமேயன்றி வேறல்ல.\nபாஜக ஆளும் மாந��லங்களில் 2015இல் ஷெட்யூல்டு சாதிகளுக்கான தேசியக் கமிஷன் கூறுவதன்படி தலித்துகளுக்கு எதிரான அதிகபட்சக் குற்றங்கள் குஜராத்தில் நடைபெற்றன. சத்தீஸ்கரும் ராஜஸ்தானும் அதற்கு அடுத்த இடங்களில் இருந்தன. பாஜக ஆளும் மாநிலங்கள் தலித்துகளுக்குப் பாதுகாப்பானவை அல்ல என்பதையும் ஆர்எஸ்எஸ் -பாஜகவின் கருத்தியல் தலித்துகளுக்கு எதிரான புதுவகையான குற்றங்களைக் கொண்டுவருகின்றன என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது.\nகுற்றங்களின் தன்மை காட்டும் உண்மை\nபாஜக ஆட்சியிலும் பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சியிலும் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் நிலவும் வேறுபாடு, பசுத்தோலைக் கொண்டுசென்ற காரணத்திற்காக அவர்கள் அரை நிர்வாணமாக்கப்பட்டு அவர்கள் கொண்டுசென்ற பாதையிலேயே அவர்களைக் கட்டி இழுத்துச் சென்று இரும்புத் தடிகளாலும் மரத்தடிகளாலும் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்திலிருந்து தெளிவாகிறது. 11 ஜூலை 2016 அன்று குஜராத்தில், கிர் சோமநாத் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.\nஅப்போது முதற்கொண்டே தலித்துகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. பாஜக தலைவர்கள் அவர்களைல் பன்றிகள் என்று அழைத்தனர். அவர்களுடைய தலைவர்கள் - உயிரோடு இருந்தாலும் சரி இறந்திருந்தாலும் சரி - தவறாக நடத்தப்பட்டு அவமதிக்கப்பட்டனர். அவர்களுக்கான அரசியல், சட்ட ரீதியான பாதுகாப்புகள் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டன. அவர்களுடைய நிதிகள் திசைதிருப்பப்பட்டன. அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டுவருகின்றன. இவையனைத்துமே புதியவை, முன்பு எப்போதுமே கண்டிராத வகையிலானவை. பாஜக இந்து பெரும்பான்மையினரின் கட்சியாக இருக்கிறது என்ற திமிரில் நிகழ்த்தப்பட்டவை.\nதலித்துகள் கடந்த காலத்திலும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய நிலைமை 2014க்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் மற்றும் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்களின்போது இப்போது இருப்பதைவிட நன்றாக இருந்தது என்று சொல்லிவிட முடியாதுதான். இருப்பினும், அந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவை தலித் - மேல்சாதியினர் மோதல்களாகும். அவை மேல்சாதியினரின் ஆதிக்கம், அவர்களின் பாகுபாடு அவர்கள் செய்த அவமரியாதை ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கியதால் நிகழ்ந்த எதிர்த் தாக்குதல்களாகும். இறந்த பசுவைத் தோலுரிப்பது, தோலை வைத்து வியாபாரம் செய்வது போன்ற தங்களுடைய வழக்கமான பணிகளைச் செய்வதற்காக அப்போது தலித்துகள் அநேகமாகத் தாக்கப்படவில்லை.\nமனுவாதிகளைப் பொறுத்தவரை, தலித்துகள் இந்து விரோதிகள். வர்ண அமைப்பு முறையை எதிர்க்கிறவர்கள். தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் சமூக அமைப்பு குறித்தும் இதர வடிவங்களிலான சமனற்ற தன்மை குறித்தும் தொடர்ந்தும் இடைவிடாமலும் பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்தியாவை அவமானப்படுத்துபவர்கள். இந்து மதத்திற்கெதிராகக் கட்டமைக்கப்பட்ட இயக்கத்தை நடத்துபவர்கள். புரோகிதர் பணி உள்பட வாழ்வின் எல்லாத் துறைகளிலும் சமத்துவத்தைக் கோருபவர்கள். சாதி எதிர்ப்புத் தத்துவங்களையும் சொல்லாடல்களையும் உருவாக்குபவர்கள். அம்பேத்கர் போன்ற இந்து விரோத நாயகர்களை மதிப்பவர்கள். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பகுத்தறிவையும் தலித்துகளுக்கும் நாட்டுக்கும் இன்றியமையாத் தேவையான சித்தாந்தம் என ஆதரிப்பவர்கள். அவர்கள் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு அபாயகரமானவர்களாதலால் அத்தகைய சமூகத்தை விட்டுவைக்கக் கூடாது.\nமனுவாதிகளைப் பொறுத்தவரை இந்தியாவில் தலித்துகள் சாதிக்கு மட்டும் எதிரிகள் அல்ல; மதம், கலாச்சாரம், தேசம் ஆகியவற்றுக்கும்கூட எதிரிகள். அம்பேத்கரிசமே இந்து ராஷ்டிரத்தை அடைவதற்கான பாதையிலுள்ள மிகப் பெரும் தடைக்கல். ஏனெனில், தலித்துகள் கௌரவமான மனித வாழ்க்கையை வாழ விரும்பினால் இந்து மதம் அவர்களுக்குப் பொருந்தாது எனவும் வேறு மதத்திற்கு மாறுவது மட்டுமே ஒரே வழி எனவும் சந்தேகத்திற்கிடமின்றி அம்பேத்கர் நிறுவியுள்ளார். புத்த மதத்திற்கு மதம் மாறி அவர் பாதையைக் காட்டினார். அம்பேத்கரிசம் இந்து மதத்தை தலித் விரோத, மானுட விரோதத் தன்மை வாய்ந்தது என எதிர்த்து நிராகரிப்பதால் அனைத்து வழிகளிலும் அது எதிர்க்கப்பட்டாக வேண்டும்.\nஅத்தகைய எதிர்ப்பு இரு வழிகளில் செய்யப்பட வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஒன்று பலப் பிரயோகத்தின் மூலம் தலித்துகளை பாஜகவின் பாதைக்குக் கொண்டுவருவது; இரண்டாவது, அம்பேத்கர் போன்ற தலித் பிரபலங்களைக் கைப்பற்றிக் கஷாயம் மாட்டி தலித்துகளை இந்துமயமாக்குவது.\nமுதலாவதாகச் சொல்லப்பட்ட வழிமுறை நேரடித் தாக்குதல்கள், விளைவுகள் பற்றி அவர்களை எச்சரிப்பது, தலித் விரோத சாதி இந்துக்களுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பது, நீதியை மறுக்க அதிகாரவர்க்கத்தையும் போலீசையும் நீதித் துறையையும் தவறாகப் பயன்படுத்துவது, தன் தலைவர்களையும் ஊழியர்களையும் தலித்துகளைத் தாக்கும்படி உற்சாகப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது.\nஇரண்டாவது வழிமுறை, தலித் பிரபலங்களின் பிம்பங்களைக் கைப்பற்றுவது, அவர்களுடைய பாரம்பரியத்தை தனதென்று கோருவது, அவர்களுடைய தத்துவங்களையும் கருத்துக்களையும் தவறாகப் பொருள்படுத்திக் காட்டுவது, தலித் தலைவர்களை கௌரவிக்கும் இலச்சினைகளை உருவாக்குவதுபோல (சிலைகள் எழுப்புவது, திட்டங்களுக்கு தலித் தலைவர்கள் பெயரைச் சூட்டுவது, தலித் தலைவர்களுக்கு நினைவிடங்கள் எழுப்புவது போன்ற) போலித்தனமான முயற்சிகளை மேற்கொள்வது, அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அவர்களோடு உணவருந்தும் ராஜதந்திரம் போன்ற முயற்சிகளைக் கையாள்வது ஆகியவற்றை உள்ளடக்குகிறது.\nசில அப்பாவி தலித்துகள் இத்தகைய யுக்திகளுக்கு இரையாகியிருக்கலாம். ஆனால் கல்வி கற்றுள்ள உணர்வுபூர்வமான தலித்துகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு இந்த யுக்திகள் நன்கு தென்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பாஜக இந்த நாடகங்களை நடத்தும்போதும் இந்த முயற்சிகளின் உள்ளீடற்றதன்மையை தலித்துகள் அம்பலப்படுத்தினர். எப்போதெல்லாம் அவர்களுடைய தீவிரவாத சக்திகள் தலித்துகளைத் தாக்கினார்களோ அப்போதெல்லாம் தலித்துகள் நீதி கேட்கும் ஜனநாயக எதிர்ப்பு இயக்கங்களை நடத்தினர். அம்பேத்கரைக் கஷாயமயப்படுத்தி கவர்ந்துகொள்வதற்கும் தலித்துகளை இந்துமயமாக்குவதற்குமான திட்டங்களோடு முன்வரும்போதெல்லாம் அவர்களுடைய போலித்தனம் உடனடியாக அம்பலப்படுத்தப்பட்டது.\nஆர்எஸ்எஸ்ஸின் இந்த இருமுனை வியூகம் உணர்வுபூர்வமான தலித்துகளிடம் பலிக்கவில்லை. இருப்பினும், அம்பலப்படுத்தப்பட்ட பிறகும்கூட அவர்கள் தங்கள் குற்றங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை; அல்லது வெட்கப்பட்டதில்லை.\nமுதல் இரு ஆண்டுகளில் பாஜக அம்பேத்கரை அபகரித்துக்கொள்ள முதன்மையாக கவனத்தைக் குவித்தது. அதே நேரத்தில் அவர்களுடைய பிராந்தியத் தலைவர்கள் மற்றும் வலதுசாரி அமைப்புகளின் அடியாட்கள் அவ்வப்போது பாஜகவின் உண்மைச் சொரூபத்தை வெளிப்படுத்திவந்தனர். தேசியத் தலைவர்கள் கைப்பற்றும் முயற்சிகளைக் கையாளுகையில், மாநிலத் தலைவர்கள் அச்சுறுத்தும் முயற்சியைப் பயன்படுத்திவந்தனர்.\nமகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்பேத்கரின் லண்டன் மனையை வாங்க ராமதாஸ் அதவாலேயைப் பயன்படுத்தினார். 2012இல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் மும்பையில் அம்பேத்கருக்கு நினைவகம் ஒன்றை அறிவித்தது என்றால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அதற்கான பேரைத் தட்டிச்செல்லப்பார்க்கிறது.\nஅம்பேத்கருடன் ஒரு சம்பந்தமும் இல்லாத நரேந்திர மோடி அம்பேத்கரின் காரணமாகத்தான் ஒரு சூத்திரரான நான் பிரதமராக முடிந்தது எனக் கூறிக்கொள்கிறார். 2015 பிகார் தேர்தல் பிரச்சாரத்தின்போது இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிய மோகன் பாகவத்தின் அறிக்கை குறித்து எழுந்த விமரிசனத்தை எதிர்கொள்ள, \"அம்பேத்கர் இல்லையென்றால் மோடி எங்கிருந்திருப்பார்\" என்று அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளுமளவுக்குச் சென்றார் மோடி. ஆனால் அம்பேத்கரின் பாரம்பரியத்தை தாங்கிச்செல்வதாக கூறிக்கொள்ளும் இவருக்கு ரோஹித் வேமுலாவின் தற்கொலையோ உனா சவுக்கடி சம்பவமோ ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.\nரோஹித்தின் தற்கொலை பற்றிப் பேசும்படி நிர்பந்திக்கப்பட்டபோது, \"அவருடைய தற்கொலைக்கான காரணங்களும் அவருடைய தற்கொலை குறித்து நடைபெறும் அரசியலும் வெவ்வேறு விஷயங்கள். எப்படியிருப்பினும், இந்தியத் தாய் ஒரு மகனை இழந்துவிட்டாள்\" என்றார். உனா சவுக்கடி சம்பவம் பற்றி பேசுகையில், \"நீங்கள் சுட வேண்டுமானால் என்னைச் சுடுங்கள், என் தலித் சகோதரர்களை அல்ல\" என்றார். கல்வி கற்ற தலித் ஒருவருக்கு பிரதமரின் போலித்தனம் சுலபமாகத் தென்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அம்பேத்கர் இந்து மதத்தை விடுத்து புத்த மதத்தில் சேர்ந்திருந்தாலும், 17 ஏப்ரல் 2017 அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தன்று ஆர்எஸ்எஸ்ஸின் ஏடான ஆர்கனைசர் தனது அட்டையில் அம்பேத்கரை ‘ஒன்றுபடுத்துபவர்களிலேயே உச்சத்தை எட்டியவர்’ என்று குறிப்பிட்டு அவருடைய உருவப்படத்துடன் ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. அம்பேத்கர் சொன்னவை, செய்தவை ஆகிய அனைத்திற்கும் எதிராக உள்ள ஓர் அமைப்பு அம்பேத்கரைக் கஷாயவாதியாக்க மேற்கொள்ளும் இந்த முயற்சிகளைப் பார்த்து தலித்துகள் மட்டுமல்ல மொத்த தேசமும் எள்ளி நகையாடும் என்பதை உணரவில்லை என்பது ஆச்சரியமே.\nஆக, 2014 முதற்கொண்டே அம்பேத்கரைக் கவர்ந்துகொள்வதற்கான யுக்திகள், தந்திரங்கள் மற்றும் திட்டங்களின் நீண்ட பட்டியலே உள்ளது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எதுவுமே வேலை செய்யவில்லை.\n(கடந்த நான்கு ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் என்னென்ன\nஇந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 1\nஇந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 2\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-10-17T10:39:49Z", "digest": "sha1:AOSF5FWNNY4PPVB5DVTOBOFHT5T55K2A", "length": 17195, "nlines": 287, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: புதிரானவள்......!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசனி, 1 டிசம்பர், 2012\nமருதாணி விரல் பதிய -உன்\nதிரு வரி பெயர் கொண்டாய்\nவெல்லக் கலசம் நீ ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇப்படிப் பல வரிகள் மிக நன்றாகப் பொருந்தியுள்ளன.\n1 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\n5 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:27\n8 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:46\nஅழகான வார்த்தைக் கோர்வை ..\n12 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:32\nமிக்க நன்றி சங்கர் சசிகலா தங்கள் வருகைக்கு நன்றி\n12 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2018-10-17T09:12:23Z", "digest": "sha1:RM2PD2M7D3W45R7LJ7DFPWJF5AX3JJRR", "length": 4867, "nlines": 62, "source_domain": "www.panithuligal.com", "title": "மகிழம்பூ | பனித்துளிகள்", "raw_content": "\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (7) - மனமகிழ்ச்சிக்கு மகிழம்பூ\nபழமை வாய்ந்த அம்மன் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் மற்றும் இதன் அருமை தெரிந்தவர்கள் வீட்டிலும் வளர்க்கப்படும் சிறப்புப் பெற்ற மரம் மகிழம்பூ மரம். அவ்வளவு ஏன், இந்தத் தொடரைப் படித்து இதன் அருமை தெரிந்தவுடன் நீங்களே உங்கள் வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். இந்தமரம் பொதுவாக காண்பதற்கரிதாகவே இருக்கிறது. கண்டிப்பாக வளர்த்து பயன் பெறவேண்டிய மரம்....\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்��வாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/12687/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-10-17T09:11:46Z", "digest": "sha1:VCR3WBQBCSC2TTEECCN45M3EYJSWAS4B", "length": 16991, "nlines": 154, "source_domain": "www.saalaram.com", "title": "மாசி மகத்தில் புனித நீராடினால் பாவத்தை தீர்க்கலாம்!", "raw_content": "\nமாசி மகத்தில் புனித நீராடினால் பாவத்தை தீர்க்கலாம்\nமாசி மகத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் புனித நதிகளிலும், ஆறுகளிலும் நடைபெற்று வரும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். மாசி மகம் திருவிழாவிற்கு பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்து வருகின்றனர்.\nமாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராட ஏற்ற புனித மாதமாகும். இருப்பினும் மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம். கும்பகோணம் மகாமகக்குளத்தை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும். இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். எனவேதான் மகம் நட்சத்திரத்தன்று அனைவரும் புனித நீராடுகின்றனர்.\nகும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறுகிறது. இதனை யொட்டி பிப்ரவரி 27 ம் தேதி அசுவினி நட்சத்திர நாளில் கொடி ஏற்றப்பட்டது. திருவிழாவின் எட்டாவது நாளான திங்கட்கிழமையன்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தீர்த்தவாரி திருவிழா பத்தாம் நாளான மகம் நட்சத்திரமான இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி கும்பகோணம் ஆலயங்களில் உள்ள பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் எழுந்தருளியுள்ளனர். சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்தவுடன் புனித நீராடுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும் சூரியன், கும்ப ராசியிலு���் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.\nராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டார்.\nஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். வேடனாக வந்த சிவபெருமான், திருவிடைமருதூரில் தங்கினார். பாணம் ஒன்றை எடுத்து குடத்தைக் குறிவைத்தார். பாணம் எய்த இடம் பாணாத்துறை ஆயிற்று. இவ்வூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கே உள்ளது. குடம் உடைந்து ஐந்து இடங்களில் சிதறியது. வடமேற்கே சுவாமிமலையிலும், தென்மேற்கே தாராசுரத்திலும், தென்கிழக்கே திருநாகேஸ்வரத்திலும், கிழக்கே திருவிடைமருதூரிலும், வடகிழக்கே கருப்பூரிலும் அமுதம் சிதறி விழுந்தது. இத்தலங்களை \"பஞ்சகுரோசத் தலங்கள் என்று குறிப்பிடுவர். \"குரோசம் என்றால் \"கூப்பிடு தூரம். அருகருகே இந்த தலங்கள் உள்ளதால், இப்பெயர் பெற்றன.\nதிருமணமாவதற்கு முன் சூரியன் மூலமாக கர்ணனைப் பெற்ற குந்திதேவி, குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு முனிவரைச் சந்தித்த குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும் என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு என்று இற���வனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். எனவே நாம் அறிந்தும் அறியாமலும் எந்தப் பிறவியிலாவது பாவம் செய்திருந்தாலும் மாசி மகம் தினத்தன்று அருகில் உள்ள நீர் நிலைகளில் புனித நீராடினால் பாவம் தொலையும் என்கின்றனர் நம் முன்னோர்கள்.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\n நீராடினால் பாவத்தை புனித மகத்தில் மாசி\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T10:40:49Z", "digest": "sha1:POWORP3VGMS6HL2UJHKYMOAVVUPGENPV", "length": 5441, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கைக்குண்டுகள் | Virakesari.lk", "raw_content": "\nதம்மிந்த தேரர் மீதான துப்பாக்கி சூடு சம்பவம் ; சந்தக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஉள்ளாசவிடுதியில் கஞ்சா செடிகள் மீட��பு\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nமேல், தென் மாகாணங்களில் 30 பேர் கைது; 13 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு\nதிட்டமிட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதிக்குள் பொலிஸ் விஷேட அதிரடிப்படை மேல்...\nகம்பளையில் எட்டு கைக்குண்டுகள் அடங்கிய பொதி மீட்பு\nதலவத்துர பகுதியின் கம்பளை - வெலிகல்ல வீதியில், எட்டு கைக்குண்டுகள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் 3 கைக்குண்டுகள் மீட்பு\nகொம்பனித்தெருவில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவன கட்டித்தொகுதியின் வாகன தரிப்பிடப் பகுதியிலிருந்த மூன்று கைக்குண்டுகளை குண...\nவெடிக்கப்படாத நிலையில் கைக்குண்டுகள் மீட்பு\nவவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியிலுள்ள வயற் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...\nதிருகோணமலையில் யுத்த ஆயுதங்கள் மீட்பு.\nதிருகோணமலை கிண்ணியா உப்புவெளி பிரதேச காட்டுப் பகுதியில் யுத்த ஆயுதங்கள் சிலதை இன்று காலை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப...\nகுளியாப்பிடியாவில் 3 கைக்குண்டு மீட்பு.\nகுளியாப்பிடிய - ஹேட்டிபொல வீதியின் எபலதெனிய விகாரை சந்தியில் இன்று காலை 3 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குளியாபி...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/12/22/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-10-17T09:37:21Z", "digest": "sha1:ANM5PT34NU4OJBXYINW7TDKGSVWIRVXM", "length": 8127, "nlines": 186, "source_domain": "sathyanandhan.com", "title": "கிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினம���ி கட்டுரை\n2017ல் என் முக்கிய பதிவுகள் →\nகிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள்\nPosted on December 22, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள்\nகிறிஸ்துமஸ் நெருங்கும் போது எனக்கு ஏசுபிரானின் மன்னிப்பு பற்றிய உபதேசங்கள் நினைவுக்கு வருகின்றன. தன்னை சிலுவையில் அறைந்தோரை மன்னிக்கக் கோரினார் இறுதியில். ஒரு பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல முயன்ற கூட்டத்திடம் “இதுவரை பாவம் செய்யாதோர் முதல் கல் எறியுங்கள்” என்ற அவரது மன்னிக்கும் மகத்துவம் பழி வாங்கும் வெறியும் , வன்மமும் வெறுப்புமான இன்றைய நிலை மாற அனைவருக்கும் வழி காட்டும்.\nமன்னிப்பு பற்றிய எனது இரு பதிவுகளை இப்போது பகிர்கிறேன்.\nமுதல் பதிவு – மகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய் — இணைப்பு —இது.\nஇரண்டாம் பதிவு – தாதாவின் மகள் மன்னிப்பின் வலிமைக்கு வழிகாட்டியானார் – இணைப்பு — இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged ஏசுகிறிஸ்து, ஏசுபிரான், கிறிஸ்துமஸ், மன்னிப்பின் மகத்துவம். Bookmark the permalink.\n← குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை\n2017ல் என் முக்கிய பதிவுகள் →\nவலம் இதழில் என் சிறுகதை ‘ஒற்றைச் சிலம்பு’\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nசசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு\n`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை’ – சாரு நிவேதிதா\nவாசிப்பு பற்றி ஆர். அபிலாஷ்\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-dont-like-die-as-virgin-neethu.html", "date_download": "2018-10-17T10:05:52Z", "digest": "sha1:V6EOXB6P54BU4S3GVDUIRUNXTKYREKYP", "length": 9959, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! - நீத்து சந்திரா அதிரடி | I dont like to die as a virgin - Neethu Chandra, கன்னிப் பெண்ணாக சாக மாட்டேன்- நீத்து - Tamil Filmibeat", "raw_content": "\n» கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை - நீத்து சந்திரா அதிரடி\nகன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை - நீத்து சந்திரா அதிரடி\nநிச்சயம் நான் ஒரு கன்னிப் பெண்ணாக சாகமாட்டேன் என்கிறார் பிரபல நடிகை நீத்து சந்திரா.\nதமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளையில் படுகவர்ச்சியாக நடித்து வரும் நீத்து, சமீபத்தில் ஒரு இந்திப் படத்துக்காக லெஸ்பியன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.\nஇந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள்தான் இப்போது பாலிவுட்டில் படுசூடான சமாச்சாரமாகிவிட்டது.\nஇதுகுறித்து நிருபர்களிடம் பேசிய நீத்து, \"படத்துக்காகத்தான் இந்த வேஷம். நிஜத்தில் அப்படியில்லை. ஒரு லெஸ்பியனாக என் வாழ்க்கை கழியாது. கன்னிப் பெண்ணாகவே செத்துப் போகவும் மாட்டேன். என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறேன். கவலை வேண்டாம்\" என்று கூற,\n\"அதுபற்றி நியாயமாக நீங்கள்தான் கவலைப் படணும், எங்களுக்கு ஒரு கவலையுமில்ல\" என்றனராம் நிருபர்கள் குறும்புடன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adecomnetwork.org/?p=786&option=com_wordpress&Itemid=164", "date_download": "2018-10-17T10:27:16Z", "digest": "sha1:SKFRYZZGV6HDBP2CNOQ5FFWXMIBD7WRY", "length": 7644, "nlines": 90, "source_domain": "adecomnetwork.org", "title": "சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம் | ADECOM Network BlogADECOM Network Blog", "raw_content": "\nசிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம்\nஇந்தியாவில் 77% பதின்பருவ சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அவலம்: ஐ.நா. தகவல்\nஇந்தியாவில் உள்ள 15 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ சிறுமிகளில் 77 சதவீதத்தினர் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளாகும் அவலம் நிகழ்கிறது என்று ஐ.நா. அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஐ.நா. அவையின் யுனிசெஃப் அமைப்பு சார்பில் இந்தியா உள்பட உலகின் 190 நாடுகளில் “கண்ணுக்குத் தெரிந்தும் புலப்படாதவை’ என்ற தலைப்பில் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை வெளியான அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டதாவது:\nஉலகம் முழுவதும் உள்ள 2 முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்களது பெற்றோர் அல்லது பொறுப்பாளர்களால் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். ஏறத்தாழ 100 கோடி குழந்தைகள் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.\nஅஸர்பைஜான், கம்போடியா, ஹைட்டி, இந்தியா, லைபீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50 சதவீத பெண் குழந்தைகள் தங்களது தாய் அல்லது மாற்றாந்தாய் ஆகியோரால் அடித்துத் துன்புறுத்தப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.\nஉலக அளவில் 2012ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட இளம்பெண்கள் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் பச்சிளம் சிசு முதல் 19 வயதுக்குள்பட்ட சுமார் 9,400 பெண் குழந்தைகள் இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளனர்.\n15 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ இந்தியச் சிறுமிகளில் 77 சதவீதத்தினர் தங்களது வாழ்வில் ஒரு முறையாவது கட்டாயப் பாலியல் உறவுக்கு ஆளாகின்றனர். 34 சதவீதத்தினர் கணவர் அல்லது தோழர்களால் உடல்ரீதியான, வன்புணர்ச்சி அல்லது மன உளைச்சல் போன்ற வன்கொடுமைகளுக்கு நேரிடுகின்றனர்.\nஇதில், திருமணம் ஆகாத பெண்களோ தங்களது தாய், தந்தை, உறவினர்கள், ஆசிரியர்களாலேயே தாக்கப்படும் நிலையும் உள்ளது.\nமனைவியை அடித்துத் துன்புறுத்துவது என்பது கணவர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாகவே கருதும் வளமுறை, தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா, வங்கதேசம் ஆகிய நாட்டுச் சமூகங்களில் புரையோடியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை ரு.2 குறைப்பு\nவங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nதிருமணப்பதிவு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பைத் தரும்\nசட்ட விழிப்புணர்வே பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாக்கும்\ndesain rumah mewah on வங்கிக் கணக்கை பயன்படுத்தி சமையல் எரிவாயு உருளை மானியம் பெறலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nadecom on மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emu.tamilnadufarms.com/tamil/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-17T10:19:31Z", "digest": "sha1:FHAOYN4AVH7PYVOBIRHXN5GQ4MIZXGXH", "length": 4113, "nlines": 60, "source_domain": "emu.tamilnadufarms.com", "title": "ஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை | ஈமுகோழி வளர்ப்பு", "raw_content": "\n← வளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nதீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள் →\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nஆரம்பத்தில் வளரும் பருவத்தில் இறுதியில்\nகிரகிக்கப்பட்ட ஆற்றல் / கிலோ கலோரி / கிகி 2685 2640 2860\nபண்படா புரதம் % 22 20 17\nமெத்தியோனைன் % 0.48 0.44 0.38\nபண்படா நார்ப்பொருள் 6-8 6-8 6-7\nகால்சியம் 1.5 1.3 1.2\n← வளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nதீவனத்துடன் கொடுக்கும் உபபொருட்கள் →\nஈமு கோழிப் பற்றிய சில பொதுவான கருத்துக்கள்\nபோக்குவரத்து / எடுத்துச் செல்லுதல்\nஈமு கோழிகளைக் பிடித்து வளர்க்கவேண்டும்.\nஉணவு மற்றும் நீர் தேவை\nநாளொன்றுக்கு ஒரு பறவைக்கு தேவையான தீவன அளவு\nஈமு பறவைகளுக்கான உணவூட்ட அட்டவணை\nவளரும் ஈமுபறவைகளுக்கான ஊட்டச்சத்துத் தேவைகள்\nவளரும் ஈமுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் தேவை.\nஆஸ்பர்ஜில்லோசஸ் நோய் தடுப்பு முறைகள்\nநுண்ணுயிரி வெள்ளைக் கழிச்சல் (சால்மோனெல்லோசிஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96447/", "date_download": "2018-10-17T10:15:25Z", "digest": "sha1:SP73WBQXXSDR2ICKG4BMWOKE4ZKZX66I", "length": 26103, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "தனிநாட்டு கோரிக��கையால் இராணுவ மயவாக்கம் – கோட்டை வேண்டும் – அரசியல் நோக்கம் இல்லை 2880.08 ஏக்கரே எம்மிடம் உள்ளது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிநாட்டு கோரிக்கையால் இராணுவ மயவாக்கம் – கோட்டை வேண்டும் – அரசியல் நோக்கம் இல்லை 2880.08 ஏக்கரே எம்மிடம் உள்ளது…\nயாழ்.மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது..\nயாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணிகள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக இருக்கின்றது. என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 25 ஆயிரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்தமாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும்.\nஇதேவேளை வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மட்டும் பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் நிலமும், இராணுவத்திடம் உள்ள 2032.19 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 3028.93 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதேபோல் இராணுவத்தின் கீழ் உள்ள 500 ஏக்கர் நிலத்தை மக்களிடம் மீள கையளிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nமேலும் மக்களுடைய நிலங்களை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் தெளிவாக உள்ளது. அதேசமயம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களுடைய பாதுகாப்பிலும் இராணுவம் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறு வன்முறை குழுக்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்பது குறித்தும் இராணுவம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல். தொடர்ச்சியாக மக்களுடைய நிலங்களை இராணுவம் விடுவிக்கும்.\nஇதேபோல் யாழ்.மாவட்டத்தில் பரவலாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் அவற்றை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணம் எமக்கு தேவையாக உள்ளது. அது குறித்து நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களிடம் இருந்து எமக்கு தேவையான பணம் கிடைக்குமாக இருந்தால் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் என தெரிவித்தார்.\nஇலங்கையில் வடக்கில் தான் தனிநாட்டு கோரிக்கையுடன் பெரிய அமைப்பு ஒன்று உருவாகியது. அதனாலையே அதிகளவான இராணுவத்தினர் வடக்கில் உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் ஏனைய பாகங்களில் தனிநாட்டு கோரிக்கையுடன் ஆயுத அமைப்புக்களோ . போராட்டங்களோ தோற்றம் பெறவில்லை. வடக்கில் தான் அவ்வாறு தோற்றம் பெற்றது. அதனால் மீண்டும் அவ்வாறான அமைப்புக்கள் போராட்டங்கள் தொடர கூடாது என்பதனால் தான் இராணுவம் வடக்கில் அதிகளவில் நிலை கொண்டுள்ளது. என தெரிவித்தார்.\nஅதன் போது ஊடகவியலாளர் ஒருவர் தெற்கில் ஜே.வி.பி. தோற்றம் பற்றியும் , அதன் கலவரத்தின் போது கொல்லப்பட்ட அவர்களின் தோழர்களை அவர்கள் நினைவு கூறுவது அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் கேட்ட போது, அவர்கள் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுக்க வில்லை. அவர்களிடம் தனிநாட்டு கோரிக்கை இருந்ததில்லை. ஆனால் வடக்கில் அந்த நிலைமை காணப்படவில்லை. வடக்கில் தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இன்னமும் தனிநாட்டு கோரிக்கையை கைவிடவில்லை. அதனால் மீண்டும் வடக்கில் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனும் நிலைமை உள்ளது என தெரிவித்தார்.\nயாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போத�� அதனை தெரிவித்தார்.\nயாழில்,நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கையளிக்க உள்ளோம். யாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க தயாராக உள்ளோம். இதற்காக ஜனாதிபதி , பிரதமர், தொல்லியல் திணைக்களம் ஆகியோரிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளோம். அதற்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.\nஇராணுவம் செய்யும் உதவிகள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல.\nஇராணுவம் மக்களுக்கு செய்யும் சேவைகள் அரசியல் நோக்கம் கொண்டதோ, அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி படைத்தலமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், யாழ்.மாவட்டத்தில் உள்ள இராணுவம் தெற்கில் உள்ள தொண்டு அமைப்புக்களுடன் இணைந்து வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள், மதங்களுக்கிடையிலான நல்லிணக்க திட்டங்கள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் அமைக்கும் திட்டங்கள், வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டங்கள், மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்கும் செயற்றிட்டங்கள் என பல்வேறு செயற்றிட்டங்களை இன்றளவும் செய்து வருகின்றது.\nஇதேபோல் 10 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது கண்களை தானம் செய்துள்ளார்கள், 10 ஆயிரம் மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல் யாழ்.மாவட்டத்தில் கார் பந்தயம் மற்றும் மோட்டார் சைக்களின் பயந்தயம் போன்றவற்றை நடாத்தவும் இராணுவம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு இராணுவம் மக்களுக்கு செய்யும் உதவி திட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டதாக அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. 30 வருடங்கள் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் அனுபவித்த துன்பங்களை கண்கூடாக பார்த்து அதன் அடிப்படையில் செய்யப்படும் உதவிகளாகும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்குவ தற்கு முயற்சிக்கின்றார்கள். அதன் ஒரு பாகமாகவே இந்த உதவித்திட்டங்கள் அமையும். எனவே நாம் வழங்கும் உதவி திட்டங்கள் தொடர்பாக சில ஊடாகங்கள் தவறான விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றது.\nஉண்மைகளை அல்லது சரியானவற்றை சரியானவையாகவும், உண்மையானவையாகவும் மக்களிடம் சொல்லுங்கள். அதேசமயம் இராணும் எதாவது பிழைகள் புரிந்தால் அல்லது தவறான நடத்தைகளில் ஈடுபட்டால் அல்லது இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவை குறித்தும் நேரடியாக எமக்கு தெரியப்படுத்துங்கள் அவ்வாறானவர்களுக்கு இராணுவத்தில் தக்க தண்டணைகள் வழங்கப்படும்.\nமேலும் நான் தெற்கில் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மிக தெளிவாக கூறியுள்ளேன். வடக்கு மக்கள் குறித்தும், வடக்கு குறித்தும் தெற்கில் கூறப்படும் கருத்துக்களை அப்படியே நம்பாதீர்கள். உண்மையை அறிந்து கொள்ள வடக்குக்கு வாருங்கள், அங்குள்ள மக்களுடன் இயல்பாக பேசி உண்மைகளை அறியுங்கள் என்றும் கூறினேன். ஆகவே ஊடகங்கள் உண்மையை, நல்லவிடயங்களை நல்லபடியாக மக்களுக்கு சொல்லுங்கள் என மேலும் தெரிவித்தார்.\nTagsஇராணுவ முகாம்கள் இராணுவம் தேசிய பாதுகாப்பு மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி யாழ் மாவட்டம் யாழ்.இராணுவ கட்டளை தளபதியிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nஇம்ரான் கானின் கோரிக்கையை இந்தியா ஏற்றது\nஅனைத்து அரசாங்கங்களும் தம் இருப்பை தக்க வைக்கவே தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்திக்கொண்டார்கள்….\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/06/14/15", "date_download": "2018-10-17T09:33:58Z", "digest": "sha1:Q5W7ABCESO3AYUYV6PJMZGNQZ3V6LKEH", "length": 6893, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இணையப் படையை வலுப்படுத்தும் உ.பி. பாஜக!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nஇணையப் படையை வலுப்படுத்தும் உ.பி. பாஜக\nஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக இணையப் படையைத் தயார் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது உத்தரப் பிரதேச பாஜக. இன்னும் மூன்று மாதங்களில் அம்மாநிலம் முழுக்கப் பணியாற்றும் வகையில் 2 லட்சம் பேரைத் திரட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.\nசமீபத்தில் லக்னோவில் உத்தரப் பிரதேச மாநில பாஜக உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சார்ந்த நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உ.பி. பாஜக துணைத்தலைவர் ஜேபிஎஸ் ரதோர், வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜக இணையப்படையைச் (சைபர் சேனா) சேர்ந்த ஒரு வீரர் (நபர்) இருக்கும் வகையில் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்தார். இதுபற்றி திவயர் இணைய இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.\n“பெருமளவிலான மக்களைச் சென்று சேர இணையமும் சமூக வலைதளங்களும் உதவியாக இருக்கின்றன. இதன்மூலமாகக் கட்சியின் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில் சுமார் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இன்னும் 3 மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடையும்” என்று கூறினார் ஜேபிஎஸ் ரதோர். ஒரு தேர்தல் முடிந்ததுமே, அடுத்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை பாஜக மேற்கொள்வது வழக்கமென அவர் தெரிவித்தார்.\nவாக்களிக்கும் தகுதி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டு, இந்த இணையப்படை செயல்படும் என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் ரதோர். “வாக்காளர் பட்டியலில் உள்ள உண்மையான வாக்காளர்களைச் சரிபார்க்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபடுவார்கள். இதனால் போலி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாது” என்றும் அவர் தெரிவித்தார்.\nஉத்தரப் பிரதேச பாஜக தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சஞ்சய் ராய், கல்லூரி மாணவர்களிடம் நமோ செயலியையும் பாஜகவின் சமூக வலைதளச் செயல்பாடுகளையும் இந்த இணையப்படையினர் எடுத்துரைப்பார்கள் என்று கூறினார். “மாணவர்களின் எண்ணங்கள் மூலமாக, கட்சியை விரிவாக்கவும், வளர்ச்சிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நமோ செயலி மூலமாக புதிய ஆதரவாளர்களை உருவாக்குவதற்கான முகாம்களையும் பாஜக நடத்தும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டங்கள், கொள்கைகள் மற்றும் சாதனைகள் குறித்து ஒவ்வொரு குடிமகனும் வைத்துள்ள பார்வைகள் இணையப்படையினர் மூலமாக உறுதிப்படுத்தப்படும்” என்றார் சஞ்சய் ராய்.\nவரும் 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவானது அதிநவீன வசதிகள் கொண்டதாக மாற்றப்படுமென நம்பிக்கை தெரிவிக்கின்றனர் பாஜகவினர். தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலையில், இப்போதே வாக்கு வேட்டைக்கான பணிகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொண்டுவருகிறது அக்கட்சி.\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2013/09/jcm-council-jcm-bsnl-09092013_10.html", "date_download": "2018-10-17T09:37:35Z", "digest": "sha1:45Q74PQC2QK5F7ZBMTIWBU5PSBW2UTQG", "length": 4631, "nlines": 87, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nJCM தேசிய கூட்டாலோசனைக்குழு உருவாக்கத்திற்கான உத்திரவை\nBSNL நிர்வாகம் 09/09/2013 அன்று வெளியிட்டுள்ளது.\nகீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.\n1. தோழர். இஸ்லாம் அகமது - அகில இந்திய தலைவர் - LEADER JCM\n2. தோழர். சந்தேஸ்வர்சிங் - பொதுச்செயலர்\n3. தோழர். பட்டாபிராமன் - தமிழ் மாநிலச்செயலர்\nதோழர்கள் குப்தா, ஜெகன் காட்டிய வழியில்\nஊழியர்களின்/ நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய\nநமது மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்களை\nNATIONAL JCMல் உறுப்பினராக அறிவித்த மத்திய சங்கத்திற்கு தமிழ் மாநில ஊழியர்கள் சார்பாக நன்றி.\nஊழியர் பிரச்சினை தீர்வில், BSNL வளர்ச்சியில்\nதமிழகப்பங்கை / பாங்கை உரிய முறையில்\nதோழர். பட்டாபி செலுத்திட மனமார வாழ்த்துகின்றோம்.\nஊழியர் வாழ்வு மேம்பட BSNL தழைத்திட\nJCM தன் பங்கினைச்செலுத்தி செயல்பாட்டில் சிறந்திட நமது வாழ்த்துக்கள்.\nதேசப்பிதா மகாத்மா காந்தி சிலை திறப்புவிழா மதுரை த...\nதோழர். K.ராஜேந்திரன் மறைவுக்கு அஞ்சலி மதுரை GM...\nதேசிய ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்க NFTE சார்பில் ...\nசெப்டம்பர் 19 தியாகிகள் தினம் தியாகிகளின் நினைவைப்...\nதோழர். தேவ பேரின்பன் மறைவுக்கு அஞ்சலி தொலை தொடர்பு...\nJCM NATIONAL COUNCILதேசிய கூட்டாலோசனைக்குழு JCM த...\nசெப்டம்பர் 11 பாரதி நினைவு நாள் “தேடிச் சோறுநிதந...\nதோழர். ரகமத்துல்லாவுக்கு அஞ்சலி தோழர். ஜெகன் E4 ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=354e5ae05998606b89871e9e578da443", "date_download": "2018-10-17T10:35:33Z", "digest": "sha1:YKZUWNZLW3U5CJXEURDYPYIXCI2I7VF6", "length": 29796, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்��ுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங���கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://socratesjr2007.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-10-17T09:23:51Z", "digest": "sha1:GPIEMJJ7JEW7QAKCIVAQPQGYLSZNNIGY", "length": 9821, "nlines": 235, "source_domain": "socratesjr2007.blogspot.com", "title": "> குருத்து: தாய் நாவல்!", "raw_content": "\n//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//\nவாசிப்பில் காதலையும், ரசனைகளையும் மட்டுமே கண்டு வந்த என்னை ரத்தம், வேர்வை, கண்ணீர், உழைப்பு எல்லாவற்றையும் பற்றி சிந்திக்க வைத்த புத்தகம் 'தாய்'. உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்க பட்ட புத்தகம் தாய் என்று ஒரு நண்பர் சொன்னதை நினைவு. ரஷ்ய நாவலான் தாய்(மக்ஸ்சிம் கார்கி), என் நண்பர்கள் பலவாறு என்னை ஊக்க படுத்தி எங்கள் ஊர் நூலகத்திலே அது கிடைத்த போது எனக்கு மகிழ்ச்சியில் குதித்து விடலாம் போல இருந்தது.\nஅதில் என்ன இருந்தது என்பதை விட இதை நாம் படிக்க போகிறோம் என்பதே சிலிர்பை இருந்தது. அதிலும் அது ஒரு கம்முனிச நாவல் என்று முன்பே அறிந்து வைத்திருந்ததால் நான் என்னவோ பெரிய லெனினின் தங்கை போல ஒரு உணர்வு கிளர்ந்தது(இவ்வளவும் அந்த புத்தகத்தை படிக்கும் முன் இருந்த உணர்வு).படிக்க தொடங்கிய போது, ஒரு நாயகன் நாயகி என்று(தமிழ் சினிமா போல) தொடங்காமல் தொழில்சாலை தொழிலாளர்கள் என்று இருந்தது முதலில் பெரிய ஏமாற்றமாய் தான் இருந்தது\nஆனால் தொடர்ந்து படித்த போது தான் அந்த தொழிலாளிகளின் வேதனையும் வலியும் மெல்ல மெல்ல தாக்க தொடங்கியது. நாயகன் பாவேலின் தாயின் அற்புதமான தியாகம் மெய் சிலிர்க்க வைத்தது, மெல்லிய சரடாய் வரும் காதல் பெரிய விஷயமாய் தெரியவே இல்லை. என் வாசிப்பின் மற்றொரு பூங்கதவு தாழ்திறந்து கொண்டது, ஒரு புறம் பசி பட்டினி என்ற பல முகங்கள் பற்றி தெரிய நேர்ந்தாலும் மறுபுறம் திறந்த வானமும் எனக்கு கிடைத்த் வாழ்கையும் எவ்வளவு நிம்மதியானது என்பதை உணர்த்து வாழ கற்று தந்தன இந்த நூல்கள்.\nபதிந்தவர் குருத்து at 10:04 PM\nLabels: அரசியல், அனுபவம், இலக்கியம், பொதுவுடைமை, போராட்டம்\nமகளிர் தொழிற்பூங்காவில் மகளிர் நிலை\nஆடு, புலி, புல்லுக்கட்டு விடுகதை தெரியுமா உங்களுக்...\n\"பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டத்தை எதிர்த்து\" -க...\nபுரட்சிகர அமைப்பு செய்திகள் (91)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/People?key=&page=6", "date_download": "2018-10-17T09:34:56Z", "digest": "sha1:77NIHTNIVMUTO3E5A2KCZSZMOCUN4ZXF", "length": 3828, "nlines": 123, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஉண்மையான உணவு ஒவ்வாமை, உடல் தடுப்பாற்றலை அமைப்பு அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு பொருளைக் பதில் provoking, அல்லது allergen, உணவுப்--பொதுவாக ஒரு புரதம்--வெளிநாட்டு ஆக மற்றும் நிணநீரில்-அ ...\nVoluntarily உரையாற்றிய விலை மற்றும் ஒரு வாய்ப்பு வார்த்தைகள். வாய்ப்பை மற்றும் ஏற்பு ஒரு ஒப்பந்த உருவாக்கும். ...\nஒரு சில தொகை கழகம் வழங்கியவர் குத்தகை 2001ம் வாழும் இடம் கேட்டிருந்தது அவர்களை entitle இத்தகைய கழகம் உரையின் தலைப்பு உள்ளது நடைபெற்ற ஒரு நிறுவனம் குடியிருப்புவாசிகள் தார்மீகப் ...\nLarval salmonid மீன் எந்த அவர்களின் yolk sac இருந்து உடலுக்கான derive மற்றும் spawning தளம் சாதியினரும். ...\nவாசிக்க மற்றும் எழுதும்போது திறமையை.\nஒன்றுக்கொன்று தனித்தன்மை, அதே மரபணு, homologous chromosomes உள்ள அதே எங்களிடம் கூற ஹெக்டேர் பரப்பளவிற்கு மிகாத மற்றும் அதே உயிர்வேதியல் மற்றும் வளர்ச்சித் நடைமுறைகள் governing ...\nAntigen-வகை பொருட்களில் என்று உடனடியாக பிரச்சினைகளை காண்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_2.html", "date_download": "2018-10-17T10:57:06Z", "digest": "sha1:UEHRC26F32GLQWQV2UB2PZHJLCWZ66BQ", "length": 63653, "nlines": 471, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதிங்கள், 2 ஜூலை, 2018\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஅன்பின் நண்பர்களுக்கு, காலை வணக்கம். ”இரு மாநில பயணம்” என்ற தலைப்புடன் ஜனவரி 2, 2018 துவங்கி, ஜூன் 8, 2018-ல் முடித்த பயணத் தொடருக்கு அடுத்து சில நாட்கள் பயணம் பற்றி எழுதாமல் இருந்திருக்கிறேன். அடுத்த பயணத் தொடர் ஆரம்பிக்க சில நாட்கள் ஆகிவிட்டன. இதோ அடுத்த பயணத்தொடருக்கான ஒரு படங்களுடன் கூடிய முன்னோட்டம் – எந்த மாநிலம் எங்கே பயணம் யார் உடன் வந்தார்கள், எத்தனை நாள் சென்று வந்தோம், எத்தனை செலவாயிற்று போன்ற விவரங்கள் தொடர்ந்து வரவிருக்கின்றன. அதற்கு முன்னர் உங்களுக்கு ஒரு முன்னோட்டமாக சில படங்கள் மற்றும் தகவல்கள், இந்தப் பதிவின் வாயிலாக\nஇந்தப் பயணம் சென்றது சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஆனால் அதற்கு முன்னரே சென்று வந்த பயணங்களைப் பற்றிய தொடர்கள் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருந்ததால் இந்தப் பயணம் பற்றி எழுத முடியவில்லை. இந்தப் பயணம் தில்லியை அடுத்த ஒரு மாநிலத்திற்கு – நான்கு நாட்கள் பயணமாக எங்கள் பகுதியில் இருக்கும் நண்பர்கள் குடும்பத்தினரோடு நானும் சென்று வந்த பயணம் – வழக்கம் போல, எங்கள் பயணம் ஓட்டுனர் நாகஜோதி எனும் ஜோதியுடன் அவர் Tempo Traveller வண்டியில் தான். சற்றே நீண்ட பயணம் என்றாலும் இப்படி தெரிந்தவர்களுடன் பயணம் செய்வது ஒரு சுகானுபவம். பார்த்த இடங்களை விட, இந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் ஸ்வாரஸ்யமானவை.\nஇந்தப் பயணத்திற்குப் பிறகு சென்று வந்த பயணங்களும் உண்டு. அதற்கு முன்னர் இந்தப் பயணம் பற்றிய கட்டுரைகள், வாரத்திற்கு மூன்றாக – திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரலாம். எவ்வளவு தகவல்கள் தரமுடியுமோ, அத்தனை தகவல்களும் உங்களுக்குத் தரப் போகிறேன் அதனால் பயணம் பற்றிய தகவல்களுக்குக் காத்திருங்கள் அதனால் பயணம் பற்றிய தகவல்களுக்குக் காத்திருங்கள் வரும் புதன் கிழமை அன்று முதல் பகுதி வரும் புதன் கிழமை அன்று முதல் பகுதி இதோ முன்னோட்டமாக சில படங்கள்\nஎங்கே செல்லும் இந்தப் பாதை....\nமழை பொழியும் ஒரு காலையில் பயணித்தபோது...\nஎன்னதான் மழை ��ொழிந்தாலும், குடிதண்ணீருக்கு நடந்து போகத்தான் வேண்டியிருக்கிறது...\nஅடியேன்.... ஒரு இடத்தில் காத்திருந்தபோது\nமுன்னோர்களின் குடும்பம் ஒன்று - மலையுச்சியில் எடுத்த படம்...\nஎப்படி இருக்கு என் போஸ் அப்பாவின் இசைக்கு நடனமாடிய சிறுமி...\nமேலே இருக்கும் சிறுமியின் தந்தை - இசைக் கலைஞர் - கண்களில் ஏனிந்த சோகமோ....\nநீர்நிலையில் பூத்திருந்த பூ ஒன்று...\nமலையுச்சியிலிருந்து நகரமும், நீர் நிலையும்...\nஎத்தனை கட்டுமானம்.... நீர்நிலை காணாமல் போகும் நாள் வெகு அருகில்\nநீர்நிலையின் நடுவே ஒரு மாளிகை\nஅக்காலக் கோவில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட சிற்பங்கள்...\nநீர்நிலைக்கு நடுவே இன்னுமொரு மாளிகை.....\nநீரைச் சேகரிக்க பயன்படுத்திய இரும்புப் பாத்திரங்கள்....\nவாயிலில் இருந்த பிரம்மாண்ட யானைச் சிலை\nவண்டியில் எத்தனை பேர் இருப்பார்கள் எனச் சொல்ல முடியுமா\nஒரு ஓடையில் குளித்து, துணியைக் காய வைத்தபடி நடக்கும் பாதசாரிகள்.... இப்படி கும்பலாக எங்கே போகிறார்கள்...\nகொஞ்சம் இடம் கூட விட மாட்டோம்....\nபேருந்து ஓட ஆரம்பித்த நாளிலிருந்து சுத்தம் செய்யப்படவில்லையோ\n நம் ஊர் பேருந்து எப்படி\nஒரு கோட்டை - கீழேயிருந்து எடுத்த படம்...\nஅந்த உப்பரிகைகளில் இருந்து ராணிகள் பார்க்கிறார்களோ\nசுற்றுலாப் பயணிகளின் தயவை எதிர்பார்த்து....\nகோட்டை - கீழே இருந்து எடுத்த படம்...\nஆண்டவனின் கொடி சுமந்து.... அப்படியே கணவனுக்கும் நிழல்\nசாலையில் பயணித்த ஒரு குடும்பம்...\nஎன்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா பயணம் எந்த மாநிலத்திற்கு என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது\nஸ்ரீராம். 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:18\nகுட்மார்னிங் வெங்கட். மேலே கவர் போட்டோ மாற்றி விட்டீர்களே.. அழகு.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:51\nநேற்று தான் மாற்றினேன். ராஜஸ்தான் பயணத்தில் எடுத்த படம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nமுன்னோட்டப் படங்கள் அழகு. அது என்ன வித்தியாசமான தொப்பியுடன் நின்றிருக்கிறீர்கள்\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:53\nராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் பகுதிகளில் இருப்பவர்கள் அணியும் தொப்பி அது அதை அணிந்து நானும் நண்பரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் அதை அணிந்து நானும் நண்பரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:54\n அது தான் பலரையும் பிடித்து ஆட்டி வைக்கிறது.\nகாட்டு நாய் அல்ல - அது ஓநாய்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nநீர் நிலையின் நடுவே இருக்கும் மாளிகையில் வசித்தல் சுகம்\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:57\nஆஹா.... நிச்சயம் சுகம் தான். அந்த மாளிகையை வாங்கி விடுவோமா அங்கேயே ஒரு சந்திப்பு வைத்துக் கொள்ளலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nஅரண்மனைப் படம் ப்ரமாதம். நுழைவு வாயிலும் குளித்துவிட்டு துணிகள் காயும் முன்னரே எல்லோரும் நடப்பதைப் பார்த்தால் ஏதோ புகழ் மிக்க கோயில் அருகில் இருப்பது போல இருக்கிறது.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:58\nபுகழ் மிக்க கோயில் அருகில் இருப்பது போல அருகில் இல்லை ஸ்ரீராம். அவர்கள் செல்லும் கோவில் வெகு தொலைவில் அருகில் இல்லை ஸ்ரீராம். அவர்கள் செல்லும் கோவில் வெகு தொலைவில் ஆனாலும் நடந்தே பயணிக்கிறார்கள் பலரும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:19\nஎல்லாப் படங்களுமே அழகு. பயணத் தொடருக்காகக் காத்திருக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:00\nபுதன் அன்று முதலாம் பகுதி வெளி வரும் வாரத்திற்கு மூன்று பகுதிகளாக வெளியிடத் திட்டம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n உதயப்பூர் மாளிகை போல் இருக்கு. இன்னொன்று சிதோட்கட் மக்கள் கால்களில் அணிந்திருக்கும் ஆபரணங்கள் எல்லாம் ராஜஸ்தான் மக்கள் அணிபவை போல் இருக்கு. முதலில் ஹரியானாவோ என நினைத்தேன். ஆனால் தலைப்பாகை\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:01\nஹரியானா இல்லை. ஆபரணங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அந்தப் பெண்களிடம் பேசித் தெரிந்து கொள்ள முடியவில்லை\n���ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nதலைப்பாகையை வைச்சும் மாளிகையை வைச்சும் தான் ராஜஸ்தான் எனக்கண்டு கொண்டேன். :)))) அந்தப் பெண்கள் ராஜஸ்தானி தான் பேசுவார்கள். ஆனால் ஹிந்தி புரியும்.\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:42\nஅவர்கள் பேசும் ராஜஸ்தானியும் கொஞ்சம் கொஞ்சம் புரியும். ஆனாலும் பேசவில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஅந்த மலை உச்சியும் நீர்நிலையும் மவுன்ட் அபு\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:03\nமவுண்ட் அபு இல்லை. நக்கி லேக் - இல்லை. இது உங்களுக்கு மிகவும் தெரிந்த இடம் தான் கீதாம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..\nஇப்போப் பார்த்தப்போ லேக் பாலஸை கவனிக்காமல் விட்டிருக்கேன். உதயப்பூர் தான் என நம்பறேன். லேக் பிசோலா\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:44\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஉங்களது படத்தைக் கண்டு தலைப்பாக்கட்டி பிரியாணி ஓனரோ என்று நினைத்து விட்டேன்.\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:04\nதலைப்பாக்கட்டி பிரியாணி ஓனர் - ஹாஹா.... நான் கடை வச்சா, வெஜிடபிள் பிரியாணி தானே கிடைக்கும்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nகோமதி அரசு 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:27\n//எந்த மாநிலத்திற்கு என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்\nநாங்கள் போய் வந்த இடம் போல் இருக்கிறது.\nதண்ணீருக்குள் இருக்கும் மாளிகைகள், உதயபூர், ஜெய்பூர் போல இருக்கிறது.\nஉங்கள் சட்டையில் மானை சிங்கம் பிடிக்கும் காட்சி, புலி அமர்ந்து இருக்கும் படம் பார்த்தால் கீர் காடும் போய் இருப்பீர்கள் போலவே\nவெங்கட் நாகராஜ் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:10\nஇருமாநில பயணம் தொடரில் கிர் வனம் பற்றியும் எழுதி இருந்தேன். நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nமுகப்பு படம் மிக அழகு...\nஎல்லா படங்களும் பளிச் பளிச் கிளிக்ஸ்...இப்படி பார்க்க பார்க்க தான் எங்களுக்கும் எடுத்து தள்ள ஆசை வருது...\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:44\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nதிண்டுக்கல் தனபாலன் 2 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:31\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:45\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nபடங்கள் அத்தனையும் அருமை. தொப்பி ராஜஸ்தான் என்று சொல்லுகிறது. ஏரியின் நடுவில் இருக்கும் ஹோட்டல்/மாளிகை உதய்பூர் என்று சொல்லுகிறது.\nகோட்டை உதய்பூர் கோட்டை செமையா இருக்கு உங்கள் புகைப்பட வண்ணத்தில்....அதுவும் அந்த நீர் வைக்கும் இரும்பு ஜாடிகள் படம் செம. எதைப் பார்க்க எதை விட என்ற ஒர் அழகு \nஅது நரி என்று தெரிகிறது...சூப்பர் அனைத்தும் ஆவலுடன் உங்கள் பயணக் குறிப்புகளை வாசிக்க வெயிட்டிங்க்\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:47\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nஅடுத்த பயணத் தொடர் ஆரம்பமா. படங்கள் எல்லாமே மிக மிக அழகாக இருக்கின்றன. வழக்கம் போல் உங்களுடன் பயணிக்கிறோம்.\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:47\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி\nமுகப்பு படம் ரொம்ப அழகா இருக்கு ஜி தாமரை...\nஉங்களின் பயணத்தொடர் ஆரம்பம் என்றதுமேதான் ஆஹா என் பயணக் குறிப்புகள் இரண்டு இருக்கே...இன்னும் எழுதவில்லையே என்று நினைவு வந்தது...ஹா ஹா ஹா...\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:48\nஉங்கள் பயணக் குறிப்புகளையும் எழுதுங்கள். படிக்க நாங்க ரெடி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.\nபடங்கள் அனைத்தும் அருமை. எந்த இடம் என தெரிய வில்லை....பயணத்தில் தெரிந்து கொள்கிறேன்.நன்றி\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:49\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி\nராமலக்ஷ்மி 3 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 12:59\nஅருமையான தொகுப்பு. அந்த மலர் ஆம்பல் (water lilly). குழந்தை நாணியபடி கொடுத்திருக்கும் போஸ் அழகு. தொடரவும்.\nவெங்கட் நாகராஜ் 8 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:50\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஉங்கள் பங்கும் இதில�� உண்டு\nஷிம்லா ஸ்பெஷல்பயணத்தின் துவக்கம்தூக்கமற்ற இரவு க்ராண்ட் ஹோட்டல் ஷிம்லா ஒப்பந்தம்...பறவைகள் பூங்கா இராணுவ அருங்காட்சியகம்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nசென்னைக்கு ஒரு பயணம் – சென்னையில் சில நாட்கள்\nடப்பு டப்பு மாமா - பத்மநாபன்\nகாஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை\nசுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…\nஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா நோக்கி – பேருந்தில் தூக்கமற்ற ஒரு இரவு\nஷிம்லா ஸ்பெஷல் – மதிய உணவு – பாதாமீ பனீர்\nகாஃபி வித் கிட்டு – நடனம் நல்லது – தத்து – ஜூத்தி கசூரி – அரிசா பித்தா சாப்பிடலாமா - ஜோக்கர்\nகதம்பம் – சென்னைப் பயணம் – மோதி விளையாடு பாப்பா – ஜ்வல்யா – கொலு பொம்மை\nசாப்பிடலாம் வாங்க – விதம் விதமாய் இனிப்பு\nகதம்பம் – திணை சேமியா – அட்டைப்பெட்டி – தங்க நாணயம் பரிசு - Green Bin\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்தங்குமிடம்நடை நல்லது சாஜன்கட் பூங்கா மலையுச்சி மாளிகை ராஜ வாழ்க்கை...சிட்டி பேலஸ்கங்கௌர் காட்ஃபதேசாகர் ஏரிபாதாம் ஷேக்ஏக்லிங்க்ஜிநாத்துவாரில் ஓட்டம் ஸ்ரீநாத்ஜி கடைத்தெருவில்... கண்முன் விபத்துசும்மா அதிருதில்ல... மாவா கச்சோடி அய்யப்பனின் அருள்ப்ளூ சிட்டி ஜோத்பூர்மெஹ்ரான்கட் கோட்டைதௌலத் கானா பறக்கலாம் வாங்க...அரண்மனை அருங்காட்சியகம்பயணத்தின் முடிவு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவில���ம்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா ��ிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nகதம்பம் – சுக்குட்டிக் கீரை – கிருமிகள் – மகாநதி –...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் ...\nகாவிரியும் கொள்ளிடமும் – நிறைந்தாள் வாழி காவேரி\nஎங்கே செல்லும் இந்தப் பாதை – படங்களின் உலா\nஹலோ ���ங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…\nராஜஸ்தானி தலைப்பாகை கட்டுவது எப்படி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nகதம்பம் – ஆடிப் பால் – குழிப்பணியாரம் – ஒல்லியாகணு...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சாஜன்கட்[ர்] ...\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – ...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்ம...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர்...\nகருப்பென்ன சிவப்பென்ன – படங்களின் உலா\nபோலா ராம் – உத்திரப் பிரதேசத்து உழைப்பாளி – தமிழகத...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரில் – தனிக் க...\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்மாவ...\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம ச...\nகோலாட்டம் ஆடலாமா – படங்களின் உலா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பய...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்திய...\nஅடுத்த பயணத் தொடர் – படங்களுடன் ஒரு முன்னோட்டம்\nபுகைப்பட உலா – புகைப்படமா, ஒளிப்படமா\nஅச்சில் நான் (1) அரசியல் (12) அலுவலகம் (10) அனுபவம் (841) ஆதி வெங்கட் (54) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (5) இணையம் (6) இந்தியா (144) இயற்கை (2) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (10) இருமாநில பயணம் (49) உணவகம் (15) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (60) ஃப்ரூட் சாலட் (207) கதம்பம் (36) கதை மாந்தர்கள் (33) கர்நாடகா (1) கலை (7) கவிதை (67) காஃபி வித் கிட்டு (10) காசி - அலஹாபாத் (16) காணொளி (17) குறும்படங்கள் (30) குஜராத் (52) கோலம் (5) கோவில்கள் (92) சபரிமலை (13) சமையல் (82) சாலைக் காட்சிகள் (21) சிற்பங்கள் (4) சிறுகதை (7) சினிமா (19) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (31) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (25) தில்லி (148) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (11) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (13) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (34) நினைவுகள் (47) நெய்வேலி (10) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (27) படித்ததில் பிடித்தது (70) பத்மநாபன் (2) பதிவர் சந்திப்பு (25) பதிவர்கள் (23) பயணம் (552) புகைப்படங்கள் (492) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (27) பொது (888) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (6) மீள் பதிவு (7) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (13) ரசித்த பாடல் (8) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (2) வட இந்திய கதை (4) வலைச்சரம் (18) வலையுலகம் (11) வாழ்த்துகள் (9) விருது (3) விளம்பரம் (11) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஷிம்லா ஸ்பெஷல் (12) ஹரியானா (12) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (60) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/category/articles/stories/", "date_download": "2018-10-17T09:48:06Z", "digest": "sha1:3QYJRAVMAD2OCONW3OE5B6F2YYUIAVAS", "length": 11173, "nlines": 83, "source_domain": "www.panithuligal.com", "title": "கட்டுரைகள் | பனித்துளிகள்", "raw_content": "\nஉறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி\nநம்மில் பலருக்கு வேலை நிமித்தம் உறவுகளைக் கொண்டாட நேரம் கிடைப்பதே இல்லை. பலருக்கு அலுவலக அறிவிக்கப்பட்ட நேரம் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை என்று சொன்னால், இரவு 10 மணிவரை ஏன் இன்னும் சிலர் தூக்கமெல்லாம் விழித்து பணியில் மூழ்கிக்கிடப்பர். நான் சந்தித்த மேலாளர்களில் நூற்றுக்கு ஒருவர் தவிர மற்றவர்களனைவரும் வாழ்க்கையில் முன்னேற இப்படித்தான் நேரம் காலம் பார்க்காமல்...\nஆசிரியர் கணேஷ் குமார் | கட்டுரைகள் வகையில் | 0 பதில்கள்\n6 ரூபாய்க்கு இடைவேளை உணவு (Lunch)\nவெளியூர் போகிறவர்கள், தனியாகத் தங்கி வேலை செய்பவர்கள் தவிர்க்கமுடியாத ஒன்று உணவகம். பெருநகரங்களில் இந்த உணவகங்கள் பசி நீங்க வருபவர்களிடம் பிடுங்கித் திங்க எத்தனையோ வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. எல்லோரும் சம்பாதித்து வளமுடன் வாழ ஆசைப்படுபவர்கள்தாம். ஆனால் அதுவே அளவுக்கதிகமான பணத்தாசை என்னாகும் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தைக் கொடுக்கும்போது வாயார...\nஆசிரியர் கணேஷ் குமார் | கட்டுரைகள் வகையில் | 0 பதில்கள்\n விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nதாலம் என்ற பனையோலையில் செய்த ஒன்றை பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள குடும்பம் என்ற ஒரு வாழ்க்கைமுறை தொடங்குகிறது. தாலம் என்ற பனையோலையின் பெயரிலிருந்து தாலி என்ற பெயர் வழக்கமாயிற்று. பிறகு, பனையோலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் உலோகத்தாலான தாலியைச் செய்து பயன்படுத்தினர். அதற்குப்பிறகு பொன்னாலான தாலியைப்...\nஆசிரியர் கணேஷ் குமார் | கட்டுரைகள் வகையில் | 1 பதில்\nதேநீர்க்கடையை மூடு.... மது விற்கட்டும்\n\"மது நாட்டுக்கு, வீட்டுக்கு உயிருக்குக் கேடு\" எவ்வளவு சிறிய எழுத்துக்களில் இந்த வாசகங்களை எழுத முடியுமோ அவ்வளவு சிறிய எழுத்துக்களில் எழுதிவைத்துவிட்டு நாட்டைச் சீர்குலைக்க ஒரு சதியை அரசாங்கமே செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் பயணிக்கிறபோதெல்லாம் பாருங்கள், எங்கெல்லாம் கூட்டம்கூட்டமாக மக்கள் திரள் இருக்கிறதோ அங்கே நீங்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் அது மதுக்கடை...\nஆசிரியர் கணேஷ் குமார் | கட்டுரைகள் வகையில் | 0 பதில்கள்\nஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார். “இறைவன் என்று ஒன்று உண்டா” என்பதுதான் அந்தக்கேள்வி. அனைவரும் அமைதிகாக்க, ஒரு மாணவன் மட்டும் எழுந்து “ஆம் ஐயா… இதிலென்ன சந்தேகம்” என்பதுதான் அந்தக்கேள்வி. அனைவரும் அமைதிகாக்க, ஒரு மாணவன் மட்டும் எழுந்து “ஆம் ஐயா… இதிலென்ன சந்தேகம்” என்றான். அவர் தொடர்ந்து “உலகைப் படைத்தவர் அவர்தானா” என்றான். அவர் தொடர்ந்து “உலகைப் படைத்தவர் அவர்தானா” என்றார். மாணவர் பதிலுக்கு “ஆம்” என்றான். \"அவர் கடவுள் நல்லவரா” என்றார். மாணவர் பதிலுக்கு “ஆம்” என்றான். \"அவர் கடவுள் நல்லவரா… கெட்டவரா\nஆசிரியர் கணேஷ் குமார் | கட்டுரைகள் வகையில் | 0 பதில்கள்\nஓடி விளையாடு பாப்பா; நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா இந்தப்பாட்டைக் கேக்காத பாப்பாக்களே இல்லை. ஆனால் இன்று பாப்பாக்களோ பெட்டிகூடைகளில் அடைந்துகிடக்கிறார்கள். உடல்நலத்துக்கு விளையாட்டு அவசியம் என்று சொல்லிவைத்ததை ஒருபோதும் நினைப்பதில்லை நாம். விளையாடவேண்டுமென்றால் கணினியிலும் தொலைக்காட்சியிலுமே விளையாடுவது இவர்களின் மரபாகிவிட்டது. விதவிதமான தொலைக்காட்சி...\nஆசிரியர் கணேஷ் குமார் | கட்டுரைகள் வகையில் | 0 பதில்கள்\n« இதற்கு முன் வந்த பதிவுகள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/13655/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-10-17T09:46:39Z", "digest": "sha1:WHXKCA24VVGCSXFTQUFWC3X67KZBAZ5J", "length": 10624, "nlines": 151, "source_domain": "www.saalaram.com", "title": "எண்ணெய் பசை கூந்தலா? இதைப் படிங்க !", "raw_content": "\nகூந்தலை எண்ணெய் பசை உடையது, வறண்ட கூந்தல், சாதாரண கூந்தல் என வகைப்படுத்தலாம். எண்ணெய் பசை கூந்தல் இருந்தால் பிசுபிசுப்பு தன்மையுடையுடன் காணப்படும். இதனால் முகத்திலும் எண்ணெய் வடியும். இதனால் பொடுகும், முகத்தில் பருக்களும் ஏற்படுகிறது. கூந்தலின் எண்ணெய் பசையைப் போக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.\nஒரு கப் தண்ணீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். இந்த தண்ணீரை தெளித்து தலையில் ஊறவைக்கவும். எலுமிச்சையில் உள்ள அமிலம் கூந்தலின் எண்ணெய் பசை தன்மையை சீராக்குகிறது. அரைமணி நேரம் ஊறியபின்னர் கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும்.\nவெள்ளை வினிகரை இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து அதனை ஒரு கப் தண்ணீரில் ஊற்றி தலையில் ஊறவைக்கவும். 20 நிமிடம் ஊறவைத்து அலச எண்ணெய் பசை நீங்கும்.\nதேங்காய் எண்ணெயை மெதுவாக சூடேற்றவும். வெதுவெதுப்பான சூழலில் கூந்தலின் வேர்கால்களில் படுமாறு தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் கூந்தலை அலச எண்ணெய் பசை ���ரியாகும்.\nபுதினா இலையை நன்கு கொதிக்க வைத்து அதனை ரோஸ் வாட்டரில் கலந்து தலைக்கு தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் தலைக்கு ஷாம்பு போட்டு அலச கூந்தல் இயற்கை எண்ணெய் தன்மையோடு பளபளப்பாக இருக்கும்.\nடீ இலையை நன்கு கொதிக்க வைத்து அதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம். கற்றாலை ஜெல்லுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து ஊறவைத்து மைல்டான ஷாம்பு தேய்த்து குளிக்கலாம்.\nகூந்தலின் எண்ணெய் பசை சீராக இருக்க வைட்டமின்கள் பி3, பி5, எ, சி, இ போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். துத்தநாகம் கூந்தலின் எண்ணெய் பசை தன்மையை சீராக்கும். பழங்கள், காய்கறிகள், தயிர் போன்றவை கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பொடுகுத் தொல்லையை நீக்கும். அனைத்தையும் விட தண்ணீர் சரியான அளவில் பருகுவதும் கூந்தலை சீராக பராமரிக்க உதவும்.\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க சில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/3166", "date_download": "2018-10-17T10:16:26Z", "digest": "sha1:AMCDRHIBQXRRABM5YHDUY6B44JNWJB4N", "length": 4114, "nlines": 56, "source_domain": "www.tamil.9india.com", "title": "வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்று கடுப்பு குணமாக | 9India", "raw_content": "\nவயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்று கடுப்பு குணமாக\nதொடர்ந்து ஏற்படும் வயிற்றுப்போக்க���ல் சோர்வடைந்துள்ளீர்களா….குடலிறக்கம், அல்லது உடலில் ஒவ்வாத பொருள் ஒன்று சேர்ந்திருக்கும். இந்த வயிற்றுப்போக்கு குணமாக வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது.\nஇரவில் முழுவதும் ஊற வைத்த வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும். இந்த வெந்தயத்தை தூளாகவும் வாயில் போட்டு சாப்பிடலாம்.\nஅரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து கரைத்து விழுங்கினால் உடனே வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.\nகசகசாவை வாயில் போட்டு பால் வர மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு விழுங்கும் போது இது உடலுக்கு சென்று வயிற்றுப்போக்கை குணமாக்கிவிடும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/asset-tax-reduced/", "date_download": "2018-10-17T10:45:30Z", "digest": "sha1:U4WGMSLMMTPZJSXGSDEYHMGNHY56CAOC", "length": 16657, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "asset tax reduced - வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி குறைப்பு!", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nவாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி குறைப்பு\nவாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி குறைப்பு\nவாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரி 50 சதவிகிதமாக குறைப்பு\nவாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வு 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n‘தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்போரிடம் இருந்து சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி வரிய, குப்பை வரி ஆகியவை வசூலிக்கப்படுகிறது. குடியிருப்பின் அளவு, அதிலுள்ள வசதிகள் மற்றும் அ���ைந்துள்ள இடத்தின் தன்மையைப் பொறுத்து சொத்து வரி விதிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகளில் அப்போதைக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகளின் அடிப்படையில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக சொத்து வரி மாற்றியமைக்கப்படவில்லை.\nஇந்நிலையில், சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இந்த வரி உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் சார்பில் கண்டனங்கள் வலுத்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரியை வாபஸ் பெறக்கோரி வலியுறுத்தப்பட்டு வந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், சொத்து வரி தொடர்பாக தமிழக அரசு விளக்கம் இன்று அளித்துள்ளது. அதில், சொத்து வரி சீராய்வு 2018-19 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதலே நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய வரிவிகிதத்தின் படி, முன் தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை எனவும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணையை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், அரசாணை முன்தேதியிட்டு பிறப்பிக்கப்படவில்லை எனவும், சொத்து வரி உயர்வு, 2018- 19 முதல் அரையாண்டு முதல் அமலுக்கு வருவதாகவும், முன்தேதியிட்டு புதிய சொத்துவரியை செலுத்த தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 சதவிகித வரியை 50 சதவிகிதமாக குறைக்கப்படுவதாகவும் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. வரிவிகிதம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: உயர்நிலைக் கூட்டத்தில் பேசியதாக மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅதிமுக 47-வது ஆண்டு விழா: தலைமை அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் கொடி ஏற்றினர்\nதொடர்ந்து பயணிகளின் உயிருடன் விளையாடும் ஏர் இந்தியா விமானம்\nடெல்டா பகுதியில் பரவலாக மழை – விவசாயிகள் மகிழ்ச்சி\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nஆன்லைனி���் பட்டாசு விற்பனை: இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு\nதமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் உற்பத்தி நிறுத்தம் – சங்க தலைவர் அறிவிப்பு\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nராணுவ ஹெலிகாப்டரை வாடைகைக்கு எடுத்தாரா ஓபிஎஸ்.. மீம்ஸ்களால் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்\nஇறந்து போன அப்பா பாபருக்கே கட்டளையிட்டாரா முகலாயப் பேரரசர் ஹூமாயூன்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்��ில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2015/11/blog-post_14.html", "date_download": "2018-10-17T10:37:10Z", "digest": "sha1:2VEPWNQRL2KSBRT5AMXJXH2VSKVTOZJA", "length": 19534, "nlines": 216, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: வேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....!", "raw_content": "\nவேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....\nபடத்தில் கதையென்று பெரிதாக எதுவும் இல்லை. சொல்லப்போனால் ஏற்கனவே பார்த்துப் பார்த்து புளித்துப் போன பாட்சா சாயலில் உள்ள கதைதான். அரைத்த மாவையே திரும்பவும் அரைத்திருக்கிறார்கள். காமெடி சுத்த மோசம். பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. புதுமைகள் எதுவும் இல்லை. புதிதாக எதுவும் சொல்லவுமில்லை.\nஇரண்டு மணிநேரம் தெறிக்க விட்டிருக்கிறார்கள்... ரசிகர்களை தெ���ிய வைத்து தெளிய வைத்து சூடேற்றி அடித்திருக்கிறார்கள். தியேட்டரையே திருவிழாக்கோலமாக்கியிருக்கிறார்கள்.\nஅவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊக்க மருந்தின் பெயர் அஜித்குமார்.\nஎன்னா ஸ்க்ரீன் பிரஸென்ஸ் .. இந்த வார்த்தையை கடந்த ஐந்து அஜித் படங்களின் விமர்சனங்களில் அடித்து அடித்து எனது விசைப் பலகையே தேய்ந்துவிட்டது. சூப்பர் ஸ்டாருக்குப் பிறகு ஒத்த ஆளாக மொத்தப் படத்தையும் தூக்கி சுமக்கும் சக்திமான் திறன் அஜித்துக்குத்தான் இருக்கிறது.\nஅந்த 'பல்க்'கான உடம்பை வைத்து அஜித் பறந்து பறந்து அடிக்கவில்லை. ஆனால் சண்டைக் காட்சியில் பொறி பறக்கிறது. கோபப்படும் பொழுது கண்களில் தெரியும் தீ எரிமலையைவிட உக்கிரமாக இருக்கிறது. அந்த இண்டர்வெல் பிளாக்குக்கு முன்பு வரும் சண்டைக் காட்சிக்காக மட்டும் ஸ்டண்ட் சில்வாவின் கையில் அஜித் தங்கக்காப்பு மாட்ட வேண்டும்.\nபெரிய எதிர்பார்ப்பில் போகவில்லை. சிவா- அஜித் - ஸ்டண்ட் சில்வா கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்து நிரூபித்து விட்டார்கள். நிச்சயம் அறிவுஜீவித் தனமான கதையாகவோ அல்லது உலக சினிமாவாகவோ இருக்கப்போவதில்லை. நூறு சதவிகித மசாலா என்டர்டெயின்மென்டாக இருக்கும் என நினைத்துதான் போயிருந்தேன். அதை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கிறது வேதாளம்.\nகரணம் தப்பினாலும் இன்னொரு ஜனா, ரெட் படமாக வேதாளம் வந்திருக்கும். தனிநபர் துதியை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு திரைக்கதை என்கிற மந்திரக்கோலை கையிலெடுத்து மிகத் தந்திரமாக சுழற்றி புகுந்து விளையாடியிருக்கார் இயக்குனர் சிவா. அஜித் ரசிகர்களின் நாடித்துடிப்பை மைக்ரான் அளவு கூட தவறவிடாமல் உள்வாங்கி அவர்களின் யானைப் பசிக்கு சோளக் கொல்லையையே தீனியாக்கியிருக்கிறார்.\nதமிழ் சினிமா ஹீரோயிசத்தை பாட்சாவுக்கு முன், பாட்சாவுக்கு பின் என வகைப்படுத்தலாம். பாட்சாவுக்கு முன்பு பெரும்பாலும் வில்லன்கள்தான் ரவுடி. அவர்களை அடக்கி வெல்லும் இடத்தில்தான் தமிழ் சினிமா ஹீரோக்கள் இருப்பார்கள். பாட்சாவுக்குப் பின்புதான் கல்லுக்குள் ஈரம் போல ரவுடிக்குள்ளும் ஒரு பாசமான மென்மையான ஃபிளாஷ்பேக் இருக்கும் என்கிற புது ட்ரென்ட் உருவானது. அந்த வகைமைக்குள் வேதாளமும், ஏய் படமும் வரும�� ஒழிய, எந்தவிதத்திலும் வேதாளம் பாட்சா , ஏய் படத்தின் ரீமேக் என்று சொல்லிவிட முடியாது.\nதல-க்கு அடுத்து நினைவில் நிற்பது லக்ஷ்மி மேனனும் தம்பி ராமையாவும். ஆக்சன் என்கிற அசைவம் திகட்டாமல் இருக்க, கொஞ்சம் சைவ செண்டிமெண்ட்டாக தங்கச்சி மற்றும் பார்வை குறைபாடுடைய அவளது பெற்றோர்கள் என்கிற பாத்திரங்களை உள் நுழைத்திருக்கிறார் இயக்குனர். கதையின் ஜீவனே இவர்கள்தான். ஒரு ஃபேமிலி என்டர்டெயினராகவும் வேதாளம் விஸ்வரூபமெடுத்து நிற்பதற்கு இதுவும் காரணம்.\nவேதாளம் படத்தின் மிகப்பெரிய நெருடல் காமெடி. கடந்த ஒரு வருடமாக சூரி நடிக்கும் படங்களின் விமர்சனம் எழுதும்பொழுது தொடர்ந்து புலம்பித் தீர்த்திருக்கிறேன். சூரி எல்லாம் சோலோ காமெடியனாக போடும் அளவுக்கு 'வொர்த்' கிடையாது என்று. காமெடி நடிகர்களுக்கு வாய்ஸ் மாடுலேஷன் மிக முக்கியம். டைமிங் சென்ஸ் அதைவிட முக்கியம். இயக்குனர் சொல்வதை மட்டும் செய்யாமல் சொந்த சரக்கையும் அவ்வப்போது அவிழ்த்து விடவேண்டும். ஆனால் இது எதுவுமே சுட்டுபோட்டாலும் வராத சூரி, வையாபுரி அளவுக்குக் கூட வொர்த் கிடையாது. சந்தானமும் வடிவேலும் ஒதுங்கிப் போனதால் இங்கே வண்டி ஓடுகிறது. சூரிக்குப் பதில் சந்தானமோ விவேக்கோ நடித்திருந்தால் முதல் முக்கால்மணி நேரம் இவ்வளவு தொய்வு விழுந்திருக்காது.\nஅடுத்து ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கா பஞ்சம்.. நல்லவேளை அஜித்தோட டூயட் எதுவும் இல்லை. இருந்திருந்தா நாங்க தெறிச்சி ஓடியிருப்போம்.\nஅனிருத் பாடல்களில் ஒன்றும் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். அதேப்போல் ஒளிப்பதிவும்.\nஎதை எல்லாம் எதிர்பார்த்து சென்றேனோ அவை எல்லாம் ஓரளவு எமக்குப் படைக்கப்பட்டதால் திருப்தியோடு தியேட்டரிலிருந்து எழுந்து வந்தேன்.\nஒலக படமாக வந்திருக்கும் தூங்காவனத்தை அடித்து துவைத்துவிட்டு பக்கா மசாலாவாக வந்திருக்கும் வேதாளத்தை எப்படி தூக்கி வைத்து எழுதலாம் என கொதிக்கும் என்னைபோன்ற உலக நாயகனில் உயிர் ரசிகர்களுக்கு, தூங்காவனம் எப்படி எனக்கு தாங்காவனமாக இருந்தது என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nதூங்காவனம் எப்படி எனக்கு தாங்காவனமாக இருந்தது என்பதை அடுத்தப் பதிவில் ���ழுதுகிறேன்.//\nநன்றி மகேஷ்... எப்போதாவதுதான் இங்க வர முடிகிறது... எழுத நினைத்ததை எழுத முடியவில்லை..\nதிண்டுக்கல் தனபாலன் 14 November 2015 at 22:15\nசூரி எல்லாம் \"சின்ன புலி\"க்கு தான் சரிப்பட்டு வரும்...\nதிண்டுக்கல் தனபாலன் 14 November 2015 at 22:16\nநம்ம பக்கம் வர்றதே இல்லே...\nநன்றி DD.. பணிச்சுமை.. இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது,, 2016 ல் தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன்.. என் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nவேதாளம்...சும்மா தெறிக்க விட்ட தல....\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/06/14/16", "date_download": "2018-10-17T09:46:29Z", "digest": "sha1:JPQ7TOMRNHV6YNRKYXHYPIEAWHZYOCZL", "length": 5558, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மத்திய சுகாதாரத் திட்டத்தில் 78 லட்ச தமிழ்க் குடும்பங்கள்!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nமத்திய சுகாதாரத் திட்டத்தில் 78 லட்ச தமிழ்க் குடும்பங்கள்\nதமிழ்நாட்டில் சுமார் 78 லட்சம் குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்பட இருக்கிறது.\nஇந்தக் குடும்பங்கள் அனைத்தும் மாநில அரசு முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீடு திட்டத்தின் கீழ் உள்ளன. மாநில அரசின் இந்தத் திட்டம் 1.58 கோடி குடும்பங்களின் சுகாதாரத் தேவைகளை கவனித்து வருகிறது என்று மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசமூக, பொருளாதார மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பு (எஸ்.சி.சி.) அடிப்படையில், இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர். மாநில அரசின் திட்டத்துடன் இணைந்து மத்திய அரசின் திட்டமும் ஒருங்கிணைக்கப்படுவதால், இதிலுள்ள நன்மைகள் மற்றும் பிரீமியம் அளிப்பதில் குழப்பங்கள் ஏற்படும்.\nநிதி மற்றும் சட்டத் துறைகளுடன் இணைந்து மத்திய - மாநில சுகாதார பாதுகாப்புத் திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், மாநில அரசும் இதுகுறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் அனைத்து அதிகாரபூர்வ நடவடிக்கைகள் முடிந்தபின்பு மத்திய - மாநில அரசாங்கங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.\nமத்திய அரசின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் சுமார் 10.74 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உள்ளன. இத்திட்டத்தில் ஏழை மக்கள், கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதமிழக அரசின் மருத்துவக் காப்பீடு அட்டையின் மதிப்பு, ஒரு குடும்பத்திற்கு 2 லட்சம் ஆகும். ஆண்டு வருமானம் 72,000 உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்தத் திட்டமானது 1,027 நடைமுறைகளை உள்ளடக்கியது. இதில் 38 முக்கிய நோயறிதல் நடைமுறைகள், 8 உயர் முடிவு நடைமுறைகள் மற்றும் 113 பின் தொடர் நடைமுறைகள் ஆகியவை அடங்கும். முதலமைச்சரின் விரிவான சுகாதாரக் காப்பீடு திட்டத்திற்கு நடப்பாண்டில் 1,361.6 கோடி ரூபாயை மாநில அரசு வழங்கியுள்ளது.\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallpro.com/tamil/Ilaiyaraaja.html", "date_download": "2018-10-17T10:30:58Z", "digest": "sha1:SRNBHUABEKTUWJ4W3H3GVUUVXXPIPKLA", "length": 14926, "nlines": 142, "source_domain": "nallpro.com", "title": " NallPro's Ilaiyaraaja Cinema Songs", "raw_content": "பொதுவாக நான் எல்லாப் பாடல்களையும் கேட்பேன்; பளைய பாட்டுக்கள் புதிய பாட்டுக்கள் எல்லாப் பாடல்களையும் கேட்பேன். அதுவும் ���ளையராஜா இசை என்றால் மீண்டும் மீண்டும் கேட்பேன். இளையராஜா இசையில் எனக்கு பிடித்த பாட்டுக்கள் ஏராலம், ஏராலம். இடைக்காலப்பாடல்கள் மிக அருமையான பாடல்கள், கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதுவம் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள், என்றால் பசிகூட எடுக்காது. இசையால் வசையாகா இதயமுண்டோ...எனக்கு பிடித்த இசை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் முதலில் வருவது இளையராஜா தான்.\nதாய் மூகாம்பிகை படத்தில், கவிஞர் வாலி பாடல் வரிகளுக்கு, பாடியவர்கள்: இசைஞானி, சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி. கல்யாணி ராகம்: ராகம் என்று சொன்னவுடன் நான் ஏதோ ராகம் தாளம் பற்றி எல்லாம் பேச போகிறேன் என்று நினைத்து விடாதிர்கள்...எனக்கு அந்த அளவுக்கு ஞானம் எல்லாம் இல்லை பாருங்கோ........... எனக்கு பிடித்த பாடல்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படித்து பார்த்து ரசியுங்கள்.\nயதி பவதி சக்த ப்ரபவிதும்\nநசே தேவம் தேவோ ந கலு\nஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி\nகதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ)\nஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ\nஜகத்காரணி நீ பரிபூரணி நீ\nஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்\nசடை வார் குழலும் விடை வாகனமும்\nகொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே\nநின்ற நாயகியே இட பாகத்திலே\nஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ\nஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ\nஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ\nஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ\nஜகத்காரணி நீ பரிபூரணி நீ\nசதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்\nஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்\nஅஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்\nதொழும்பூங் கழலே மலை மாமகளே\nஅலைமாமகள் நீ கலைமாமகள் நீ\nஅலைமாமகள் நீ கலைமாமகள் நீ\nஅலைமாமகள் நீ கலைமாமகள் நீ\nஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ\nஜகத்காரணி நீ பரிபூரணி நீ\nஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த\nபல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்\nபணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்\nசக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ\nசக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ\nசக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ\nசக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ\nசக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ\nசக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ\nஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ\nஜகத்காரணி நீ பரிபூரணி நீ\nஜகத்காரணி நீ பரிபூரணி நீ\nஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ\nமணிரத்னத்தின் முதல் தமிழ் படமான பகல் கனவு படத்தில், இசைஞானி இளையராஜா இசையமைத்து, ஜானகி உடன் பாடி புகழ்பெற்ற மற்றொரு அருமையான பாடல் இது. ஒவ்வொரு பாடலிலும்... ஒவ்வொரு நினைவிருக்கும் பூமாலையே தோள் சேரவா பாடல்; தமிழில் ஒருவர் பாடிக்கொண்டிருக்கும் பேது, மற்ரவர் பாடுவார். இந்தப்புகழ் இசைஞானி இளையராஜாவுக்குத்தான் பூமாலையே தோள் சேரவா பாடல்; தமிழில் ஒருவர் பாடிக்கொண்டிருக்கும் பேது, மற்ரவர் பாடுவார். இந்தப்புகழ் இசைஞானி இளையராஜாவுக்குத்தான் ராஜா-ஜானகி குரல்களில் வந்த அருமையான பாட்டுகளில் இதுவும் ஒன்று\nபூமாலையே தோள் சேரவா – ஏங்கும் இரு\nஇளைய மனது …இளைய மனது\nஇணையும் பொழுது ….இணையும் பொழுது\nஇணையும் பொழுது …தீம்தன …தீம்தன\nபூஜை மணியோசை பூவை மனதாசை\nபுதியதோர் உலகிலே பறந்ததே (பூமாலையே ………)\nநான் உனை நினைக்காத நாளில்லையே\nதேனினைத் தீண்டாத பூவில்லையே …….தன நா..\nநான் உனை நினைக்காத நாளில்லையே……..என்னை உனகென்று கொடுத்தேன்\nதேனினைத் தீண்டாத பூவில்லையே…..எஙும் இளம் காதல் மகிழ\nதேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்\nதேன் துளி பூவாயில் …….தன..னா\nகன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்\nகன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்\nநாளும் பிரியாமல் காலம் தெரியாமல்\nகலையெல்லாம் பழகுவோம் அனுதினம்.. (பூமாலையே ………)\nகோடையில் வாடாத கோவில் புறா\nகாமனை காணாமல் காணும் கனா ….தன..னா\nகோடையில் வாடாத கோவில் புறா…. ராகம் தூஙாது ஏங்க..\nகாமனை காணாமல் காணும் கனா … நாளும் மனம் போகும் எங்கோ\nவிழிகளும் மூடாது விடிந்திட கூடாது\nகன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்\nகன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்\nகாற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம் (பூமாலையே ………)\nகவிஞர் வைரமுத்து முதன்முதலில் எழுதிய வைரவரிகள். இன்று கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு கவியரசு என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.\nஹே ஹோ ஹிம் லலா\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஹ்ம் ஹே ஹா ஓ ஹிம்ஹூம்\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nநாளும் எனக்கது சேதி தரும்\nநாளும் எனக்கது சேதி தரும்\nஒரு நாள் உலகம் நீதி பெறும்\nதிருநாள் நிகழும் சேதி வரும்\nகேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஇளையராஜாவின் இனிய கானம் ...ராசாவே உன்னை நம்பி: இளையராஜா உன்னை நம்பி எடுத்த படம். பாடியவர்கள்: மனோ, P சுசீலா\nராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்\nஇந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்\nராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்\nஇந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்\nமுள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்\nமுள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்\nவீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலேதான்\nமுள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்\nஉன்னை சேர்ந்தாலும் உன் உருவம்\nஇது ஏனோ அடி மானே\nஅத நானோ அறியேனே..(ராசாத்தி மனசுல..)\nசெங்குருக்க கோலம் வானத்துல பாரு\nவந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு\nஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது\nஅதை நானும் அறிவேனே (ராசாவின் மனசுல..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/People?key=&page=7", "date_download": "2018-10-17T09:34:37Z", "digest": "sha1:6675RTNNOACCTSKHKJOHBUNAXE7GSGIM", "length": 4236, "nlines": 123, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஇந்த திறனின் தாவர ஒருவருக்கொருவர் இருந்து தங்களது metabolism பொருட்கள் ஏற்படும் விடுத்தார். ...\nஇரசாயன பொருட்களில் வெளியிட்ட ஒரு organism உள்ள மற்றொரு organism, behavioral அல்லது வித உடற்குறையுமின்றி விளைவுகள் வழக்கமாக உயர்ந்தால் ...\nமிருகங்கள் அல்லது நிறம் வரும் ஒதுக்கத் நிலையங்கள். மிருகங்கள், முடி, கண்களில், தோலின் நிறம் வரும் lacking . தாவர, பகுதி அல்லது மொத்த இயற்கை pigments அல்லது பச்சையம் மூலம் உருவாக்கு ...\nபிரிவை ஒரு தவணையை குறிப்பு மற்றும் சொத்துகளுக்கு (அல்லது அறக்கட்டளை புரிந்துக்), பயன்படுத்தப்படும் எந்த அளிக்கிறார், lender கோரிக்கை செலுத்துதல் உரிமை உள்ள முழு ஒரு சில நிகழ்வு, ...\nஏதோ மேலும் கூறினார். ஒரு பட்டியல் அல்லது சேர்க்க ஒரு ஆவணத்தை, கடிதத்தில், contractual ஒப்பந்தம், escrow நெறிமுறைகள், போன்ற தகவல்களை ...\nகையகப்படுத்துவதை மற்றும் மின்வாரியம் ஒன்று\nஅந்த கட்டணம் மற்றும் குற்றச்சாட்டுகள் appraised மதிப்பு ஏற்படுத்தி, ஒரு முகப்பு (தவிர ஒதுக்கீடு முறையான முடிவு மின்வாரியம் எந்த தலைப்பு பயணச்சீட்டுகள் இருந்து வேண்டும் என்ற ஊழியர்க ...\nஒரு நடவடிக்கையாக, பொதுவாக நிலத்தின் 43,560 சதுர அடி எந்த வடிவம் கொண்ட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-17T10:13:41Z", "digest": "sha1:KCBV6HZZNA4P4AV7E2XD4WW3SFTL5PWJ", "length": 4858, "nlines": 62, "source_domain": "www.panithuligal.com", "title": "சம்பங்கி | பனித்துளிகள்", "raw_content": "\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (8) - நலம் தரும் சம்பங்கி\nமணமிக்க மலர்களை அணிந்துகொள்வதால் உடல் உற்சாகமும் மனமகிழ்ச்சியும் அடைவதென்பது நெடுங்காலமாக அறிந்த உண்மை. சோதிடமுறையில் கூட கிரகங்களால் ஏற்படும் தீமைகள் கூட குறிப்பிட்ட மலர்களை அணிவதால் குறையும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்குப் பிரியமான பூக்களில் சம்பங்கி எனப்படும் சண்பகப்பூவும் ஒன்று. இந்தப்பூ மரத்தில் பூப்பதாகும். வீடுகளிலும் தோட்டங்களிலும் ஆலயங்களிலும்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_32.html", "date_download": "2018-10-17T09:41:36Z", "digest": "sha1:JOBB4PNG7ASCCQFGMELSGDKTMHSBCRWC", "length": 25406, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "கொலை மிரட்டலை வென்ற சாதிமறுப்பு திருமணம்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கொலை மிரட்டலை வென்ற சாதிமறுப்பு திருமணம்\nகொலை மிரட்டலை வென்ற சாதிமறுப்பு திருமணம்\nசுயசாதி பெருமைகளைப் பேசும், சாதிய ஏற்றத் தாழ்வுகளை நிகழ்த்தும் சமூகம் இது. இந்த ஏற்றத்தாழ்வுகளையும், அவற்றால் நிகழ்த்தப்படும் தீண்டாமைகளையும் ஒழிப்பதற்கு கல்வி, பொருளாதாரம் என பல காரணிகளை முன்���ெடுத்தாலும், சாதிமறுப்பு திருமணங்களே சரியான தீர்வாக இருக்கும் என சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.\nகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் இடையிலான காதலுக்கு, இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வேல்முருகன் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, திருப்பூர் மாவட்டம் கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த குணா என்பவர் நிவேதாவின் அப்பா சேகருக்கு செல்பேசி வாயிலாக மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த ஆடியோவும் வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.\nஅதில், தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் குணா, பாப்பா ஆசைப்பட்டிருச்சு, முடிச்சி விட்டுறலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம் என வெள்ளந்தியாக பேசும் நிவேதாவின் அப்பாவை மிரட்டுகிறார். அதெப்படி தலித் ஒருவனுக்கு நம்ம புள்ளைய கட்டிக் கொடுப்பீங்க அவன் யார்.. என்ன ஆளுங்க என்ற மொத்த விவரமும் என்கிட்ட இருக்கு. இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்க.. இல்லைன்னா அந்தப் பையனையும், பொண்ணையும் வெட்டிப் போட்டுருவோம். பத்திரிக்கையில் திருநிறைச்செல்வன் வேல்முருகன்னு போட்டுருக்கு, அவன் ஒரு தலித் தெரியுமில்ல உங்களுக்கு அவன் யார்.. என்ன ஆளுங்க என்ற மொத்த விவரமும் என்கிட்ட இருக்கு. இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்க.. இல்லைன்னா அந்தப் பையனையும், பொண்ணையும் வெட்டிப் போட்டுருவோம். பத்திரிக்கையில் திருநிறைச்செல்வன் வேல்முருகன்னு போட்டுருக்கு, அவன் ஒரு தலித் தெரியுமில்ல உங்களுக்கு உங்க பொண்ணைக் கூட்டிட்டு ஈரோடுல ஒரு இடம் இருக்கு, அங்க கூட்டி வந்தீங்கன்னா அவங்க பொண்ணு மனசை மாத்தி அனுப்புவாங்க எனச் சொல்ல, ஏதும் சொல்ல வழியில்லாமல் அழும் குரலோடு அழைப்பைத் துண்டிக்கிறார் சேகர்.\nஇந்த சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் நம்மிடம், ‘சாதிமறுப்புத் திருமணங்கள் நடந்துவிட்டால், நம் சாதி புனிதம் கெட்டுப்போகும் என நினைக்கும் சாதிவெறி அமைப்புகள், சம்மந்தப்பட்டவர்களை பகிரங்கமாக மிரட்டுவது புதிதொன்றும் இல்லை. இவர்களை அரசு வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையான விஷயம். ��ிரட்டல்களுக்கான வடிவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், மிரட்டல்கள் தொடரத்தான் செய்யும். இந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்தாத அரசியல் இயலாமையும் இது தொடர ஒரு முக்கியக் காரணம். சாதிஒழிப்பிற்கு கல்வியும், பொருளாதாரமும் கருத்தியல் ரீதியிலான முழக்கங்களை எடுத்துச் சென்றாலும், உண்மையில் சமூகத்தில் நேரடியான சாதிஒழிப்பின் செயல்வடிவம் சாதிமறுப்புத் திருமணங்களிலேயே இருக்கிறது. இந்த விவகாரங்களில் சாதிவெறியர்களை விடவும் முக்கியக் குற்றவாளியாக இருப்பது அரசுதான். காதலித்தவர்களுக்கு நேற்று காவல்துறையினரின் பாதுகாப்புடன் இக்கட்டான சூழ்நிலையில், அந்த இளைஞரின் வீட்டில் வைத்தே திருமணம் நடந்திருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு கோரியும், இந்தத் திருமணத்திற்கு தடையாக சமூக வலைதளங்களிலும், செல்பேசி வழியாகவும் மிரட்டல் விடுத்தவர்களின் மீது வழக்குப் பதியவுள்ளோம். காவல்துறை வழக்கை ஏற்க மறுத்தால், நீதிமன்றத்தை நாடுவோம்’ என்கிறார் உறுதியாக.\n‘சமத்துவம் ஒரு கற்பனைக் கருத்தாக இருக்கலாம். ஆனால், அது ஆளும் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப் படவேண்டும்’ என்றார் அம்பேத்கர். சாதிய அடக்குமுறைகளால் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி சமத்துவத்திலேயே இருக்கிறது. அந்த சமத்துவம் சாதிமறுப்புத் திருமணங்களாலும் முன்னெடுக்கப்படும் பொழுது அதை ஆதரிக்க வேண்டிய கடமை எல்லோரிடத்தும் இருக்கிறது.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்த�� நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்��ிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பல�� வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/02/blog-post_22.html", "date_download": "2018-10-17T09:23:27Z", "digest": "sha1:6RZWX2AQ4HY3V2CESM63YPNYAD3W5M5Y", "length": 21268, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "ஐ.தே.க.வோ, மஹிந்த அணியோ வெற்றி பெற்றால் நிலைமை மோசமடையும்: மைத்திரிபால சிறிசேன - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » ஐ.தே.க.வோ, மஹிந்த அணியோ வெற்றி பெற்றால் நிலைமை மோசமடையும்: மைத்திரிபால சிறிசேன\nஐ.தே.க.வோ, மஹிந்த அணியோ வெற்றி பெற்றால் நிலைமை மோசமடையும்: மைத்திரிபால சிறிசேன\nஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ வெற்றிபெற்றால், நாட்டின் நிலைமை இன்னமும் மோசமடையும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஆகவே, நாட்டு மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்து, தன்னுடைய கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோரியுள்ளார்.\nஊழல், மோசடி மற்றும் துஷ்பிரயோகங்கள் காரணமாகவே இந்நாடு மிக மோசமான நிலையை அடைந்திருக்கின்றது. இந்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக நாட்டின் மீது உண்மையான அன்பு கொண்டவர்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படக் கூடியவர்களும் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் அவசியத் தேவை என்று வலியுறுத்திய ஜனாதிபதி, “ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவர்கள் என்னை விமர்சிப்பதோடு அதிதிகள் கூட்டணியை அமைத்து செயற்படவும் தொடங்கி விட்டனர்” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n“பிணைமுறி அறிக்கை தொடர்பாக நான் விடுத்த சவால் காரணமாக அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் அதனை விவாதிக்க எடுத்துள்ள போதிலும், அந்த குறுகிய நேர கால விவாதத்தின் மூலம் நாட்டு மக்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவர் என்பதில் தெளிவில்லை.” எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேசியப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு நான் அர்ப்பணிப்போடு உள்ளேன். அதற்கு எல்லா தரப்பினரும் இதய சுத்தியோடு முழுமையாக ஒத்துழைப்பது அவசியம். இலங்கை வரலாற்றில் இந்நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தையும் எந்தவொரு ஆட்சியாளரும் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி துறைமுக நகருக்காக 240 ஏக்கர் காணியை விற்பனை செய்ததோடு, காலி முகத்திடலில் ஆறு ஏக்கர் காணியை உறுதி வழங்கி ஒரு சர்வதேச தனியார் ஹோட்டலுக்கு விற்பனை செய்துள்ளார்.” என்றுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவா...\nமணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடமாட்றாங்க - சிம...\nகமல் ரஜினி அரசியலில் ஸ்ரீ தேவியும் வர இருந்தாரா..\n9 வயது சிறுவனைக் கடித்து கொன்ற தெரு நாய்கள்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீ...\nஸ்ரீதேவியின் உடல் விரைவாக இந்தியா வர உதவியது யார் ...\nஇணையதளம் மூலம் சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக பத...\nசிரியாவில், ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களு...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nஇறந்த மகனின் செல்களிலிருந்து, இரண்டு பேரக் குழந்தை...\nமிஷ்கினின் வருத்தம் சிரிப்பாக மாறியாச்சு\n‘மஹிந்த ராஜபக்ஷவை நான் இனவாதியாக பார்க்கவில்லை. அவ...\nபுதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியி...\nமைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே...\nபிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாம்; ரணிலிடம் மஹி...\nநல்லாட்சி அரசாங்கத்திலிருந��து விலகினால் மைத்திரிக்...\nஏப்ரல் மாதத்தில் ரஜினி தமிழக சுற்றுப்பயணம்\nஉலகில் பாதுகாப்புக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கும் நாடுக...\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அடுத்த இரத்தக் ...\nதென்னாப்பிரிக்கவின் புதிய அதிபராகப் பதவியேற்றார் ச...\nநேபாலின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்பு...\nதேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன\nத.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த...\nரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலை...\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முட...\nதொங்கு சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஆத...\nநல்லாட்சியை தொடர்ந்தும் நடத்திச் செல்வது தொடர்பில்...\nயாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவ...\nமுப்படைகளுக்கு 12,280 கோடி ரூபாய் செலவில் நவீன ஆயு...\nஸ்டாலினை முதல்வராக்குவேன்; வைகோ அதிரடி\n\"70 சதவிகிதம் ஈழத்தமிழர்கள், 30 சதவிகிதம் இந்தியர்...\nஅப்போ ஜிமிக்கி கம்மல்... இப்போ மாணிக்க மலராய\nஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு இதுவரை யாரும் த.த...\nநிழல் அமைச்சுக்களைப் பெறுவதற்கு தமிழரசுக் கட்சி ஐ....\nநல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.த...\nதமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் இணைவதற்கான வாய்ப...\nகரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களை...\nதீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணைய...\nஅதிக நிறை கொண்ட செய்மதிகளை விண்ணில் ஏவுவதில் உலகில...\nடிரம்பின் மகன் வீட்டுக்கு வந்த மர்ம பார்சலை முகர்ந...\n500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்...\nஅதிகம் சம்பளம் கேட்டதால் வாய்ப்பு பறிபோனது\nதன்னால் பறிக்கப்பட்ட மகனின் பார்வைக்கு, தனது கண்ணை...\nவெளியேறுகின்றது மைத்திரி தலைமையிலான சுதந்திர கட்சி...\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nசட்டப்பேரவையில் 11வது தலைவராக ஜெயலலிதா உருவப்படம் ...\nகசிந்தது காலா படத்தின் வீடியோ\nமுனுசாமியும், ஜெயக்குமாரும் கூழாங்கற்கள் - நாஞ்சில...\nலண்டனில் பைத்தியங்கள் ஆடுகிறார்கள்: ஏர் போட்டில் க...\nபரபரப்பில் கொழும்பு அரசியல்.. ரணில் பிரதமர் பதவியி...\nரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், 71...\nநாட்டு மக்களின் ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்;...\nதமிழ் பேசும் மக்களுடன் இன்னும் நெருக்கமாக பணியாற்ற...\nமீரா வாசுதேவனுக்கு ஆபாச மெசேஜ்\nகாதல்பற்றி மனம் திறந்த ஷ்ரேயா கோஷல்\nதூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்க...\n ஆனால் ஒரு கண்டிஷன்.. கஜ...\nகைவிட்ட அஜீத் விஜய் ரசிகர்கள்\nதனியாக வந்து சிக்கிய நிக்கி கல்ராணி\n அப்பா விட்டதை மகன் பிடிப்பாரா\nதேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் ...\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல்...\nமஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி ...\nஅபுதாபியில் முதல் இந்துக் கோயிலுக்கான அடிக்கல்லை ப...\nமாஸ்கோவுக்கு அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்த...\nபழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானத்தை சு...\nதாமரை மொட்டில் வென்றவர்களை அமைதியான முறையில் கொண்ட...\nவாக்கு எண்ணிக்கையை மீள உறுதிப்படுத்த வேண்டியுள்ளதா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சரா...\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரை...\nஉள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: 341 சபை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/vairamuthu-is-sexual-predator-says-chinmayi-sripaada-her-twitter-page-019533.html", "date_download": "2018-10-17T09:43:52Z", "digest": "sha1:WRBO4FLT6F5YAHLBSJSBX2DP4K6UJUU4", "length": 24332, "nlines": 200, "source_domain": "tamil.gizbot.com", "title": "vairamuthu is a sexual predator says chinmayi sripaada in her twitter page - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாடகி டுவிட்டரில் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டு.\nபாடகி டுவிட்டரில் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டு.\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிரபல பாடகி ஒருவர் டுவிட்டரில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்துள்ளார். தற்போது இந்த விசியம் தற்போது ரைவலாகியுள்ளது. இதற்கு பதிலளித்து பதிவிட்டு இருந்த வைரமுத்து தனது டுவிட்டர் பதிலுக்கு மீண்டும் அந்த பாடகி பதில் அளித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் பாலியல் குற்றச்சாட்டுகளையும் அடுக்கி வைத்துள்ளார். இதற்கு நடிகர் சித்தார் மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியும் அந்த பாடகியின் குற்றச்சாட்டு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தமிழ் மற்றும் பாலிவுட் பாடங்களில் நடித்து வரும் மற்றொரு நடிகையும் பகிரங்கமாக தன்மையும் படுக்கைக்கு அழைத்தனர் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதமிழ் சினிமாவில் மகிவும் பிரபலமானவர் பாடகி சின்மயி. தற்போது விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வந்த 96 படத்திலும் வசந்த காலங்கள், தாபங்களே, இரவில் தீவை அந்தாதி, காதலே காதலே உள்பட பல பாடல்கள் பாடியுள்ளார்.\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு :\nகவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். முலும் உலகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.\nகடந்த 2005ம் ஆண்டு அல்லது 2006ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நாங்கள் சுவிட்சர்லாலந்து கச்சேரிக்காக சென்றிந்தோம். அப்போது நிகழ்ச்சி முடிந்த பிறகு அதன் ஒருங்கிணைப்பாளர் என்னையும், எனது அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார்.\nபிறகு, வைரமுத்து இருக்கும் ஹோட்டல் அறைக்கு செல்லுங்கள் என்றார். நாங்கள் இருக்க முடியாது என்று கூறிவிட்டு உடனே சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.\nநடிகர் சித்தார்த் ஆதரவாக பதிவு:\nநடிகர் சித்தார் டுவிட்டரில் பல பெண்களும் கவிஞர் வைரமுத்து எதிராக பேசுகின்றார்கள். யாரையும் நியாப்படுத்தாமல் அவர்கள் கேட்கப்பட வேண்டும். இதுகுறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nசமீப காலமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகர்களின் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளையும் கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது சின்மயின் குற்றச்சாட்டு தனது பேஸ்புக் தளத்தில் ஆதரவாக பதிவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது என்று தெரிவித்து ஆதவாக பதிவிட்டுள்ளார். மேலும் வெளிப்படையாக கூறியத்திற்கு பாராட்டுக்களையும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.\nஅறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.\nமுதல் முறையாக, வைரமுத்து இக்குற்றச்சாட்டுகள் குறித்து இன்று பதிலளித்துள்ளார். இருப்பினும் தனது பதிவில் அவர் சின்மயியோ அல்லது வேறு யாருடைய பெயரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கான பதிலை ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nவைரமுத்துவால் இரண்டு பெண்கள் பாதிப்பு:\nவைரமுத்து ஒரு பொய்யர் என்றும் தனது டுவிட்டரில் சின்மயி தெரிவித்துள்ளார். இது போன்ற பல பெண்கள் வைரமுத்து பற்றி பேச முன்வருவார்கள். வைரமுத்துவின் அரசியல் பின்னணி, அதிகார பலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். ஏனென்றால், பலரும் வைரமுத்துவின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவரது அலுவலகத்திலேயே இரண்டு பெண்களுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது வைரமுத்து மீது அடுக்கடுக்காக புகார் கூறிவரும் பாடகி சின்மயி டுவிட்டர் பதிவுகளும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் வருவோர்களின் டுவிட்டர் பதிவுகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.\nபாடகி சின்மயிக்கு முன்பாக, மற்றொரு பாடகியான சுசித்ரா, இதுபோல பாலியல் புகார்களை வரிசையாக டிவிட்டரில் அவிழ்த்துவிட்டார். ஆனால் அவர் சில காணொலிகளையும் வெளியிட்டார். இதனால் அதற்கு சுசிலீக்ஸ் என்று நெட்டிசன்கள் பெயரிட்டு அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்தப் படத்தில் இவர�� கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது இவர் தமிழைத்தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்த வருகிறார். இவர் தனக்கு பாலிவுட் சினிமாவில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.\nMeToo என்ற ஹேஸ்டேக் :\nஇந்த நிலையில், MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் நடிகைகள், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில், பாடகி சின்மயி தனது கருத்துக்களையும், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும் கருத்து பதிவிட்டுள்ளார்.\nஇந்த பட்டியலில் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்துள்ளார். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்ய மறுப்பு தெரிவித்ததால், தனக்கு 3 படங்களின் வாய்ப்பு கைவிட்டுப் போனதாக அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகளைத் தவிர வெளியில் இருந்து வரும் நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்காக செல்லும் கொடுமை அதிகம் நடக்கிறது. கொள்கையுடன் செயல்படுவது தான் எனது நோக்கம். ஆனால், அது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.\nசினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால், வாய்ப்புகள் குறையும். இருப்பினும் எனது கொள்கைகளை நான் மாற்றிக்கொள்வதாக இல்லை. நான் நடிக்க வந்த புதிதில், 3 பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதற்கு நான் அட்ஜெஸ்ட் பண்ணச் சொன்னார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு நான் அதிலிருந்து வெளியில் வந்துவிட்டேன்.\nஎனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். பொதுவாக சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிவிட முடியாது. எந்த துறையாக இருந்தாலும், சரி அதில், சிலர் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள், சிலர் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள்.\nஎனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு:\nஎனக்கு நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ஆனால், பெரிய பெரிய இயக்குனர்கள் உடன் இணைந்து நடிப்பதே எனக்கு கிடைத்த பெரிய பரிசாக நான் கருதுகிறேன். அது தான் எனக்கு கிடைத்த வெற்றி என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஅக்டோபர் 13: ரூ.20,999 விலையில் ஆஃப்லைனில் விற்பனைக்கு போகோ எப்1.\n13-வயது வங்கி உரிமையாளர்: தடை அதை உடை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/team-out-18-runs-england-011026.html", "date_download": "2018-10-17T10:37:32Z", "digest": "sha1:5LHDZ4ZAJJ6K6CABKHEXGXCGDI4JFQV5", "length": 8176, "nlines": 131, "source_domain": "tamil.mykhel.com", "title": "18 ரன்களுக்கு ஆல் அவுட்.... எதிரணி எப்படி ஜெயித்தது தெரியுமா! - Tamil myKhel Tamil", "raw_content": "\n» 18 ரன்களுக்கு ஆல் அவுட்.... எதிரணி எப்படி ஜெயித்தது தெரியுமா\n18 ரன்களுக்கு ஆல் அவுட்.... எதிரணி எப்படி ஜெயித்தது தெரியுமா\nலண்டன்: இங்கிலாந்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் பெக்கன்ஹாம் அணி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எதிர்த்து விளையாடிய பெக்ஸ்லே அணி 12 நிமிடங்களில் 21 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டியது.\nஇங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. அடுத்து டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.\nஇந்த நிலையில் அங்கு, கவுண்டிகளில் லீக் போட்டிகள் நடக்கின்றன. முதல் தர போட்டியான இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 152 ஆண்டுகளாக விளையாடும் பெக்கன்ஹாம் கிரிக்கெட் அணியும், பெக்ஸ்லே கிரிக்கெட் அணியும் மோதின.\nஇதில் முதலில் விளையாடிய பெக்கன்ஹாம் 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. விளையாடிய 11 பேரில் 5 பேர் டக் அவுட்டாயினர். மூன்று பேர் அதிகபட்சமாக தலா 4 ரன்களை எடுத்தனர்.\nஅடுத்து விளையாடிய பெக்ஸ்லே அணி 3.3 ஓவர்களில், 12 நிமிடங்களில் 22 ரன்கள் எடுத்து வென்றது. இதில் 6 உபரி ரன்கள். இங்கிலாந்து கவுன்டியில் மிகவும் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள�� விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: sports cricket england county கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்து கவுன்டி ஆல் அவுட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=575", "date_download": "2018-10-17T10:28:11Z", "digest": "sha1:N5HRCY3MBCILZJEV54E5DCEHM27P5FC3", "length": 2733, "nlines": 86, "source_domain": "tamilblogs.in", "title": "திருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம் « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nமருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி \"என்ன ஆச்சு மாடு இருந்ததா\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்\nபொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98\nMETATAG மிக அவசியம் ஏன் அதை வலைபதிவில் இணைப்பது எப்படி\nதிருக்குறள் கதைகள்: 212. லாபத்தில் பங்கு\nதிருக்குறள் கதைகள்: 211. உதவிக்கு வரலாமா\nசுருதி : ’ஜமீலா’ நாவல் (சிங்...\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15003819/Damage-caused-by-rains-CholapuramSultanpatheri-road.vpf", "date_download": "2018-10-17T10:24:57Z", "digest": "sha1:7TNGOTTSCB64J3YJQF6FFMNICYZMVO7K", "length": 15151, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Damage caused by rains: Cholapuram-Sultanpatheri road crack || தொடர் மழையால் பாதிப்பு: கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதொடர் மழையால் பாதிப்பு: கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல் + \"||\" + Damage caused by rains: Cholapuram-Sultanpatheri road crack\nதொடர் மழையால் பாதிப்பு: கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல்\nதொடர் மழையால் கூடலூர்- சுல்தான்பத்தேரி சாலையில் விரிசல் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.\nகூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் மைசூரு, கூடலூர், கேரளாவை இணைக்கும் சாலையாக விளங்குகிறது. இதனால் தினமும் ஏராளமான சரக்கு லாரிகள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கூடலூர், தேவர்சோலை, நெலாக்கோட்டை, பிதிர்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சேவை பெற சுல்தான்பத்தேரிக்கு சென்று வருகின்றனர்.\nஇந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த சிலதினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலையில் புஷ்பகிரி என்ற பகுதி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது. இருப்பினும் அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டது. இந்த நிலையில் மழை தீவிரமாக பெய்து வருவதால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nநாளுக்குநாள் சேதம் அதிகமாகி வருவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது சாலையின் பாதி அளவு உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க சாலையோரம் நெடுஞ்சாலைத்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். மேலும் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தடுப்பு கம்பிகளை நட்டு வைத்துள்ளனர். இதனால் சாலையில் முழுமையாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஒருமுனையில் வாகனங்கள் வந்து சென்ற பின்னரே எதிர்முனையில் உள்ள வாகனங்கள் செல்ல முடிகிறது. தொடர்ந்து கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சாலை சீரமைப்பு பணியும் நடைபெற வில்லை. இதனால் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்துக்கு ஆளாகும் நிலை காணப்படு கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. மரத்தின் மீது மோதி விபத்து: லாரியில் சிக்கி டிரைவர் படுகாயம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nஒரத்தநாடு அருகே மரத்தில் லாரி மோதியது. இதில் லாரியில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவரை மீட்கும் பணியால் 3 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.\n2. சரக்கு ரெயில் பெட்டிகளை பிரிக்கும் பணியால் நீடாமங்கலத்தில், 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு\nசரக்கு ரெயில் பெட்டிகளை பிரிக்கும் பணியால் நீடாமங்கலத்தில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n3. தொடர் மழை எதிரொலி: 64 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 64 அடிய�� எட்டியது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n4. தொடர் மழை எதிரொலி: சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது\nதொடர் மழை காரணமாக, கடைமடை பகுதியில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\n5. தஞ்சை மாவட்டத்தில் 5-வது நாளாக மழை நீடிப்பு குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் 5-வது நாளாக மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் குறுவை அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. அ.தி.மு.க. பிரமுகர் லாட்ஜ்-திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை சோதனை காலையில் இருந்து இரவு வரையில் நடந்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/4337-kettadhu-kidaikkum-ninaithadhu-palikkum-21.html", "date_download": "2018-10-17T10:19:57Z", "digest": "sha1:QXSNBLG7QTI2GOPZSGEJGUV6FH662TCX", "length": 6620, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்! 21 : மஞ்சள்துணியில் ஒருரூபாய்... ஓடி வந்து காப்பாள் சமயபுரத்தாள்! | kettadhu kidaikkum ninaithadhu palikkum 21", "raw_content": "\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 21 : மஞ்சள்துணியில் ஒருரூபாய்... ஓடி வந்து காப்பாள் சமயபுரத்தாள்\nதலைவிகளுக்கெல்லாம் தலைவி என்றொரு வார்த்தை உண��டு. எல்லா தலைவிகளுக்கும் ஹெட்... அவள்தான். அமைச்சர்கள் இருந்தாலும் முதல் அமைச்சர் என்றொருவர் இருப்பார் அல்லவா. அப்படித்தான்... தலைவிகள் இருந்தாலும் முதல் தலைவி, முழு தலைவி என்று காமாட்சி அன்னையைச் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். சக்திகளுக்கெல்லாம் சக்தி அவள். மகா சக்தி.\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 24: வாஞ்சியம் வந்தால்... உடலுக்கும் தெம்பு; மனதுக்கும் தெம்பு\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 22 : சமயபுர மகிமை : மாவிளக்கு, கண்மலர், உப்பு பிரார்த்தனை\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 18: திருமண வரம் தரும் திருவிடந்தை\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 16: மகாலக்ஷ்மிக்கு அருளிய திருக்காமேஸ்வரர் 16: மகாலக்ஷ்மிக்கு அருளிய திருக்காமேஸ்வரர் பிரிந்த தம்பதியை சேர்த்துவைக்கும் வெள்ளூர்\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 13: பித்ரு சாபம் போக்கும் வைத்தீஸ்வரர்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 21 : மஞ்சள்துணியில் ஒருரூபாய்... ஓடி வந்து காப்பாள் சமயபுரத்தாள்\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘மோகினி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகிழக்கே போகும் ரயில் டைட்டிலில் நான்கு இடத்தில் கே.பாக்யராஜ் பெயர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboorvass.com.my/tn_aboorvass/publications/devotional-books/ganapathy-paamalai-205.html", "date_download": "2018-10-17T09:56:30Z", "digest": "sha1:5Z5AERO5ZWLBO6HLF5TSSNWVTQH2MM6A", "length": 6973, "nlines": 147, "source_domain": "aboorvass.com.my", "title": "கணபதி பாமாலை - ஆன்மீகப் புத்தகங்கள் - வெளியீடுகள்", "raw_content": "\nடாக்டர்.பரமசிவம் YOUTUBE மற்றும் முகநூல்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nகீர்த்தி'ன் சேலை அங்கியை சேகரிப்பு\nநீங்கள் ஒப்பிட பொருள்கள் இல்லை.\nவரிசைப்படுத்து தலைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nவரிசைப்படுத்து ���லைப்பு பெயர் விலை File Upload\nகாட்டு 15 30 45 பக்கம் ஒன்றுக்கு\nஅபூர்வாஸ்(எம்) SDN பிஎச்டி 18 & பிரதம மீது நிறுவனங்களின் பதிவாளர் கீழ் இணைக்கப்பட்டது. அக்டோபர், 1997 மேலே விரிவாக்குவதுடன். அபூர்வாஸ் கற்கள் & ஆம்ப் கீழ் இருக்கும் வணிக ரன் திருப்ப இருந்தது சேர்த்துக்கொள்வதன் முக்கிய நோக்கம் நாள் வருகிறது. 1991 16 ஜூலை வணிகங்கள் பதிவாளர் கீழ் பதிவு செய்யப்பட்டது இது ஜுவல்லர்ஸ்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\n@ 2015 அபூர்வாஸ் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-10-17T10:35:28Z", "digest": "sha1:3FPPEE7DTARBOZFNSRMYQ5PTXXN2QMEN", "length": 7073, "nlines": 105, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : முத்து மணி மாலை...", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nரொம்ப நாளாவே தையல் கலையிலும் , செயற்கை நகைகள் செய்வதிலும் இருந்த ஆர்வத்தை செயல் படுத்தி பார்க்கும் வேகம் இந்த வாரம் கொஞ்சம் நிறையவே இருந்தது , அதுவும் இங்கே BTM வேடு மாறியதும் , ஒரு கடையை வேறு பாத்து வச்சிருந்தேன் , நகைகள் செய்ய , உடை அலங்காரம் செய்ய தேவையான பொருட்கள் கிடைக்கும் கடை அது ,\nவெள்ளி கிழமை சிவா வர தாமதம் ஆகும் என்று தெரிந்த வுடனே , வலையில் இருந்து , ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தேவையான பொருட்கள் லிஸ்ட் எடுத்துட்டு மித்ரவோட கிளம்பியாச்சு ..\nகடைக்கு போய் எல்லாத்தையும் வாங்கிட்டும் வந்தாச்சி\n, மித்ரா 10 .30 க்கு தூங்கிட்டா\nஅதுக்கு அப்புறம் எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு , முதல்ல மணி கோர்க்கலாம்ன்னு முடிவு பண்ணி ஆரம்பிச்சுட்டேன் .\nமுதல் பிரச்னை , அந்த வயரில் அவ்ளோ சின்ன மணி கோக்குறது .. இவ்ளோ நேரம் இதனை கூர்மையான பார்வையோடு உட்கார்ந்து ரொம்ப நாள் ஆச்சு ... கொஞ்சம் கண் வலி , கொஞ்சம் முதுகு வலி .. எல்லாம் கோர்த்து முடிச்ச அந்த அழகான மணியை பார்த்தவுடனே பறந்து போச்சு ...\nஅப்புறம் சின்னதாய் ஒரு தோடு , அந்த மணிக்கு பொருத்தமாய் ...\nசெய்து முடிக்கவும் , மித்ரா bathrrom போக விழிக்கவும் சரியாய் இருந்துச்சு .. தூக்கத்திலேயே அந்த மணியை பார்த்ததும் , அவளுக்கு பயங்கர சந்தோசம், எனக்கம்மா . எனக்கம்மா அப்டின்னு நாலஞ்சு தடவை கேட்டாச்சு .. சரிடா.. காலையில எழுந்து குளிச்சிட்டு போட்டுக்கலாம்னு சொல்லி தூங்க வெச்சிட்டேன் ..\nகாலையில எழுந்து முதல் வேலையா அவள் கேட்டது , அம்மா எனக்கு மணி போட்டு விடம்மா ..\nஹப்பா இந்த சந்தொஷதுக்காவது அடிக்கடி ஏதாவது செய்யணும்னு தோணுது ..\nசனி, ஞாயிறு ரெண்டு நாள் அந்த மணியை பாப்பா கழட்டவே இல்லை ...\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=59&sid=b302fe5a43639af316681626fc23f09c", "date_download": "2018-10-17T10:45:28Z", "digest": "sha1:GXQ4TGBIOAEEGAXSFYCTFUP2MZ7FZ3BH", "length": 36646, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கட்டுரைகள் (Articles) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்க��் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by தமிழன்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசெல்லிடைப் பேசி, செல்போன், மொபைல்\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nஅதிக நேரம் டி.வி. பார்ப்பவர்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநிறைவான இடுகை by தமிழன்\nநிறைவான இடுகை by தமிழன்\nமுதலாம் உலகப் போரில் வெளிவராத தகவல்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகுடிப்பழக்கத்தால் கிடைப்பது மகிழ்ச்சியா… மனநோயா\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசீக்கிரம், மெல்ல மெதுவான போது..\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பாலா\nவிண்ணில் ஒரு பிரம்மாண்டமான ‘கண்'\nநிறைவான இடுகை by பாலா\nஎழுத்துப் பிழையால் ஒரு பயணக் குழப்பம்\nநிறைவான இடுகை by பாலா\nஇந்தியாவில் ஏழ்மை குறைவதாக அரசாங்கம் கூறுகிறது\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅப்பாவைப் பற்றி அன்பு மகள் ...\nநிறைவான இடுகை by மல்லிகை\nஇலங்கையில் முஸ்லிம்கள் - அன்றும் இன்றும்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஐ.நா. வின் விசாரணைப் பொறி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉத்திர பிரதேசத்தின் கோர முகம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகாசு..பணம் .துட்டு.. மணி-தான் தி இந்து-வின் தாரக மந்திரமோ\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஎன் வாழ்விலே - சிந்தை மறவா நிகழ்வுகள் - கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » ஜூன் 7th, 2014, 12:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசென்னையை சூழும் தண்ணீர் தட்டுப்பாடு\nநிறைவான இடுகை by பூவன்\nநிறைவான இடுகை by பூவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினா��ை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அ���ிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-11-25/puttalam-current/128756/", "date_download": "2018-10-17T09:17:35Z", "digest": "sha1:7HT5F4LXJVTIGZLS4CFE76E3CGPYGSX7", "length": 6190, "nlines": 66, "source_domain": "puttalamonline.com", "title": "மர்ஹும் அபுல் ஹுதா ஹஸ்ரத் - மிம்பருக்கு விடை கொடுத்த அந்த நாள் (25.11.2016) - Puttalam Online", "raw_content": "\nமர்ஹும் அபுல் ஹுதா ஹஸ்ரத் – மிம்பருக்கு விடை கொடுத்த அந்த நாள் (25.11.2016)\nமிம்பருக்கு விடை கொடுத்த அந்த நாள் (25.11.2016)\nஎன் மதிப்புக்கும் கண்ணியத்துக்குமுரிய உஸ்தாத் மர்ஹும் அபுல் ஹுதா ஹஸ்ரத் அவர்கள் எம்மை விட்டும் பிரிந்து சென்று ஓர் வருடம் பூர்த்தி…. اللهم اغفر له ارحمه\nஓர் முஸ்லிமின் அடிப்படை… ஒர் முஸ்லிம் குடும்பத்தின் கட்டுக்கோப்பான வாழ்க்கை…..\nஇன்பத்திலும் துன்பத்திலும் கஸ்டத்திலும் வருமையிலும் அல்லாஹ் வுக்கு முற்றிலும் தன்னை கட்டுப்படுத்தி வாழ்தல் ….. தொழகையை அதற்கே உறிய முறையில் அதற்கே உரிய நேரத்தில் நேரத்தில் நிறைவேற்றுதல்….\nஇவை ஹஸரத்திடம் யதார்த்தமாய் நாம் கண்ட விடயங்கள். அவர் ஒரு ஆசானாக, இஸ்லாமிய அழைப்பாளராக மட்டுமன்றி நகைச்சுவை யான பேச்சு க்கள் மூலம் மற்றவர்களுடன் பழகக்கூடியவர்.\nஇன்றும் அவர் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வையே அவரது ஆளுமைகள் எம்விமிடம் விட்டுச்சென்றுள்ளன.\nஎல்லாம் வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னி��்து உயர்ந்த ஜன்னத்துல் பிர்தவ்ஸில் நுழைவிப்பானாக..\nShare the post \"மர்ஹும் அபுல் ஹுதா ஹஸ்ரத் – மிம்பருக்கு விடை கொடுத்த அந்த நாள் (25.11.2016)\"\nபுரிந்துணர்வின் அடிப்படையில் கொழும்பு குப்பை விவகாரம்..\nஉடப்பு சின்னக்கொலனி பாதை காபட் பாதையாக நிர்மாணம்\nதெஹிவளையில் இலவச கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு\nஇளைஞர் வலுவூட்டல் வதிவிட செயலமர்வை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகொத்தாந்தீவு உதைபந்தாட்ட நிகழ்வில் அமைச்சர் றிசாத்\nதொடர் சத்தியாகிரகத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளை பங்கேற்பு\nஉரிமை போராட்டத்தை வலுசேர்க்க கலை நிகழ்ச்சிகள்\nஒற்றப்பனை கத்தோலிக்க வித்தியாலயத்தின் சதுர்மிளா புலமைப்பரிசிலில் சித்தி\nநல்லாந்தழுவ ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\nசர்வ சமய கலந்துரையாடல் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டது\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/02/blog-post_66.html", "date_download": "2018-10-17T09:15:02Z", "digest": "sha1:JAJGLQOOGABAE55C46PU56V2COWBSVVO", "length": 4051, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "அரசாங்கம் பதவி விலக வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன", "raw_content": "\nHomeHotNewsஅரசாங்கம் பதவி விலக வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nஅரசாங்கம் பதவி விலக வேண்டும் ; தினேஷ் குணவர்த்தன\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுaம் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\nநாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் படு தோல்வியைச் சந்தித்துள்ள��ர். அவ்விருவரினதும் கட்சிகள் எப்போதுமில்லாதவாறு சரிவைச் சந்தித்துள்ளன.\nஅவ்விரு தலைவர்களாலும் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்து வந்தார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பத்தரமுல்ல நெலும்மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/03/blog-post_67.html", "date_download": "2018-10-17T09:15:40Z", "digest": "sha1:5MKSV46HYWMCNX4FBAXQVTRPSEYSWN6K", "length": 6326, "nlines": 55, "source_domain": "www.easttimes.net", "title": "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கப் போவது யார் ?", "raw_content": "\nHomeHotNewsஉள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கப் போவது யார் \nஉள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கப் போவது யார் \nநடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல், முடிவுகள் அறிவிக்கப்பட்டும் தேர்தல் காலத்தை விடவும் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புடனேயே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதிலும் மெகா கேள்வி உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கப் போவது யார்.\nஅம்பாறை மாவட்டத்தில் தூய காங்கிரஸ் என மு.கா வை விட்டும் பிரிந்த ஹசனலி தலைமையிலான அணி, அமைச்சர் ரிஷாத்தின் தலைமையிலான மயில் கட்சியுடன் சேர்ந்து களமிறங்கி நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளை கைப்பற்றியுள்ளன. அதேவேளை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் கணிசமான வாக்குகளை மயில் பெற்றுள்ளது.\nஇந்நிலையில் மாவட்டத்தின் பெரும்பான்மை வட்டாரங்களை மக்கள் ஆதரவுடன் வெற்றி கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க கூட்டு வெற்றி பெற்றும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை புதிய தேர்தல் நிலைமை தோற்றுவித்துள்ளது.\nஇந்நிலையில் உள்ளூராட்சி தேர்தலை எதிர்வரப்போகும் தேர்தல் ஒன்றிற்கான களமாக பயன் படுத்தும் ஆவல் எல்லா கட்சிகளிடமும் உள்ளது. விசேடமாக அதாவுல்லாஹ் அவர்களின் தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பயணிக்கவுள்ளமையினால் அக்கட்சி சார்பிலாக தனது தளங்கள��� உறுதிப் படுத்திக் கொள்ள முனைகின்றது.\nஅம்பாறையில் ஆழக்கால் பாதிக்கும் மயில் கட்சி உள்ளூரட்சிகளின் அதிகாரங்களை கைகளில் எடுப்பதன் மூலமாக தனது பலத்தை நிரூபித்து, எதிர்வரும் மாகாண, பொதுத் தேர்தல்களை சமாளிப்பதற்கான முஸ்தீபுகளை முன்னெடுத்துள்ளது.\nமுஸ்லீம்கள் முழு இலங்கையிலும் சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற அசுர நிலையில், மு.கா வின் தலைமை மிக இறுக்கமான நிலையில் இருப்பதாகவே உணர முடிகிறது. அதேவேளை ஆட்சித் தரப்பின் உண்மை நிலையை பட்டவர்த்தனமாக வெளிக் கொணர்ந்துள்ளமை நிச்சயமாக மு.கா வின் தலைமையுடன் ஆட்சியாளர்கள் மகிழ்ச்சியாக தொடர்வதற்கான காரணமாக இருக்க முடியாது.\nஇந்நிலையில் எதிர்கட்சி ஆசனங்களை மு.கா உள்ளூராட்சிகளில் நிரப்பவேண்டிய ஒரு கடப்பாடும் இங்கே எழுந்துள்ளது.\nஎது எவ்வாறிருப்பினும் எதிர்வரும் தேர்தல்களில் பல புதிய கூட்டுக்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளமை நிதர்சனமாகும்.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46917-english-names-of-cities-and-towns-to-be-matched-with-tamil-script.html", "date_download": "2018-10-17T09:06:27Z", "digest": "sha1:FZYHJJWJSFE25WVYOIEJYEMWYLFRYXKH", "length": 10137, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேப்பாக், எக்மோர்-க்கு டாடா..! இனி சேப்பாக்கம், எழும்பூர் தான் | English names of cities and towns to be matched with Tamil script", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\n இனி சேப்பாக்கம், எழும்பூர் தான்\nதமிழகத்தின் நகரங்கள் உட்பட பல இடங்களின் ஆங்கிலப்பெயர்களை தமிழுக்கே மா���்ற, தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களின் ஆங்கிலப் பெயர்களையும் தமிழில் மாற்ற முடிவுசெய்துள்ளதாக நேற்று சட்டப்பேரவையில் பேசிய தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக கூறிய பாண்டியராஜன், நகரங்களின் ஆங்கிலப் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய தமிழ் வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையை சேர்ந்த மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்தக்குழு 3 மாதத்திற்குள் தங்கள் அறிக்கையை சமர்பிக்கும் என்றும் கூறினார். அந்த அறிக்கை பின்னர் முதலமைச்சருக்கு அனுப்பட்டு, அதன்படி பெயர் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.\nஅதன்படி மாற்றம் செய்யப்பட்டால், (Tuticorin என்பது Thoothukudi) என்றும், (Egmore என்பது Ezhumbur) என்றும், (Triplicane என்பது திருவல்லிக்கேணி) என்றும் ஆகும். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆங்கிலப்பெயர்கள் தமிழ் பெயர்களாக மாற்றப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூ.5 லட்சம் ஓதுக்கீடு செய்யப்படவுள்ளது.\n’மீ டூ’வில் மீண்டும் பாலியல் புகார்: ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டாலோன் மீது விசாரணை\nகடைசி நிமிட பரபரப்பு - முதல்வருடன் தலைமை வழக்கறிஞர் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nபறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளின் நிலை\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\n: தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\n“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nதினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூதுவிட்டார்கள் - தமிழிசை\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’மீ டூ’வில் மீண்டும் பாலியல் புகார்: ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டாலோன் மீது விசாரணை\nகடைசி நிமிட பரபரப்பு - முதல்வருடன் தலைமை வழக்கறிஞர் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=522:srilanka-tamil-poloitics-23-09-2018&Itemid=122&lang=en", "date_download": "2018-10-17T09:55:18Z", "digest": "sha1:N3QDGZFW3XCINITIMPETBZ4KFB66O4RH", "length": 29930, "nlines": 117, "source_domain": "yathaartham.com", "title": "விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்! - Yathaartham", "raw_content": "\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார்.முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான்.ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியானவாக்கைப் பெற்றவர்.அவரை அவமதிப்பது என்பது அவரைத் தெரிந்தெடுத்த மக்களையும் அவமதிப்பதுதான். அவருக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாகும். அவரை இவ்வாறு அவமதித்திருப்பது தமிழ்த்தரப்பே என்பது ஒரு கேவலமான விடயம்.\nடெனீஸ்வரனின் விவகாரத்தில் அவர் கெட்டித்தனமாக நடந்திருந்திருக்கலாம். ஒரு தலைவராக அந்த விடயத்தில் அவர் வெற்றி பெறவில்லை.ஒரு நிர்வாகியாகவும் அவர் போதியளவு வெற்றி பெறவில்லை. எனினும் தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படி அவமதித்ததை தமிழ் மக்களின் ஒரு பகுதியினரே ரசிக்கக் கூடாது. அது வடமாகாண சபைக்கும் ஒரு அவமானம் தான் எ��்று.ஏறக்குறைய இதே தொனிப்பட வடமாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீண்டும் ஒரு தடவை நீதிமன்றம் ஏறுவதை நான் விரும்பவில்லை. இச்சபையும் ஏற்றுக்கொள்ளாது என்று சிவஞானம் கூறினார்.\nவிக்னேஸ்வரன் தன்னை முதலாவதாக ஒரு நீதியரசர் என்றே குறிப்பிடுகிறார். அவருடைய உத்தியோகபூர்வ கடிதங்களிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய உரைகள் அடங்கிய தொகுப்பிற்கும் ஒரு நீதியரசர் பேசுகிறார் என்றுதான் தலைப்பிடப்பட்டுள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பிற்குள் அவர் வகித்த பதவிகளைவிட்டு அவர் பெருமைப்படுவதை இக்கட்டுரை விமர்சனத்தோடுதான் பார்க்கிறது.பயங்கரவாத தடைச்சட்டத்தினை தன்னுள் கொண்டிருக்கும் வரை இலங்கைத் தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பைத் தமிழ் மக்கள் இன சாய்வுடையதாகவே பார்ப்பார்கள்.எனினும் விக்னேஸ்வரன் தனது நீதியரசர் என்ற பிம்பத்தைதான் தன்னுடைய சிறப்பு அடையாளமாகக் கருதுகிறார். தன்னுடைய அரசியலுக்குரிய அடித்தளமாகவும் கருதுகிறார்.ஆனால் அதே சட்டத்துறைக்குள் அவருடைய எதிரிகள் அவருக்குப் பொறி வைத்துவிட்டார்கள். அவர் இப்பொழுது ஒரு சட்ட பொறிக்குள் சிக்கியுள்ளார்.\nதன்னுடைய பலம் என்று அவர் கருதும் ஒரு தளத்திலேயே அவருடைய மாணவர் ஒருவரும் வயதால் மிக இளைய தொழில்சார் சட்டத்தரணிகளும் அவரை சுற்றி வளைத்துள்ளார்கள். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவர் வழக்குகளை எதிர்நோக்க வேண்டிய அளவுக்கு நிலமை வந்துவிட்டது.இச்சட்டப் பொறிக்குள் இருந்து விடுவதற்கு சட்டத்திற்குள்ளால் மட்டும் சிந்தித்தால் போதாது. அதற்கும் அப்பால் ஒரு தலைவருக்குரிய துணிச்சலோடும் தீட்சட்ணியத்தோடும் வெட்டொன்று துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க வேண்டும். இதை ஒரு சட்டப்பிரச்சனையாக அணுகாமல் அரசியல் விவகாரமாக அணுக வேண்டும்.அவர் தன்னுடைய பலம் என்று கருதும் அறத்தையும் நேர்மையையும் நீதியையும்தான் அவருடைய பலவீனம் என்று அவரை எதிர்ப்பவர்கள் நம்புகிறார்கள். அவரை முகநூலிலும் ஊடகங்களிலும் விமர்சிக்கும் பலர் தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்ப்பதுமில்லை.\nதமது இறந்த காலத்தைத் தராசில் வைத்து நிறுப்பதுமில்லை. விக்���ேஸ்வரனை எதிர்ப்பதனாலேயே தங்களுக்கு பிரபல்யமும் அந்தஸ்தும் கிடைத்துவிடும் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர்.ஒரு நீதியரசராக அவரை நெருங்க முடியாத பலரும் அவர் முதலமைச்சராக சறுக்கும் இடங்களில் அவரை கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பலம் என்று கருதுவதையே அவருடைய பலவீனமாகக் கருதும் எதிர்த்தரப்பை அவர் எப்படி வெற்றி கொள்ளப் போகிறார்கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் அவர் முன்வைத்த நான்கு தெரிவுகளில் ஒன்றை சுமந்திரன் கெட்டித்தனமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். ஒரு மக்கள் அமைப்பைக் கட்டியெழுப்பி அதற்குத் தலைமை தாங்குவது என்பதே அது.\nவிக்னேஸ்வரன் ஒரு வெகுசன அமைப்பை கட்டியெழுப்பினால் அதில் தானும் இணைய விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். விக்னேஸ்வரன் அத் தெரிவை தேர்ந்தெடுக்க மாட்டார் என்று சுமந்திரன் நம்புகிறார்.இவ்விடயத்தில் சுமந்திரன் விக்னேஸ்வரனின் ஆளுமையை சரியாக விளங்கி வைத்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா விக்னேஸ்வரனின் இறந்தகாலம் வாழ்க்கை ஒழுக்கம் என்பவற்றைத் தொகுத்து பார்க்கும் ஒருவர் சுமந்திரன் நம்புவது சரி என்ற முடிவிற்கே வருவார்.தமிழ் மக்கள் பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களின் வாழ்க்கை ஒழுக்கம் இறந்தகாலம் துறைசார் நிலையான நலன்கள் போன்றவற்றை தொகுத்துப் பார்க்கும் எவரும் அப்படித்தான் முடிவெடுப்பார்.ஒரு மக்கள் இயக்கத்திற்குத் தலமை தாங்குவதற்குத் தேவையான துணிச்சலும் ஒழுக்கமும் தன்னிடம் இருப்பதாக விக்னேஸ்வரனும் இதுவரையிலும் எண்பித்திருக்கவில்லை. பேரவையும் எண்பித்திருக்கவில்லை என்றபடியால்தான் சுமந்திரன் அந்த சவாலை முன்வைக்கிறார்.\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட சிவில் அதிகாரி பல மாதங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார் விக்கி ஒரு மக்கள் இயக்கத்துக்குத் தலைமை தாங்குவது நல்லது.அந்த இயக்கம் தமிழ் வாக்காளர்களின் அபிப்பிராயத்தைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது தேர்தல் அரசியலைக் கட்டுப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும் என்று.ஆனால் விக்னேஸ்வரானால் அப்படியொரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியுமா இக்கட்டுரை எழுதும் இக்கணம் வரையிலும் விக்கி ஒரு தேர்தல் மைய அரசியல்வாதியாகவே தெரிகிறார். தமிழ் மக்கள் பேரவையும் அதிகபட்சம் ஒரு பிரமுகர் மைய அமைப்பாகவே தெரிகிறது.சில நாட்களுக்கு முன் வவுனியாவிலுள்ள ஒரு நண்பர் கைபேசியில் கதைத்தார். விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார். அண்மையில் ஒரு மாகாண சபை ஊழியரின் திருமணத்திற்கு செல்வதற்காக அவர் சபை அமர்வை தவிர்த்தார்.\nஇது பற்றி நிருபர்கள் கேட்ட போது திருமணம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வருமென்று கூறினார். அதாவது ஒரு திருமண நிகழ்வை விடவும் சபை அமர்வை முக்கியமில்லை என்று கருதுகிறார்.அப்படியென்றால் அதிகாரமற்றதும் முக்கியத்துவமற்றதுமாகிய ஒரு மாகாண சபையில் மறுபடியும் முதலமைச்சராக வர அவர் ஏன் விரும்புகிறார் என்று. தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த ஒரு செயற்பாட்டாளரும் இடைக்கிடை என்னிடம் கூறுவார் விக்கியை முதலமைச்சராக்குவதுதான் பேரவையின் இலட்சியம் என்றிருக்கக் கூடாது என்று. ஆனால், அதிகாரமற்றதே எனினும் ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருப்பதனால்; நன்மைகள் உண்டு என்றுநம்புவோர்; பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.\n1. அந்த இடத்திற்கு பிழையான ஒருவர் வருவதைத் தடுக்கலாம். அதாவது மாகாண சபைக்கு அதிகாரம் உண்டு என்று நம்பும் ஒருவர் அந்த இடத்தை அடைந்தால் அது தமிழ் மக்களுக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும்.13வது திருத்தத்தில் போதியளவு அதிகாரம் இருப்பின் தமிழ் மக்கள் நந்திக் கடற்கரையைக் கடந்து வந்திருக்கத் தேவையில்லை. எனவே உச்சமான தன்னாட்சி அதிகாரங்களைக் கேட்டு எதிர்க்குரல் கொடுக்கும் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும்.\n2. ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் முன்வைக்கும் எதிர்க்கருத்துக்களுக்கு ஓர் அங்கீகாரம் உண்டு. சட்டவாக்க வலுவுடையது என்று கூறப்படும் ஓர் அவையின் முதல்வர் அதன் சட்டவாக்க வலு போதாது என்று கூறும் போது அதை உலகம் கவனிக்கும். மேலும் முதலமைச்சர் என்ற பதவி வழி சந்திப்புக்களுக்கூடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் வெளிகொண்டு வரப்படும்.\n3. ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு ஒரு பேரவை போன்ற அமைப்பிற்கு அவர் தலைமை தாங்கும் போது அதற்கு ஓர் அந்தஸ்த்துக் கிடைக்கும். பேரவை ஒரு கட்சியில்லை என்றே அவர் கூறுகிறார். எல்லாத் தரப்பும் இடை ஊடாடும் பரப்பு அது.\nஅது கறுப்பு வெள்ளைப் பரப்ப���்ல. ஒப்பீட்டளவில் சாம்பல் நிற பண்பு அதிகமுடைய ஒரு பரப்பு அது. அப்படி ஓர் அமைப்பு தமிழ் மக்களுக்கு அவசியம்.; அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் நெருப்பை அணையாது பாதுகாத்து உரிய அடுத்த கட்டத் தலைமையிடம் ஒப்படைக்கப் பேரவை போன்ற அமைப்பு அவசியம். விக்னேஸ்வரனைப் போன்ற பிரமுகர் மைய அரசியல்வாதிகளும் அவசியம்.யுத்தத்தில் இனப்படுகொலை மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம்,தொடர்ந்தும் யுத்தமற்ற வழிகளில் கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு உள்ளாகிவரும் ஒர் அரசியற் சூழலில் யுத்தத்தை உடனடுத்து வரும் காலத்தின் அரசியல் இப்படித்தான் இருக்கும்.இது ஒரு இடைமாறு காலகட்டம்.இந்த இடைமாறு காலகட்டத்தில் பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்ற பிரமுகர்களே தலைவர்களாக இருப்பர்.இவர்கள் உரிமைப் போராட்டத்தின் நெருப்பை குறைந்த பட்சம் அணையவிடாது பாதுகாத்தாலே போதும்.\n4. ஏற்கனவே கூறப்பட்டது போல விக்னேஸ்வரன் ஒரு பிரமுகர் மைய அரசியல்வாதிதான். அவருடைய கொள்ளளவு அவ்வளவுதான். அவரிடம் அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது.ஓர் இடைமாறு கால கட்டத்தின் நேர்மையான குரல் அவர். இவ்இடைமாறு கால கட்டத்தில் நெருப்பை அணைய விடாமல் பாதுகாத்தாலே போதும். அதை ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டுதான் செய்ய முடியும் என்றால் ஒரு கட்டம் வரை தமிழ் மக்கள் அதை ஒரு இடைமாறு காலகட்ட ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளலாம்.\n5. அவர் ஒரு முதலமைச்சராக வந்தால் அது தமக்கு பாதகமானது என்ற கருதியதால் தான் ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறு சுமந்திரன் கேட்கிறார். இதை மறு வழமாகச் சொன்னால் எதை அவரால் செய்ய முடியுமோ அதைச் செய்யாது எது அவரால் முடியாதோ அதை ச்செய்யுமாறு தூண்டுகிறார்.தேர்தல் மைய அரசியலை விடவும் மக்கள் மைய அரசியல் கடினமானது என்று அவர் கருதுகிறார். விக்னேஸ்வரனை தேர்தல் மைய அரசியலில் இருந்து அகற்றுவதால் வரக்கூடிய நன்மைகளைக் கருதி அவர் அவ்வாறு கூறுகிறார்.அதாவது தேர்தல் களத்தில் நிற்கும் விக்னேஸ்வரனுக்கு அவர் பயப்படுகிறார் என்று பொருள்.\n எனக் கண்டு அதற்குரிய முடிவை விக்னேஸ்வரன் எடுக்க வேண்டும். அவருடைய பதவியின் இறுதிக் கட்டத்தில் அவர்; பலம் என்று கருதிய ஒரு களத்திலேயே அவருக்குப் பொறி வைக்கப்ப��்டிருக்கிறது.அவர் அவமதிக்கப்படுகிறார்.இந்தஇடத்தில் அவர் தனது மெய்யான பலத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவரை நேசிக்கும் மக்களே இப்பொழுது அவருடைய மெய்யான பலம்.அவரை அவமானப்படுத்துவோருக்கு எதிரான தோற்கடிக்கப்பட முடியாத பலமும் அதுதான். ஒரு முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது தமக்குப் பாதகமானது என்று கருதுபவர்கள் அவரைத் தேர்தல் அரங்கிலிருந்து அகற்றத் துடிக்கிறார்கள். கெட்டிக்காரத் தலைவர்கள் எப்பொழுதும் எதிரி விரும்புவதைச் செய்வதில்லை.\nதன்மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிபடுத்தும் சந்தர்ப்பத்தை முதைல்வர் வழங்கவேண்டும்.\nதமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது\nதமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 1\nஅரசியல் தலைவர்களை கொன்றமை மன்னிக்கவே முடியாத குற்றமாகும் : சி.வி.விக்கினேஸ்வரன்\nஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்\nகிடைத்த வாய்ப்புகளை நழுவவிடக் கூடாது\nதலைவர்களை புறந்தள்ளிவிட்டு மக்களின் மனதை வெல்ல முயல்வோம் \nதமிழர்கள் எந்த அளவுக்கு யோக்கியஸ்தர்கள்\nவலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 3 (முற்றும்)\n\"இலங்கை விவகாரம் ; மன்மோகன் சிங் அரசின் கொள்கையையே பின்பற்றுகிறது மோடி அரசு'\nதமிழர் மத்தியிலே கட்டுக்கோப்பான அரசியல் அரங்கு அமையவேண்டும்\nசாதிய அமைப்பு அரசியல் -2\nஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்\nதமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு வரலாறு வழி காட்டுகிறது -\nஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்\nவிக்னேஸ்வரன்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கெதிரான புதிய சவால்\nமறுபக்கம் 04 05 2014\nதனிநபர், பிரதேச, மத, இன வாதம் எழுப்பும் – சங்கொலி\nதமிழ்மக்கள் பேரவை: நிராகரிக்கப்பட்டவர்களின் கூடாரம்\nதமிழர்கள் உக்ரைய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-jaguar-marries-nivetha-053315.html", "date_download": "2018-10-17T09:20:48Z", "digest": "sha1:IJA2GXCHSER36EGUNR2N2LLPJ42EWWCM", "length": 9963, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிவேதாவை மணந்த சூர்யா பட ஹீரோ | Vijay Jaguar marries Nivetha - Tamil Filmibeat", "raw_content": "\n» நிவேதாவை மணந்த சூர்யா பட ஹீரோ\nநிவேதாவை மணந்த சூர்யா பட ஹீரோ\nவிஜய் ஜாக்குவார் திருமண வீட���யோ.\nசென்னை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டரின் மகனும், நடிகருமான விஜய் ஜாக்குவாருக்கு இன்று திருமணம் நடைபெற்றது.\nபிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன் விஜய் ஜாக்குவார் சூர்யா(2008) என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு நிவேதா என்ற பெண்ணுடன் இன்று திருமணம் நடைபெற்றது.\nவடபழனி முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.\nராஜ்கிரண், ராமராஜன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் சீனு ராமசாமி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nஇதே வடபழனி முருகன் கோவிலில் தான் நடிகர் முனிஸ்காந்துக்கு அண்மையில் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெல்போனில் ஆபாச படம் காட்டினார்: ஸ்டண்ட் மாஸ்டர் மீது பெண் உதவி இயக்குனர் புகார்\nசுசிலீக்ஸ் வீடியோ பொய் என்றால், ஆதாரமே இல்லாத உங்கள் புகாரை எப்படி நம்புவது சின்மயி\nநைட் என்னுடன் இல்லாவிட்டால் பட வாய்ப்பு கிடையாது: நடிகையை மிரட்டிய இயக்குனர்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுட���் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-install-fortnite-on-android-smartphones-019489.html", "date_download": "2018-10-17T09:35:54Z", "digest": "sha1:7ZZ32IISOSGPJJSZFJX5WD27JKSLURYO", "length": 14321, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி | How to install Fortnite on Android smartphones - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி\nஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nகையேந்திபவனில் தோசை சாப்பிட்ட ஸ்ரீரெட்டி\nஇவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது..\nகூகுள் பிளஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி\nஅமெரிக்க அதிபர் தான் #MeTooவின் முதல் குற்றவாளி, அப்ப அங்க தனு ஸ்ரீ தத்தா\nஇஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 ஆண்டுகால நகரத்தின் பெயரையே மாற்றிய பாஜக யோகி\nஎபிக் கேம்ஸ் நிறுவனம் தனது பிரபல கேமான ஃபோர்ட்னைட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சாம்சங் அன்பேக்டு விழாவில் அறிவித்தது. அறிவிப்பின் போது ஃபோர்ட்னைட் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வழங்குவதாக அறிவித்தது.\nஎனினும், தற்சமயம் கூகுள் பிக்சல் 2 XL மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் வழங்கப்படுகிறது. ஐ.ஓ.எஸ். வெர்ஷன் போன்று இல்லாமல், ஃபோர்ட்னைட் கேம் வினியோகம் தேர்வு அந்நிறுவனத்தின் சொந்த விதிமுறைகளின் கீழ் நடைபெறுகிறது. இதனால் கேம் கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை.\nசாம்சங் ஸ்மார்ட்பஓன்களில், ஃபோர்ட்னைட் இன்ஸ்டாலர் சாம்சங் ஆப் ஸ்டோர் மூலம் கிடைக்கிறது. மற்றவர்கள் ஃபோர்ட்னைட் இன்ஸ்டாலர் அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று பதிவு செய்ய வேண்டு��். கடின வழிமுறைகளில் சிக்கித் திணறாமல் இருக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆன்ட்ராய்டில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்யலாம்.\nவழிமுறைகளை துவங்கும் முன், நினைவில் கொள்ள வேண்டியவை:\nஇந்த கேம் கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்படவில்லை, அந்நிறுவனம் ஃபோர்ட்னைட் கேமை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் ஃபோர்டனைட் என்ற பெயர் கொண்ட கேம்களை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது.\nகேம் இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை பொருத்த வரை, முதலில் உங்களது ஸ்மார்ட்போனிற்கு ஃபோர்ட்னைட் விளையாடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு 'https://www.epicgames.com/fortnite/en-US/mobile/android/sign-up' வலைதளம் செல்ல வேண்டும். பின் ' https://www.epicgames.com/fortnite/en-US/mobile/android/sign-up' பக்கத்தை கணினி அல்லது ஸ்மார்ட்போனில் திறக்க வேண்டும்.\nஇனி 'Sign up for email invite' பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் மற்றொரு வலைதளம் திறக்கும். இதில் எபிக் கேம்ஸ் லாக்-இன் போர்டல் என்றிருக்கு்ம. இங்கு, நீங்கள் ஏற்கனவே எபிக் அக்கவுன்ட் வைத்திருந்தால், அதை கொண்டு லாக்-இன் செய்யலாம். இதற்கு பிளேஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், நின்டென்டோ, ஃபேஸ்புக் அல்லது கூகுள் லாக்-இன் விவரங்களை கொண்டு உருவாக்கலாம்.\nஇவ்வாறு செய்ததும், உங்களது சாதனத்தை பட்டியலில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்\nஇனி காத்திருப்போர் பட்டியலில் இருப்பீர்கள், இதற்கு மின்னஞ்சலில் அழைப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்\nஇன்ஸ்டாலர் மற்றும் கேமினை டவுன்லோடு செய்ய வேண்டும்\nஅழைப்பிதழை பெற்றதும், ஸ்மார்ட்போனில் இரண்டு செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டும்- அதாவது ஃபோர்ட்னைட் இன்ஸ்டாலர் மற்றும் கேம் ஆகியவை அடங்கும். மின்னஞ்சல் அழைப்பிதழில் இருந்து இன்ஸ்டாலர் ஏ.பி.கே. மூலம் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது இன்ஸ்டாலரை இன்ஸ்டால் செய்ய உங்களது போனில் 'Unknown sources' ஆன் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஇனி, இன்ஸ்டாலரை திறந்தால் கேம் தானாக டவுன்லோடு ஆகிவிடும். இனி, உங்களது ஸ்மார்ட்போனில் கேமை லான்ச் செய்து விளையாட துவங்கலாம்.\n\"ஆன்லைன் சரக்கு\" விற்பனைக்கு அனுமதி. \"டோர் டெலிவரி\" வசதியும் உண்டு.\nபேஸ்புக்கில் தகவல்கள் மீண்டும் திருட்டு.\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரக மனிதர்களின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு – ஆச்சர்யம் தரும் தகவல்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/this-auto-driver-from-bengaluru-risked-his-life-to-foil-a-nirbhaya-like-horror-in-the-garden-city/", "date_download": "2018-10-17T10:47:11Z", "digest": "sha1:S2VGCOKGPMMJ4U37GY4TH6AC23GCU4H3", "length": 17066, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரியல் ஹீரோ: உயிரை பணயம் வைத்து இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்-This Auto Driver From Bengaluru Risked His Life To Foil A Nirbhaya-Like Horror In The Garden City", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஉயிரை பணயம் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்\nஉயிரை பணயம் வைத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்\nதன் உயிரையே பணயம் வைத்து பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nதன் உயிரையே பணயம் வைத்து பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nபொது இடங்களில் யாருக்காவது ஆபத்து என்றால், கண்டும் காணாததும் போல் சென்றுவிடும் மனப்பான்மையை இந்த அவசர உலகம் நமக்கு தந்திருக்கும் சாபம். ஆனால், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஸ்கர் பாஷா (வயது 32) அப்படியில்லை. தன் கண் முன் பெண் ஒருவருக்கு ஆபத்து ஏற்படுவதை பார்த்துக்கொண்டு அவர் கடந்து போகவில்லை.\nகடந்த வெள்ளிக்கிழமை யஷ்வந்தபுரா ரயில் நிலையத்தில் அஸ்கர் பாஷா தன் ஆட்டோவுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 19 வயது இளம்பெண்ணை மதுபோதையில் இருந்த மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றனர். அதைப் பார்த்துக்கொண்டு பாஷாவால் எதுவும் செய்யாமல் இருக்க முடியவில்லை. அந்தப் பெண்ணை காப்பாற்ற முனைந்தார்.\nஅவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்காக தன்னந்தனி ஆளாக விரைந்தார். வழியில், தன் மூன்று நண்பர்களை உதவிக்கு அழைத்தார். அவர்களுடன் பாஷ��� அந்தப் பெண்ணை தேடினர். மேலும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் பெண் ஒருவர் ஆபத்தில் இருப்பதை தகவல் தெரிவித்தார். அதன்பின், பாஷாவும் அவரது நண்பர்களும் அந்தப் பெண் இருக்கும் இடத்தை தேடினர். அப்பெண் பயங்கர ஆபத்தில் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆனால், அவர்கள் அந்தப் பெண்ணை எங்கு கடத்திச் சென்றனர் என்பது தெரியவில்லை.\nபோலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் அளித்தவுடன், போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த இடத்திற்கு விரைந்தனர். இதன்பின், பாஷா காவல் துறையினர் உதவியுடன் ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தள்ளியிருந்த குடோனில் அப்பெண்ணை அவர்கள் கடத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். அப்பெண்ணை கடத்திய ஃபயஸ், சூபெர் கான், சுல்தான் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மூன்று பேரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது.\n“அந்தப் பெண்ணை கடத்திய மூன்று பேரும் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள். அவர்கள் செய்த இந்த காரியத்தால் நான் அவர்களை எனது நண்பர்கள் என சொல்லிக் கொள்ளவே வெட்கம் கொள்கிறேன். நான் எனது ஆட்டோவில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது, அந்தப் பெண்ணின் உறவினரை அந்த மூன்று பேரில் இரண்டு பேர் தாக்கினர். மீதம் ஒருவர் அந்தப் பெண்ணை கட்டாயமாக இழுத்தனர். அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்ற இந்த முயற்சியால் என் உயிருக்கே ஆபத்து என்பது எனக்கு தெரியும். ஏனென்றால், நான் எதிர்ப்பவர்கள் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள். இருந்தாலும், நான் அமைதியாக இருக்கவில்லை.”, என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் பாஷா.\nநம்மை ஆபத்திலிருந்து மீட்க திரைப்படங்களில் வருவதுபோல் சூப்பர் ஹீரோக்களெல்லாம் வர மாட்டார்கள். நம்மை சுற்றியிருக்கும் சாதாரண மனிதர்கள் தான் வருவார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே இப்படி, அப்படி என்று இருப்பார்கள் என்ற பொதுபுத்தியை உடைத்து, பெண்ணை காப்பாற்றிய பாஷாவை பாராட்டுவோம்.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nசபரிமலை Live Updates : ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பாஜக இரட்டை நிலைப்பாடு – கேரள அமைச்சர்\nசபரிமலை விவகாரம் : வாகனங்களை வழிமறித்து சோதனை செய்யும் போராட்டக்காரர்கள்\nபெட்ரோல் டீசல் வ���லை குறையுமா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட மோடி…\nநாளை சபரிமலை கோவில் நடை திறப்பு… தொடரும் போராட்டங்கள்… லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\n புறப்பட்ட விமானத்திலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப்பெண் \nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nபாகிஸ்தான் பிடித்திருந்தால் பாகிஸ்தானின் அமைச்சராகிவிடுங்கள் சித்து – பாஜக அறிவுரை\nபாலியல் புகார் எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nவழக்கத்தை விட அதிக மழை… மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 2-நாட்களுக்கு மழை: வானிலை மையம்\nமாநிலங்களவை குழுத் தலைவர் பதவியில் இருந்து சரத் யாதவ் அதிரடி நீக்கம்\nமுதல்வர், துணை முதல்வர் செய்தது நாகரீமற்ற செயல் : சீமான் குற்றச்சாட்டு\nமரியாதை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமறைந்த நடராஜனின் உடல் சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்\nசொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்டும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த ���ேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/139374-maya-director-ashwin-saravanan-joins-with-taapsee-in-game-over.html", "date_download": "2018-10-17T10:16:06Z", "digest": "sha1:ZZK3O2A3CLGXP3IZZCS7UMVK67ESKTR2", "length": 17926, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "`முதல் படத்துல நயன்தாரா, இப்ப டாப்ஸி' - அடுத்த படத்தை அறிவித்தார் `மாயா' இயக்குநர்! | maya director ashwin saravanan joins with taapsee in game over", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:41 (10/10/2018)\n`முதல் படத்துல நயன்தாரா, இப்ப டாப்ஸி' - அடுத்த படத்தை அறிவித்தார் `மாயா' இயக்குநர்\nநயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளார்.\nநயன்தாராவை வைத்து `மாயா' என்கிற திரில்லர் படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். முதல் படத்திலேயே பேசப்பட்ட அவர், தன் அடுத்த படமாக `இறவாக்காலம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக இப்படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் லுக்குடன் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு `கேம் ஓவர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதல் படத்தில் நயன்தாராவை இயக்கியவர், இந்தப் படத்தில் டாப்ஸியை இயக்கவுள்ளார். `இறுதிச் சுற்று', `விக்ரம் வேதா', `தமிழ் படம்-2' ஆகிய படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ரோன் எத்தன் படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாக தயாராகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் நாளை முதல் தொடங்கவுள்ள���ு.\nபடம் குறித்து இயக்குநர் அஸ்வின் சரவணனிடம் பேசினோம். ``ஒரு வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை இது. படத்தின் 70 சதவிகித காட்சிகளில் டாப்ஸி வீல் சேரில் வருகிற மாதிரி காட்சிகள் இருக்கும். தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாக தயாராகவுள்ளது. டாப்ஸி தற்போது இந்தியில் பிரபலமாக உள்ளதால் இந்தியில் எடுக்க பேசி வருகிறோம். நாளை இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குது. என்னுடைய இரண்டாவது படமான `இறவாக்காலம்' குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்\" எனத் தெரிவித்தார்.\nசிம்பு - சுந்தர்.சி படத்தில் இணைந்த மஹத்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:39:26Z", "digest": "sha1:6NSLN3C6A3GHSQYAWHSMN4FHI3UIII5X", "length": 31247, "nlines": 233, "source_domain": "athavannews.com", "title": "கண்டனம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nகாப்புறுதிப் பண ஆசையில் கணவன் – பரிதாபமாக உயிரிழந்தார் மனைவி\nரசிகர்களின் கனவுக்கன்னியின் பிறந்ததினம் இன்று\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅரசியல் கைதிகள் விவகாரம் - சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை: கூட்டமைப்பு\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் - வடிவேல் ​சுரேஷ்\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை - பி.பாரதிராஜா\nமுதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் - சிவசக்தி ஆனந்தன்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nவட - தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜி���்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nஇராணுவம் தொடர்பிலான ஜனாதிபதியின் கருத்திற்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் கண்டனம்\nஇராணுவம் தவறிழைக்கவில்லை என்ற ஜனாதிபதியின் கருத்து கவலையளிப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தேசிய மீனவர் ஒத்துழ... More\nதென் சீனக்கடல் பகுதியில் பறந்த போர் விமானம் – சீனா கண்டனம்\nதென் சீனக் கடல் பகுதியில் பி-52 ரக குண்டு வீசக்கூடிய போர் விமானங்களை அமெரிக்கா பறக்கவிட்டமைக்கு சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது. தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியின் சர்வதேச வான் எல்லையில் ஜப்பானுடன் இணைந்து பி-52 ரக குண்டு வீச... More\nபாடசாலைகளை மூடும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு அன்புமணி கண்டனம்\nமாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3000 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளமைக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட... More\nபாதுகாப்பு அமைச்சு மீதான விமர்சனங்களுக்கு இலங்கை இராணுவம் கண்டனம்\nபாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமைத்துவம் விமர்சிக்கப்படுவது தொடர்பில் இலங்கை இராணுவம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இராணுவத் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் தனிப்பட்ட... More\nவடக்கு முதல்வரின் கருத்திற்கு முன்னாள் போராளிகள் கண்டனம்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்துள்ளார். இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து முன்னாள் போராளிகள் தமிழர்க... More\nயேமன் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்\nஇருபத்தொரு குழந்தைகளின் உயிரை காவுகொண்ட சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு படையினர் யேமனில் நடத்திய விமானத் தாக்குதலுக்கு ஐக்���ிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக யுத்தத்தில் இடம்பெறும் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்... More\nபோர் ஆயுதப் பயன்பாட்டினை ஒருபோதும் மன்னிக்க முடியாது: ட்ரூடோ ஆவேசம்\nகாசா எல்லையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இவ்வாறு பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிக மோசமான பலப் பிரயோகத்தினையும், போர் ஆயுதப் பயன்பாட்டினையும் ஒருபோதும் மன்னிக்க முடிய... More\nபேர்லினின் செயற்பாடு நட்பு ரீதியானதல்ல: ரஷ்ய தூதுவர் கண்டனம்\nரஷ்ய தூதுவர்கள் நால்வரை வெளியேறுமாறு பேர்லின் உத்தரவிட்டுள்ள நிலையில் ஜேர்மனிக்கான ரஷ்ய தூதுவர் செர்கெய் நெக்காவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரி மீதான இரசாயண தாக்குதல் விவகாரத்தில் பிரித்தானியாவுக்கு ஆதரவாக செயற்... More\nசூர்யாவை கேவலமாக விமர்சித்த சன் மியூசிக்\nநடிகர் சூர்யாவை அவரின் உயரத்தை வைத்து கிண்டலடித்த சன்மியூசிக் தொகுப்பாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.... More\nஇன, பிரதேசவாத பிரசாரங்களுக்கு கபே அமைப்பு கண்டனம்\nஇன மற்றும் பிரதேசவாத பிரசாரங்களை வன்மையாக கண்டிப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (கபே) தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் வாக்கெடுப்பு சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிதிநிதித்துவம் தொடர்பாக வேட்... More\nதவானிடம் மன்னிப்புக்கோரிய எமிரேட்ஸ் நிறுவனம்\nதுபாயில் தனது மனைவியும் குழந்தைகளும் தடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானிடம், எமிரேட்ஸ் விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தென்னாபிரிக்க அண... More\nஎகிப்தில் பள்ளிவாசல் மீதான தாக்குதலிற்கு இலங்கை அரசாங்கம் கண்டனம்\nஎகிப்தில் இஸ்லாமிய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது கொடூரமான செயலாகும் என வெளிநாட்டலு... More\nகற்றலோனியாவின் முன்னாள் தல���வருக்கு பிடியாணை: மக்கள் கண்டனம்\nகற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்டை (Carles Puigdemont) உட்பட நான்கு பேரைக் கைதுசெய்வதற்கான ஐரோப்பிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமைக்கு, கதலோனிய மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது கிளர்ச்சி மற்றும் தேசத்துரோகக் ... More\nசிம்பாப்வே ஜனாதிபதியின் புதிய பதவியை கண்டிக்கும் பிரதமர் ட்ரூடோ\nஉலக சுகாதார அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராக, சிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே நியமிக்கப்பட்டமையை கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கண்டித்துள்ளார். முகாபேயின் நியமனத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில், இதனைக் ஏற்றுக் கொள்ள ... More\nஜெனீவாவில் வைகோ வை தாக்க சிங்கள அமைப்புக்கள் முயற்சி: ஸ்டாலின் கண்டனம்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் பற்றிப் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை, நேற்று சிங்களவர்கள் சிலர் சூழந்து தாக்க முயன்ற சம்பவத்திற்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரி... More\nயாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு வவுனியா வளாக ஊழியர்கள் ஆதரவு\nயாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதுடன், அவர்களது நீதியான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா வளாக ஊழியர்... More\nவடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு ஜப்பான் கண்டனம்\nஜப்பானில் அணுகுண்டு வீழ்த்தப்படும் என்ற வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு டோக்கியோ கண்டனம் தெரிவித்துள்ளது. பதற்றங்களுக்கு மத்தியில் விளிம்பில் இருக்கும் நாட்டின் மீது தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியா மிகப்பெரிய அணுவாயுத சோதனையை நடத்தவுள்ளதாக க... More\nஉக்ரைனின் புதிய கல்விச் சட்டத்திற்கு ரஷ்யா கண்டனம்\nஉக்ரைனின் புதிய கல்விச் சட்டம் ரஷ்ய மொழி பேசுபவர்களின் உரிமைகளை மீறும் செயற்பாடு என ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது. பாடசாலைகளில் பிரதான மொழியாக உக்ரைனியன் மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் ஏனைய மொழிகள் விருப்பத்திற்கு ஏற்பவே கற்பிக்கப... More\nவடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு கனேடிய பிரதமர் கண்டன���்\nவடகொரியாவின் சமீபத்தய அணுவாயுத சோதனைக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியாவின் அணுசக்தி பெருக்க முயற்சிகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தியுள்ளார். இது ... More\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nஅமைச்சரவையில் ஜனாதிபதி – பிரதமரிற்கிடையில் கருத்து மோதல்\n#me too விவகாரம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை\nநல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவராது – சுரேஸ்\nதன்னைப் படுகொலைசெய்ய சதிசெய்வதாக ‘றோ’ மீது ஜனாதிபதி சிரிசேன குற்றச்சாட்டு\nசெல்பி மோகத்தால் 27 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nகாப்புறுதிப் பண ஆசையில் கணவன் – பரிதாபமாக உயிரிழந்தார் மனைவி\nரசிகர்களின் கனவுக்கன்னியின் பிறந்ததினம் இன்று\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nவனவிலங்குகளைப் படம்பிடித்து விருதுபெற்ற ஒளிப்படக் கலைஞர்\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/06/14/1", "date_download": "2018-10-17T09:53:41Z", "digest": "sha1:Z2T6DTT2QRKNMIMHU6TAMLLJAQMZGM74", "length": 5116, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nதென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி\nதெலங்கானாவில் தென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.\nதெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு கண் வங்கியை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.லக்‌ஷமா ரெட்டி நேற்று (ஜூன் 13) திறந்துவைத்தார்.\nஇதையடுத்து பேசிய அமைச்சர், ”ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாட்டின் முதல் கருவுற்றல் மையம் இங்குதான் அமைக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு எல்லாவிதமான பரிசோதனைகளும் செய்யும் வகையில் நோயறிதல் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அவர்களுக்கு சிறப்பு அல்லது மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை ஹைதராபாத் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்துவோம். ஆனால் தற்போது மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிறந்த சிகிச்சைக்கான உபகரணங்கள் அனைத்தும் இருக்கின்றன. தெலங்கானாவை உருவாக்கிய பிறகு இந்த மாதிரியான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அதனால் தற்போது மக்கள் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனைகளைத் தேர்வு செய்கின்றனர்.\nஇன்னும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சிஎஸ்ஆர் நிதி பெறத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது அரசு. ஒரு கோடி ரூபாய் செலவில் அரசு கண் வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 24 மணி நேரம் வரை மட்டுமே கார்னியாவைப் பத்திரப்படுத்த முடியும். தற்போது, 60 நாள்கள் வரை பத���திரப்படுத்தி வைக்க முடியும். ஒவ்வொரு வருடமும், ஒரு கோடி மக்கள் இறக்கின்றனர். அதில், 2 சதவிகித மக்கள் தங்கள் கண்களை தானம் செய்தால், நாட்டிலுள்ள மொத்த பார்வையற்ற மக்களையும் பார்வையடையச் செய்ய முடியும். மக்கள் தங்களின் இறப்புக்குப் பிறகு கண்களை தானம் செய்து, மற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று விளக்கமளித்தார்.\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/06/14/18", "date_download": "2018-10-17T09:34:35Z", "digest": "sha1:LBJUHCKWXQWYYEMD5L6ZROSWZF6VALSE", "length": 4262, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nஇந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்\nஇந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று (ஜூன் 14) தொடங்குகிறது.\nஆப்கானிஸ்தான் கடந்து வந்த பாதை\nஆப்கானிஸ்தான் அணி 2001ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியது. 2008ஆம் ஆண்டு வேர்ல்ட் கிரிக்கெட் லீக்கில் ஜெர்சி அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. அன்று அந்தப் போட்டியில் வெற்றி இலக்கான 81 ரன்னை மிகவும் சிரமப்பட்டு 37.4 ஓவர்களில் அடித்தது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் இதற்குப் பிறகு உள்ள 10 ஆண்டுகளில் அந்த அணியின் வளர்ச்சி பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் மெருகேறி வருகிறது. இன்று இந்த அணி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியான இந்தியாவை எதிர்கொள்ளவிருக்கிறது.\nஆப்கானிஸ்தான் அணி இந்திய மைதானங்களில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் சேர்த்து இதுவரை 18 ஆட்டங்களில் ஆடியுள்ளது. அதில் 13 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.\nஇந்தியா: அஜின்க்ய ரஹானே (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.\nஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஸ்டானிக்ஸாய் (கேப்டன்), அப்சர் சசாய், அமீர் ஹம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் உர் ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கா���், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான்.\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/02/play-school.html", "date_download": "2018-10-17T10:02:57Z", "digest": "sha1:3ULYORBI7F7MJILKW6G4RTUX4OHD4MIB", "length": 5236, "nlines": 110, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : play school", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nமித்து இந்த 1 ஆம் தேதியிலேர்ந்து play school போக ஆரம்பிச்சுட்டா ... முதல் ரெண்டு நாள் கொஞ்சம் அழுது என்னை தேடினால். ஆனா இப்போ எல்லாம் ஸ்கூல் போகணும்ன்னு சொன்னாலே ஒரே குஷி தான்.\nஇந்த ரெண்டு வாரத்திலேயே நிறைய மாற்றங்கள்\nபெயர் சொல்லி கூப்பிட்ட உடனே திரும்பி பாக்குறா(முன்ன எல்லாம் குறைஞ்சது நாலு தடவை கூப்டா தான் திரும்புவா )\nஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தும் நேரம் ஜாஸ்தி ஆகி இருக்கு ...\nஇப்டி சின்ன சின்னதா நிறைய மாற்றங்கள்\nஇது வரை நாம சொல்லி குடுத்ததை மட்டுமே பேசி செஞ்சுகிட்டு இருந்த குழந்தை இப்போ புதுசா நிறைய சொல்றப்போ, செய்றப்போ நிஜம்மா மனசு நிறைஞ்சு போகுது\nபள்ளி செல்லும் மித்ரா குட்டிக்கு வாழ்த்துக்கள். - தேஜாம்மா\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2017/08/90.html", "date_download": "2018-10-17T09:23:01Z", "digest": "sha1:Q34OSIFC7GF4LQ2YIMW2C6HB22277GEV", "length": 15159, "nlines": 169, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 90. பெரியம்மா பெண்", "raw_content": "\nராஜுவுக்கு அவன் பிசினஸ் விஷயமாக பெங்களூர் போக வேண்டி இருந்தது. ஒரு வாடிக்கையாளரைப் பார்த்துப் பேச வேண்டும். வேலை சில மணி நேரங்கள்தான்.\nமனைவியையும் அழைத்துப்போய் இரண்டு மூன்று நாட்கள் தங்கி, அவளுக்கு பெங்களூரைச் சுற்றிக்காட்டி விட்டு வரலாம் என்று நினைத்தான். அவன் மனைவி கிரிஜாவும் உற்சாகமாக ஒப்புக்கொண்டாள்.\nபெங்களூர���ல் இருக்கும் அவன் நண்பன் கோபால் அவனை அடிக்கடி பெங்களூர் வந்து தன் வீட்டில் சில நாட்கள் தங்கி விட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டிருந்தான். அதனால் இருவரும் கோபால் வீட்டில் தங்கலாம் என்று ராஜு சொன்னபோது, கிரிஜா கொஞ்சம் தயங்கினாள்.\n\"நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள்தான். ஆனா நான் ஒங்க நண்பரோட மனைவியைப் பார்த்தது கூட இல்லியே நான் எப்படி அங்கே வந்து தங்க முடியும் நான் எப்படி அங்கே வந்து தங்க முடியும்\n\"நான் கூட அவன் மனைவியைக் கல்யாணத்துல பார்த்ததுதான். எனக்கும் அவங்களைத் தெரியாது. இப்ப போய்ப் பார்த்துப் பழகிக்கப் போறோம்\n\"இங்க பாரு. நாம அங்கே போய் எறங்கப் போறோம். அதுக்கப்புறம் ஊரைச் சுத்திப் பார்க்க வெளியில போகப் போறோம். அவங்க வீட்டில இருக்கப் போறது கொஞ்ச நேரம்தானே நாம வேற எங்கியாவது தங்கினா அவன் தப்பா நெனச்சுப்பான்.\"\nகிரிஜா அரை மனதாகச் சம்மதித்தாள்.\nபெங்களூரில் கோபால் வீட்டில் வந்து இறங்கிச் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விட்டுக் குளித்து டிஃபன் சாப்பிட்டு விட்டு இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள்.\n நாம பெட்டியை எடுத்துட்டுப் போயிடலாம். பாக்க வேண்டிய இடங்களைப் பாத்துட்டு, அப்படியே என் பெரியம்மா பொண்ணு வீட்டுக்குப் போயிடலாம்\" என்றாள் கிரிஜா.\n\"ஏன், நீங்க இங்கியே தங்கலாமே இங்க ரெண்டு மூணு நாள் இருக்கப் போறதாத்தானே ராஜு சொன்னான் இங்க ரெண்டு மூணு நாள் இருக்கப் போறதாத்தானே ராஜு சொன்னான் என்னடா\nராஜு பதில் சொல்வதற்குள், கிரிஜா \"ரெண்டு நாள் பெங்களூர்ல இருக்கறதாத்தான் பிளான். ஆனா சாயந்திரம் என் பெரியம்மா பொண்ணு வீட்டுக்கு வராதா சொல்லியிருக்கேன். அவளும் நானும் சின்ன வயசிலிருந்தே ரொம்ப க்ளோஸ்\" என்றாள்.\n\"சரி. அதுக்கு ஏன் பெட்டியைத் தூக்கிக்கிட்டுச் சுத்தணும் சாயந்திரம் இங்கே வந்துட்டு, சாப்பிட்டுட்டு, அப்புறம் பெட்டியை எடுத்துக்கிட்டுப் போகலாமே சாயந்திரம் இங்கே வந்துட்டு, சாப்பிட்டுட்டு, அப்புறம் பெட்டியை எடுத்துக்கிட்டுப் போகலாமே\n\"இல்லை. சாயந்திரம் இவ்வளவு தூரம் வரணும்.. அவ வீடு லால் பாக் பக்கத்துலதான் இருக்கு. மொதல்ல அவ வீட்டுக்குப் போய்ப் பெட்டியை வச்சுட்டு, அப்புறம் லால் பாக் போயிட்டு, அப்புறம் வேற எடங்களுக்குப் போறோம்\" என்றாள் கிரிஜா.\nகோபால் ராஜூவைப் பார்க்க, அவன�� பதில் சொல்லாமல் கிரிஜாவைப் பார்த்தான். \"ஏங்க இதுதானே நம்ப பிளான் நீங்க ஒங்க ஃபிரண்டுகிட்ட சரியா சொல்லலியா நீங்க ஒங்க ஃபிரண்டுகிட்ட சரியா சொல்லலியா\nவிடைபெற்றுப் பெட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.\nவெளியே வந்ததும் \"உன் பெரியம்மா பெண் நாக்பூர்ல இல்ல இருக்கறதாச் சொல்லியிருக்க இப்ப அவ பெங்களூருக்கு வந்துட்டாளா என்ன இப்ப அவ பெங்களூருக்கு வந்துட்டாளா என்ன எங்கிட்ட இதுக்கு முன்னால சொல்லவே இல்லையே எங்கிட்ட இதுக்கு முன்னால சொல்லவே இல்லையே கோபால் முன்னால கேக்க வேண்டாம்னு பேசாம இருந்துட்டேன்\" என்றான் ராஜு.\n இப்ப எங்கே போகப் போறோம்\n\"ஏதாவது நல்ல ஹோட்டல் இருந்தா பாருங்க. அங்கே தங்கிக்கலாம்.\"\n கோபால் வீட்டில எல்லாம் வசதியாத்தானே இருந்ததுஅவங்களும் நம்மளை நல்லாத்தானே கவனிச்சுக்கிட்டாங்கஅவங்களும் நம்மளை நல்லாத்தானே கவனிச்சுக்கிட்டாங்க\n\"நல்லாத்தான் கவனிச்சுக்கிட்டாங்க. இல்லைன்னு சொல்லலே. ஆனா நாம வீட்டுக்குள்ள நுழைஞ்சப்ப, ஒங்க ஃபிரண்டோட மனைவி முகத்தில சந்தோஷம் இல்ல. வாங்கன்னு கூப்பிட்டாங்களே தவிர, நாம அங்கே வந்து தங்கறதை அவங்க அசௌகரியமான நெனச்சாங்கன்னு தோணிச்சு.\"\n எவ்வளவு நல்ல பொண்ணு அவங்க நமக்கு டிஃபன் எல்லாம் நல்லாப் பண்ணிக் குடுத்து உபசரிக்கல நமக்கு டிஃபன் எல்லாம் நல்லாப் பண்ணிக் குடுத்து உபசரிக்கல\n\"உபசரிச்சாங்க. அவங்க நல்லவங்கதான். அவங்களை நான் குறை சொல்லல. ஆனா நாம அவங்க வீட்டில வந்து தங்கறதில அவங்களுக்கு ஏதாவது அசௌகரியம் இருந்திருக்கலாம். அது அவங்களை அறியாம அவங்க முகத்தில வெளிப்பட்டிருக்கும்.\"\n\"நீ எதோ கற்பனை பண்ணிக்கறேன்னு நினைக்கிறேன்.\"\n\"கற்பனை இல்லீங்க. அவங்களோட அதிருப்தி அவங்க முகத்தில தெரிஞ்சது. நாம மூணு நாள் அங்கே தங்கினாலும் நம்மளை நல்லபடியாதான் கவனிச்சுப்பாங்க. ஆனா அவங்க முகத்தில அந்த அதிருப்தியைப் பாத்தப்பறம், எனக்கு அங்கே தங்கப் புடிக்கல. அதனாலதான் பெரியம்மா பொண்ணு வீட்டுக்குப் போறதாப் பொய் சொல்லிட்டு வந்துட்டேன்.\"\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nஅனிச்சம்பூவை முகர்ந்து பார்த்தாலே அது வாடி விடும். அதுபோல் விருந்தினர்களைச் சற்று முகமாற்றத்துடன் பார்த்தாலே அவர்கள் மனம் வருந்துவர்.\nதெரிந்த திருக்குறள்.. ஆனாலும் எளிமையாய் ��ுரிய வைக்கும் முயற்சி அருமை. வாழ்த்துகள். நன்றிப்பா\nஎளிமையான, அதே நேரத்தில் மிகப் பொருத்தமான கதை. நன்றி \n96. சுப்பையா கொடுத்த புகார்\n95. வேலையில் முதல் நாள்\n94. காலை முதல் மாலை வரை\n88. இந்த நாள் அன்று போல் இல்லையே\n86. கேட்காத கேள்விக்கு பதில்\n83. தினமும் ஒரு விருந்தினர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easttimes.net/2018/04/blog-post_78.html", "date_download": "2018-10-17T09:15:08Z", "digest": "sha1:GWQLVBHECYNVF564VL2K5YZNVHT6ORME", "length": 3273, "nlines": 51, "source_domain": "www.easttimes.net", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை", "raw_content": "\nHomeHotNewsஅனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை\nநாட்டின் பல மாகாணங்களில் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இடியுடன் கூடிய மழை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக மலையக பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பதிவாகக்கூடும் .\nஇடியுடன் கூடிய மழையின் போது 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.\nஇதன்போது தொலைபேசி மற்றும் மின்சார உபகரணங்கள் பாவிப்பதை தவிர்க்குமாறும், மிதிவண்டி, உழவு இயந்திரம் மற்றும் படகுகள் செலுத்துவதை தவிர்க்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.\nகடும் காற்று காரணமாக மின்கம்பங்கள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதனால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும், அவரச நிலைமைகளின் போது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஎமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/07/blog-post_14.html", "date_download": "2018-10-17T09:36:02Z", "digest": "sha1:MCQ2PGSX3TKBJ2TC2HNIL7SLFAOGXQAT", "length": 22638, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு\nயாழ��. கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு\nயாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅத்துடன், தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nயாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இணைத் தலைவரான வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது\nஇதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடயம் மீதான விவாதத்தின் போது, யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.\nயாழ். துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின் போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம், தற்போது கோட்டைக்குள்ளே இராணுவ முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த அதிகாரி, ஏற்கனவே ராணி கோட்டையில் 20ற்கு மேற்பட்ட இரணுத்தினர் தங்கியுள்ளதாக தெரிவித்தார்.\nதற்போது ராணி கோட்டையினை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்வதால், குறித்த இரணுவத்தினர் தங்குவதற்கென சிறிய அளவான தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிகளே மேற்கொள்ளப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.\nஎனினும், கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்படும் என தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இதை இணைத்தலைவர்கள் ஏற்றுக்கொண்டதுடன் இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசிற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகி...\nஏழு மாகாண சபைகளுக்கு ஜனவரியில் தேர்தல்; ரணில் அறிவ...\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்:...\nமலேசியாவில் உள்ள 6 இலட்சம் சட்ட விரோதிகளும் உடனடிய...\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் ...\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிட...\nஜீ.எஸ்.பி. சலுகையை இழந்தாலும் போதைப்பொருள் கடத்தல்...\nமத்தள விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிப்பது தேசி...\nபன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட...\nபாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் ஆட்சி அமைகிறது...\nவிஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்\n300 மேடை கலைஞர்களுடன் அஜித்... விஸ்வாசம் அப்டேட்ஸ்...\nஸ்ரீரெட்டி வழியில் நடிகை பூனம் கவுர்\n'பொன் மாணிக்கவேல் படத்தில் நான்...' மனம் திறந்த நி...\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர்...\nஅ.தி.மு.க. வளர்ச்சியில் என்னுடைய பங்கு... -நடிகை ல...\nபன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்குவாரா\nசிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா ...\nமாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க ம...\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின்...\nஇந்தியாவின் போக்கை அளவிடுவது கடினம் - விக்கினேஸ்வர...\nசெம்மணி புதைகுழி:ஒன்றே இன்று மீட்பு\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஎதிரிகளிற்கு மட்டுமே வாள் தேவை:விந்தன்\nகறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்\nவிடுதலைப் புலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரன...\nபௌத்த தேரர்கள் சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்பதே ...\nஞாபகமறதி நோயான அல்சைமர் தடுப்பு ஆராய்ச்சிக்காக ரூ ...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்��ேவின் 6 ஆண்டு கால நிழல...\nஉங்களால பெரிய பிரச்சனைங்க... நிர்மலா சீதாராமன் கோப...\nயாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம்களை அமைக்கக்கூடாது...\nதமிழர் தாயகப் பகுதிகளில் மீட்கப்படும் மனித எலும்பு...\nயாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது... ரசிகர்களுக்கு...\nகோட்டையிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்\nமுல்லையில் நீதிமன்றின் முன்னராக தொடரும் போராட்டம்\nமுல்லையில் தமிழ் சிப்பாய்க்கு தர்ம அடி\nஅனந்தி துப்பாக்கிக்கு விண்ணபித்தது உண்மை\nபலாலியில் விமான நிலையம்:ஈழத்தில் புதிய மாநிலம்\nகறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு பல்கலை...\nஅத்துமீறலை தட்டிக்கேட்ட மீனவர் படகு தீக்கிரை\nவவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பா...\nகறுப்பு யூலை (BLACK JULY, ஆடிக்கலவரம்)\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்...\nபலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம...\nமக்களவைத் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராகு...\nகாபூல் விமான நிலைய தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் ப...\nசிரியாவில் ISIS தீவிரவாதிகளிடமிருந்து 422 பொது மக்...\nடொரொண்டோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பல...\nசூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்க...\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் ...\nதெய்வம் தந்த வீடு மேக்னாவுக்கு அடித்த யோகம்..\n ரசிகர்களை ஷாக்காகிய ஹன்ஷிகாவின் ...\nஊரெழு புலனாய்வு முகாமில் மாவீரர் கல்வெட்டுக்கள் மீ...\nயேர்மனி சின்டில்பிங்கனில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக...\nநாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் வடக்கில் அப...\nகுற்றங்களைத் தடுப்பதற்கு வடக்கு மாகாணத்துக்கு சட்ட...\nகுற்றங்களைத் தடுப்பதற்கான உச்சகட்ட வழிமுறை மரண தண்...\nஇலங்கை அரசுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதிய...\nமைத்திரியை தொடர்ந்து ரணிலிற்கும் முகத்திலடி\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு ம...\nமாகாண சபைத் தேர்தலை டிசம்பர் 23 அல்லது ஜனவரி 05-இல...\nஇந்தியாவுக்கான தூதுவராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்...\nமாகாண அமைச்சரவை விவகாரம்; பகிரங்க விவாதத்துக்கு வர...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம...\nரஷ்ய அதிபர் புதினை அமெரிக்கா வருமாறு டிரம்ப் அழைப்...\n113 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப் பட்ட பில்லி...\nயாழ். நாயன்மார்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் கண...\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nயாழ் பல்கலையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு\nசாகும் வரை தூக்கிலிட வேண்டும்: கொதிக்கிறது மனம்: ந...\nபெண்குழந்தையின் பிறப்புறுப்பை தொட மதம் அனுமதிப்பது...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nஓரினச்சேர்க்கை... தொடரும் விவாதம், என்ன சொல்கிறது ...\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nஅஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் | ப...\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்ச...\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரும் உரிமை கூட்டு...\nஎமது மக்களும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை ...\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசி...\nஎன்னை யாரும் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யவில்ல...\nஹாவாய் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு தீவிரம்\nஇந்தோனேசியாவில் முதலைகளுக்கு நேர்ந்த கொடூரம்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவ...\nசீ.வீ.கே கடைசிவரை அவைத்தலைவரே:முதலமைச்சர் தெரிவிப்...\nமூன்றுகோடி அமெரிக்க டொலருடன் நான்கு வெளிநாட்டவர் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-006b.html", "date_download": "2018-10-17T10:38:36Z", "digest": "sha1:7BFQBCSICMYVFKG2N4EEDLOUHKADM6BW", "length": 36197, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஏழாகப் பிரிந்து பாயும் கங்கை!- பீஷ்ம பர்வம் பகுதி - 006ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nஏழாகப் பிரிந்து பாயும் கங்கை- பீஷ்ம பர்வம் பகுதி - 006ஆ\n(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 6)\nபதிவின் சுருக்கம் : கந்தமாதன மலைகள், அங்கே வாழும் மக்களின் தன்மை ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது; ஏழு வர்ஷங்களின் பெயர்கள், அவை அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றைச் சொல்வது; கைலாசம், பி���்துசரஸ் பற்றிய குறிப்பு, கங்கையின் மூன்று ஊற்றுகள், கங்கையின் ஏழு ஓடைகள் பற்றிய குறிப்பு ; சரஸ்வதி நதி பற்றிய குறிப்பு, ஒவ்வொரு மலைகளிலும் யார் யார் வசிக்கிறார்கள் என்ற குறிப்பு, தென்னகத்தின் மலய மலை பற்றிய குறிப்பு ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது...\n{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, \"கந்தமாதனச் சிகரத்தில், குஹ்யர்களின் தலைவனான குபேரன், பல ராட்சசர்களுடனும், அப்சரசுகளின் கூட்டத்துடனும் தனது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கிறான். கந்தமாதனத்தைத் தவிர்த்து அங்கே பல மலைகளும், குன்றுகளும் இருக்கின்றன. மனித வாழ்வின் கால அளவு அங்கே {கந்தமாதன மலையில்} பதினோராயிரம் {11,000} வருடங்களாகும். அங்கே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் இருக்கிறார்கள் [1]. அங்கே இருக்கும் பெண்கள் அனைவரும் தாமரை நிறத்துடனும் உயர்ந்த அழகுடனும் இருக்கிறார்கள்.\n[1] வேறு ஒரு பதிப்பில் மேலும் ஒரு குறிப்பாக அங்கே இருக்கும் மனிதர்கள் கறுத்த நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று இருக்கிறது.\nநீலத்தை {நீலமலையைத்} தாண்டி ஸ்வேதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. சுவேதத்தைத் தாண்டி ஹைரண்யகம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. ஹைரண்யகத்தைத் தாண்டி நாடுகளால் சூழப்பட்ட ஐராவதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. இறுதியான வர்ஷம் {ஐராவதம்}, வடக்கில் (எல்லையில்) இருக்கிறது, பாரத வர்ஷமோ தெற்கில் (எல்லையில்) இருக்கிறது. இவையிரண்டும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லின் வடிவத்தில் இருக்கின்றன [2].\n[2] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, \"நீல மலைக்கு வடபுறத்தில் சுவேதம் எனும் வர்ஷமிருக்கிறது. சுவேத வர்ஷத்தைக் காட்டிலும் அப்புறத்தில் ஹைரண்யக வர்ஷம் இருக்கிறது. அதற்கு வட எல்லையான சிருங்கவத மலைக்கு வடபுறத்தில் பற்பல நாடுகளால் சூழப்பட்ட ஐராவதமெனும் வர்ஷம் இருக்கிறது. தெற்கில் உள்ள பாரதம், வடக்கில் உள்ள ஐராவதம் என்ற இரண்டு வர்ஷங்களும் நன்றாக வளைத்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிற வில்லின் இரண்டு நுனிகளைப் போலச் சேர்ந்திருக்கின்றன\" என்று சொல்லப்பட்டுள்ளது.\n(ஸ்வேதம், ஹைரண்யகம், இளாவிருதம், ஹரிவர்ஷம், ஹைமாவத வர்ஷம் ஆகிய) ஐந்து வர்ஷங்கள் மத்தியில் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மத்தியில் இளாவிருதம் இருக்கிறது. (ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள ஐந்துடன் சேர்த்து, ஐராவதம் மற்றும் பாரதம் ஆகியவற்றைச் சேர்த்து உள்ள) இந்த ஏழு வர்ஷங்களில், வடக்கில் உள்ளவை {வர்ஷங்கள்}, அதன் உடனடித் தெற்கில் உள்ளவற்றை {வர்ஷங்களை} விட, வாழ்நாளின் காலம், உடற்கட்டு, உடல்நலம், நீதி, இன்பம் மற்றும் பொருள் ஆகிய பண்புகளில் விஞ்சி நிற்கின்றன.\n மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமி மலைகளால் நிரம்பியிருக்கிறது. ஹேமகூடத்தின் பெரும் மலைகள் கைலாசம் என்றும் அழைக்கப்படுகின்றன. {ஹேமகூடத்தின் பெரும் மலைகளில் ஒன்றுதான் கைலாசம் என்றிருக்கலாம்}. அங்கே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வைஸ்ரவணன் {குபேரன்} தனது நேரத்தைக் குஹ்யர்களுடன் இன்பமாகக் கழிக்கிறேன். கைலாசத்திற்கு உடனடி வடக்கில், மைநாக மலைகளுக்கு அருகில், பெரியதும், தங்கச் சிகரங்களைக் கொண்டதுமான மணிமயம் {ஹரண்யசிருங்கம்} என்று அழைக்கப்படும் அழகிய மலை இருக்கிறது. இந்த மலையைத் தவிர அங்கே, பெரிதானதும், அழகானதும், படிகம் போன்றதும், (தன் கரையில்) தங்க மணல்களைக் கொண்டதுமான பிந்துசரஸ் என்கிற இனிய தடாகம் இருக்கிறது. மன்னன் பகீரதன், தன் பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்படும் கங்கையைக் பார்த்தபடி பல வருடங்களாக அங்கேதான் தங்கியிருந்தான். அங்கே எண்ணிலடங்காதவையும், ரத்தினங்களாலானவையுமான வேள்விக் குச்சிகளையும் {யூபங்களையும்}, தங்கத்தாலான சைத்திய மரங்களையும் {வேள்வி மேடைகளையும்} காணலாம். ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்} அங்கேதான் வேள்விகளைச் செய்து (தவ) வெற்றியை அடைந்தான். அங்கேதான் அனைத்துயிரினங்களின் தலைவனும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனுமான அனைத்து உலகங்களின் நித்திய படைப்பாளன் {சிவன்}, தனது பேய்த்தொண்டர்களால் சூழப்பட்ட படி துதிக்கப்படுகிறான்.\nஅங்கேதான் நரன் மற்றும் நாராயணன், பிரம்மன், மனு, ஐந்தாவதாக ஸ்தாணுவும் (எப்போதும்) இருக்கின்றனர். அங்கேதான் மூன்று ஊற்றுகளைக் கொண்ட [3] தெய்வீக ஓடையான கங்கை, பிரம்மலோகத்தில் இருந்து முதலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, வஸ்வோகஸாரை, நளினி, பாவத்தைத் தூய்மைசெய்யும் சரஸ்வதி, ஜம்பூநதி, சீதை, கங்கை, ஏழாவதாகச் சிந்து என ஏழு ஓடைகளாகத் [4] தன்னைப் பிரித்துக் கொள்கிறாள். உயர்ந்த தலைவன் {சிவன்} (தானே) அந்தத் தெய்வ��க ஓடையைப் பார்க்க முடியாததாக ஏற்பாடு செய்திருக்கிறான். யுக முடிவிற்குப் பிறகு (படைப்புகள் தொடங்கும் முன்) ஆயிரம் சந்தர்ப்பங்களில், அங்கேதான், (தேவர்களாலும், முனிவர்களாலும்) வேள்விகள் செய்யப்பட்டன. சரஸ்வதியைப் பொறுத்தவரை, (அவளது வழியில்) சில இடங்களில் அவள் {சரஸ்வதி} கண்ணுக்குப் புலப்படுபவளாகவும், சில இடங்களில் புலப்படாதவளாகவும் இருக்கிறாள். இந்த ஏழு அடுக்குக் கொண்ட கங்கை மூன்று உலகங்களிலும் பரந்து அறியப்படுகிறது.\n[3] புனித ஓடையான கங்கை மூன்று ஊற்றுகளைக் கொண்டிருக்கிறாள் என்று நம்பப்படுகிறது. சொர்க்கத்தில் அந்த ஊற்று மந்தாகினி என்றும், பூமியில் கங்கை என்றும், பாதாள உலகில் போகவதி என்று அழைக்கப்படுகிறாள் என்று சொல்கிறார் கங்குலி.\n[4] \"இதே ஏழு ஓடைகள், ராமாயணத்தில், \"ஹ்லாதினி, பாவனி, நளினி, சுசக்ஷுஸ், சீதை, சிந்து, பாகீரதி\" என்று சொல்லப்படுகின்றன. ராமாயணம், பாலகாண்டம், 43வது சர்க்கம், 11 ஸ்லோகம்\" என்று வேறொரு பதிப்பில் மேற்கோள் உள்ளது.\nராட்சசர்கள் இமயத்திலும், குஹ்யர்கள் ஹேமகூடத்திலும், பாம்புகளும், நாகர்கள் நிஷதத்திலும், தவசிகள் கோகர்ணத்திலும் வசிக்கின்றனர். ஸ்வேத மலைகள், தேவர்கள் மற்றும் அசுரர்களின் வசிப்பிடமாகச் சொல்லப்படுகிறது. கந்தர்வர்கள் எப்போதும் நிஷதங்களிலும் {நிஷத மலைகளிலும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் நீலத்திலும் {நீல மலைகளிலும்} வசிக்கின்றனர். சிருங்கவத {சிருங்கவான்} மலைகள் எப்போதும் தேவர்களின் ஓய்விடமாகக் கருதப்படுகிறது.\n பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உலகத்தின் ஏழு வர்ஷங்களான இவை இப்படியே பிரிந்திருக்கின்றன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் இவற்றிலேயே நிலைபெற்று இருக்கின்றன. தேவ மற்றும் மனித செழிப்பு ஆகிய இரண்டின் பல்வேறு வகைகள் அவற்றில் காணப்படுகின்றன. அவை எண்ண முடியாதனவாகவும் இருக்கின்றன. எனினும், நான் உம்மிடம் சொன்னதும், முயலின் வடிவத்தைக் கொண்டதுமான மகிழ்ச்சி நிறைந்த பகுதியைக் குறித்த (இவை அனைத்தையும்) தங்கள் சொந்த நன்மையில் விருப்பம் கொண்டோர் நம்புகின்றனர். {நன்மையை அடைய விருப்பமுள்ளவனால் அவசியம் நம்பத்தக்கது. இந்தப் பகுதியின் எல்லைகளில், வடக்கில் ஒன்றும் {ஐராவதம்}, தெற்கில் மற்றொன்றும் {பாரதம்} என இரு வர்ஷங்கள் இருக்கின்றன. அவை இ��ண்டும் உமக்கு இப்போது சொல்லப்பட்டன. மேலும் நாகத்வீபம் என்றும் காசியபத்வீபம் என்று இரு தீவுகள், முயல் வடிவப் பகுதியின் இரு காதுகளாக இருக்கின்றன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தாமிரத் தட்டுகளைப் [5] போன்ற பாறைகளைக் கொண்டவையான அழகிய மலய மலைகள், முயல் வடிவத்தை ஒத்திருக்கும் ஜம்பூத்வீபத்தின் மற்றொரு (முக்கிய) பகுதியாக இருக்கிறது\" என்றான் {சஞ்சயன்}.\n[5] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, \"தாமிரபரணி நதியின் தோற்றுவாயும், செழிப்புமிக்கதுமான மலய மலையானது இந்தத் தவீபத்திற்கு முயல்வடிவம் போன்ற இரண்டாவது த்வீபமாகக் காணப்படுகிறது\" என்று இருக்கிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருதராஷ்டிரன், பீஷ்ம பர்வம், ஜம்பூகண்ட நிர்மாண பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிக���் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹ���்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த ���ிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/samsung-galaxy-tab-4-7-0-lte-sm-t235-price.html", "date_download": "2018-10-17T09:12:52Z", "digest": "sha1:TNNPQPEENWQQZL7EKUWKMQ3EFLGNJRLU", "length": 11415, "nlines": 145, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 17 செப்டம்பர் 2018\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி\nவிலை வரம்பு : ரூ. 24,500 இருந்து ரூ. 45,750 வரை 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 24,500 Smart Mobile யில் கிடைக்கும். இது ஐடீல்ஸ் லங்கா(ரூ. 45,750) விலையைவிட 47% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி இன் விலை ஒப்பீடு\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி (7.0-inch, 8 ஜிபி, 4G, Wi-Fi, கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி இன் சமீபத்திய விலை 17 செப்டம்பர் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 24,500 , இது ஐடீல்ஸ் லங்கா இல் (ரூ. 45,750) சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி செலவுக்கு 47% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந��தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விலை\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபிபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி\nரூ. 29,500 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J Max\nரூ. 25,300 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,990 இற்கு 2 கடைகளில்\n17 அக்டோபர் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 8ஜிபி விலை ரூ. 24,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 19,990 இற்கு 7 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 18,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,950 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-is-a-champion-player-and-you-cannot-write-him-off-011113.html", "date_download": "2018-10-17T09:23:59Z", "digest": "sha1:SRMIYB73UJYGFNJKNK6TTM7MGTISZFJL", "length": 11612, "nlines": 138, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி சாம்பியன் பாஸ்.. உலகக் கோப்பையில் முக்கியப் பங்காற்றுவார்.. அடித்துச் சொல்கிறார் ஹஸ்ஸி - Tamil myKhel Tamil", "raw_content": "\n» தோனி சாம்பியன் பாஸ்.. உலகக் கோப்பையில் முக்கியப் பங்காற்றுவார்.. அடித்துச் சொல்கிறார் ஹஸ்ஸி\nதோனி சாம்பியன் பாஸ்.. உலகக் கோப்பையில் முக்கியப் பங்காற்றுவார்.. அடித்துச் சொல்கிறார் ஹஸ்ஸி\nதோனி உலகக் கோப்பையில் முக்கியப் பங்காற்றுவார் : சொல்கிறார் ஹஸ்ஸி- வீடியோ\nடெல்லி : இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் தோனியின் பொறுமையான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், “இது வெறும் இரண்டு இன்னிங்க்ஸ் தான், இதை பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன்” என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் தோனி 37 மற்றும் 42 ரன்கள் எடுத்தார். ஆனால், இந்த ரன்களை சேர்க்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்டார். இந்த இரண்டு போட்டிகளிலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 63-ஐ ஒட்டியே இருந்தது.\nதோனியோடு சென்னை சூப்பர் கிங்ஸ்-இல் ஆடியவரும், தற்போது அந்த அணியின் பேட்டிங் கோச் ஆக இருப்பவருமான ஹஸ்சி, தோனியின் ஆட்டம் மீது வரும் விமர்சனங்கள் குறித்து பேசினார்.\n\"இது வெறும் இரண்டு இன்னிங்க்ஸ் மட்டுமே. தோனி எப்படி ஆடுவார் என்பது நமக்கு தெரியும். அவர் களத்தில் சிறிது நேரம் எடுத்துக் கொள்வார். இறுதியில் ஆட்டத்தை பிடிக்கும் சக்தி அவரிடம் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப அவர் விளையாடி வருகிறார். இதைப் பற்றி நான் அதிகம் சிந்திக்க மாட்டேன். அவர் நீண்ட நாட்களாக விளையாடி வரும் மிகச் சிறந்த வீரர்\" என்றார் ஹஸ்சி.\nசாம்பியன் வீரரை ஒழித்துவிட முடியாது\nமேலும், \"வரும் உலகக்கோப்பையில் தோனியின் அனுபவம், முக்கியமாக அவரது கீப்பிங் திறமைகள் மற்றும் இறுதி நேர ஆட்டத்தின் சக்தி, முக்கிய பங்காற்றும். ஒரு சாம்பியன் வீரரை நீங்கள் ஒழித்துக் கட்டிவிட முடியாது\" என்றார் அவர்.\nகோஹ்லி ஆட்டத்தைப் பார்க்க வேண்டும்\nஇங்கிலாந்தில் விராத் கோலியின் பேட்டிங் செயல்பாடுகள் குறித்து வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய போது, \"விராத் எப்படி ஆடுகிறார் என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அவர் நிச்சயம் அதிக ரன்கள் குவிப்பார். அவர் ஒருமுறை நம்பிக்கை அடைந்துவிட்டால் அவரை நிறுத்துவது கடினம். இங்கிலாந்தில் அவரது செயல்பாடுகள் குறித்து அதிகமாக பேசப்படுகிறது\" என்றார்.\nஅடுத்து நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் அஸ்வின் அல்லது குல்தீப், இருவரில் யாரை பயன்படுத்தலாம் என்ற குழப்பம் பற்றி கூறுகையில், \"அஸ்வின் நீண்ட நாட்களாக டெஸ்ட் விளையாடி வருகிறார். ஒருவேளை அவர் உடற்தகுதி பெறாமல் இருந்தால், குல்தீப்பை பயன்படுத்தலாம். அவரும் நன்றாகவே செயல்படுவார்\" என்றார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப�� பெற.\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/matching-tattoos/", "date_download": "2018-10-17T09:50:21Z", "digest": "sha1:OU23VCDYYSNXLP6WIZRPKQ6FWFKEYYBE", "length": 22168, "nlines": 91, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 பொருந்தும் பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 பொருந்தும் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 பொருந்தும் பச்சை வடிவமைப்பு யோசனை\nநீங்கள் ஒரு பொருத்தமான பச்சை கிடைக்குமா என்பது பற்றி யோசித்துப் பார்க்கையில், நீங்கள் முன்கூட்டியே சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் விரும்பும் வடிவமைப்பு வகை மற்றும் நீங்கள் வைக்க விரும்பும் வழி பச்சை ஒன்றை நீங்கள் முதலில் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.\n1. தம்பதியருக்கு அதிர்ச்சி தரும் பொருந்தும் பச்சை குத்தல்கள்\n2. அழகான பொருத்தமான பச்சை\nநீங்கள் ஒரு பெற முடியும் #பொருந்தும் நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் பேசுதல். பொருந்தும் பச்சை அழகு நீங்கள் உடலில் அவர்கள் பார்க்கும் போது அவர்கள் பார்க்கும் வழி. உங்கள் உடலின் எந்த பகுதியிலும் நீங்கள் வேலை செய்யலாம்.\n3. லவ்லி பொருந்தும் பச்சை\nபெண்கள் இந்த பொருத்தமான பச்சை இருக்க முடியும். கணவனும் மனைவியும் கூட இது பொருந்தும் #பச்சை நன்றாக இருக்கும் மற்றும் பத்திர சிறப்பாக இருக்கும்.\n4. ஆச்சரியமான பொருத்தமான பச்சை\nஅவர்கள் அதிர்ச்சியூட்டும் பச்சைக்காய்களைப் பொருத்திக் கொண்டிருக்கும் போது சகோதரிகள் நல்ல வாய்ப்பாக இருக்கிறார்கள். நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் என்றால் #வடிவமைப்பு உங்கள் விதிவிலக்கான பச்சைக்கு அழகு சேர்க்கிறது.\n5. கிரேட் பொருத்தம் பச்சை\nஇது உங்கள் முதல் பொருந்தும் பச்சை என்றால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று முக்கிய விஷயம் அது எப்படி அழகாக இருக்கும்.\n6. குளிர் பொருந்தும் பச்சை\n7. அழகான பொருத்தமான பச்சை\nசில தனிநபர்கள், அவர்கள் எப்பொழுதும் அசாதாரணமான ஒன்றைப் பார்க்கிறார்கள். அதோடு, அவர்கள் ஒன்றாகப் பார்க்கும் போது, ​​கூட்டத்திலிருந்தே நிற்பதைத் தவிர்ப்பது பொருத்தமானது.\n8. சிறப்பு பொருத்தமான பச்சை\nஒரு சிலர் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட முக்கியத்துவத்தை கொண்டிருந்த ஒருவரை இழந்த போது பச்சை குத்திக் கொண்டிருப்பதை நினைவுகூர்கின்றனர். மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நினைவுகூறும் பொருட்டு பச்சை குத்திக்கொள்ளலாம்.\n9. மர்மமான பொருந்தும் பச்சை\nநாம் ஒருவருக்கொருவர் நெருங்கிய உறவு கொள்ள விரும்பும் நேரங்கள் இருக்கின்றன. இதைப் போன்ற அழகான ஒரு பொருத்தமான பச்சைப்பழக்கம் இருந்தால், எல்லோரும் நம்மைப் பார்க்க வேண்டும். இது பெரிய குத்துச்சண்டைகளுடன் கூடிய அழகு\n10. வண்ணமயமான பொருத்தமான பச்சை\nஇது போன்ற வண்ணமயமான பச்சை நிற பச்சை நிறத்தில், நல்ல விஷயங்களுக்கு தெளிவான கண் உள்ளது. ஒரு ஃபேஷன், இந்த பொருந்தும் பச்சை கொண்ட எதுவும் நல்ல உணர்கிறது.\n11. வியப்பா பொருந்தும் பச்சை\n12. சிக் மேட் பச்சை\nநீங்கள் எந்த இடத்தில் நிற்க உதவுவீர்கள் என்று உங்களுக்குப் பிடித்த சிகையலங்கார நிபுணர் இருந்தால் எல்லோரும் உங்களைப் பார்ப்பார்கள். அந்த வடிவமைப்பு விதிவிலக்கானது மற்றும் அந்தத் தட்டலில் உள்ள ஒவ்வொரு விவரமும் கூட குளிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா\n13. அழகான பொருத்தமான பச்சை\nஒரு சிலருக்கு, ஒரு பச்சை பார்லர் இருந்து என்ன கடையில் உள்ளது என்பதற்கான எந்த குறிப்பும் இல்லை. அவர்கள் தங்கள் தலைகளை இந்த சிந்தனை வேண்டும் பச்சை மாடிகளில் தங்கள் வளாகத்தில் டிரக்குகள் மற்றும் பைக்கர் அனுமதிக்கும் கடுமையான சிறிய கடைகள் உள்ளன. எனினும், இந்த எளிய பொருந்தும் பச்சை கொண்ட, நீங்கள் ஒரு பெரிய பச்சை வேண்டும் என்று அர்த்தம் என்ன புரிந்து கொள்ள முட��யும்.\n14. இனிப்பு பொருந்தும் பச்சை\nஇந்த வகை பச்சை நிறத்தில் உள்ளவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா நீங்கள் ஒரு சாக்லேட் கொண்டு புதுப்பாணியான தோற்றமளிக்க விரும்பினால், இது போன்ற அழகிய வடிவமைப்பை தேடுகிறீர்கள். இந்த காரணத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் இப்போது இந்த பச்சை குத்தூசி பயன்படுத்துகிறார்கள்.\n15. சூப்பர் பொருந்தும் பச்சை\nசூழ்நிலைகள் வேறுபட்டவை என்பது உண்மைதான். பல்வேறு பின்னணியில் உள்ள எல்லா வகையானவர்களிடமும் உள்ள நபர்கள் இதைப் போன்ற சிறுபான்மையினர் சிறப்பாக ஆகிவிடுகிறார்கள். நீங்கள் கூட்டாளிகளாக இல்லையென்றாலும், எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் இந்த பச்சைத்தன்மையையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம், ஒரு பொருத்தமான பச்சை.\n16. நண்பர்கள் பச்சை நிறத்தில்\nஒரு சிலர் பச்சை மாளிகையில் போயிருக்கிறார்கள், கல்வியாளர்கள், போலீஸ்காரர்கள் மற்றும் மருத்துவ கவனிப்பாளர்கள் ஆகியோர்களிடமிருந்தே அவர்கள் ஒத்துழைக்கிறார்கள். எனினும், அவர்கள் பச்சை நிறங்களைப் பார்க்கும் போது, ​​அவர்கள் ஒரு பொருத்தமான பச்சை நிறத்தில் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்ய தயாராக இருக்கிறார்கள்.\n17. பொருத்தமான பச்சை நிறத்தில் ஆதரவு\nநீங்கள் பார்வையிட்ட பெரும்பாலான அரங்குகளில் இந்த பச்சை நிறத்தை விரும்புகிறீர்களா கலைஞர்களால் ஒவ்வொரு பொருந்தும் பச்சை நிறம் வித்தியாசமானதாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதை உறுதிசெய்கிறது என்பதால், மேப்பிங் பச்சை ஆக்கப்பூர்வமாக மாறிவிட்டது.\n18. தோள்பட்டை பொருந்தும் பச்சை\n19. அம்புக்குறி பச்சை பச்சை\nஒரு பொருத்தமான பச்சை கிடைப்பது தடைசெய்யப்படவில்லை. கடந்த காலத்தில், தனிநபர்கள் தாதுக்கள் இருந்தபோதும் வேலைகள் குறைந்து விட்டன, இருப்பினும் அது இனி வழக்கு அல்ல. இருப்பினும், பொருத்தமான பச்சை குளம் மிகவும் அழகிய பச்சைக்காய்களில் ஒன்றாகும்.\n20. பச்சை குத்துதல் பச்சை\nஒரு சில நிறுவனங்கள் அதை மறைக்க உங்களுக்கு தேவைப்படலாம், ஆனால் நீங்கள் ஒரு பச்சைத்திருமணியிடம் இருப்பதால் அவர்கள் சந்தேகமில்லாமல் பணிநீக்கம் செய்ய மாட்டார்கள். ஒரு சில மேலாளர்கள் சந்திப்பில் கேள்வியை எழுப்ப மாட்டார்கள். இந்த வகை பச்சை நிறத்தில் இருந்தால், அது மூடப்பட்டிருக்கும்.\n21. லெக் பொருந்தும் பச்சை\nபச்சை க���த்திக்கொள்வது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், பச்சைக் கடைக்கு என்ன கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் தேவைப்படும் எல்லா தரவையும் பெறுவதற்கு முன்னால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பொருத்தமான பச்சைக்காய்களை நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகச்சிறந்த மற்றும் பிணைப்புக் குட்டிகளாகும்.\n22. மலர் பொருந்தும் பச்சை\n23. எளிய பொருந்தும் பச்சை\n24. சிறிய பொருந்தும் பச்சை\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nகூல் பேட்மேன் டேட்டாஸ் மை ஐடியா\nஹேன்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை கையை பின்னால்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு Tattoos Design Idea என்ற பெயரின் பெயர்\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு துப்பாக்கி பச்சை வடிவமைப்பு யோசனை\nநீங்கள் குளிர் வடிவியல் பச்சை வடிவமைப்பு ஐடியா உங்களுக்கு\nஜியோமெட்ரிக் டாட்டூஸ் ஐடியா ஐ பெண்கள்\nபெண்களுக்கு மண்டலா டாடா மை ஐடியா\nகுறுக்கு பச்சைதாமரை மலர் பச்சைஇராசி அறிகுறிகள் பச்சைகழுகு பச்சைகிரீடம் பச்சைசூரியன் பச்சைசந்திரன் பச்சைவாட்டர்கலர் பச்சைஅழகான பச்சைஅரைப்புள்ளி பச்சைமலர் பச்சைபுறா பச்சைஹென்னா பச்சைஜோடி பச்சைகை குலுக்கல்அம்புக்குறி பச்சைநங்கூரம் பச்சைகண் பச்சைஇறகு பச்சைமுடிவிலா பச்சைமீண்டும் பச்சைகழுத்து பச்சைபழங்குடி பச்சைகால் பச்சைகணுக்கால் பச்சைசெர்ரி மலரும் பச்சைஇதய பச்சைடிராகன் பச்சைமெஹந்தி வடிவமைப்புபெண்கள் பச்சைகனகச்சிதமான பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்பச்சை குத்திரோஜா பச்சைபூனை பச்சைபறவை பச்சைவைர பச்சைமண்டை ஓடுகள்சகோதரி பச்சைகை குலுக்கல்யானை பச்சைபூனை பச்சைபச்சை யோசனைகள்சிங்கம் பச்சை குத்தல்கள்மயில் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்ஆண்கள் பச்சைதிசைகாட்டி பச்சைமார்பு பச்சைசிறந்த நண்பர் பச்சை\nஆண்கள் மற்றும் ��ெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aahaaennarusi.blogspot.com/2010/08/blog-post_27.html", "date_download": "2018-10-17T10:04:58Z", "digest": "sha1:FIBHBFBGJTV645LABFTSET5UA27GSN5U", "length": 10890, "nlines": 148, "source_domain": "aahaaennarusi.blogspot.com", "title": "ஆஹா என்ன ருசி!: கடல் பாசி (அகர் அகர்)", "raw_content": "அவசர அவசிய மற்றும் ருசிகர தகவல்கள் ஒளி வடிவில்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....\nஜோக்குகள்(நகைச்சுவை) கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்\nவருக வருக மீண்டும் வருக\nவெள்ளி, ஆகஸ்ட் 27, 2010\nகடல் பாசி (அகர் அகர்)\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் கடல் பாசியை\nபோட்டு கொதிக்க விடவும் கொதி வந்ததும் சீனி,உப்பு\nஇரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும்.\nபத்து நிமிடம் கொதிக்க விட்டு பின் தேங்காய் பால் ஊற்றி\nஅடுப்பை லேசாக வைத்து காய்ச்சவும் 5நிமிடம் ஆனதும்\nஅடுப்பை அனைத்து விட்டு கலரை கலந்து ஒரு ப்ளேட்டில்\nஊற்றி அரை மணி நேரம் வைத்து பின் கட்டியானதும்\nவிரும்பிய வடிவில் கட் செய்து சாப்பிடவும்.\nப்ரிஜ்ஜில் வைத்து நோன்பு திறக்கும் நேரம் எடுத்து கட்\nசெய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.\nat வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆஹா நோன்பு நேர ஐட்டம் ..அந்த கலரே சும்மா கிரங்க அடிக்குதே...\nசனி, ஆகஸ்ட் 28, 2010 3:13:00 முற்பகல்\nஉங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்..\nஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010 2:44:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி\nஎலக்ட்ரிக் குக்கர் செய்முறை தேவையான பொருள்கள் : ------------------------------- பாசுமதி அரிசி - 11 /2 கப் ��ெங்காயம் - 2 தக்காளி -2...\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா\nதேவையான பொருள்கள் அரிசி-1கப் துவரம் பருப்பு-1/2கப் தண்ணீர்-3கப் வெங்காயம்-1 தக்காளி-2 பூண்டு-10பல் மல்லி-2கொத்து மஞ்சள் பொடி-1/2ஸ்பூன் கடுக...\nகடல் பாசி (அகர் அகர்)\nதேவையான பொருள்கள்: ----------------------------------- கடல் பாசி-ஒரு கைபிடி தேங்காய் பால்-அரை கப் சீனி-கால் கப் உப்பு-தேவையான அளவு ரோஸ் கல...\nதேவையான பொருள்கள்: --------------------------------- மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப் சீனி-3டீஸ்பூன் ஈஸ்ட்-1டீஸ்பூன் உப்பு-தேவையான அள...\nபடம்:வியாபாரி பாடியவர்:ஹரி ஹரன் ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குட்டீ...\nதேவையான பொருள்கள் பாஸ்தா:1 கப் வெங்காயம்:1 தக்காளி:1 பச்சைமிளகாய்:2 மிக்ஸ் வெஜிடபில்:1கப் எண்ணை:3ஸ்பூன் மஞ்சள் பொடி:1/2ஸ்பூன் மிளகாய் பொட...\nதேவையான பொருள்கள்: --------------------------------- முட்டை -3 வெங்காயம்-1 தக்காளி-1/2 புதினா-சிறிதளவு உப்பு-தேவையான அளவு ச...\nநானோ டெக்னாலஜி / NANO TECHNOLOGY\nநானோ டெக்னாலஜி … மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது , அதுதான் நானோ டெக்னாலஜி என்பது . நானோ ட...\nதேவையான பொருள்கள் குடை மிளகாய்-2 வெங்காயம்-2 தக்காளி-1 இஞ்சி-ஒரு துண்டு பூண்டு-4பல் கடுகு,உளுந்து-1ஸ்பூன் கருவாயிலை-1கொத்து மிளகாய் பொடி-1/...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/united-nations/", "date_download": "2018-10-17T10:27:23Z", "digest": "sha1:HQCGPPH3TEWCCUYG3WA24RGB44KSS5YA", "length": 31802, "nlines": 233, "source_domain": "athavannews.com", "title": "United Nations | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nவனவிலங்குகளைப் படம்பிடித்து விருதுபெற்ற ஒளிப்படக் கலைஞர்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக\nஅரசியல் கைதிகள் விவகாரம் - சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை: கூட்டமைப்பு\nகூட்டு ஒப்பந்தத்தை வெளிப்படையான ஒரு சூழலில் கைச்சாத்திட தயார் - வடிவேல் ​சுரேஷ்\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை - பி.பாரதிராஜா\nமுதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் - சிவசக்தி ஆனந்தன்\nசவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை\nபவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு\nவட - தென்கொரிய நாடுகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nநவராத்திரியின் இறுதி நாளான வீட்டு பூஜையின் சிறப்பு என்ன\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nகனவில் கடவுள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nவிசாகப்பட்டின கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் பணத்தாள்களில் அலங்காரம்\nஇந்தியாவில் களைகட்டியுள்ள நவராத்திரி விழா\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nதொழிநுட்ப கோளாறினால் முடங்கியது யூடியூப்\nஇனி பறப்பதற்கு இறக்கை தேவையில்லை – ஜெட் பறக்கும் ஆடை வந்துவிட்டது\nசந்திரயான்-2 திட்டத்திற்கான கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு: இஸ்ரோ விஞ்ஞானிகள்\nஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம் – எதனால் தெரியுமா\n‘விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்’ ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது\nமைக்ரோசொப்ட் வேர்ட்டில் எழுத்துகளை தலைகீழ் வடிவமாகப் பயன்படுத்துவது எப்படி\nயெமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரின் அகோரம் – பஞ்சத்தில் மக்கள்\nயெமன் நாட்டில் தொடர்ந்துவரும் யுத்தத்தின் காரணமாக 100 ஆண்டுகளில் மிகமோசமான பஞ்சத்தின் விளிம்பில் அந்நாடு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 13 மில்லியன் பேர் பட்டினியின் விளிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளத... More\nகாலநிலை மாற்ற நிபுணர்களின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்\nவெப்பநிலை உயர்வுக்கான காலக்கெடு குறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் விடுக்கப்பட்டிருக்கும் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து பிரித்தானிய அரசாங்கம் காலநிலை மாற்ற நிபுணர்களின் அறிவுரைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. பொருளாதாரம் முழுவதிலிருந்து கி... More\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் புதிய உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் புதிய உறுப்பினராக இந்தியா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 188 அதிக வாக்குகளை பெற்று இந்தியா உறுப்பினராக தெரிவுசெய்யப்பட... More\nபாரிய அனர்த்ததால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவை பார்வையிட்டார் ஐ.நா.செயலாளர்\nஇயற்கை அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அந்தவகையில் நிலநடுக்கத்தின் பின்னர் ஏற்பட்ட அழிப்பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுலாவ... More\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா\nஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிக்கி ஹேலியின் (Nikki Haley) ராஜினாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக தலைவராக அவர் பணியாற்றியதன் பின்னர் இந்த அற... More\nஇராணுவத்தை பாதுகாக்க ஐ.நா.வில் கோரிக்கை- ஊடக பிரதானிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு\nபோர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை மீட்கும் வகையிலான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் வாய்மூலம் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்த கோரிக்கையை ஐ.நா.வில் முன்வைக்கவுள்ளதாகவும் ... More\nஐ.நா.விடமிருந்து இலங்கை தப்பிக்க கூடாது: மனித உரிமை செயற்பாட்டாளர்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடமிருந்து இலங்கை அரசாங்கம் தப்பித்து விடக்கூடாது என, மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் அப்துல் சரூர் தெரிவித்தார். ஆதவனின் நிலைவரம் நிகழ்ச்சியில் தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்ப... More\nஇலங்கையின் தீர்மானம் ஐ.நா.வின் செயற்பாடுகளுக்கு இடையூறு: ஆணையாளர்\nஇலங்கை அரசாங்கத��தின் தீர்மானம் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் என, ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் மிச்செல் பச்செலெட் (ஆiஉhநடடந டீயஉhநடநவ) தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின... More\nபொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கே உண்டு: சம்பந்தன்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படுவதனை உறுதிசெய்யவேண்டியது ஐ.நா.வின் கடமையென, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா.வின், இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநித... More\nசித்திரவதை செய்யப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்குமாறு கனடாவிற்கு ஐ.நா. பணிப்பு\nமெக்சிகோவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்த கியூபெக் நபர் ரெஜென்ட் போலிக்கு இழப்பீடு வழங்குமாறு, சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு அழுத்தம் கொடுத்துள்ளது. இதேவேளை, மெக்சிகோ சிறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கியூபெ... More\nபிளாஸ்ரிக் மாசுபாட்டுக்கு எதிரான திட்டத்தை ஆடலுடன் ஆரம்பித்து வைத்தார் மே\nஐக்கிய நாடுகள் சபையின் நைரோபி வளாகத்தில் இடம்பெற்ற பிளாஸ்ரிக் மாசுபாட்டுக்கு எதிராக இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பங்குபற்றியுள்ளார். ஆபிரிக்க நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு... More\nயேமன் வன்முறை: ஐ.நா.வின் குற்றச்சாட்டிற்கு சவுதி கூட்டணி மறுப்பு\nயேமனில் சவுதி தலைமையிலான கூட்டணியின் வான்வழித் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு ஒப்பாகும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை, கூட்டணி மறுத்துள்ளது. குறித்த அறிக்கையில் துல்லியமற்ற பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டணியின் அறிக்க... More\n‘ரோஹிங்யா’ குடியேற்றங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பான செய்மதி படங்கள்\nமியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பு செயற்பாடு காரணமாக அந்த நாட்டு இராணுவத் தலைமை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. அந்த நாட்டு ராணுவம் ரோஹிங்யா மக்களுக்கெதிராக வன்முறைகளையும், இனப்படுகொலைகளைய... More\nவடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐ.நா.வை ��மாளிப்பதற்கானது: சுரேஸ்\nவடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி ஐக்கிய நாடுகள் சபையை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த செயலண... More\nஐ.நா. செயலாளருடன் ஜெரமி ஹன்ட் சந்திப்பு\nஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸை, பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் ஜெரமி ஹன்ட் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வொசிங்டனில் அமெர... More\n- முக்கிய அறிக்கைகளை ஐ.நா.வில் சமர்ப்பிக்க நடவடிக்கை\nஎதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி ... More\nஅணுவாயுத கட்டுப்பாட்டுக்கு ஐ.நா. செயலாளர் அழைப்பு\nஅணுவாயுதங்களை முற்றாக ஒழிப்பது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். நாகசாகியில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டு 73 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அதன்பொருட்டு நடத்தப்பட்ட ஞ... More\nஅணுவாயுத சோதனைகளை வடகொரியா கைவிடவில்லை: ஐ.நா. அறிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளைகளை மீறி, வடகொரியா தனது அணுவாயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக, ஐ.நா.வின் இரகசிய அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரியாவின் செயற்பாடுகளை கடந்த ஆறு மாதங்களாக கண்காண... More\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிக்கப்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா இதனை... More\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nஅமைச்சரவையில் ஜனாதிபதி – பிரதமரிற்கிடையில் கருத்து மோதல்\n#me too விவகாரம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை\nநல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவராது – சுரேஸ்\nதன்னைப் படுகொலைசெய்ய சதிசெய்வதாக ‘றோ’ மீது ஜனாதிபதி சிரிசேன குற்றச்சாட்டு\nசெல்பி மோகத்தால் 27 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரை விட்ட இளம்பெண்\nபோட்டி போட்டு விசம் அருந்திய மாமியாரும் மருமகளும் – உயிரும் போனது\nதுணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசிறந்த வனவிலங்குகளைப் படம்பிடித்து விருது பெற்ற ஒளிப்படக் கலைஞர்\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரான்ஸ் இராணுவத்தினருக்கான இசைக்குழு பற்றி உங்களுக்கு தெரியுமா\nஅமெரிக்காவை சுற்றும் ஆறு மாத குழந்தை\nபாம்புகளுடன் விளையாடும் 3 வயது சிறுவன் – இணையத்தில் வைரலாகும் காட்சி\nஅலுவலக கூட்ட நேரத்தில் மலைப்பாம்பு வந்தால் எப்படியிருக்கும்\nசீனாவை அழகுபடுத்தியுள்ள தனியொருவர் உருவாக்கிய இயற்கை வனம்\nசான்டியாகோ வனவிலங்கு பூங்காவில் நடைபயிலும் புதிதாகப் பிறந்த யானைக் குட்டிகள்\nவியக்கத்தக்க மாறுநிலை காலநிலைகளை கொண்டுள்ள வடகிழக்கு சீன நகரங்கள்\nதூங்கா கிராமத்தின் வியப்பளிக்கும் ஓவியக்கலை\nசுறா வலையில் சிக்கி தவித்த திமிங்கில குட்டி பாதுகாப்பாக மீட்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\n5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nமரக்கறியின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஅரிசியின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=32262", "date_download": "2018-10-17T09:14:31Z", "digest": "sha1:7FNTWYKSPYNEEBJMAVGBD4EFH44C4IZC", "length": 16249, "nlines": 159, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » சீமான் பேச்சு » தலைவர் செய்த மாபெரும் தவறு – சீமான் வெளிப்படையான பேச்சு video\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதலைவர் செய்த மாபெரும் தவறு – சீமான் வெளிப்படையான பேச்சு video\nதலைவர் செய்த மாபெரும் தவறு – சீமான் வெளிப்படையான பேச்சு\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nடீவி காரனை மடக்கி குத்திய சீமான் – video\nபோட்டு தாக்கும் சீமா��் -பதுங்கி ஓடும் அரசியல் தலைகள் – சூடு பறக்கும் வீடியோ\nரஜனிக்கு என்ன கொம்பு முளைத்திருக்கா – சீமான் – போட்டு தாக்கு – video\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – சீமான் முழக்கம் – வீடியோ\nதமிழனின் எழவுக்கு வராத ரஜினி\nபிரபாகரன் ஆனையிறவை எப்படி வென்றார் -ரகசியத்தை சொன்ன சீமான் – video\nமுத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் அழைப்பு- மேட்டுப்பாளையம் 04-02-2017\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்...\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – சீமான் முழக்கம் – வீடியோ...\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – வீடியோ\nதமிழனின் எழவுக்கு வராத ரஜினி\nகிந்தியுடன் ,சிங்களத்தை ஓட வைத்த சீமான் – வீடியோ...\nடவுசரோட ஓட விடல சீமான் முழக்கம் – video\nமொத்த தமிழனும்பறையன் தான் – லூசனுகளா – சீமான் ஆவேசம் – video...\nகத்தி தண்டா பேசுவேன் சீமான் ஆவேசம்\nமுடிந்தால் எங்க மேலே கைவைச்சு பாரு சீமான் சவால் -= video...\nசீமான் மனைவி பற்றி தெரியுமா\nஜக்கி வாசுதேவ் ஒரு திருட்டுப்பயன் – சீமான் ஆவேசம்...\nதமிழிசைக்கு சீமான் சரமாரி கேள்வி video\nராஜாவை கிழித்து தொங்க விடும் சீமான் – video\nஅசர வைத்த தமிழன் – தமிழன்என்றால் யார் ..\nதிருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் video...\n« கார் விபத்தில் உயிர் தப்பிய அமிதாப்பச்சன்\nநெடுந்தீவு கடலில் வைத்து பத்து இந்திய மீனவர்களை விரட்டி பிடித்த சிங்கள கடல் படை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்��ா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/97125/", "date_download": "2018-10-17T10:11:50Z", "digest": "sha1:RZ4LAXIWUR3GKN6VBT3F2MAS73FQFLWS", "length": 10203, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலியல் குற்றச்சாட்டு – அமெரிக்க நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டு சிறை… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாலியல் குற்றச்சாட்டு – அமெரிக்க நகைச்சுவை நடிகருக்கு 10 ஆண்டு சிறை…\nபாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட அமெரிக்க நகைச்சுவை நடிகர் பில் கொஸ்பிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதுஅமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த 81 வயதான பில் கொஸ்பி, ஹொலிவுட் படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.\nகடந்த 2004, ஜனவரியில் டெம்பிள் பல்கலைக்கழக பணியாளர் அண்ட்ரியா கான்ஸ்டாண்ட் என்பவருக்கு போதைப் பொருள் கொடுத்து, மயக்கம் கொள்ளவைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் எனத் தெரிவிக்க்பட்டது. இதுகுறித்து அண்ட்ரியா காவற்துறையில் முறையிட்டார். அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குப்படிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் இவர் குற்றவாளி என நிரூபணமானது இந்நிலையில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்புபில், பில் கொஸ்பிக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஓ நீல் உத்தரவிட்டுள்ளார்.\nTagsஅமெரிக்கா குற்றவாளி பாலியல் குற்றச்சாட்டு பென்சில்வேனியா ஹொலிவுட் படங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபணம் வழங்கப்படவில்லை அதனால் காணிகள் விடுவிக்கப்படவில்லை…\nகுறும்படம் ஒன்றில் நடித்துள்ள விஜய்யின் மகன் சஞ்சய்\nஆசிய அபிவிருத்தி வங்கி> தமிழகத்துக்கு 3,500 கோடி ரூபாய் கடனுதவி…\n“இந்தியாவின் றோ உளவுப் பிரிவு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கலாம்” October 17, 2018\nநாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்க… October 17, 2018\nசத்தமில்லாத யுத்தம் ஒன்று, தமிழ் சமூகத்தில் இடம்பெறுகிறது…. October 17, 2018\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக, வதந்திகளை பரப்பாதீர்கள்… October 17, 2018\nஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு நிபந்தனையற்ற விடுதலை October 17, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n��ம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nKarunaivel - Ranjithkumar on 18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது…\nKarunaivel - Ranjithkumar on கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமையில்….\nSiva on புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது….\nSiva on 11 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல் – முன்னாள் கடற்படைத் தளபதி கைதாவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/06/14/19", "date_download": "2018-10-17T10:02:32Z", "digest": "sha1:VUFR3G3R4UDP6MFECJLLSN3JZTMQB4YN", "length": 21447, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: நலிந்துவரும் அரக்கு சாகுபடி!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nசிறப்புக் கட்டுரை: நலிந்துவரும் அரக்கு சாகுபடி\n(தமிழ்நாட்டில் நகைத் தொழில் உள்ளிட்டப் பல்வேறு தொழில்களுக்கு அரக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரக்கு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எப்படி உற்பத்தியாகிறது என்று பலர் அறிந்திருக்க மாட்டோம். இதுகுறித்த ஒரு கட்டுரையைக் காண்போம்.)\nஅரக்கு உற்பத்தி என்பது இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் ஒரு தொழிலாகும். பல ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதுகுறித்த சிறு தொகுப்பைக் காண்போம்.\nஹரிதாஸ் ரவி இப்போதெல்லாம் கவலையோடுதான் உள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிரமத்தோடு அரக்கு உற்பத்தி செய்வதை விட்டு வெளியேறினார். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மாவட்டத்தின் சாரிடா கிராமத்தில் அரக்குப் பூச்சி வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். இந்தக் கிராமம் மேற்கு வங்கத் தலைநகரான கொல்கத்தாவிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரக்குக் குச்சிகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டுதான் இவர் தனது மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்தார்.\nஒருகட்டத்தில் அரக்குக் குச்சிகளின் விலை சரியத் தொடங்கியதால் போதிய வருவாய் கிடைக்காமல் தடுமாற்றம் ஏற்பட்டது. அறுபது வயது நிரம்பிய இவர் தற்போது கிராமத்தில் ஒரு சிறிய மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தக் கிராமத்தில் இவர்களுடைய மூதாதையர்கள் காலத்திலிருந்தே அரக்கு உற்��த்தி நடந்து வருகிறது. முந்தைய காலத்தில் அரக்கு உற்பத்தி மூலம் நல்ல வருவாயும் கிடைத்துள்ளது. \"சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல வருவாய் கிடைத்தது. ஆனால், இப்போது இல்லை. என் வீட்டில் அடுப்பு எரிய வேண்டுமே, அதனால்தான் சிறியதாக ஒரு மளிகைக் கடை வைத்துக் கொண்டேன்\" என்று வேதனையாகக் கூறுகிறார் ராய்.\nவிலைச் சரிவு மட்டுமே இதற்குக் காரணமில்லை. காலநிலை மாற்றமும் இந்தத் தொழிலை விட்டு வெளியேறுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார் ராய். \"கடந்த ஆண்டில் அரக்கு உற்பத்தி குறைந்துவிட்டது. பருவ மாற்றங்களால் அரக்கு உற்பத்தி செய்வதற்கான சூழல் இந்த மாவட்டத்தில் குறைந்து வருகிறது. நீண்ட காலத்திற்கு இந்தச் சூழ்நிலைகளைக் கொண்டு இங்கு அரக்கு உற்பத்தி செய்வது இயலாமல் போய்விடும். வேகமாக வெப்பநிலை மாறி வருகிறது. தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகளாலும் இதன் உற்பத்தி பாதிக்கும்\" என்கிறார் ராய்.\nஒருகாலத்தில் புருலியா மாவட்டத்தின் பொருளாதார முதுகெலும்பாக அரக்கு உற்பத்தி இருந்துள்ளது என்பது அவர் கூறுவதிலிருந்தே தெரிகிறது. 2012ஆம் ஆண்டில் ஒரு கிலோ அரக்கு 1,000 ரூபாயாக இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் கிலோ 100 ரூபாயாகச் சரிந்துவிட்டது. இதனால் இடைத்தரகர்கள் தலையீட்டைக் குறைக்க வேண்டுமென்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்குக் கோரிக்கை வைக்கின்றனர். 1950ஆம் ஆண்டில் அரக்கு உற்பத்தி ஆண்டுக்கு 42,000 டன்களாக இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டில் 17,000 டன்களாகச் சுருங்கிவிட்டது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதியும் 29,000 டன்களிலிருந்து 6,600 டன்களாகக் குறைந்துவிட்டது.\nஅரக்கு உற்பத்திக்கு இந்தியாவில் நீண்டகால வரலாறு உண்டு. நாட்டின் மொத்த அரக்கு உற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் சரிபாதி அளவுக்கு உற்பத்தியாகிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் எஞ்சிய பாதி அரக்கு உற்பத்தியாகிறது. உற்பத்தி செய்யப்பட்ட அரக்கைச் செயலாக்கம் செய்யும் பணிகளில் மேற்கு வங்கம் முன்னிலை வகிக்கிறது. 44 விழுக்காடு அரக்குப் பொருட்கள் மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 183 அரக்குப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இதில் சரிபாதி புருலியாவில்தான் உள்ளது.\nஅரக்கு என���பதை ஆங்கிலத்தில் லேக் என்று அழைப்பார்கள். இது லக்சா என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது. பண்டைய காலம் தொட்டே அரக்கின் பயன்பாடும் இருந்துகொண்டே வருகிறது. 16ஆம் நூற்றாண்டில் அய்ன்-அய்-அக்பரி திரைகளுக்கு அரக்கு பூசியுள்ளார் என்று வரலாறுகள் கூறுகின்றன. அதேபோல கிரேக்கத்திலும், ரோமனிலும் கூட அரக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 1900களில் அரக்கு உற்பத்தியை மேம்படுத்தப் பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடியின மக்களை ஊக்குவித்தது.\n20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிர்சாபூரிலிருந்து புருலியாவுக்கு குடியேறி அரக்கு தயாரிப்பு ஆலைகளைத் தொடங்கினர். பல்ராம்பூர் மற்றும் ஜால்தாவில் ஆலைகளின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்தது. அரக்கு சாகுபடி செய்பவர்கள் பெரும்பாலும் பழங்குடியினராகத்தான் இருந்தனர். இப்போதும் கூட அரக்கு சாகுபடி செய்பவர்களில் பழங்குடியினர்தான் மிக அதிகம். உலகில் தாய்லாந்துக்கு அடுத்து அரக்கு உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. மேற்கு வங்கத்தின் புருலியா, பங்குரா, மித்னாபூர், மர்சிதாபத் மற்றும் மால்டா ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும் 115 ஆலைகள் வரை உள்ளன. இதில் புருலியாவில் உள்ள பல்ராம்பூரில் மட்டும் 100 யூனிட்டுகள் வரை உள்ளன. இங்கு ஆண்டொன்றுக்கு 6,600 டன் அளவிலான அரக்கு தயாரிக்கப்படுகிறது. இங்கு மட்டும் 20,000 பேர் இதைச் சார்ந்து வர்த்தகம் செய்கின்றனர்.\nஅரக்குப் பூச்சிகள் மரக் கிளைகளில் ஒட்டி முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டைகள் அரக்குப் பூச்சிகளை உருவாக்குகின்றன. இவ்வாறு பல்வேறு அரக்குப் பூச்சிகள் இணைந்து அரக்கு உற்பத்தியாகிறது. இது பெரும்பாலும் கும்பாதிரி, பலா, இலந்தை உள்ளிட்ட மரங்களில்தான் உற்பத்தியாகிறது. மரக்கிளையிலிருந்து அரக்கு எடுக்கப்பட்ட பூச்சிகள் மற்றும் மாசுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.\nமின் கருவிகள், வளையல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் அரக்கு பயன்படுகிறது. அதுமட்டுமின்றி பாரம்பரிய நாட்டுப்புற மருந்துகள், நகைகள் தயாரிப்பிற்கும் அரக்கு பயன்படுகிறது. ஆனாலும் இத்தொழிலை ஊக்குவிக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரக்கு தயாரிப்பு ஆலைகளும் கூட இப்போது இத்தொழிலில் மகிழ்வோடு ஈடுபடவில்லை. பல்ராம்பூரைச் சே���்ந்த ரஞ்சித் மஜ்ஹி என்ற ஆலை உரிமையாளர் கூறுகையில், \"உற்பத்திச் செலவுகளும், ஊழியர்களுக்கான ஊதியமும் அதிகரித்து வருகிறது. இதனால் லாபம் குறைந்துகொண்டே வருகிறது. எங்களுக்கு உதவ உரிய முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். அரக்குக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும்\" என்கிறார்.\nஅரக்கு உற்பத்தியாளர்களுக்கு வங்கிகளும் கடன் அளிக்க மறுக்கின்றன. உரிய நேரத்தில் அவர்களால் திருப்பிச் செலுத்த இயலாததே இதற்குக் காரணமென்றும் அவர் கூறுகிறார். அதேபோல காடுகள் அழிப்பு பெருமளவில் மேற்கு வங்கத்தில் அரங்கேறுவதால் அரக்கு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள வர்த்தகர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nமூலப்பொருள் கிடைப்பதில் உள்நாட்டுச் சந்தையில் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதால் ஏற்றுமதியும் தடுமாறி வருவதாக அனுப் அகர்வால் என்ற ஏற்றுமதியாளர் கூறுகிறார். இவர் அரக்கு ஏற்றுமதி கமிட்டியிலும், வனப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சிலிலும் உறுப்பினராக உள்ளார். மேற்கு வங்க அரசு இத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ரூ.4 கோடியில் சிறப்பு நோக்கு வாகனங்களை உருவாக்கத் திட்டமிட்டது. \"பொதுவான வசதிகளுடன் கூடிய மையம் ஒன்றை பல்ராம்பூரில் அமைக்கவும் திட்டமிட்டது.\nஇவ்வாறு ஒட்டுமொத்த புருலியா மாவட்டத்தின் அரக்கு உற்பத்தி மேம்பாட்டுக்குத் திட்டம் வகுத்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் ஆலைகள் அமைக்கவும், இயந்திரங்கள் வாங்கவும் உதவ முடிவெடுத்துள்ளது. மேலும், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான உதவிகள் ஆகியவற்றை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கிறது\" என்று கூறுகிறார் ராஜீவ் சின்ஹா. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ளார்.\nமேற்கு வங்க அரசு தனது ஆண்டு விற்றுமுதலை 270 கோடி ரூபாயிலிருந்து 400 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் தற்போது 80 கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகிறது. இதை 200 கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. அரக்குப் பொருட்களைப் பொறுத்தவரையில் 2016-17ஆம் நிதியாண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியாகியுள்ளது. இதில் புருலியாவிலிருந்து மட்டும் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.\nதாங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம் என்கிறார் தீபக் பங்கா என்ற ஏற்றுமதியாளர். இவர் மேலும் கூறுகையில், \"செயற்கை பிசின்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அரக்கு விற்பனை கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. செயற்கை பிசின்களைப் போலல்லாமல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஒன்றாக இருப்பது மட்டுமின்றி அப்பகுதியைச் சார்ந்துள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்கும் ஒன்றாகவும் அரக்கு உள்ளது\" என்கிறார்.\nநேற்றைய கட்டுரை: அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலங்கள்\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainativustar.blogspot.com/2015/08/2015.html", "date_download": "2018-10-17T09:27:09Z", "digest": "sha1:TR4HTAYT3M447M4OCNRVPTARZQOKZXK2", "length": 17169, "nlines": 256, "source_domain": "nainativustar.blogspot.com", "title": "நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான பத்தாம் நாள் பகல் பச்சை சாத்து திருவிழா -2015 (படங்கள் இணைப்பு) - நயினாதீவு ஸ்டார் Nainativu star", "raw_content": "\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா ( முழுமையான வீடியோ இணைப்பு)\nHome » nainativu » news » photo » Religion » நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான பத்தாம் நாள் பகல் பச்சை சாத்து திருவிழா -2015 (படங்கள் இணைப்பு)\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான பத்தாம் நாள் பகல் பச்சை சாத்து திருவிழா -2015 (படங்கள் இணைப்பு)\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சுப்ரமணியப் பெருமான் தேவஸ்தான பத்தாம் நாள் பகல் இரதோற்சவ திருவிழாவின் பச்சை சாத்து அழகாக பச்சை இலைகள் , இதழ்களால் அலங்கரிக்கப்பட்டு ஆடி அசைந்து அரோகராக் கோசம் முழங்க தனது இருப்பிடத்தை அடைந்த சுப்ரமணியப் பெருமான்.\nபடங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்\nநிகழ��கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா 2014 (வீடியோ இணைப்பு)\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பிற்பகல் பச்சை சாத்து திருவிழா 2014 (வீடியோ இணைப்பு)\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா \nநயினை ஸ்ரீ நாகபூசணி அன்னையவள் ஆலய திருக்கோலக்காட்சியை அடி வானத்தில் இருந்து பாருங்கள் \nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா விஞ்ஞாபனம்.\n9ம் திருவிழா பகல் வீடியோ\nநயினாதீவு ஸ்டார் Nainativu star\nநயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2017\n11ம் திருவிழா பகல் , கருட வழிபாடு\nபணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மனின் வரலாற்றுப்புகழ்...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு வள்ளி சேனா சமேத சு...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினான்காம் நாள் பகல் இரதோற்சவ திருவிழா 2014 (வீடியோ இணைப்பு)\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அ���்மன் ஆலய பதினான்காம் நாள் பிற்பகல் பச்சை சாத்து திருவிழா 2014 (வீடியோ இணைப்பு)\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா \nநயினை ஸ்ரீ நாகபூசணி அன்னையவள் ஆலய திருக்கோலக்காட்சியை அடி வானத்தில் இருந்து பாருங்கள் \nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2015ம் ஆண்டு (மன்மத வருடம்) உயர் திருவிழா விஞ்ஞாபனம்.\nஅன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=fc7c90d4770a9dddb1bd903c03e6fa30", "date_download": "2018-10-17T10:46:57Z", "digest": "sha1:35P3AG56MLCB6AM7NKCPFPIAH4AKM6JS", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங��களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பா��்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிரு��்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையா���த் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை ��டக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surpriseulagam.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-10-17T10:40:44Z", "digest": "sha1:WZYYCJSXV5QRB3JLIAXCH34THVQHSYXR", "length": 5766, "nlines": 85, "source_domain": "surpriseulagam.blogspot.com", "title": "பிளாஸ்டிக் பைகள் அணு குண்டுகளை போல் ஆபத்தானது :உச்ச நீதிமன்றம் அதிரடி ~ surpriseulagam", "raw_content": "\nபிளாஸ்டிக் பைகள் அணு குண்டுகளை போல் ஆபத்தானது :உச்ச நீதிமன்றம் அதிரடி\nஉச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள்,எதிர்காலத்தில் அணு குண்டுகள் ஏற்படுத்தும் அழிவை விட,\nபிளாஸ்டிக் பைகள் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அடிப்பகுதியில் அடைத்துக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும்,இதனை இப்படியே விட்டு விட்டால் எதிர்கால சந்ததியினரையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும் என்றும், அழிவு மிகப் பயங்கரமானதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.\nஇந்தியாவில் உடனடியாக பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இந்த நிலையை கட்டுப்படுத��த முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய், இது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.\nவழக்கறிஞரின் பொது நலன் மனுவில், நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாடுகளின் வயிற்றை அறுவை சிகிச்சை செய்து 30 முதல் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்படுவதாக கால்நடை மருத்துவமனை அறுவை சிகிச்சை குறித்த புள்ளி விவரம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே பொது மக்களாகிய நாமும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து தூய்மையான இந்தியாவை உருவாக்க உறுதுனையாக இருப்போம்.\nமறந்துபோன தமிழனின் வீரம்,மறைந்து போன வரலாறு.....\nஉலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டேம்)- 2\nஇந்தியாவின் முதல் குடிமகன் நம் தமிழர்- ஓர் வரலாற்று பதிவு\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டே...\nஇந்தியாவின் முக்கியமான பெரிய நீர் தடுப்பனைகள் (டே...\nபிளாஸ்டிக் பைகள் அணு குண்டுகளை போல் ஆபத்தானது :உச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_91.html", "date_download": "2018-10-17T09:32:37Z", "digest": "sha1:CT2I6KIAFIXCM467DZBLVXENUIQ57YBO", "length": 42321, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நான் சாய்ந்தமருது மக்களது, பிரநிதியாக இருந்திருந்தால்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநான் சாய்ந்தமருது மக்களது, பிரநிதியாக இருந்திருந்தால்...\nநுவரெலியா மாவட்டத்தில் 4 பிரதேச சபைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமா் தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் இச் சபைகளை கேட்டு நான் முன்வைத்தபோது தர மறுத்தாா்கள். உங்களுக்கு தந்தால் கல்முனை கிளிநொச்சி என பலருக்கு சபைகள் கொடுக்க வேண்டும் எனக் கூறினாா்கள். அக்கூட்த்திலிருந்து உடனே நான் உட்காந்திருந்த கதிரையை உதறித் தள்ளிவிட்டு வெளிநடப்பும் செய்தேன். அதன் பின்னா் அமைச்சா் திகம்பரத்தினை அழைத்து அவருடம் பேசி மீண்டும் பேராடித்தான் இச் சபைகளை பெற்றுக் கொடுத்தாா்கள். போராடவிட்டால் தரமாட்டா்ள் இருப்பதையும் பிடுங்கி எடுத்தது விடுவாா்கள��� இது தான் வரலாறு. . .\nஆனால் நேற்று முன்தினம் அமைச்சா் பைசா் முஸ்தாபா ஹற்றனில் ஆறுமுகம் தொண்டமானின் தோ்தல் கூட்டத்தில் ஆறுமுகம் தொண்டமான் தான் இந்தச் சபைகளை ஜனாதிபதியிடம் கேட்டதாலேயே இச் 4 சபைகளை பெற்றுக் கொடுத்தாக அங்கு உரையாற்றியுள்ளாா்.\nஒருமித்த முற்போக்கு முன்னணியின் கொழும்பு வடக்கில் கொழும்பு மாநகர சபை வேற்பாளா்களது கூட்டமும் இசைநிகழ்ச்சியும் மேல் மாகாணசபை உறுப்பிணா் குருசாமி தலைமையில் கொழும்பு பிறைட்டண் கோட்டலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அமைச்சா் மனோகனேசன் மேற்கண்டவாறு உரையாற்றினாா். அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் -\nநான் நுவரேலியாவுக்கு சபை கேட்கும்போது சாய்ந்தமருது மக்களும் கேட்கிறாா்கள் எனச் சொல்லி தடுக்கப் பாா்த்தாா்கள். நான் சொன்னேன் சாய்ந்தமருது மக்களுக்கும் வழங்குங்கள், அவா்கள் ஒருபோதும் நுவரேலியாவுக்கு கொடுப்பதை எதிா்க்க மாட்டாா்கள் எனச் சொன்னேன் அவா்களது கோரி்ககையும் நியாம்தான், நான் சாய்ந்தமருது மக்களது பிரநிதியாக இருந்திருந்தால் கண்டிப்பாக சாய்ந்தமருதுமக்களுக்கும் போராடி அவா்களது சபையை பெற்றுக் கொடுத்திருப்பேன். அவா்களது கோரிக்கையும் நியாயம். அவா்கள் 25 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா். ஆனால் நுவரேலியா அம்பேகமவில் 2இலட்சத்து 15 ஆயிரம் மக்கள் 65 கி.மீ பரப்பளவு கொண்டது. கடந்த 30 வருடகாலமாக பச்சையிலும் நீலத்திலும் அமைச்சராக அலங்கரித்த அமைச்சா் ஆறுமுகத்திற்கு நுவரேலியாவின் சபைகள் அன்று அவா் கண்களுக்குத் தெரியவில்லை. அப்போதைய ஜனாதிபதிகளிடம் ஏன் இச் சபைகளைப் பெற்றுக் கொடுக்கத் திராணியில்லாதவா் தற்பொழுது நானும் அமைச்சா் திகம்பரம் மற்றும் இராதாக் கிருஸ்னன், ஏனைய பாராளுமன்ற உறுப்பிணா்களும் ஒருமித்து குரல் எழுப்பி கட்சித் தலைமைகள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்தில் பேசிய பின் அவா்களது அனுமதியுடன் உள்ளுராட்சி மாகாணசபை அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டு உரிய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு இந்த சபைகள் பெறப்பட்டு வர்த்தமாணி அறிவித்தல் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த தோ்தலில் ்அச் சபைகள் பிரநிதிகளும் தோ்தலில் உள்வாங்கப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து அந்த வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தேன். என அமைச்சா் மனோ ��னேசன் தெரிவித்தாா்.\nஎனது தம்பி பிரபா கனேசன் என்ணைப்பற்றி அவதுாறு சொல்லி கொழும்பில் தோ்தல் மேடைகளில் பேசி வருகின்றாா். . அவரை நான் அழகுபாா்த்து அரசியலுக்கு வளா்தெடுத்து பாராளுமன்ற உறுப்பிணா், மாகாணசபை உறுப்பிணா் என வளா்த்த எனது கடா மாடு என் நெஞ்சில் ஏறி உதைத்துவிட்டு சென்றது. மீண்டும் வருவதற்கு அவா் கெஞ்சினாா் நான் வாய்ப்பளிக்கவில்லை. எனவும் தெரிவித்தாா்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்���ு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/29-arun-vijay-opposes-the-release.html", "date_download": "2018-10-17T10:30:55Z", "digest": "sha1:4THGFYN6LJL77TM26S5TMAFDBQE3HNCE", "length": 10095, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அருண்விஜய் துணிச்சல் புகார் | Arun Vijay opposes the release of Thunichal, அருண்விஜய் 'துணிச்சல்' புகார் - Tamil Filmibeat", "raw_content": "\n» அருண்விஜய் துணிச்சல் புகார்\nநான் நடிக்க துணிச்சல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என நடிகர் அருண் விஜய் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஇது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் அருண் விஜய் அளித்துள்ள புகார்:\n\"2004ம் ஆண்டில் என்னை வைத்து தொடங்கப்பட்ட படம், 'துணிச்சல்.' இந்த படம் முடிவடையாமல் இருந்தது. நான் அந்த படத்துக்கு, 'டப்பிங்' பேசவில்லை. ஆனால், 'துணிச்சல்' படம் வருகிற வெள்ளிக் கிழமை ரிலீஸ் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. என் குரல் இல்லாமலே அந்த படம் திரைக்கு வருவதாக கேள்விப்படுகிறேன்.\nநான் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'மலை மலை' படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தவறாக பயன்படுத்தி, 'துணிச்சல்' படத்தை திரைக்கு கொண்டுவருவதாக அறிகிறேன். என் குரல் இல்லாமல், 'துணிச்சல்' படத்தை திரைக்கு கொண்டு வரக்கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட வேண்டும்.\n'மலை மலை' படத்தை அடுத்து நான் நடித்து வரும் படம், 'மாஞ்சா வேலு'தான் என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்...'', என்று அருண் விஜய் கூறியுள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம��பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nஆசைப்படலாம் ஆனால் இந்த வாரிசு நடிகை பேராசைப்படுகிறாரே\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/celebs-wish-tv-anchor-dd-053227.html", "date_download": "2018-10-17T10:03:08Z", "digest": "sha1:7SYUYFZXLYYLR7COTJDYNAVCWJBKO2AD", "length": 12015, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வீல் சேரில் இருந்த நான் இன்று டான்ஸ் ஆடினேன்: வீடியோ வெளியிட்ட டிடி | Celebs wish TV anchor DD - Tamil Filmibeat", "raw_content": "\n» வீல் சேரில் இருந்த நான் இன்று டான்ஸ் ஆடினேன்: வீடியோ வெளியிட்ட டிடி\nவீல் சேரில் இருந்த நான் இன்று டான்ஸ் ஆடினேன்: வீடியோ வெளியிட்ட டிடி\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசென்னை: 3 ஆண்டுகள் கழித்து டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி மேடையில் டான்ஸ் ஆடியுள்ளார்.\nபிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினி என்கிற டிடி 3 ஆண்டுகள் கழித்து மேடையில் நடனம் ஆடியுள்ளார். தான் மேடையில் ஆடியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர்.\nஅந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவரை பாராட்டியுள்ளனர்.\nமுழங்கால் சர்ஜரிகளுக்கு பிறகு வீல் சேரில் இருந்த நான் மூன்று ஆண்டுகள் கழித்து மேடையில் ஆடினேன். புதிய நிகழ்ச்சிக்காக நடனமாடியதை நினைத்து பெருமையாக உள்ளது என்று ட்வீட்டியுள்ளார் டிடி.\nதன்னுடைய நடனத்தை பார்த்து பாஸ் பாராட்டியதால் டிடி மகிழ்ச்சியில் உள்ளார். இது தான் சிறந்த ட்வீட். பாஸ�� போட்டுள்ளதால் அது மிகவும் ஸ்பெஷல். அவரை பெருமையடைய வைப்பது மிகவும் முக்கியம். லவ் யூ பாஸ். இதை நான் அடிக்கடி சொல்வது இல்லை ஆனால் உங்களுக்கு தெரியும் என்று டிடி ட்வீட் செய்துள்ளார்.\nநீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தும் டிடியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.\nடிடி மீண்டும் நடனமாடியதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக மற்றொரு பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான உமா தெரிவித்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/06-andhra-hc-stays-kiran-starrer-high.html", "date_download": "2018-10-17T09:25:46Z", "digest": "sha1:KDHKG3SFCCOKO7WVSCM2SWG55P4YIQPR", "length": 10937, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரண் படத்தை ரிலீஸ் செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் தடை | Andhra HC stays Kiran starrer High School, கிரண் படத்துக்கு ஆந்திர கோர்ட் தடை - Tamil Filmibeat", "raw_content": "\n» கிரண் படத்தை ரிலீஸ் செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் தடை\nகிரண் படத்தை ரிலீஸ் செய்ய ஆந்திர உயர்நீதிமன்றம் தடை\nபடு ஆபாசமாகவும், கவர்ச்சிகரமாகவும் கிரண் நடித்துள்ள ஹைஸ்கூல் என்ற படத்தைத் திரையிட ஆந்திர கோர்ட் தடை விதித்து விட்டது.\nஹைஸ்கூல் என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார் கிரண். இதில் பள்ளிக்கூட ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளார். தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவன் மனதில் செக்ஸ் ஆசையைப் புகுத்தி, அவனுடன் உறவு கொள்ளத் துடிக்கும் ஆசிரியை போல இதில் நடித்துள்ளாராம் கிரண்.\nகாம வெறியைத் தூண்டும் வகையில் பல காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளனவாம். படு ஆபாசமாகவும், கவர்ச்சிகரமாகவும் கிரண் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து இந்தப் படத்தை வெளியிட பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன. இந்த நிலையில், வாரங்கல்லை சேர்ந்த சமூக சேவகர் சக்ரபாணி என்பவர் ஆந்திர உயர்நீதமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅதில், ஆசிரியை வேடத்தில் தோன்றும் நடிகை கிரண் மாணவனை காதலிப்பது போல் ஹைஸ்கூல் படத்தில் காட்சி உள்ளது. இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது.\nஇப்படத்தை பார்ப்பவர்கள் தவறான வழிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஹைஸ்கூல் படத்தை மார்ச் 9ம் தேதி வரை தியேட்டர்களில் வெளியிட இடைக்கால தடை விதித்தனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: andhra high court ஆந்திரா ஆபாசப் படம் உயர்நீதிமன்றம் கிரண் தடை ஹைஸ்கூல் highschool kiran\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளி���ே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nதலைவலிக்கு ட்ரீட்மென்ட் எடுக்க அமெரிக்கா சென்ற விஷால்: சிரமப்பட்ட லிங்குசாமி\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2013/01/blog-post_8169.html", "date_download": "2018-10-17T09:56:33Z", "digest": "sha1:ZTFZQHINCRX7S4ZUWWD6WZUTANVLH2PO", "length": 17218, "nlines": 295, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: ஈரம் காய்ந்த பின்பும் ...!", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nசெவ்வாய், 15 ஜனவரி, 2013\nஈரம் காய்ந்த பின்பும் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n15 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:54\nமிக்க நன்றி பிரஷா என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் ,கருத்துரை இட்டமைக்கும்\n15 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:48\n15 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:28\nமிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள்\n15 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஈரம் காய்ந்த பின்பும் ...\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nகாலிபிளவர் கூட்டு / Cauliflower Kootu\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅப்பிள் பெண்ணே நீ யாரோ\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(��ு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/5307/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-17T10:33:30Z", "digest": "sha1:GI44LJBQNCTFBYBRC4I6XDIMU5FUSIZ2", "length": 8845, "nlines": 146, "source_domain": "www.saalaram.com", "title": "சண்டிகேஸ்வரர் சன்னதியில் மட்டும் கை தட்டி வணங்குவது ஏன்?", "raw_content": "\nசண்டிகேஸ்வரர் சன்னதியில் மட்டும் கை தட்டி வணங்குவது ஏன்\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவனை வணங்கி விட்டு பிரகாரம் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இவரை வணங்கும் பக்தர்கள், சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ வணங்குவார்கள்.\nஆனால் அப்படி வணங்க கூடாது. சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்றவர். இவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம்.\nஎனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது, மிக மெதுவாக மூன்று முறை கைதட்டி, வந்தேன்…வந்தேன்…வந்தேன்… சிவனின் தரிசனம் கண்டேன்… கண்டேன்.. கண்டேன்…என கூற வேண்டும். அப்படி வணங்கினால் சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து, நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்வார். உடனே நமது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\naen chandikaesvarar channathiyil kai maddum thaddi vanankuvathu ஏன் கை சண்டிகேஸ்வரர் சன்னதியில் தட்டி மட்டும் வணங்குவது\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/30_28.html", "date_download": "2018-10-17T10:14:34Z", "digest": "sha1:TOX3H5FLYTQSZHIMU44WMW7ZRL7LHUP2", "length": 21068, "nlines": 288, "source_domain": "www.visarnews.com", "title": "30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வி பரப்பிய நபர்.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » 30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வி பரப்பிய நபர்..\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வி பரப்பிய நபர்..\nகொடிய பாலியல் நோயை உருவாக்கக்கூடிய எச்ஐவி வைரஸை 30 பெண்களிடம் வேண்டுமென்றே பரப்பியதற்காக இத்தாலியை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n2006 ஆம் ஆண்டு பரிசோதித்தபோது தனக்கு எச்ஐவி தொற்று இருப்பதை தெரிந்துகொண்ட பின்னரும் குறைந்தது 53 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் வாலெண்டினோ டலுடோ உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.\n'ஹார்ட் ஸ்டைல்' என்ற புனைப்பெயரை பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் டேட்டிங் செய்வதற்கு உதவும் இணையதளங்களில் உலாவந்து பெண்களை தொடர்பு கொண்டுள்ளார்.\nநேற்று நடைபெற்ற (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு விசாரணையின்போது, 33 வயதுடைய கணக்காளர் வாலெண்டினோவிற்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகுற்றஞ்சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும், சிந்தனையற்ற நடவடிக்கை என்றும் டலுடோவின் வழக்கறிஞர்கள் இந்த விசாரணையில் வாதிட்டனர்.\nஎனினும், உடலுறவின்போது, ஆணுறை அணிய டலுடோவிடம் வலியுறுத்தப்பட்டபோது, தனக்கு ஒவ்வாமை அல்லது தான் எச் ஐ வி பரிசோதனை மேற்கொண்டுவிட்டதாக கூறியுள்ளார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅவருடைய செயல்களின் விளைவாக, வாலெண்டினோவால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களை தவிர்த்து மேலும் நான்கு பேர் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குகின்றன.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇஞ்சியை இப்படி சாப்பிடுங்கள்: மலச்சிக்கலில் இருந்து உடனடி விடுதலை\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார�� என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/jewellery?categoryType=ads", "date_download": "2018-10-17T10:46:09Z", "digest": "sha1:4WSSSKOQV7UKNSB2JI3J672QJMQFLLTU", "length": 4155, "nlines": 93, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை யில் நகைகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/28-sindhu-menon-secret-marriage-software-engineer.html", "date_download": "2018-10-17T09:46:27Z", "digest": "sha1:E4LLXS2JDJX37V3P2INSWGUTMMDSJEU2", "length": 10382, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிந்து மேனன் திடீர் திருமணம்? | Sindhu Menon's secret marriage with software engineer? | சிந்து மேனன் திடீர் திருமணம்? - Tamil Filmibeat", "raw_content": "\n» சிந்து மேனன் திடீர் திருமணம்\nசிந்து மேனன் திடீர் திருமணம்\nஈரம் படத்தில் நாயகியாக நடித்த சிந்து மேனன் கம்ப்யூட்டர் என்ஜினியருடன் திடீர் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.\nகேரளாவைச் சேர்ந்த அவர் பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.\nஇவருக்கும் லண்டனில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் பிரபு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது.\nஇந்தநிலையில் சிந்துமேனனும், பிரபுவும் பெங்களூரில் திடீரென்று திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஆனால் இந்த செய்தியை சிந்துமேனனோ, அவரது பெற்றோரோ உறுதி செய்யவில்லை, மறுக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே காதல் தோல்வியில் தற்கொலை வரை முயற்சி செய்ததாக சிந்து மேனன் குறித்து சில தினங்களுக்கு முன் செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅம்மா பக்கத்து அறையில் இருக்க நடிகையின் ஆடையை அவிழ்த்த இயக்குனர்\nதமிழ்நாடு, கேரளா என்ன… இலங்கையே தயாராகுது சர்காருக்கு\nவெற்றிமாறன் சொல்வதை பார்த்தால் தனுஷ் அநியாயத்திற்கு நல்லவர் போலயே\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/02/13103823/1145630/11-chief-ministers-facing-criminal-cases.vpf", "date_download": "2018-10-17T10:37:00Z", "digest": "sha1:UZ5PAJ227O5EUOANVRYNJ4TKWJHVT3HF", "length": 17794, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "11 முதல்-மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் || 11 chief ministers facing criminal cases", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n11 முதல்-மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள்\nபதிவு: பிப்ரவரி 13, 2018 10:38\nமாநில முதல்-மந்திரிகள் விவரங்கள் குறித்து நடத்திய ஆய்வில் 11 முதல்-மந்திரிகள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nமாநில முதல்-மந்திரிகள் விவரங்கள் குறித்து நடத்திய ஆய்வில் 11 முதல்-மந்திரிகள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇந்தியாவில் மொத்தம் 31 மாநில முதல்-மந்���ிரிகள் உள்ளனர். இவர்கள் கல்வி தகுதி என்ன இவர்கள் பெயரில் எவ்வளவு சொத்துகள் உள்ளது இவர்கள் பெயரில் எவ்வளவு சொத்துகள் உள்ளது இவர்கள் மீது போலீசில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன இவர்கள் மீது போலீசில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்பன போன்றவை குறித்து ஜனநாயக சீர்திருத்த கழகம் எனும் அமைப்பு ஆய்வு நடத்தியது.\nஅந்த ஆய்வில் சில முதல்-மந்திரிகள் பற்றிய ஆச்சரிய தகவல்களும், சில அதிர்ச்சித் தகவல்களும் தெரிய வந்துள்ளன. குறிப்பாக 31 முதல்-மந்திரிகளில் 11 முதல்-மந்திரிகள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nகிரிமினல் பின்னணி உள்ள முதல்-மந்திரிகளில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் மீது 22 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 3 வழக்குகள் மிகக் கடுமையான கிரிமினல் வழக்குகளாகும்.\nகேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கிரிமினல் குற்ற முதல்-மந்திரிகளில் 2-வது இடத்தில் இருக்கிறார். அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 10 குற்ற வழக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.\nஜார்க்கண்ட் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் 8 குற்ற வழக்குகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறார். பஞ்சாப் முதல்-மந்திரி அமீர்ந்தர்சிங் 4 வழக்குகளுடன் 5-வது இடத்திலும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன.\nஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மீது மூன்று கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் 2 கிரிமினல் வழக்குகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறார்.\nபுதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி 2 கிரிமினல் வழக்குகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் தலா ஒரு கிரிமினல் வழக்குகளுடன் 10 மற்றும் 11-வது இடங்களில் உள்ளனர்.\nமுதல்-மந்திரிகளின் கல்வித் தகுதியும் திருப்தியாக இல்லை. 31 முதல்-மந்திரிகளில் 10 சதவீதம் பேர் 12-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 39 சதவீத முதல்-மந்திரிகள் பட்டதாரிகள்.\n32 சதவீதம் பேர் தொழில் சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள். 16 சதவீதம் முதல்-மந்திரிகள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 சதவீத முதல்-மந்திரிகள்தான் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.\nகேரளா: நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் வாகனங்கள் மீது தாக்குதல் - போலீசார் தடியடி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை காரணமாக கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.220 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு திடீர் தடை\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்\nராஜஸ்தான் மாநில எம்எல்ஏவாக உள்ள மன்வேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nஒடிசா வெள்ளம், நிலச்சரிவில் பலியானோர் குடும்பங்களுக்கான நிதி ரூ.10 லட்சமாக உயர்வு\nநிதி திரட்டுவதற்காக கேரளா மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு\nதிருமணமாகாத பெண்களுக்கு கருத்தடை மருந்து வழங்க கூடாது- டெல்லி பா.ஜ.க. தலைவர்\nடிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nராஜஸ்தான் பா.ஜனதா எம்.எல்.ஏ. காங்கிரசுக்கு தாவல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nடெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\n - பெண்ணின் தொடர் பாலியல் வற்புறுத்தலுக்கு இலக்கானவர் தூக்கிட்டு தற்கொலை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/139410-famous-20-rupees-doctors-daughter-recalls-precious-moments-with-him.html", "date_download": "2018-10-17T10:02:21Z", "digest": "sha1:DWSEVBZJI56AFTPC6ZICGZ5AY63PK7PK", "length": 28251, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "``நல்லதோ, கெட்டதோ... போன்ல வேணாம்... நேர்ல பேசுங்கம்பார்!'' - `20 ரூபாய்’ டாக்டர் பற்றி மகள் | Famous '20 rupees' doctor's daughter recalls precious moments with him", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:04 (11/10/2018)\n``நல்லதோ, கெட்டதோ... போன்ல வேணாம்... நேர்ல பேசுங்கம்பார்'' - `20 ரூபாய்’ டாக்டர் பற்றி மகள்\nலேசான காய்ச்சல் தலைவலினு மருத்துவமனைக்குப் போனாலே மருந்து, மாத்திரை, ஸ்கேன், கன்சல்டன் பீஸ் எனத் தாளித்துவிடுவது இன்று சகஜமாகிவிட்டது. ஆனால், 20 ரூபாய்க்கு மேலே ஒரு பைசா வாங்காமல் மருத்துவத்தைச் சேவையாகச் செய்தவர், டாக்டர் ஜெகன் மோகன். யாரும் எதிர்பாராத நேரத்தில், தன் சேவையை முடித்து உலகைவிட்டுச் சென்றுவிட்டார். இதை அறிந்ததும் அவர் வீட்டையும் மருத்துவமனையும் நேரில்சென்று பார்த்தேன்.\nஅந்தத் தெருவே அவருக்காகத் துக்கம் அனுசரிப்பது போன்று அமைதியில் இருந்தது. எப்போதும் நோயாளிகளுக்காகத் திறந்திருக்கும் அவருடைய அறையின் கதவுகள் மூடியிருந்தன. மேல் மாடியிலிருந்து இறங்கிவந்த ஒரு பெண்மணி, விசாரித்துவிட்டு மீண்டும் மேலே சென்றுவிட்டார். எந்த அலங்காரமும் இல்லாமல் எளிமையாக இருந்த அந்த க்ளினிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். க்ளினிக்கிற்குத் தன் மனைவி பெயரை வைத்திருந்தார். அந்தச் சமயம் திரும்பிவந்த பெண்மணி, ``அய்யாவும் அம்மாவும் கொஞ்ச நேரம் கழிச்சு உங்களை மேலே வரச்சொன்னாங்க'' என்றார்.\nமருத்துவரை இழந்த அவர்களது குடும்பம் சொல்லமுடியாத துயரத்தில் இருந்தது. ஆறுதல் வார்த்தைகள் சொல்லமுடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தோம். டாக்டரின் மருமகன் மௌனத்தை உடைத்து, ``தூங்கி மூணு நாள் ஆச்சுங்க. மாமாவை ஹாஸ்பிட்டலில் சேர்த்ததிலிருந்தே தூக்கம் போச்சு. அவர் எப்படியும் திரும்ப எங்கக்கிட்ட வந்துருவார்னு நினைச்சோம். ஆனால், எல்லாமே மாறிப்போச்சு'' என்றார்.\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வ��வில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n``அப்பாவைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கு. எல்லா விஷயத்திலும் பெர்பெக்ட்டா இருப்பார். யாரையும் தொந்தரவு பண்ணக் கூடாதுனு நினைக்கிறவர். ஒருநாளும் தேவையில்லாம லீவு போடமாட்டார். ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ண நாளிலும் காலையில் க்ளினிக் போய்ட்டுத்தான் வந்தார்” எனச் சொல்லும் மகள் ஷோபாவின் கண்கள் கலங்குகிறது.\n``காலையில் அப்பாவைப் பார்க்க ஹாஸ்பிடலுக்குப் போனப்போ ரொம்ப இயல்பாப் பேசினார். `எல்லாம் சரியாகிடும். நான் நல்லா இருக்கேன். நீங்க கவலைப்படாம இருங்க'னு சொன்னார். பசிக்குது ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்டதுக்குக் கஞ்சி கொடுத்தோம். அவர் சாப்பிடறதைப் பார்த்ததும் இனி எல்லாம் சரியாகிடும்னு நம்பிக்கையா இருந்துச்சு. ஆனால், அன்னிக்குக் காலையில் 10 மணிக்கே அப்பா எங்களைவிட்டுப் பிரிஞ்சுட்டார். யாருமே இதை எதிர்பாக்கலை. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியாமல் என் மகனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டேன். அவன் தாத்தாவைக் கடைசியாப் பார்த்துப் பேசமுடியலையே; என்னால அவரை இந்த நிலைமையில் பார்க்க முடியாதுன்னு கீழே வராமல் மாடியிலேயே இருந்துட்டான்'' என்கிறார் ஷோபா.\n``அவரை மாதிரி ஒருத்தரைப் பார்க்கவே முடியாது. ரொம்ப எளிமையான மனிதர். எப்படி 20 ரூபாயை வாங்கிட்டு இவரால் குடும்ப நடத்தமுடிஞ்சது என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. அவர் வரவுக்கு மீறி செலவு பண்ணவே மாட்டார். அத்தையும் மாமாவும் மார்கெட்டுக்குப் போனால், வீட்டுக்குத் தேவையானது என்னவோ அதை மட்டுமே வாங்குவாங்க. பணத்தை வீணா செலவு பண்ணமாட்டாங்க. அவர் அணியும் உடைகளைப் பார்த்தீங்கன்னா, எங்கயாச்சும் கிழிஞ்சிருக்கும். ஆனால், அவர் மனைவிக்கோ, மகளுக்கோ அப்படி நடக்க விடமாட்டார். தன்னைவிட மத்தவங்க மேலே அதிகம் அக்கறைப்படும் மனுசன்” என மாமனார் பற்றி நெகிழ்கிறார் மருமகன் கமலக்கண்ணன்.\nமருமகன் சொல்வதை ஆமோதித்த டாக்டரின் மனைவி சந்திரா, ``இவ்ளோ வருசத்துல அவர் கோபப்பட்டுப் பார்த்ததில்லை. ரொம்ப அன்பானவர். தினமும் க்ளினிக்ல நடந்த எல்லாத்தையும் சொல்வார்'' என்றவரால், அதற்கு மேல் பேசமுடியவில்லை. மகள் ஷோபா தொடர்கிறார். ``அப்பாவைப் பற்றிச் சொல்லிட்டே இருக்கலாம். அப்பாவும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்ச அரும��யான தம்பதிகள். வீட்டுல தினமும் எல்லாரும் இரவு ஒண்ணா உக்காந்து பேசிக்குவோம். எங்களோட முகத்தைப் பார்த்தே என்ன மனநிலையில் இருக்கோம்னு கண்டுபிடிச்சுடுவார். பிறகு, நம்மக்கிட்ட பேச்சுக்கொடுத்தே அதை மறக்கவெச்சுடுவார்.\nஆரம்பத்திலிருந்தே அப்பாவுக்கு செல்போன் பயன்படுத்துறது பிடிக்காது. அப்படிப் பேசுறது சரியா வராதுனு சொல்வார். `ஒருவேளை நாம பேசும் தொனி, அந்தப் பக்கத்தில் கேட்கிறவங்களுக்குத் தப்பா கன்வே ஆகிடலாம். நேர்ல பேசறதுதான் பண்பான விசயம். நல்லதோ, கெட்டதோ நேர்லதான் பேசிக்கணும் அதுதான் மரியாதை'னு சொல்வார். இவ்வளவு நாள்களில் அப்பா தனக்குனு ஒரு செல்போன் வைச்சுக்கலை. அதை யூஸ் பண்றது எப்படின்னும் கத்துக்கலை. என்னிகாவது நாங்களே போன் பண்ணிக்கொடுத்தால் பேசுவார். இல்லைன்னா, க்ளினிக்ல இருக்கும் டெலிபோனில்தான் பேசுவார். அதுகூட ரொம்ப ரொம்ப அவசியப்பட்டாதான். இனி அப்பா இல்லாத நாள்களை கற்பனை பண்ணவே கஷ்டமா இருக்கு'' என மனமுடைந்து மௌனமானார் ஷோபா.\nமாமாவின் ஸ்பெஷாலிட்டியே இந்த மாதிரி பார்த்துப் பார்த்து எல்லாமே செய்யறதுதான். அவர் யாருக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்ததில்லை. வீட்ல யாருக்காவது ஏதாவது வேணும்ன்னா, கடைக்குக் கூட்டிட்டுப் போய், என்ன வேணுமோ வாங்கிக்கன்னு சொல்வார். தேவையறிந்து செய்யும் குணம் அவர்கிட்ட அதிகம். முக்கியமாக புகைப்படங்கள் எடுக்குறத கூட ரொம்பவே தவிர்ப்பார்.'' என நினைவுகளைப் புரட்டிப்பார்க்கிறார், கமலக்கண்ணன்\n``நான்தான் பரியேறும் பெருமாளின் தேவதை டீச்சர்... எனக்கும் ஒரு தேவதை இருக்காங்க\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2015/04/blog-post_18.html", "date_download": "2018-10-17T10:25:46Z", "digest": "sha1:OL65MWAFKAUHMBQZ3YYDW74H54AK5DQ2", "length": 12881, "nlines": 136, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு", "raw_content": "\nசனி, ஏப்ரல் 18, 2015\nமேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு நடத்துகின்றன.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் விவசாயிகள், அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று(சனிக்கிழமை) முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.\nஇதற்கு கர்நாடக அரசு ஊழியர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி) மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக (பி.எம்.டி.சி) ஊழியர்கள் சங்கம் உள்பட மாநிலத்தில் உள்ள 400-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇதனால் இன்று பெரும்பாலான பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்றும், அரசு அலுவலகங்களும் இயங்காது என்றும் கூறப்படுகிறது. முழு அடைப்புக்கு ஆதரவு கேட்டு கன்னட அமைப்புகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஊர்வலம் நடந்தது. பெங்களூருவில் மாநகராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தொடங்கி வைத்தார். பெங்களூரு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.\nமுழு அடைப்பு போராட்டத்துக்கு அரசு ஆதரவு கிடையாது என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார். கர்நாடக மாநிலத்துக்காக இந்த போராட்டம் நடைபெற்றாலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.\nஅசம்பாவித சம்பவங்கள், வன்முறைகள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், பாதுகாப்பு பற்றியும் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்ரேலில் ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nஹரியானா அரசை விளாசிய சாக்‌ஷி மாலிக்\nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.\nஇதயத்துக்கு வலு சேர்க்கும் வல்லாரை கீரை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைபினருக்கு அடி உதை\nஅன���னா ஹாசரே உண்ணா விரதம் வாபஸ்... கோரிக்கையை ஏற்க மத்திய அரசு முடிவு..\n20 பேர் சுட்டுக்கொலை: சென்னையில் நடக்கும் பேரணிக்க...\nபீகாரில், உ.பி.யில் அதிக பாதிப்பு: இந்தியாவில் 45 ...\nநேபாள நிலநடுக்கம்: தேடல் மற்றும் மீட்பு நிபுணர்களை...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளராக சீதாராம் ...\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஜைதி பொறுப்பு ஏற்றார்...\nகனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்ப...\nமேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண...\nஆக்ரா அருகே தேவாலயம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; ...\nஅமெரிக்காவில் இந்திய சாமியாருக்கு 27 ஆண்டு சிறை தண...\nடென்னிஸ் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடம்; சானியாவுக்...\n5 கொலை நடந்ததாக தவறான தகவல்: கமிஷனர் ஜார்ஜ் மீது ந...\nதிண்டுக்கல் அருகே கோர விபத்து: அரபிக் கல்லூரி பேரா...\nஎதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்...\nகுஜராத் சட்டப் பேரவையில் பயங்கரவாத மற்றும் குற்றத்...\nபாபர் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்களை கெளரவப்பட...\nசோனியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மந்திரிக்கு எ...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=767&catid=71&task=info", "date_download": "2018-10-17T10:49:29Z", "digest": "sha1:E63GWEO7CCN2S3NMVWQJUXSZ67Z5G444", "length": 13035, "nlines": 130, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் காலநிலை சேவைகள் வானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்\nபாடசாலை அரச மற்றும் அரச சர்பற்ற நிறுவனங்கள்.\nவிண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை\n(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nவானிலை அவதான நிலைய பணிப்பாளர் நாயகத்திற்கு அல்லது உபகரணப் பிரிவிற்கு கடிதமொன்றை அனுப்புவதன் மூலம் அல்லது நேரில் வந்து நாளொன்றை ஒதுக்கிக் கொள்ள முடியூம்.நேரம் தினம் இடம் என்பவற்றை குறிப்பிட்டு பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் நேரகாலத்துடன் உரிய பாடசாலையின் அல்லது நிறுவனத்தின் தலைவர் அனுமதி கோருவதன் மூலம் அல்லது நேரடியாக வந்து கலந்துரையாடிக் கொள்ளலாம்.\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nவார வேலை நாட்களில் காலை 9.00 முதல் மாலை 3.00 மணி வரை.\nகண்காட்சிப் பொருள் அதிகரிகளின் தேவைக்கேற்பவூம் சேவையைக் எதிர்பார்க்கும் அரச அரச சார்பற்ற நிறுவனத்திற்கேற்பவூம் தீர்மானிக்கப்படும்.\nசேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக செலவாகும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமைச் சேவை)\nகண்காட்சி நடாத்தப்படும் உரிய பாடசாலை அல்லது நிறுவனத் தலைவரின் கடிதம்.\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nகடமைக்குப் பொறுப்பான வானியலாளர் - உபகரணம் +94-112-694846 +94-112-698311 meteo@slt.lk\nகடமைக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் - உபகரணம் +94-112-694846 +94-112-698311 meteo@slt.lk\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nகண்காட்சிப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்குசெய்ய வேண்டியதுடன் அவற்றின் பாதுகாப்பையூம் உறுதிப்படுத்த வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் பாடசாலை மாணவர்கள் மாத்ரதிரம் கண்காட்சி நடவடிக்கைகளிற்காக பயிற்றுவிக்கப்படுவர்\nமேற்கூறிய சந்தர்ப்பங்களில் நேரம் நாள் இடம் என்பன சிக்கல் இல்லாதவாறு குறிப்பிடப்படல் வேண்டும்.\nமாதிர் விண்ணப்பப் படிவம் (மாதிர் படிவத்தை இணைக்கவூம்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவூம்)\nதலைமை பணிப்பாளர்- G.B. சமரசிங்க\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-14 12:59:30\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதிச் சேவைகள் (ததொதொ/வசெசெ மற்றும் உத்தியோக பூர்வ சேவைகள்)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=c43dc7fa7be8c2dff6e5be85c8e7a363", "date_download": "2018-10-17T10:45:05Z", "digest": "sha1:MHOYIZ64XLIAD7QFXTAYJFMEIZDCYCMU", "length": 30448, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் க��து\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-10-17T10:39:52Z", "digest": "sha1:GYWUAWBEB5ZMXV3WLDJS72XHJR6UCHLF", "length": 14606, "nlines": 176, "source_domain": "tamil.theneotv.com", "title": "தீப ஒளி திருநாள்..!!! | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகை���்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Festivals தீப ஒளி திருநாள்..\nதீப ஒளி அல்லது ஒளி வெள்ளத்தின் பேரணி என்ற பொருள் படும் தீபாவளி திருநாள், இந்தியாவின் முதன்மைக் கொண்டாட்டங்களில் ஒன்று. இந்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு மதத்தினரும் சிறப்புற கொண்டாடும் பண்டிகையாக இது திகழ்கிறது.\nதீபாவளிக்கு பல கதைகள், சரித்திரங்கள், வரலாறுகள், பின்னணிகள் உள்ளன. ஆனால் அத்தனையிலும் பொதுவான கருத்தாக அமைந்திருப்பது – அல்லது தேயும், நல்லது மலரும் என்பதே. நேபாளத்தில் நேவார் புத்த மதத்தினர் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\nவட மாநிலங்கள் பலவற்றில் தீபாவளி அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தங்களது கால்நடைகளுக்கு தீபாவளி விருந்து விவசாயிகள் கெளரவிக்கின்றனர் – நம்ம ஊர் மாட்டுப் பொங்கல் போல. புதுக் கணக்கு தொடங்கும் நாளாக இதை தொழிலதிபர்களும், வியாபாரம், வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போரும் இந்த நாளை கொண்டாடுகின்றனர்.\nதீபாவளியன்று லட்சுமி விரதம் இருப்பது வட இந்தியாவில் வழக்கமாக வைத்துள்ளனர். மேலும், வன வாசத்தை முடித்து விட்டு ராம பிரான் தம்பி லட்சுமணன், மனைவி சீதையுடன் தீபாவளியன்றுதான் அயோத்தி திரும்பினார் என்பதும் வரலாறு.\nராமரை வரவேற்கும் வகையில் வீடுகள் தோறும் தீபங்களை அயோத்தி மக்கள் ஏற்றி வைத்திருந்தனர் என்று ராமாயனம் கூறுகிறது. இதை ைவத்துத்தான் தீபாவளி என்ற பெயரும் வந்ததாக ஒரு கூற்று உள்ளது.\nதென்னிந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடுவதற்கான காரணம் வேறாக உள்ளது. அரக்கன் நரகாசுரசனை கிருஷ்ணர் வதம் புரிந்த நாளே தீபாவளியாக தென்னிந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. ஜைனர்கள் தீபாவளியை, மகாவீரர் முக்தி பெற்ற நாளாக கொண்டாடுகின்றனர்.\nஇதே தினத்தில்தான் கி.மு. 527ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி மகாவீரர் முக்தி பெற்றார். சீக்கிய மதத்தில், சீக்கியர்களின் 6வது குருவான குரு ஹரிகோபிந்த் ஜி சிறையிலிருந்து மீண்ட நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். ஹரிகோபந்த்ஜியுடன் 52 இந்து மன்னர்களும் இதே நாளில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிடுதலையான பின்னர் ஹரிகோபிந்த் ஜி, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்குச் சென்றார்.\nஅங்கு அவரை சீக்கியர்களும், பிற மதத்தினரும் பெரும் திரளாக சென்று வரவேற்றனர். அவரது வருகையை கொண்டாடும் வகையில், தீபங்களையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்தனர்.\nஎனவே இந்த நாளைத்தான் அவர்கள் தீபாவளியாக கொண்டாடுகின்றனர். இப்படி தீபாவளிக்கு பல்வேறு வகையான பின்னணிகள், வரலாறுகள், புராணங்கள் உள்ளன.\nதசரா பயிற்சி: தங்க அம்பாரியை சுமக்கும் கம்பீர யானை\nவைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nதண்ணீரே ஆனாலும் அளந்து குடி\nஇசுலாம் பண்டிகை நாட்கள் 2017\nஇசுலாம் பண்டிகை நாட்கள் 2016\nPrevious articleகார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/169850.html", "date_download": "2018-10-17T09:53:08Z", "digest": "sha1:MH7Q42235BNU5NWEVAOA5QNNESLJ357E", "length": 9615, "nlines": 127, "source_domain": "viduthalai.in", "title": "கலைஞர் பெயரில் இருக்கை புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்", "raw_content": "\nதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது » திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும் தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16...\nதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா » மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று \"தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத...\nராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு » மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகி...\nமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை » நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இர...\n\"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை டில்லி திரும்ப அழைக்கவேண்டும்'' » 'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது ...\nபுதன், 17 அக்டோபர் 2018\ne-paper»கலைஞர் பெயரில் இருக்கை புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்\nகலைஞர் பெயரில் இருக்கை புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்\nவியாழன், 11 அக்டோபர் 2018 14:26\nபுதுச்சேரி, அக்.11 மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞரை சிறப்பிக்கும் வகையில் புதுவையில் அவருக்கு முழு உருவ சிலை, காரைக்கால் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மய்யத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என்றும், புதுவை பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை ஒன்று அமைக்கப்படும் என்றும் ஏற்கெனவே முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.\nஇதையொட்டி கலைஞர் பெயரில் இருக்கை அமைப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார். தற்போது அதற்கு பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.\nஇதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nஇந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழகத்தின் முதல்அமைச்சராக 6 முறை பதவி வகித்தவரும், தி.மு.க. தலைவருமான கலைஞரின் மறைவினையொட்டி அவரை சிறப்பிக்கும் வகையில் புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க முதல்அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.\nஅவரின் கோரிக்கையினை ஏற்று புதுவை பல்கலைக் கழகத்தில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி இருக்கை என்ற பெயரில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2647164.html", "date_download": "2018-10-17T09:27:15Z", "digest": "sha1:KUJS3BCMBGRAGZGDLVTCR676ZYFNTVTC", "length": 7965, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக அரசியல் நிலவரம்: ஆளுநருக்கு ப.சிதம்பரம் யோசனை- Dinamani", "raw_content": "\nதமிழக அரசியல் நிலவரம்: ஆளுநருக்கு ப.சிதம்பரம் யோசனை\nBy DIN | Published on : 10th February 2017 11:41 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான பிரச்சனையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசார் ராவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதுகுறித்து ப.சிதம்பரம் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தங்களது சட்டப்பேரவை குழு கட்சி தலைவரை தேர்வு செய்ய எல்லா உரிமையும் உள்ளது. அந்த தலைவருக்கு முதல்வர் பதவிக்கான தகுதி உள்ளதா என்று கேட்க தமிழக மக்களுக்கும் உரிமை உள்ளது. அதைத்தான் ஆளுநரும் கேட்க வேண்டும்.\nஒருவேளை, சசிகலா தகுதியானவர் என மீண்டும் வலியுறுத்தப்பட்டால், ‘நல்லது. நான் உங்கள் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். நான் அரசியல் சட்ட நிலைப்பாட்டையும், நெறிமுறையையும் பார்த்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே, சிறிது நாட்கள் பொறுத்திருங்கள்’ என்று ஆளுநர் கூற வேண்டும்.\nஏனென்றால், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தேதி நெருங்கி வருகிறது. அதுவரை ஆளுநர் காத்திருக்க வேண்டும். அவர் உடனடியாக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற அரசியல் சட்ட கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒருவேளை, சசிகலாவுக்கு தகுதியிழப்பு ஏதும் ஏற்படாவிட்டால், அப்போது அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய கடமை, ஆளுநருக்கு உள்ளது என்று தனது யோசனை தெரிவித்துள்ளார்.\n��ேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-01-2015/", "date_download": "2018-10-17T09:57:21Z", "digest": "sha1:SRFOH6IBQWR7LGMFHEG6PFKAOHRAA7PO", "length": 4833, "nlines": 102, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி ஒளி / ஒலி செய்திகள் இன்றைய செய்திகள் 10.01.2015\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleயாழ். புதிய ஆயரின் காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் ; விக்னேஸ்வரன் நம்பிக்கை\nNext articleபேரவை விவகாரத்தில் விக்னேஸ்வரனுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழுத்தம்\nஒளி / ஒலி செய்திகள்\nஆப்கானில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/04/blog-post.html", "date_download": "2018-10-17T09:17:08Z", "digest": "sha1:EACWCLVCJSVUIBHC6RDJITM6IIQEJSEB", "length": 21544, "nlines": 279, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: உச்சி மோந்த தமிழ்க் கன்னி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 8 ஏப்ரல், 2011\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nவண்ணச் சொல்லும் வகைவகையாய்ப் பொருளும் கலந்து வாரி என்னை அணைத்து மகிழும் எழுத்து வள்ளல்களே எனக்காய்த் தரப்படும் சில மணித்துளிகள் என் பெருமையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.\nநான் பிறக்கும் போதே சுந்தரத் தோற்றத்துடனும் இலக்கண அமைப்புடனும் இலகுவற்ற ���ுறையுடனும் இனிமையாகத் தான் தோன்றினேன். என் தந்தையார் பிரமன் ஆணையிலும் குறுமுனி அகத்தியன் அறிவிலும் அகிலத்தில் அவதரித்தேன். கடந்து வந்த பாதையிலே நான் பதித்து வந்த கோலங்கள், காலவாரியாக மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. மூவேந்தர் ஆட்சியிலே பூரித்து நின்ற என்னைக் கடல்கோள்கள் அச்சுறுத்தின. எனினும் காலன் என்னைக் கவரவில்லை. முதல், இடை, கடை என்று முறையே சங்கங்கள் வைத்து என்னை வளர்க்க மன்னர்களும் புலவர்களும் தங்களைப் போல் முனைந்து நின்றனர். சங்கப்பலகையிலே நான், எட்டுத்தொகை, பத்துப்பாட்டென அழகு அணிகளில் பொய்யாமொழி, நான் பொய்யாமல் இருக்க, நீங்கள் என்னை அடிக்கடித் தொட்டுக் கொள்ளும் குறள்வெண்பாவால் ஆரம் சூட்டினான். காதல், வீரம், மேவி நின்ற காலத்திலே காதலால் மேம்பட்டேன். துறவு மேவி நின்ற காலத்தில் மேம்பட்டேன். காதலால் துறவு மேவிநின்ற காலத்தில் துறவினால் மேம்பட்டான்.\nஅடுத்து வந்த பல்லவர் காலத்திலே பக்திப்பாடல்களால் என்னைத் தூவி மகிழ்ந்தனர். தாழிசை, துறை, விருத்தம் கலந்த பாக்களினால் பாடல்களைச் சமர்ப்பித்தனர். சோழர்காலத்திலே நளவெண்பா, பரணி, பிள்ளைத்தமிழ் என வகைவகையாய்ப் படைத்தளித்தனர். நாயக்கர் ஆட்சிக்காலத்திலே விகடகவி, சிலேடைக்கவி, வசைக்கவி போன்ற சிறப்புமிக்க வடிவங்களை வடித்து எனக்கு அளித்ததுடன் சந்தச் சுவை கலந்த பாடல்களையும் அருணகிரிநாதர் என்னும் முருகபக்தன் எனக்களித்தான். குறவஞ்சி, பள்ளு போன்ற பிரபந்தங்கள் இக்காலத்தில் என்னை அலங்கரித்ததுடன் இவற்றிற்குச் சிந்து முதலிய செய்யுள்வகைகளைக் கையாண்டு பேச்சுவழக்கிலுள்ள சொற்கள் கையாளப்பட்டமையை, தற்கால எளிய போக்கிற்கு நாயக்கர் காலமே வித்திட்டது. என மனதில் நான் நினைப்பதுண்டு. நாயக்கர் காலத்தில் என்னை அலங்கரிக்க வடமொழி தழுவினர். ஐரோப்பியர் இலக்கியங்களின் போக்கைத் தழுவினர். ஐரோப்பிய நாட்டார் தம்மதம் பரப்ப என்னைத் தாராளமாக ஆய்ந்து கற்று எனக்கே பல படைப்புக்கள் ஆக்கி வைத்தார்கள் என்றால், என் பெருமையை என்னென்பேன். இக்காலத்து என்னுள் பதிந்த இலக்கியங்கள், நாடக இலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள், அத்தனையையும் பட்டியலிட்டு அழகாய் எடுத்துரைக்க எனக்காய் அமைக்கப்பட்ட நேரம் போதாது. ஆதலால், ஆவலாய் என்னை அளக்கிறேன், அளவாய் இப்போது. 20ம் நூற்றாண்டிலே பாரதியை, கம்பதாசனை, கவிமணியை இவர்கள் போன்ற எண்ணற்றோரை நாவாரப் புகழுகின்றேன்.\nஇன்று 21ம் நூற்றாண்டிலே புதுமைப் பெண்ணாய் நான் வலம் வருவதென்றால், இலகுநடையிலே பட்டிதொட்டி எங்கும் வாழும் அத்தனை மக்களின் மனதிலும் என்னை விதைக்கின்றீர்களே. கணனிப் பரப்பில் முகநூல் வடிவினுள் முனைந்து நிற்கும் நான் கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தினுள் நுழைகின்றேன். அதுமட்டமல்ல, உலகெங்கும் வாழும் என் அருமைக் குழந்தைகள், '' தேமதுரைத் தமிழோசை உலகு எல்லாம் பரவும் வகை'' செய்து தாங்கள் வாழுகின்ற உலகு எங்கும் தங்கள் சின்னஞ்சிறிய விரல்கள் எடுத்து என்னுள் குதித்து விளையாடுகின்றனர். எனக்காய்ப் படைத்த படைப்புக்கள் அத்தனையும் தாம் வாழும் நாட்டு மொழியில் மொழி பெயர்க்க முன் வந்துள்ளனர். இதைவிட மகிழ்ச்சி எனக்கு என்ன தேவை மூன்று வயதில் திருஞானசம்பந்தர் பாடிய போது பெற்ற சுகத்தைவிட, இன்று அந்நிய சூழலிலே இச்சிறார்கள், இலண்டன் தமிழ் வானொலியில் என்னை வாழ வைக்க வார்த்தெடுக்கின்ற படைப்புக்கள் கேட்டு நான் பஞ்சாமிர்த சுவையைப் பருகி இன்புறுகின்றேன். இளஞ்சிட்டுக்களே மூன்று வயதில் திருஞானசம்பந்தர் பாடிய போது பெற்ற சுகத்தைவிட, இன்று அந்நிய சூழலிலே இச்சிறார்கள், இலண்டன் தமிழ் வானொலியில் என்னை வாழ வைக்க வார்த்தெடுக்கின்ற படைப்புக்கள் கேட்டு நான் பஞ்சாமிர்த சுவையைப் பருகி இன்புறுகின்றேன். இளஞ்சிட்டுக்களே உங்கள் உச்சிமோந்து நான் வாழ்த்துகின்றேன். இக்குழந்தைகளின் அணைப்பினாலும் எனது தந்தையின் ஆசியினாலும் காலம் தோறும் தோன்றும் புலவர்கள், ஆர்வலர்களின் அன்பளிப்புக்களினாலும் காலன் கண்ணில் அகப்படாமல்;, கன்னியாய்க் காலங்கழிக்கின்றேன்.\nநேரம் ஏப்ரல் 08, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுடம் போட்ட எழுத்துக்கள் வாசிக்க அருமையாக உள்ளது\n9 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 3:23\nநன்றி யாதவன். அடிக்கடி பிரயாணம் செய்யுங்கள். வாசித்து மகிழுங்கள். வார்த்தைகளைக் கொட்டுங்கள்.\n10 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:21\nதமிழண்ணையா, தமிழ்கன்னியா எம்முடன் உறவாடியது அவள் சொள்ளிக் கொள்கிறாள் தனை தமிழ்கன்னியாய். ஆனால் நானோ போற்றுகிறேனே தமிழண்ணையாய். ஊன்றினேன் உம் பதிவிலே ஆழமாய். வாழ்த்துக்கள்.\n10 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:57\n ���ங்கள் நயமான வாழ்த்துக்கு என் சுயமான நன்றியை நயந்தளிக்கின்றேன்.\n11 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 8:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாலமும் நேரமும் பெரிய மேதாவிகள்\nவாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூ...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nஅன்புக்கு வரையறை தான் ஏது\nஎத்தனை இன்பம் கொட்டிக்கிடக்கிறது பூமியிலே\n07 வனத்தினுள் சிங்கமும் மங்கையும் சிங்கத்தின...\nஉச்சி மோந்த தமிழ்க் கன்னி\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/25695/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-10-17T10:26:14Z", "digest": "sha1:ZJH67GBPJQ3D32BGYJQMJNFKRETA7WEW", "length": 8401, "nlines": 149, "source_domain": "www.saalaram.com", "title": "கண் சுருக்கத்தை போக்குவது எப்படி?", "raw_content": "\nகண் சுருக்கத்தை போக்குவது எப்படி\nகண்களுக்கு கீழ் உள்ள பகுதியில் கொலாஜென் மற்றும் எலாஸ்டின் குறைந்த அள��ு இருப்பதால் அந்த பகுதியில் எளிதில் சுருக்கங்கள் தோன்ற காரணமாக இருக்கிறது.இந்த சுருக்கத்தை போக்கும் இயற்கை தீர்வுகள் இதோ,\n1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து சுருக்கம் உள்ள இடங்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.\nஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வந்தால் கருவளையம் மற்றும் கண் சுருக்கம் மறையும்.\nஸ்பூன் யோகர்டுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.\nதிராட்சைகளை எடுத்து நன்றாக மசித்து, அதனுடன் தேன் அல்லது யோகர்ட் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.\nஅவகேடோவை எடுத்து நன்றாக விழுதாக்கி அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்\nநீங்கள் பொடுகுத்தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க வேணுமா\nமுகத்தில் ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகருவளையத்தை போக்க சில வழிகள்\nநீங்கள் இளமையாக இருக்க விரும்புகிறீர்களா\nகூந்தலில் வெடிப்பை போக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க பச்சை பயிறு சாப்பிடுங்க\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsnow.com/vijay-diwali-movies-analyse/", "date_download": "2018-10-17T09:57:11Z", "digest": "sha1:HZB2G5CIJXDUUTGQFLV5M32XRPYXK7RR", "length": 25371, "nlines": 246, "source_domain": "www.tamilnewsnow.com", "title": "விஜய்யின் தீபாவளி படங்களின் வெற்றி தோல்வி - ஒரு பார்வை | Tamil News Now", "raw_content": "\n“காவு ” சீட்டின் நுனிக்��ே வர வைக்கும் ஒரு திரில்லர் குறும்படம்\nதிறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் ‘ரெயின்டிராப்ஸ்’ பெருமை -ஆறாம் ஆண்டு தொடக்க விழா\nதற்காப்பு கலையின் சவால்களை சொல்லும் படம்- எழுமின்\nவயிற்றுக்கு எலி -வயலுக்கு எந்திரம்\n“இளைய சூரியனுக்கு ” வாழ்த்து மடல் – இயக்குனர் பாரதி ராஜா\nதண்ணீரும் கண்ணீரும் -“கேணி” சொல்லும் நிஜக் கதை\nவிஜய்யின் தீபாவளி படங்களின் வெற்றி தோல்வி – ஒரு பார்வை\nவிஜய்யின் தீபாவளி படங்களின் வெற்றி தோல்வி – ஒரு பார்வை\nவிஜய்யின் திரை வாழ்க்கையை கு.மு.கு.பி. என்று பிரிக்கலாம். அதாவது ‘குஷி’க்கு முன் ‘குஷி’க்குப் பின். காரணம் விஜய்யின் அதுவரையிலான திரை வாழ்க்கையில் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்று வெள்ளிவிழா கண்ட பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும் ‘குஷி’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் தொடர் வெற்றிகளை கொடுத்து நிஜமாகவே அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்று, வெற்றி தளபதியாக வலம் வரத் தொடங்கினார் இளைய தளபதி.\nஆதலால் ‘குஷி’ படத்திற்குப் பிறகு வெளிவந்த விஜய்யின் தீபாவளி படங்களை அலசுவது சரியாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.\n2௦௦௦ ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரிலீசான படம். ‘பவித்ர பந்தம்’ என்ற தெலுங்கு ரீமேக்கான இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது ‘ராசியான ஹீரோயின்’ என்று சொல்லப்பட்ட சிம்ரன் நடித்திருந்தார். கணவன் மனைவியின் பந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை, திரைக்கதையை கொண்ட இப்படத்தை செல்வபாரதி இயக்கியிருந்தார்.\n‘தெனாலி’, ‘வானவில்’ என்று பெரிய ஹீரோக்களின் போட்டிப் படங்கள் இருந்தாலும் ‘பிரியமானவளே’ 125 நாட்கள் ஓடி நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. படத்தின் பாடல்களும் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன.\n‘பிரியமானவளே’க்கு அடுத்த வருடமான 2௦௦1 தீபாவளி அன்று ரிலீசான படம்தான் ‘ஷாஜகான்’. இப்படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்கள் படுபயங்கர ஹிட்டாகியிருந்த காரணத்தாலும், இதற்கு முந்தைய விஜய் படங்களான ‘குஷி’, ‘பிரியமானவளே’, ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘பத்ரி’ என தொடர் வெற்றிப் படங்கள் ஹிட்டாகியிருந்த காரணத்தாலும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் படம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது.\nவளரும் ஹீரோவாக இரு��்த சமயத்தில் காதலியை விட்டுக் கொடுத்த கதையில் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ படத்தை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அவர் இளைய தளபதியானவுடன் அவருக்கு ஜோடி இல்லையென்றதும் சோர்ந்து போனார்கள். விளைவு படம் தோல்வி.\nஆனாலும் ‘ஷாஜகான்’ மூலம் விஜய்க்கு ஏராளமான இளம் ரசிகர்கள் உருவானார்கள் என்பதே உண்மை.\nஷாஜகானுக்கு அடுத்த தீபாவளிக்கு 2௦௦2-ஆம் ஆண்டு ரிலீசான விஜய்யின் ஆக்ஷன் அவதாரம்தான் ‘பகவதி’. ‘பாட்ஷா’ ஸ்டைல் திரைக்கதை கொண்ட இப்படத்தில் டீ கடை ஓனராக கலகல விஜய்யாகவும், இறுகிய முகத்தில் வன்மம் வைத்திருக்கும் தாதா விஜய்யாகவும் வெரைட்டி காட்டினார். இப்படம் விஜய் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தாலும் பொதுவான ரசிகர்களுக்கு விஜய்யின் மாஸ் பில்டப் சலிப்பை ஏற்படுத்தியதால் ஆவரேஜ் வெற்றியைத்தான் பெற்றது.\nஅதே தீபாவளிக்கு வெளியான ‘ரமணா’, ‘வில்லன்’ இரண்டு படங்களும் பெரிய வெற்றிப் பெற்றதும் ‘பகவதி’யின் சறுக்கலுக்கு இன்னொரு காரணம் என்று சொல்லலாம்.\nவிஜய்யின் முதல் முழு மாஸ் ஆக்ஷன் படம். விஜய்யின் ரெகுலர் கெட்டப்பை மாற்றி மீசையை மழித்து, ட்ரிம் செய்த விஜயை திரையில் காட்டி, நம்மை ஏற்றுக் கொண்டு ரசிக்க வைக்கவும் செய்தார் அறிமுக இயக்குனர் ரமணா. இப்படம் முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்டு அதில் பலத்த வெற்றியையும் பெற்றார் ரமணா.\nஇப்படத்தில் விஜய் பேசிய ‘’வாழ்க்கை என்பது ஒரு வட்டம். இங்க ஜெயிக்கிறவன் தோற்பான். தோற்கிறவன் ஜெயிப்பான்’’ என்ற வசனத்திற்கு ஏற்ப, முந்தைய தீபாவளியில் ‘வில்லன்’ வெற்றியாலும், ‘பகவதி’ சறுக்களாலும் கொண்டாட்டத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு பதிலடி தருவது போல் அமைந்தது ‘திருமலை’யின் மாஸ் வெற்றி. அப்போது ரிலீசான அஜித்தின் ‘ஆஞ்சநேயா’ படுதோல்வியடைந்தது.\nஇந்தப் படத்திலிருந்துதான் விஜய் ஒரு முழுமையான மாஸ் ஹீரோ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2௦௦5-ஆம் ஆண்டு வெளிவந்தது இந்தப் படம். ‘திருமலை’. ‘கில்லி’, ‘திருப்பாச்சி’ என்று தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்று விநியோகஸ்தர்களால் அழைக்கப்படுகின்ற ரேஞ்சில் இருந்த சமயம் வெளியான படமான ‘சிவகாசி’ ஆல் சென்டர் மாஸ் ஹிட்டடித்து, ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டத்திற்கு வலு சேர்த்தது.\nஇ���்படத்தின் விஜய்யின் இன்ட்ரோ சீனும், இன்டர்வல் ப்ளாக் சீனும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மெய் சிலிர்த்து விஜயை ரசிக்க வைத்தது என்று சொல்லலாம். அம்மா செண்டிமெண்ட் ப்ளஸ் ஆக்ஷன் என்று படம் முழுக்க அதக்களப்படுத்தி, மாஸ் இயக்குனர் என்ற பெயரையும் பெற்றார் இயக்குனர் பேரரசு.\n2௦௦7ஆம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய். அஜித்தின் ‘வாலி’ போன்று ஒரு வெற்றிப் படத்தை விஜய்க்கு தர வேண்டும் என்று நினைத்த இயக்குனர் பரதனின் ஐடியா இப்படத்தில் பேக்ஃபயர் ஆனது. இரண்டு வேடங்களிலும் வித்தியாசம் காட்டாமல் ஒரே போன்றுதான் நடித்திருக்கிறார் என்று விமர்சகர்கள் தரப்பில் விஜய் மீது குறை சொல்லப்பட்டது.\nஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியை அடைந்தன. ‘ஜில்ஜில்’ ஸ்ரேயாவின் ‘கிளுகிளு’ கவர்ச்சி மட்டுமே ரசிக்க வைத்தது.\n‘அழகிய தமிழ் மகன்’, ‘குருவி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’ என்று தொடர் தோல்வியிலிருந்த விஜய்க்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தது 2௦11-ஆம் ஆண்டு வெளியான ‘வேலாயுதம்’. ‘ஆசாத்’ என்ற தெலுங்குப் படத்தை ரீமேக் செய்திருந்தார் இயக்குனர் மோகன்ராஜா. ஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா கூட்டணியில் வெளிவந்த ‘ஏழாம் அறிவு’ படத்திற்குத்தான் பிரம்மாண்ட ஓபனிங் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆனால் ‘’விஜய் படம்தானே ஒரு முறை பார்க்கலாம்’’ என்று ஒப்புக்கு டிக்கெட் எடுத்து உள்ளே வந்த பொதுவான ரசிகர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் ‘வேலாயுதம்’. தங்கை சென்டிமென்ட், சமூகப் பற்று என்று விஜய்க்கு படம் முழுக்க தீனி போட்டிருந்தார் மோகன்ராஜா.\nஆவரேஜூக்கும் மேலான வெற்றியை பெற்று விஜய் ரசிகர்களை மீண்டும் நிமிர வைத்தது வேலாயுதம்\nவிஜய்யின் திரை வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றியையும், விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்ற படம். விஜய்யை பிடிக்காதவர்களுக்குக் கூட விஜய்யை பிடிக்க வைத்த படம். அஜித் ரசிகர்களே மனதார வெற்றிப் படம் என்று ஒப்புக் கொண்ட படம் என்று பல சிறப்புகளை பெற்றது ‘துப்பாக்கி’. ‘ஏழாம் அறிவு’ சறுக்கலில் இருந்த இயக்குனர் முருகதாஸ் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார்.\nஅனைத்துத் தரப்பு ரசிகர்களு���்கும் மிலிட்டரி மீல்ஸ் விருந்து கொடுத்திருந்தார் முருகதாஸ். அதுவரையிலான விஜய் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது ‘துப்பாக்கி’. இதுபோல மீண்டும் இப்படி ஒரு படம் அமையாத விஜய் ரசிகர்களையும், பொதுவான ரசிகர்களையும் இன்றும் ஏங்க வைக்கும் ஒரு படமாக அமைந்தது ‘துப்பாக்கி’.\n‘துப்பாக்கி’ பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணியான விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த இப்படம் ‘துப்பாக்கி’ ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றினாலும் வசூலில் சோடை போகவில்லை. அப்பாவி ஜீவானந்தம், அதிரடி கதிரேசன் என்று இரட்டை வேடங்களில் வித்தியாசம் காட்டி நடித்து அப்ளாஸ் அள்ளினார் விஜய்.\nவிவசாயிகளின் அவலநிலையை அழுத்தமாக சொன்ன இப்படம் ப்ளாக்பஸ்டர் கொண்டாடியது.\nஏ.ஆர்.முருகதாஸிற்குப் பிறகு விஜய்யின் லுக் முதல் கேரக்டர் வரை வித்தியாசம் காட்டி விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்திய அட்லீ இயக்கியுள்ள படம். முதல் முறையாக மூன்று வேடங்களில் விஜய் நடித்திருக்கும் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன.\n‘தெறி’ வெற்றிக் கூட்டணி என்பதால் விஜய் ரசிகர்கள் முதல் பொதுவான ரசிகர்கள் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம்.\n‘பிரியமானவளே’, ‘திருமலை’, ‘சிவகாசி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ என்று வெற்றிப் படங்கள்…\n‘ஷாஜகான்’, ‘அழகிய தமிழ் மகன்’ என தோல்விப் படங்கள்…\n‘பகவதி’, ‘வேலாயுதம்’ என ஆவரேஜ் வெற்றிப் படங்கள்..\nஇதில் ‘மெர்சல்’ எந்த கேட்டகரியில் சேரப் போகிறது என்பதை இன்னும் மூன்றே நாட்களில் தெரிந்துவிடும்.\nசமந்தா சிறந்த நடிகையாக மாறி விட்டார் – சமந்தாவின் முதல் ஹீரோ பாராட்டு\nசலங்கை ஒலி அளவுக்கு இல்லனாலும் லக்ஷ்மி நல்ல படமா இருக்கும் – பிரபுதேவா\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\nவடசென்னை பார்ட் 2, பார்ட் 3 கதை கூட ரெடியா தான் இருக்கு – தனுஷ்\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.\nஎன் தம்பிக்காக தான் இங்கு வந்தேன் – கமல் பாச மழையில் நனைந்த வேல்ஸ் குடும்ப விழா\nஇங்கு யாரையும் குறை சொல்லவே முடியாது – விஜய் சேதுபதி\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரை���்படம்\nடோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”\nமராட்டிய இயக்குனர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு திறந்து வைத்த “கூகை திரைப்பட இயக்க நூலகம்”\nசிறந்த 5-நட்சத்திர ஹோட்டல் தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல்\n“நோட்டா”வுக்காக நானும் மரண வெயிட்டிங்” – விஜய் தேவரகொண்டா\nகுழந்தைகளுக்காக சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய அக்கறை\nஇயக்குனர் என்னை மதிச்சு கதையே சொல்லல – விஷ்ணு\nபெண்களை ஊக்குவிக்கும் ‘மகளிர் ஆளுமை விருதுகள்’\nகாயம்குளம் கொச்சுன்னி - விமர்சனம்\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளரின் சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=437:subavee-article-12-06-2018&Itemid=168&lang=en", "date_download": "2018-10-17T10:46:50Z", "digest": "sha1:2YRNFLWZKAZJLRARBMVJ7BDIUIJAEQ6O", "length": 17527, "nlines": 73, "source_domain": "yathaartham.com", "title": "சுயமரியாதை - 19 பெண் என்பவள் பொருளா? - Yathaartham", "raw_content": "\nசுயமரியாதை - 19 பெண் என்பவள் பொருளா\nசுயமரியாதை - 19 பெண் என்பவள் பொருளா\nபெண் பார்த்தல் மட்டுமின்றி, திருமணத்தையே பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் போன்ற சொற்களால் பேச்சு வழக்கில் நாம் குறிக்கின்றோம். கணவனைக் 'கொண்டான்' என்று கூறுகின்ற பழக்கம் உள்ளது.அதனையொட்டியே 'கொண்டான், கொடுத்தான்' என்ற வழக்கு உள்ளது. இவை அனைத்தும், பெண்ணைக் கொடுப்பது, பெண்ணைக் கொள்வது என்ற பொருளில்தான் ஆளப்படுகின்றன. ஆகவே பெண் என்பவள், கொடுப்பதற்கும், கொள்வதற்கும் உரிய பொருள் ஆகி விடுகிறாள்.\nஒரு குறிப்பிட்ட சமூகத்தில், திருமணத்தை 'தாரா முகூர்த்தம் ', கன்னிகாதானம்' என்றே குறிப்பிடுகின்றனர். மணமகளின் பெற்றோர், மணமகளின் கையைப் பிடித்து, மணமகனின் கைமேல் வைத்து, எள்ளும் தண்ணீரும் விட்டு, இனி இவள் உனக்கே சொந்தமென்று தாரை வாரத்துக்கு கொடுப்பதும், கன்னியாக உள்ள மகளைத் தந்தை தன் மடியில் அமர வைத்து மணமகனிடம் தானமாகக் கொடுப்பதும் இந்தச் சொற்களின் பொருள். இத்திருமண முறைகளில் எங்கேனும் பெண் ஒரு ஜீவனாகக் கருதப்படுகின்றாளா அன்று அமெரிக்காவில், ஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாக விற்கப் பட்டதைப் போல, இங்கு பெண்கள் தானமாகக் கொடுக்கப்படுவதைத் திருமணம் என்று எப்படிச் சொல்வது என்று கேட்டார் பெரியார்.\nஅப்படித் தானமாகக் கொடுக்கப்படுவதால்தான், கணவன் என்ன செய்தாலும் அதை பொறுத்துக்க கொண்டு மனைவி குடும்பம் நடத்த வேண்டும் என்ற நிலை இங்கு இருந்தது. இன்றும் பரவலாக இருக்கவே செய்கிறது. அது மட்டுமல்லாமல், மனைவி இறந்துபோனால், கணவன் மறுமணம் செய்துகொள்ள எ ந்தத் தடையும் இங்கு இல்லை. ஆனால் கணவன் இறந்து போனால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும் அல்லது காலமெல்லாம் கைம்பெண்ணாக (விதவை) இருக்க வேண்டும் என்பதுதானே சமுதாய விதி முன்பெல்லாம் குழந்தைத் திருமணங்கள் (பால்ய விவாகம்) நடந்தன. 5,6 வயதில் அந்தக் 'கணவன்' இறந்துவிட்டால், இரண்டு அல்லது மூன்று வயதில் உள்ள அந்த 'மனைவி' காலமெல்லாம் விதவைக் கோலத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் சமூகம் கட்டாயப்படுத்தியதே முன்பெல்லாம் குழந்தைத் திருமணங்கள் (பால்ய விவாகம்) நடந்தன. 5,6 வயதில் அந்தக் 'கணவன்' இறந்துவிட்டால், இரண்டு அல்லது மூன்று வயதில் உள்ள அந்த 'மனைவி' காலமெல்லாம் விதவைக் கோலத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நம் சமூகம் கட்டாயப்படுத்தியதே\nஇவைகள் எல்லாம் சுயமரியாதைத் திருமணத்தில் இல்லை என்பதைச் சற்றுக் கடுமையான சொற்களிலேயே கூறுகின்றார் பெரியார். \" சுயமரியாதைக் கலியாணத்தில் இவ்வித அக்கிரமும், அயோக்கியத்தனமும், அறியாமையும், கொடுமையும், மூர்க்கத்தனமும், காட்டுமிராண்டித்தனமும் இல்லை\" என்பது அவருடைய கூற்று.\nசுயமரியாதைத் திருமணம் என்பது கருத்தொருமித்த இருவரிடையே ஏற்படும் ஓர் ஒப்பந்தம். அவ்வளவுதான். ஒருவருக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் மற்றவருக்கும் உண்டு என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாரம். அந்த உறுதிமொழியை அவையோர் முன்னிலையில் ஏற்றே அவர்கள் இருவரும் சம உரிமை உள்ள வாழ்விணையர் ஆகின்றனர். ஆதலால், மனம் ஒவ்வா இடங்களில் மணமுறிவும் அங்கே ஏற்கப்பட்ட ஒன்றாகும். \"கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்\" என்ற விதி எல்லாம் சுயமரியாதை உலகில் செல்லுபடி ஆகாது. மறுமணம் என்பதும் இருவருக்கும் பொதுவானதே. சுருக்கமாகச் சொன்னால், ஆணும் பெண்ணும் சமம் என்பதே, சுயமரியாதைத் திருமணத்தின் முதல் அடித்தளம்.\nசரி போகட்டும், சமற்கிருத மந்திரங்கள் திருமணத்தில் ஓதப்படுவதை பெரியார் ஏன் எதிர்த்தார் என்று கேட்கலாம். அந்த மந்திரங்கள் பிற மொழியில் உள்ளன என்பதால் மட்டுமின்றி, அவற்றின் பொருள் நம் பெண்களை மானக் கேட்டிற்கு உள்ளாக்குகிறது என்பதாலும் அவர் அதனை எதிர்த்தார். இதோ அந்த மந்திரம்;\n\"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விதித உத்தர\nத்ருதீயோ அக்நிஷ்டே பதி துரியஸ்தே மனுஷ் யஜா\"\nஇந்த மந்திரத்துக்கு என்ன பொருள் என்று சமஸ்கிருதம் தெரிந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். சுயமரியாதைத் திருமணத்தின் தேவையும் பெருமையும் என்னவென்று நமக்குப் புரியும்\nஆனாலும், சுயமரியாதைத் திருமணத்தைப் புதுமை என்றோ, புரட்சி என்றோ பெரியார் கூறவில்லை. \"சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும், அனாவசியமான அதிகச் செலவும், அதிகக் காலக்கேடும் இருக்கக் கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும்\" என்று தெளிவாக எடுத்துரைத்தார் பெரியார்.\nஅவர் சொன்னதில் எந்த மிகையும் இல்லை. பழந்தமிழ் நாட்டில் நடைபெற்ற திருமணங்கள் பெரிதும் இப்படித்தான் நடந்துள்ளன. சங்க இலக்கியமான அகநானூறு என்னும் நூலின் 86 மற்றும் 136 ஆம் ,பாடல்களில் திருமணம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் மந்திரங்களோ, வேள்விகளோ நடைபெற்றதாக ஒரு குறிப்பும் இல்லை. மங்கல மகளிர் போன்ற சில சொற்கள் காணப்படுவது உண்மைதான். அப்படிப் பெண்களைப் பாகுபடுத்திப் பார்க்கும் போக்கும் சுயமரியாதைத் திருமணத்தில் இல்லை.\nசுயமரியாதைத் திருமணங்கள் அடிப்படையில் மூன்று நோக்கங்களைக் கொண்டவை என்று சொல்லலாம்.\n2. தேவையற்ற சடங்குகள், வடமொழி மந்திரங்களைத் தவிர்த்தல்.\n3. பொருளையும், காலத்தையும் வீணடிக்காதிருத்தல் மேலும் பல சிறு பயன்பாடுகள் உள்ளன என்றாலும், இவை மூன்றுமே முதன்மை வாய்ந்தன என்று கூறலாம்.\nதொடக்கம் முதற்கொண்டே, பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்குச் சு.ம. இயக்கம் எதிர்க் குரல் கொடுத்து வந்தது. இது ஒரு சாதியச் சமூகம் என்பதால், சாதியின் பெயரால் பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டனர். கூடுதலாக, ஒவ்வொரு சாதியிலும் உள்ள பெண்கள் ஆண்களாலும் ஒடுக்கப்பட்டனர். எனவே இருவிதமான ஒடுக்குதல்களுக்கு ஆளாகியுள்ள பெண்களுக்கு ஆதரவாகச் சு.ம.இயக்கம் குரல் கொடுத்தது. பெண்களின் உரிமைகளுக்காகப் பெரியாருக்கு முன்பா��வே அறிஞர்கள், கவிஞர்கள் பலர் எழுதியும், பேசியும் உள்ளனர் என்றபோதிலும், அவர்களெல்லாம் அதற்காக ஓர் இயக்கம் கட்ட முயன்றதில்லை. சு.ம. இயக்கமே தமிழகத்தின் முதல் பெண்ணுரிமை இயக்கமாக விளங்கியது என்று கூறலாம்.\nகுறிப்பாக, திருமணம் என்று வரும்போது பெண்கள் மீதான ஒடுக்குமுறை பலமடங்கு உயர்வதை நாம் பார்க்க முடியும். திருமணத்தை முன்னிறுத்தியே, ஒரு பெண் பருவம் எய்தியதும், பெற்றோர்களும், உறவினர்களும் பாதுகாப்பு என்ற பெயரில் அடக்குமுறைகளைத் தொடங்கி விடுகின்றனர். பருவம் எய்துதலை ஒரு சடங்காகவே ஆக்கி, அன்றிலிருந்து அவளின் பொதுவெளி குறைக்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன், பருவம் அடைந்தவுடன் அந்தப் பெண்ணின் பள்ளி வாழ்க்கை முடிந்து போகும். வெளி நடமாட்டம் குறைந்து போகும். திருமண ஏற்பாடுகள் தொடங்கியதும், அவளுடைய அனைத்து நடவடிக்கைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.\nஒரு பெண்ணைக் காட்சிப் பொருளாக்கி, \"பெண் பார்க்கும் \" படலம் தொடங்கும். சமைக்கத் தெரியுமா என்ற கேள்வியில் தொடங்கி, ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமா என்று ஆயிரம் கேள்விகள் அணிவகுக்கும். சில இடங்களில், \"பெண்ணைக் கொஞ்சம் நடக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்\" என்று நடக்கச் சொல்லி, கால்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்வதும் உண்டு. எல்லாம் சரியாக இருந்தால், பிறகு \"வரதட்சிணை\" என்னும் பெயரில் 'வியாபாரம்' தொடங்கும்.\nஇந்த அவலங்கள் எல்லாம் இன்றும் முழுமையாக ஒழிந்து விடவில்லை. இவற்றை எல்லாம் 80, 90 ஆண்டுகளுக்கு முன் எதிர்ப்பதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும் அந்தத் துணிச்சல் சுயமரியாதை இயக்கத்திற்கு இருந்தது அந்தத் துணிச்சல் சுயமரியாதை இயக்கத்திற்கு இருந்தது\nMore in this category: « சுயமரியாதை - 18 பெண் விடுதலைக்கான முதல் இயக்கம்\tசுயமரியாதை - 20 பெரியார் என்னும் புரோகிதர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/13160148/Paul-Saul-became.vpf", "date_download": "2018-10-17T10:23:58Z", "digest": "sha1:AKNREWAJHTXQITBIFC4KN5MMY5DHHH3M", "length": 20029, "nlines": 160, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Paul\" Saul became || 149. ‘பவுல்’ ஆன சவுல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n149. ‘பவுல்’ ஆன சவுல்\nசவுல்– கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்த பரிசேயர்.\nசவுல்– கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்த பரிசேயர். மிகவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த இவர், யூத மத சட்டங்களை நன்கு கற்றறிந்தவர். கிறிஸ்தவத்துக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார்.\nஇயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை, அவர்களின் வீடுகளில் புகுந்து கொடுமைப்படுத்தினார். தன்னுடைய வலிமையினால் அவர்களை இழுத்துக் கொண்டு போய் சிறையிலும் அடைத்தார். வளர்ந்து கொண்டிருந்த சபை சிதறடிக்கப்பட்டது.\nதமஸ்கு நகரத்தில் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருப்பதை சவுல் அறிந்தார். அவர்களை அழிப்பதற்கான அனுமதியை எருசலேம் தலைமைக் குருக்களிடம் சென்று கேட்டார். அவர்கள் உடனடியாக அனைத்தையும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.\nசவுல் தன்னுடைய குதிரையில் ஏறி தமஸ்கு நகரை நோக்கி விரைந்தார். கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என வெறியுடன், படையுடன் அவர் புறப்பட்டார்.\nபோகும் வழியில் திடீரென்று வானத்திலிருந்து தோன்றிய ஒரு ஒளி சவுலைச் சுற்றி வீசியது. சவுல் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். உடன் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போய் நின்றார்கள்.\n‘சவுலே... சவுலே... ஏன் என்னைத் துன்புறுத்து கிறாய்’ என்று குரல் ஒன்று ஒலித்தது.\nஎல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாரும் இல்லை. சத்தம் மட்டும் கேட்கிறது. அவர்கள் பயத்துடன் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சவுல் குரலை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.\n நான் உம்மை எப்போது துன்புறுத்தினேன்...’\n‘நீ துன்புறுத்தும் இயேசு தான் நான்’ சவுல் இந்தக் குரலைக் கேட்டதும் நடுங்கினார்.\nஇயேசு தான் உண்மையான கடவுள் என்பதை அவருடைய மனம் எப்போதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.\n‘நீ எழுந்து நகருக்குப் போ... நீ என்ன செய்யவேண்டும் என்பதை அங்கே நான் உனக்குச் சொல்வேன்’ என குரல் ஒலிக்க சவுல் எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கும் ஒரே இருள் அவருடைய பார்வை பறிபோய் இருந்தது\nமூன்று நாட்கள் சவுல் பார்வையில்லாமல் இருந்தார். அவர் அந்த மூன்று நாட்களும் உண்ணவும் இல்லை. குடிக்கவும் இல்லை. ‘நான் துன்புறுத்தும் இயேசு தான் உண்மையிலேயே கடவுளா நான் இப்போது என்ன செய்வது நான் இப்போது என்ன செய்வது’ சவுல் கேள்விகளுக்குள் புதைந்து கிடந்தார்.\nபார்வை இருந்தபோது குருடனாய் இருந்த சவுல், பார்வை போனபின் புதுப் பார்வை பெற்றார். இயேசுவை நோக்கி மன்றாடத் தொடங்கினார்.\n‘ஆண்டவரே... நீர் உண்மையான கடவுளாய் இருந்தால் என்னுடைய பார்வை எனக்குத் திரும்ப வரட்டும்’ சவுல் மனதால் வேண்டினான்.\n‘அனனியா என்றொரு மனிதனை நான் அனுப்புகிறேன். அவன் உன்னுடைய பார்வையைத் திரும்பத் தருவார்’ சவுலின் மனதுக்குள் கடவுள் பேசினார். அனனியாவிடமும் கடவுள் பேச அவர் சவுலைத் தேடி ஓடினார்.\nசவுலைக் கண்டுபிடித்து அவருடைய கண்களின் மேல் கைகளை வைத்து செபித்தார் அனனியா. அப்போது அவருடைய கண்களிலிருந்து செதிள் போன்ற ஒரு பொருள் கிழே விழ அவர் பார்வையடைந்தார்.\nஅதன் பின் சவுல் தாமதிக்கவில்லை. தன்னுடைய பழைய எண்ணங்களையெல்லாம் மாற்றிக் கொண்டார். விரைந்து சென்று திருமுழுக்குப் பெற்றார். கொண்டு வந்திருந்த ஆணைகளைக் கிழித்து எறிந்தார்.\nஎந்த அளவுக்கு இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டாரோ, அந்த அளவுக்கு ஆதரவாய் செயல்பட ஆரம்பித்தார்\nதன்னுடைய பெயரையும் ‘பவுல்’ என்று மாற்றிக் கொண்டார்.\nநகரெங்கும் சென்று கிறிஸ்துவை அறிக்கையிடத் தொடங்கினார்.\nகிறிஸ்துவை அடியோடு வெறுத்த ஒருவர் அவரைப் பற்றி சாட்சி சொல்லித் திரிவதைக் கேட்ட பலர் இயேசுவின் விசுவாசம் கொண்டார்கள்.\nபவுல், தமஸ்கு நகரில் தன்னுடைய போதனையை தீவிரப்படுத்தினார். யூதர்கள் பவுலின் மனமாற்றத்தைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். எப்படியாவது பவுலைக் கொல்லவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். பவுல் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை. இயேசுவின் ஆற்றலுடன் பல்வேறு நகர்களுக்கும், துறைமுகப் பட்டணங்களுக்கும் சென்று போதிக்கத் தொடங்கினார்.\nஇவ்வாறு மிகவும் எழுச்சியுடன் பணியாற்றிய பவுல் பல்வேறு வகையில் துன் புறுத்தப்பட்டார். கடைசியில் கி.பி. 64–ம் ஆண்டு நீரோ மன்னனால் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணமடைந்தார்\nகிறிஸ்தவத்தின் வேர்களில் கோடரி வைக்க நினைத்த பவுலை இயேசு கிறிஸ்தவத்தின் ஆணிவேராக மாற்றினார். இன்றைய பைபிளில் இருக்கும் புதிய ஏற்பாடு நூல்களில் பதிமூன்று நூல்களை தூய ஆவியின் ஏவுதலால் பவுல் எழுதியிருக் கிறார். திருச்சபைகளுக்கு அவர் எழுதிய கடிதங்களே அவை. அவை தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமாக இன்றைக்கு அமைந்திருக்கின்றன.\nஅழைத்தலுக்கு செவிமடுப்பவர்களை இறைவன் அற்புதமாகப் பயன்படுத்துவார் என்பதன் விளக்கமாக இருக்கிறது தூய பவுலின் வாழ்க்கை.\n1. சுதக்‌ஷனை - புதிய தொடர்\nராமாயணத்தில் இடம்பிடித்த அனைவருமே உயர்ந்த பண்புகளை உடையவர்கள். சத்தியத்தைக் காப்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்த சத்தியத்தின் மூலமே வென்றவர்கள்.\nமுப்பெரும் தேவியர்களை வழிபடும் நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் சிறப்பான வழிபாடு நடைபெறும்.\n3. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்\n‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.\nபுரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விழாக்களில் நவராத்திரிக்கு தனி இடம் உண்டு. ஒன்பது நாட்கள் விழாவான இதில் மும்பெரும் தேவிகளான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர் முதன்மை படுத்தப்படுகின்றனர்.\n5. குரு பார்க்க கோடி நன்மை\nநவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்\n2. புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்\n3. திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்\n4. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\n5. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiananban.blogspot.com/2014/04/blog-post_18.html", "date_download": "2018-10-17T09:34:27Z", "digest": "sha1:MGHNDRPSXT7VDK4MS43P2CGXHQA7SNMZ", "length": 26785, "nlines": 225, "source_domain": "asiananban.blogspot.com", "title": "ஆசிய நண்பன்: ராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை .......", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 18, 2014\nராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை .......\nசுதந்திர இந்தியாவில் முதன்முறை யாக கடந்த 1952-ல் நடந்த மக்களவை பொதுத் தேர்தலிலிருந்தே ராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது இல்லவே இல்லாமல் இருந்து வந்திருக்கிறது.\nகடந்த 15 மக்களவை பொதுத் தேர்தல்களில் 317 பேர் ராஜஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒரேயொரு முஸ்லிம் மட்டுமே 1984 மற்றும் 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nடெல்லி ஜும்மா மசூதியின் இமாம் புகாரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் சந்தித்து ஆதரவு கோரியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nராஜஸ்தானில் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 11.4%. ஆனால் நாடாளுமன்றத்தில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே கிடையாது. கேப்டன் அயூப் கான் என்பவர் ஜுன்ஜுனு தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் 1984, 1991-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஒரேயொரு முஸ்லிமை வேட்பாளராக நிறுத்தும். வேறு எந்தக் கட்சியும் முஸ்லிம்களை நிறுத்துவதில்லை. ராஜஸ்தானில் 18 மக்களவைத் தொகுதிகள் இருக் கின்றன.\n1980-கள் வரை மேற்கு ராஜஸ் தானில் உள்ள மார்வார் பகுதியில் சூரு, ஜுன்ஜுனு, பரத்பூர், ஜலாவர், ஆஜ்மீர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு தந்தது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தொகுதிகளில்கூட அவர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிற கட்சி வேட்பாளர்களிடம் தோற்றனர்.\n\"காங்கிரஸ் கட்சி தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளில்தான் அவர் களை நிறுத்தியது\" என்று அஷ்ஃபக் காயாம்கானி என்ற அரசியல் ஆய்வாளர் குற்றம்சாட்டுகிறார்.\n2014 மக்களவை பொதுத் தேர்தலில் டோங்-சவாய்மாதோபூர் தொகுதியில் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனைக் களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ்.\nஹைதராபாதைச் சேர்ந்த அசாருதீன் கடந்த முறை உத்தரப் பிரதே���த்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரை இப்போது டோங்-சவாய்மாதோபூர் தொகுதியில் நிறுத்துவதை ராஜஸ்தான் மாநில முஸ்லிம்களே கடுமையாக எதிர்த்தனர்.\nவேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைக் கொண்டுவந்து நிறுத்துவானேன், ராஜஸ்தானில் தகுதி வாய்ந்த முஸ் லிம்கள் இல்லையா என்று கேட்டனர். ஆனால் காங்கிரஸ் தலைமை அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இப்போது அசாருதீனின் வெற்றியும் கேள்விக்குறிதான் என்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.\nராஜஸ்தானில் 11 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக வாழ்கின்றனர். பார்மர் தொகுதியில் மட்டும் 17.2% முஸ்லிம் வாக்குகள் உள்ளன. ஆனால் எந்த அரசியல் கட்சியும் பார்மரில் முஸ்லிமை களம் இறக்குவதே இல்லை.\nஇந்த முறை ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக வாய்ப்பு தராத தால் அவர் சுயேச்சையாகக் களமிறங்கி யிருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கர்னல் சோனாராம் சௌத்ரி பாஜக வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கிறார்.\nராஜஸ்தானில் மொத்தமாக 8 முஸ்லிம்களை 12 முறை மக்களவைத் தேர்தலில் களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ். பாஜக இதுவரை ஒரு முறைகூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியதில்லை. முஸ்லிம் வேட் பாளர்கள் தோல்வியடைவதே முக்கிய காரணம். முஸ்லிம்களிடையே நல்ல தலைமை உருவாகாததும் இதற்கு முக்கிய காரணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்ரேலில் ஃபலஸ்தீனர்கள் கூட்டாக புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு\nஹரியானா அரசை விளாசிய சாக்‌ஷி மாலிக்\n59 பயணிகளுடன் இறங்கும்போது தரையில் மோதிய விமானம் \nதலச்சேரி ரெயில் நிலையத்தில் 13 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு : பயங்கரவாத ஆர் எஸ் எஸ்ஸிற்கு தொடர்பா \nநெடுவாசல் போராட்டத்தை திசை திருப்ப தமிழக மீனவரை சுட்டு கொன்றது இந்திய அரசா \nஅன்னா ஹாசரே உண்ணா விரதம் வாபஸ்... கோரிக்கையை ஏற்க மத்திய அரசு முடிவு..\nஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.\nலண்டன்: மலேசிய பெண் அடிமை விடுவிப்பு. இந்திய தம்பதியினர் கைது..\nதுரோகி விவகாரம்:வி.எஸ்.அச்சுதானந்தன் – பிணராய் விஜயன் மோதல் முற்றுகிறது\nஐபிஎல் கிரிக்கெட்: ��ும்பை - ஐதராபாத் அணிகள் இன்று ...\n7-வது கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொ...\nகாங்கிரஸ் - பாஜக இடையே மறைமுக உடன்பாடு: கேஜ்ரிவால்...\nமாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடுதல் வேட்டை...\nஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத...\nவிமான விபத்து தவிர்ப்பு: மயிரிழையில் உயிர் தப்பிய ...\nபூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்லாசம்: டி.வி.யில் வ...\nவெடிப்பொருட்கள் பதுக்கல்: கேரளாவைச் சார்ந்த பிஜு த...\nஇஃவானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதீஃ உள்பட 683...\nகாணாமல் போன விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை எட...\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீரர் நிஷிகோரி ச...\nஅமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தை துவம்சம் செய்த ...\nரஷ்யா மிது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் புதிய பொருள...\nஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 5வது முறையாக வெற...\nமோடி பேச்சில் கண்ணியம் இல்லை: ராகுல் சரமாரி தாக்கு...\nதலித்துகள் இந்துக்கள் அல்லர், பாஜகவின் சதி வலையில்...\nஐ.பி.எல் : ஸ்மித், மெக்கல்லம் அதிரடியில் சென்னை அ...\nஐ.பி.எல்.: மும்பை அணி தொடர்ந்து 4 வது தோல்வி\nசவுதியில் மெர்ஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 102 ...\nஉக்ரைன் விவகாரம்: ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை...\nவகுப்புக் கலவரங்கள் இந்தியாவில் 25 சதவீதம் அதிகரித...\nஅழகிரி ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து திடீர் ...\nதிமுக. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: மு....\nஹமாஸ்-ஃபதஹ் உடன்படிக்கை:அரபு நாடுகள் ஆதரவு\nயாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆப்கானிஸ்தான...\nமூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் ஆப் சுவிட்ச்: விஞ...\nபிராமணர்களின் எதிர்ப்பு: பா.ஜ.கவுக்கு உ.பியில் தலை...\nபொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை: ஆய்வு செய்து...\nமூன்றாவது அணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: மஹரா...\nஅ.தி.மு.க தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது வழக்கு...\nராம்தேவின் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை ஆராய தேர்த...\nதங்க கம்மலை விழுங்கிய கோழி வயிற்றை அறுத்து மீட்ட த...\nவாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக...\nகர்நாடகாவில் தேவேகவுடா கட்சி வேட்பாளர் மாரடைப்பால்...\nசிதம்பரம் அருகே பா.ம.க வெறி செயல் : 25 வீடுகள் சூற...\nசென்னை: ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்...\nமோடி மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல...\nஊழல் நிறைந்த காங்கிரஸ், பா.ஜ.க.வை அகற்ற வேண்டும்: ...\nஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரை வீழ்த்தியது கொல்கத...\nமக்களவைத் தேர்தல்: தமிழக வாக்குப்பதிவு நிலவரம்\nபிரதமர் மன்மோகன் சிங் அசாமில் வாக்களித்தார்\nஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியவர்கள்-மாற்றுதிறனாள...\nகார் கவிழ்ந்து உருண்டது: ஒய்எஸ்ஆர் காங்.பெண் எம்.எ...\nதி.மு.க. வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளது: கருணாநிதி...\nதமிழகத்தில் 11 மணி நிலவரப்படி 35.28 சதவிகித வாக்கு...\nஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தியது சென்னை\nஆசிய பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டத்தில் சிந்து,...\nதமிழகத்தில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவ...\nயோகா முகாம்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவதை தட...\nவிமானத்தின் சக்கரங்களுக்கு அருகே அமர்ந்து பயணித்த ...\nமயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றிக்கனி யாருக...\nதேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: தமிழகம், புதுச்சேரியில்...\nகருத்துக் கணிப்பு வெளியிடுவது தேர்தல் விதிமுறை மீற...\nஐபிஎல்: பஞ்சாப்பிடம் ஹைதராபாத் படுதோல்வி\nதென் கொரிய கப்பல் விபத்து: இதுவரை 104 பேரின் உடல்க...\nநள்ளிரவில் தர்ணா செய்த ஆ.ராசா: மேட்டுப்பாளையத்தில்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு: பிரவீன் தொகாடியா மீ...\nஇந்துத்துவா குண்டுவெடிப்புகள் குறித்த என்.ஐ.ஏவின் ...\nகடலில் மூழ்கிய கப்பலில் இருந்து உடல்கள் மீட்பு நீச...\nபோலி வளர்ச்சி திட்டங்களை அறிவிக்காமல் அடிப்படை வசத...\nநாள்பட்ட வலிகளை குறைக்கும் \"வைட்டமின் டி'\nகோலாலம்பூரில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட MAS...\nபிரசாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சு: கிரிராஜ் சிங் ...\nஇஸ்லாமியர்களிடம் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பு\nமேக்ஸ்வெல், மில்லர் அதிரடியால் பஞ்சாப் வெற்றி\nவாக்காளர் பட்டியலில் இருந்து மகாராஷ்டிராவில் 60 லட...\nசாலை விபத்து: பாகிஸ்தானில் 39 பேர் பலி\nதமிழகத்தில் 100 சதவீத கிராமங்களுக்கும் மின்வசதி\nஐபிஎல் 7-வது போட்டி: ராஜஸ்தான்–பஞ்சாப் இன்று பலப்ப...\nதினேஷ் கார்த்திக்கும், டுமினியும் அதிரடி : வெற்றிப...\n.அதிகரித்து வரும் பா.ஜ.க. கிரிமினல் வேட்...\n2009 தேர்தல் ஒரு பார்வை - தமிழ் நாடு\nதமிழக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளரிடம் ர...\nமும்பையை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி: பார்த...\nஅதிமுக ஆட்சியில் பிள்ளைகள் படிப்பதற்கு மின்சாரம் இ...\nபெங்களூர் அணிக்கு எதிராக ம��ம்பை அணி 115 ரன் சேர்ப்...\nபூமியை போன்று வாழ தகுதியுள்ள புதிய கிரகம் கண்டுபிட...\nவாக்காளர்களுக்கு பணம்: ராம்தேவுடன் வேட்பாளர் பேசும...\nஇலங்கை ராணுவத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்ட...\nதேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகு...\nஉ.பியில் தகவல் உரிமை ஆர்வலர் சுட்டுக்கொலை\nபெண் போலீஸ் சர்மிளா பானு மர்ம மரணம்; சி.பி.ஐ. விசா...\nசிறைக்கைதிகள் தினம்: ஃபலஸ்தீனில் கடைப்பிடிப்பு\nபுகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ...\nமோடி பிரதமராவதை தடுக்க பா.ஜ.க தலைவர்கள் என்னை அணுக...\nடெல்லி போலீஸ் தீவிரவாதியாக சித்தரித்து விடுவித்த ம...\nதிண்டுக்கலில் தே.மு.தி.க. பேனர் கிழிப்பு: போலீஸ் ந...\nவிற்பனைக்கு வந்தது ‘கூகுள் கிளாஸ்’\nராஜஸ் தானில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்...\nஐ.பி.எல். போட்டி: டெல்லி–பெங்களூர் இன்று பலப்பரீட்...\n7வது ஐபிஎல் கிரிக்கெட்: மும்பையை எளிதில் வீழ்த்திய...\nமுஸஃபர் நகர் கலவரம்: கமிஷன் விசாரணை துவங்கியது\nமோடி பிரசாரம்: ராமதாஸ் புறக்கணிப்பு- வைகோ சமரச முய...\nசிரியாவில் 3 ஊடகவியலாளர்கள் படுகொலை\nராஜபக்ஷே-மோடி இருவருக்கும் வித்தியாசம் இல்லை - நடி...\nவாரணாசியில் மோடியை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவாலை ...\nடோஃபிக்கும், ட்ராஃபிக்கும் வித்தியாசம் தெரியாத மோட...\nநல்ல வேட்பாளரை தேர்வு செய்ய தலைமைத்தேர்தல் அதிகாரி...\nஐ.பி.எல். வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nகுஜராத் வளர்ச்சி முன்மாதிரி என்பது மிட்டாய் அல்லது...\nவின் டி.வி. யின் எதிரும் புதிரும் நிகழ்ச்சி : பாப்புலர் ஃப்ரண்டின் மாநில துணைத்தலைவர் M.சேக் அன்சாரி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியா (2626) உலகம் (2074) தமிழ்நாடு (1238) செய்திகள் (289) கட்டுரைகள் (112) விளையாட்டு செய்திகள் (96) தமிழ் நாடு (88) மலேசியா (73) பாராளுமன்றதேர்தல்செய்திகள் (70) ஃபலஸ்தீன் (45) மருத்துவம் (33) ஆரோக்கியம் (31) ஒலி / ஒளி (26) IPL - 7 (17) சினிமா செய்திகள் (16) அமெரிக்க (11) இலங்கை (11) FIFA 2014 (10) வணிக செய்திகள் (10) கதை / கவிதை (4) கர்நாடக (3) அழகு....அழகு (2) ஹைதரபாத் (2) SSLC RESULT - 2014 (1) ஈரான் (1) நேபாள (1) மார்ச் 22 உலக தண்ணீர் தினம் (1) வானிலை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=26721", "date_download": "2018-10-17T10:26:09Z", "digest": "sha1:XG2BOR4RVHVB5XV47ADFY4ZBQRLXKMYS", "length": 18362, "nlines": 209, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » கவிதை » எனக்காய் பிறந்தாள் இவள் இன்று …\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nஆணும் ஆணும் செக்ஸ் உறவில் ஈடுபட்ட திருவிழா பாட்டி – 141 பேர் துரத்தி கைது\nநன்றி கெட்ட மனிதன் …\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஎனக்காய் பிறந்தாள் இவள் இன்று …\nஎனக்காய் பிறந்தாள் இவள் இன்று … ( பிறந்த நாள் வாழ்த்துக்கள் )\nமயக்கும் இரவில் மாளிகை ஒன்றில்\nமணக்க வந்த குயிலே – அடி\nஉயிர் கசங்கா நெஞ்சில் உன்னை சுமந்தேன்\nஉள்ளம் நீயே மகிழ்வாய் …..\nஇத்தரு திங்கள் உன்னை ஈர்ந்தார்\nஇதயம் மகிழ நன்றி ……\nபத்தொரு திங்கள் பாடாய் சுமந்தார்\nபலனை தின்றேன் நன்றாய் …..\nஇடையில் வந்தா னொருவன் – உனை\nவிதியின் விளைச்சல் இது தானென்றே\nவிலகி நின்றார் பாராய் …..\nஅகிலம் படைத்த ஆண்டான் செயலின்\nஅழகை இதிலே காண்பாய் …..\nஈர் உடல் ஒன்றாய் நீயும் தானே\nஇணைந்து போனாய் வாழ்வில் …..\nமுத்தாய் இரண்டை முன்னே தந்தாய்\nமுத்தே உனக்கு நன்றி ……\nஇடையில் சில நாள் இதயம் மாறி\nஇடரை தந்தேன் நன்றாய் ….\nஇருந்தும் நீயே இதனை மறந்து\nகருவரை பிளந்து கண்ணை திறந்த\nநெஞ்ச மலரால் நினைவை தூவி\nநினைந்தேன் உன்னை நானாம் ….\nபேறாய் உன்னை பெற்றது எண்ணி\nகட்டியே தழுவி உன்னை இன்று\nகத்தியே பாடுது நன்றாம் …\nஎன்ன தந்தால் நீயும் சிரிப்பாய்\nஎனக்கு புரியவில்லை – என்\nஎண்ணம் தந்தேன் பரிசாய் தானே\nஎடுத்தே நீயும் இரசிப்பாய் ….\nகன்னம் இரண்டில் காயம் வைப்பேன்\nகண்ணே கொஞ்சம் வாராய் – என்\nகடமை தன்னை முடிக்க தானே\nபணத்தை தந்தேன் இது நாள் வரையில்\nபாதியில் தொலைத்து நின்றாய் -உன்னை\nபாடி வைத்தேன் இன்று தானே\nவிண்ணை கட்டி நூலால் இழுப்பேன்\nவித்தகி இருந்தால் நீயாம் – நீ\nபிரியம் தந்தேன் பாராய் ….\nவன்னி மைந்தன் ( ஜெகன் )\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபிரபாகரன் போல் யார் வருவார் …\nபிரிய முன்னர் அழும் …..விவாகரத்து …..\nஎன்னை கொன்று விடு …\nகாதலால் என்னை ஏன் கொன்றாய் …\nஏன் என்னை மறந்தாய் …\nநூறாண்டு நீ வாழ்வாய் செல்லப்பா …\nஉன்னோடு நான் கண்ணீர் துடை …\nமுரசு மண்ணே பதில் கூறாய்…\nஎம் அவலம் யார் புரிவார் …\nஉன்னால் சாகிறேன் …கலங்காதே ….\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ….\nமறக்க முடியா அந்த நாட்கள் ….\nஏன் என்னை மறந்தாய் …\nஇது தான் காதலா ..\nஇது தான் வாழ்வு புரிந்து விடு …\nதளம்பி பேசும் தற்கொலை ஒன்று …\nபுத்தாண்டே நீ வேண்டாம் ஓடி விடு\nபிரிய முன்னர் அழும் …..விவாகரத்து …..\n« ரஷ்யாவிடம் மண்டியிட்டு விமான ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் துருக்கி – கொடிகட்டி பறக்கும் ஆயுத விற்பனை …\nசாவகச்சேரியில் வீடு புகுந்து பெண் உள்ளிட்டவர்களுக்கு வாள்வெட்டு – தெரு ரவுடிகள் அட்டகாசம் ….\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-17T09:37:20Z", "digest": "sha1:AZGPOP677R5LAAZZIV75I6DVVTDOWFEF", "length": 2978, "nlines": 72, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்ட���ா குர்ஆன்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா குர்ஆன்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 41\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும்\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\n) - பைபிளின் நவீன(\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 45\nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=16&sid=58f22a6a4ad658dbde24990a734beff5", "date_download": "2018-10-17T10:26:36Z", "digest": "sha1:GUICEVMDVUP67WC43ZTSS2P7QSS7KUHG", "length": 38410, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "அரசியல் (Political) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n'சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதல்வராக வேண்டும்'- பரபரப்பு கிளப்பு\nநிறைவான இடுகை by Raja\nராஜபக்ஷேவுக்கு அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nAbulance சேவையில் ஊழல் : கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழகத்தில் அம்மா உப்பு அறிமுகம்\nநிறைவான இடுகை by Muthumohamed\nஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க இலங்கை மறுப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபிரதமர் மோடி அமைச்சர்களின் சொத்து விவரங்களை தன்னிடம் தெரிவிக்க உத்தரவு\nநிறைவான இடுகை by வேட்டையன்\n144 தடை உத்தரவு பணம் பரிமாற வசதியாக இருந்தது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியுமாம் \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமோடி கடும் எச்சரிக்கை : காலில் விழுந்து வணங்க வேண்டாம் \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசசி தரூர் பாஜக பக்கம் சாய்கிறார் மோடியின் நடவடிக்கைகள் இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம் \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமஹிந்தவிடம் மோடி கூறியவை என்ன\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\n 100 நாட்களில் நிறைவேற்ற கோரிக்கை \nநிறைவான இடுகை by வேட்டையன்\nநரேந்திர மோடியுடன் பதவியேற்ற 23 மத்திய அமைச்சர்களினதும் விபரம்\nநிறைவான இடுகை by மல்லிகை\nவிஜயகாந்த் : மோடிவீட்டு வாசலில் பிரேமாவுக்கு அல்லது சுதீசுக்கு பதவி வேண்டி தவம் இருக்கிறார் \nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லையே\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழனும் இந்திய அரசும் - ஒரு கதை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nராஜபக்‌ஷவை புதுடில்லிக்கு அழைத்தமை புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநரேந்திரமோடி பதவியேற்கும் நாள் பலன் எப்படி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபா.ஜ., கூட்டணியில் பதவிக்கு அன்புமணி சுதீஷ் வைகோ இடையே கடும் போட்டி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஜெகன் மோகன் ரெட்டியை விட சந்திரபாபு நாயுடு அதிகம் கொடுத்தார் அங்கும் இங்கும் பணமே வெற்றி \nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்க கூடாது: வைகோ\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தே��ு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவி��ன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/nenjil-thunivirundhaal-teaser.html", "date_download": "2018-10-17T10:39:57Z", "digest": "sha1:LLKMUG2E6XAWLLF3DPJYUUW7K6OT3PA3", "length": 9543, "nlines": 170, "source_domain": "tamil.theneotv.com", "title": "Nenjil thunivirundhaal-teaser | TheNeoTV Tamil", "raw_content": "\nகாவலர்களை கத்தியை காட்டி துரத்தி சென்ற ரவுடி கும்பல்\nகோலாகலமாக களைகட்டிய திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\n2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் KFJ நகைக் கடை அதிபர் கைது\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை நியாயமற்றது —தந்தையை இழந்த மகன்\nபெரியார் சிலையை சேதப்படுத்திய செங்கல் சூளை அதிபர் கைது\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்���ு இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nஉயிருடன் நடமாடும் தலை துண்டிக்கப்பட்ட அதிசய கோழி\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Upcoming Movies நெஞ்சில் துணிவிருந்தால் – டீஸர்\nநெஞ்சில் துணிவிருந்தால் – டீஸர்\nபாலிவுட்டுக்காக கவர்ச்சிக்கு மாறும் நடிகை\nசித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் ‘அவள்’- டீசர்\nமன்னன் – காமெடி சீன்ஸ்\nவேலைக்காரன் படத்தின் ‘கருத்தவன்லாம் கலிஜாம்’ பாடல் – வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம்- பாடல் டீஸர்\nசக்க போடு போடு ராஜா – திரைவிமர்சனம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் – சிங்கிள் டீஸர்\nஅறிமுக நாயகி பிரியா நடிக்கும் ‘மேயாத மான்’ – ட்ரைலர்\nNext articleபெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-17T10:05:34Z", "digest": "sha1:2FJEHS7TSPYYYXAGALSUFN7M3IXFW6K6", "length": 3610, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர்தானா ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர்தானா \nதனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் உருவாகி வந்தது. இந்த திரைப்பபடம் வெளிவருமா என்ற விபரம் அவர்களுக்கே தெரியாத அளவுக்கு தான் இப்படத்தின் அப்டேட் உள்ளது.\nஇந்நிலையில் தனுஷ் அண்மையில் பேட்டியொன்றின் போது இப்படத்தை நிச்சயமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.\nஇத்திரைப்படத்தில் வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர் ஒருவர் நடித்துள்ளதாக அறியப்படுகின்றது.முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சமுத்திரக்கனியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.\nசில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/02/first-bi-ligual-tamil-english_2.html", "date_download": "2018-10-17T09:21:38Z", "digest": "sha1:T23LWK757C2TY2ODQKVMGP4FIFNTDT3T", "length": 6342, "nlines": 170, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: Bi-ligual (Tamil-English) Newsletter (Al-Fajr) -London 1994", "raw_content": "\nமுதல் பிரித்தானிய வாழ் முஸ்லிம் சமூகத்தின் தமிழ் -ஆங்கில செய்தியிதழ் -அல் -பஜிர் - இலண்டன் 1994-\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமறைந்த பேராசான் எஸ்.எச்.எம். ஹஸ்புல்லாஹ்வை மனதில் நினைத்து\n\"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.\" திருக்குறள் 25/08/2018 அன்று காலை 7.10 அளவில் , இலங்கையிலிருந்த...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\nஉதயம் விழா -சுவிஸ் -2009\n\"ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்\" - சையட்...\nமுஸ்லிம்களைத் தாக்கிய மூன்றாவது அரசியல் சுனாமி பொ...\n”கன���ு மெய்ப்படல் வேண்டும்: (கிளிநொச்சி )கைவசமாவது ...\nஒஸாமா பின்லேடனின் கிழக்குப் பிரதிநிதியாம் \nஉலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2012\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/15330/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2018-10-17T09:54:25Z", "digest": "sha1:AY2XRM7HBIJ65A3M73ITKEWIWMJ6IIV7", "length": 11056, "nlines": 148, "source_domain": "www.saalaram.com", "title": "அமாவாசையன்று வாசலில் கோலம் போடகூடாது என்பது ஏன்?", "raw_content": "\nஅமாவாசையன்று வாசலில் கோலம் போடகூடாது என்பது ஏன்\nபிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாள் என சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் தான், கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்கச் சொல்லியுள்ளனர்.\nமுன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சம் உகந்தவை. கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இந்நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பது நல்லது. திருமணத்தடை, வேலையின்மை, நோய்நொடி போன்ற கவலைகள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.\nஎங்கு நீராடலாம்: சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் அமாவாசை, இருவரும் உலகின் ஆன்மாக்கள், கண்ணுக்குத் தெரியும் கடவுளர்கள்.\nதை அமாவாசையன்று பித்ருக்கள் பிரசன்னமாவார்கள் அன்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது பரிபூரண ஆசி கிட்டுவதோடு உயர்ந்த பலனும் பெறலாம். இதை கருடபுராணமும் தெரிவிக்கிறது. அமாவாசையன்று ஈர்ப்பு விசையால் கடல் நீர் மேலும் கீழும் புரளும். கடலடியில் உள்ள சங்கு, சிப்பி, வாயுக்கள் மேலே வரும் அப்போது நீரில் கரைந்துள்ள சக்திகள் உடலில் ஊடுருவி ஆரோக்யம் உட்பட அநேக பலன் ஏற்படும். ராமபிரான் தேவிபட்டின கடற்கரையில் மணலைப் பிடித்தபோது அது இறுகி நவகிரகங்கள் ஆயின என்பர்.\nஇங்கு தை அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி புண்ணியம் பெறுவர். அதுதவிர ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடலிலும்; குற்றாலம், பாபநாசம், பாணதீர்த்தம் அருவிகளிலும்; காவேரி, வைகை, தாமிரபரணி நதிகளிலும் நீராடுவது அதிக பலன் தரும்.\nஇரவில் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம் என்ன\n திருமணத்தடங்களாக இந்தப்பரிகாரங்களை செய்து பாருங்கள்\nஎந்த நாளில் எந்த கடவுளை வணங்கவேண்டும்\nஆஞ்சநேயர் வழிபாட்டால் கிடைக்கும் நன்மை தெரியுமா\nபுரட்டாதிச்சனியின் மகத்துவம் என்ன தெரியுமா\nவிநாயகருக்கு குட்டி எலி எப்படி வாகனமானது தெரியுமா\nவெள்ளெருகால் விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T09:58:27Z", "digest": "sha1:ERCOGP4MAC53PWBGUG3WTSAIKCT7OSTF", "length": 6972, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெளிநாட்டவர்கள் | Virakesari.lk", "raw_content": "\nபுதிய மின் இணைப்புக்களை வழங்குவதில் இழுபறி நிலை - மக்கள் விசனம்\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nநடன இயக்குநர் கல்யாண் மீது இலங்கை பெண் கொடுத்த மீடூ புகார் பொய்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஜனாதிபதி - இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு \n\"வட மாகாணத்தின் வளங்களை வெளிநாட்டவர்கள் பயன்படுத்த வேண்டும்\"\n\"வட மாகாணத்திற்கு வருகை தருகின்ற புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வட மாகாணத்தின் வளங்களை பயன்படுத்த வேண்டும்\"...\nஇந்தியா, பாகிஸ்தான் பிரஜைகள் கைது\nநாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇலங்கை வரும் வெளிநாட்டவர்களின் உயிரிழப்பு இரு மடங்காக அதிகரிப்பு\nஇலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் இறப்பு வீதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆளும் கட்சி அமைச...\n370 வெளிநாட்டவர்கள் நாடுகடத்தல் : இந்தியர்கள் அதிகம்\nசட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 45 நாடுகளைச் சேர்ந்த 370 பேரே நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடி...\nநல்லூருக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் (காணொளி இணைப்பு)\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு பெருமளவிலான வெளிநாட்டவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை அவதானி...\nநல்லூர் பஜனையில் பக்திபரவசமான வெளிநாட்டு முருகபக்தர்கள் (காணொளி இணைப்பு)\nநல்லூர் முருகன் ஆலயத்தில் வருடந்த மகோற்சம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு இடம்பெறும் பஜனையில் வெளிநாட்டவர்கள் ஆர்வமா...\nவெளிநாட்டவர்களுக்கு தாராளமயமும் உள்நாட்டவர்களுக்கு நெருக்கடியும்\nஊழியர் சேம­லாப நிதியம் மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதி­யத்தின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ள­தோடு வெளி­நாட்­ட­...\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\nவவுனியா மாவட்டத்தில் கடும் வரட்சியினால் மக்கள் பாதிப்பு:அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தகவல்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2014/02/", "date_download": "2018-10-17T10:07:18Z", "digest": "sha1:4GFJUEQHQZWOTREVIT3PQM7X62LXVWVU", "length": 10265, "nlines": 137, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "February | 2014 | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி வார்த்தைகள் அதன் வழி. .\nகேக்கென்றும் கோக்கென்றும் வாங்கி அடைக்கிறார்கள் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டு என்ன போய்க்கொண்டிருக்கிறது உள்ளே என்கிற பிரக்ஞை ஏதுமின்றி கையிலே காகிதம் காகிதத்தில் ஒரு சின்ன சமோசா ஆவலோடு வாங்கிக்கொண்டு அழகாக சமோசாவில் ஓட்டை போட்டு அதற்குள் சாஸைப் பீற்றி அடிக்கிறாய் வாயில் எச்சிலூற வாகாக அதைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துச் சாப்பிடுகிறாய் தீர்ந்துவிடப் போகிறதே என்கிற … Continue reading →\nபடபடக்கும் பச்சை இலைகள் கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றன எத்தனைக் குலுக்கியும் விடுவதாயில்லை பாழும் பேய்க்காற்று சீறிச் சீறித்தான் வீசுகிறது சுழட்டிச் சுழட்டித்தான் அடிக்கிறது அதற்கென்ன இப்படி ஒரு கோபம் இந்த அப்பாவி மரத்தின் மீது பொட்டல் காட்டில் தனியாக இந்த மரம் காற்றின் கடும் சீற்றத்தைத் தாங்க முடியாமல் அரண்டு மிரண்டு ஆடுகிறது அதன் தலையைப் … Continue reading →\nகூட்டம் கூடாதீர்கள் கூடிக் கும்மியடித்து என்ன ஆகப்போகிறது குலமென்ன கோத்ரமென்ன எந்த ஊர் என்ன பேர் என்றெல்லாம் கண்டுபிடித்து என்ன பெரிதாகக் கிழித்துவிடப் போகிறீர்கள் இருக்கும்போதே கவனித்ததில்லை இறுகிப்போனபின் உருகி என்ன பயன் விருவிருவென ஆகவேண்டியதைப் பாருங்கள் விறகுக் கட்டைகளைச் சேகரியுங்கள் எரிப்பதற்கு இன்னும் ஏதாவது அடுக்குங்கள் கொளுத்துங்கள் கொளுத்திவிட்டு கொழுந்துவிட்டு எரியும் ஜுவாலையில் ஏதாவது … Continue reading →\nபார்க்காததுபோல் முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டதால் இந்தப் பக்கம் நிற்பது பெண்ணில்லை என்றெல்லாம் ஆகிவிடாது பெண் தான், பெண்ணேதான் இவர் நீங்கள் இப்போது ஆக்ரமித்திருப்பதும் இவருக்கான இருக்கையேதான் கொஞ்சம் பெரிய மனசு வைத்து லேசாக அசைத்து எழுப்பிவிடுங்கள் அழுத்தமாய்க் குந்தியிருக்கும் உங்கள் உடம்பை அம்மணி அமரட்டும் அதர்மம் விலகட்டும் பண்பாகப் பஸ் பயணம் பதட்டமின்றித் தொடரட்டும் **\nமெட்ரோவில் அன்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். பீக் ஹவர் ஆதலால் செம கூட்டம். கனாட்ப்ளேஸ் வழியாக கிழக்கு டெல்லி, நோய்டா நோக்கிச் செல்லும் வண்டி. கூட்டத்துக்குக் கேட்கவேண்டுமா என்ன மெட்ரோவின் அருமையான ஏசியிலும், நின்றுகொண்டிருப்போர் புஸ்..புஸ் என அடுத்தவர் தோளிலோ, முகத்திலோ மூச்சுவிடும் அளவிற்கு ஒரு நெரிசல். புளிமூட்டைபோல் அத்தனைபேரையும் சுமந்துகொண்டு மெட்ரோ சீறிச் சென்றது. … Continue reading →\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு English posts Poetry Uncategorized\nப்ரித்வி ஷா – கிரிக்கெட் வானின் புது நட்சத்திரம் \nஅந்த நாட்டிலெல்லாம் அப்படி ..\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nAsia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை \nAsia Cup : என்னாச்சு நேத்திக்கி \nASIA CUP : ஆஃப்கானிஸ்தான் அட்டகாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-17T09:56:45Z", "digest": "sha1:N62KWPNI5UC3XPZOGILC2UA74OO2V7SD", "length": 6933, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிண்டெர்ஹோஃப் அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலிண்டெர்ஹோஃப் அரண்மனை(Linderhof Palace (இடாய்ச்சு: Schloss Linderhof) என்பது ஜெர்மனியின், தென்மேற்கு பவேரியாவில் எல்டால் அபேவுக்கு அருகில் உள்ள ஒரு அரண்மனை. இது பவேரியா மன்னர் இரண்டாம் லூத்விக் கட்டிய மூன்று அரண்மனைகளில் சிறியது ஆகும். மேலும் அவர் வாழ்நாளிலேயே முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட ஒரே அரண்மனையும் ஆகும்.\nஇந்த அரண்மனையில் கண்ணாடிகள் நிரம்பிய ஒரு கூடம், இசைக்கூடம், சந்திப்புக் கூடம், உணவுக்கூடம், அலங்கார விளக்குகள், அதிசயக்கும் ஓவியங்கள், அழகிய நீரூற்றுகள், அழகு தோட்டங்கள் என்று கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரண்மனைக்குள் வீனஸ் கிராட்டோ என்ற சிறு குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் அன்னப் பறவை வடிவிலான தங்கப் படகில் மன்னர் லுட்விக் பயணம் செய்து மகிழ்ந்தார்.[1]\n↑ முகில் (2018 மார்ச் 14). \"பவேரியா கட்டிடங்கள்: கனவுக் கோட்டைகள்\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 ஏப்ரல் 2018.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2018, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள���ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/santhanam-manakuthu-paneer-manakkuthu-sabarimala-mele-lyrics-in-tamil/", "date_download": "2018-10-17T09:08:22Z", "digest": "sha1:THN4M56LJ4EUOUIR6VU62T2QWTULDMUK", "length": 9412, "nlines": 159, "source_domain": "templesinindiainfo.com", "title": "Santhanam Manakuthu Paneer Manakkuthu Sabarimala Mele Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: சந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது Lyrics in Tamil:\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nஇள‌ நீராலே அபிஷேகம்தான் குளிருது அவன் மேனி\nநல்ல‌ திரு நீரலே அபிஷேகம்தான் சிறுக்குது நம் மேனி\nநல்ல‌ திரு நீரலே அபிஷேகம்தான் சிறுக்குது நம் மேனி\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nபக்தர்கள் சுமந்த‌ இருமுடி நெய்யும் உருகி வழியுதைய்யா\nபக்தர்கள் சுமந்த‌ இருமுடி நெய்யும் உருகி வழியுதைய்யா\nஅதை பார்க்கப் பார்க்க‌ ஆனந்தக் கண்ணீர் மழையாய் பொழியுதய்யா\nஅதை பார்க்கப் பார்க்க‌ ஆனந்தக் கண்ணீர் மழையாய் பொழியுதய்யா\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nஅந்த‌ பந்தளன் மகனுக்கு பாலபிஷேகம் பதினெட்டு படி மேலே\nசந்தனம் மணக்குது பன்னீர் மணக்குது சபரிமலை மேலே\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்ப��� சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\nசாமி பொன்னையப்பா சரணம் பொன்னையப்பா\nசாமி இல்லாதொரு சரணம் இல்லையப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d3100-with-18-55-mm-lens-combo-tripod-additional-16-gb-card-uv-filter-price-pdllmm.html", "date_download": "2018-10-17T09:43:53Z", "digest": "sha1:47DIDPPMW6UNV7F6OMNI3P7J5NKZY4ZM", "length": 21328, "nlines": 438, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர்\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர்\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 191 மதிப்பீடுகள்\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர் - விலை வரலாறு\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 - 55 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 to 16 MP\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 Sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 Sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3.0 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 Dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nஇமேஜ் போர்மட் JPEG, RAW\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes (Pop-Up)\nநிகான் ட௩௧௦௦ வித் 18 5 ம்ம் லென்ஸ் காம்போ ற்றிப்போட டிடிஷனல் 16 கிபி கார்டு உவ் பில்டர்\n4.2/5 (191 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T09:38:33Z", "digest": "sha1:UUDELYZECNMVZMENSK2NRARNCWIVMFJX", "length": 7175, "nlines": 93, "source_domain": "www.v4umedia.in", "title": "ஜனரஞ்சகமான படமாக எம்.அன்பழகன் இயக்கத்தில் “ரூபாய் “ - V4U Media", "raw_content": "\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\nஜனரஞ்சகமான படமாக எம்.அன்பழகன் இயக்கத்தில் “ரூபாய் “\nகாட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க , ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “ சந்திரன் கதாநாயகனாக ���டிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமானவர்கள். மற்றும் கிஷோர்ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஸ்டன்ட் – மிராக்கிள் மைக்கேல்\nநிர்வாக தயாரிப்பு – ஜே.பிரபாகர் இணை தயாரிப்பு – ஆர்.ரவிச்சந்திரன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.அன்பழகன்.\nபடம் பற்றி இயக்குனர் அன்பழகனிடம் கேட்டபோது…\nபணம் எல்லோருக்கும் அவசியம் தான்.. அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம்.நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்.இதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.பரணி (கயல் சந்திரன்) பாபு ( கிஷோர் ரவிச்சந்திரன்) இருவரும் நண்பர்கள்.இரண்டு நாளைக்குள் லாரி டியூ கட்டவில்லை என்றால் ,இவர்களின் ஒரே சொத்து, சொந்தமான லாரியை சேட்டு பறிமுதல் செய்துவிடுவார் என்ற நிலையில் தேனியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு சவாரி வருகின்றனர். வந்த இடத்தில் குங்குமராஜன் (சின்னி செயந்த்), பொன்னி (கயல் ஆனந்தி) இருவரையும் சந்திப்பதால் இவர்களோடு சேர்ந்து வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள்.இறுதியில் அந்த பிரச்சனையில் இருந்து நால்வரும் மீண்டார்களா இல்லையா என்ற பதிலுக்காக பயணம்தான் இந்த ரூபாய்.இதை ஒரு நேர்க்கோட்டில் பயணிக்கும் மாதிரியான தெளிவான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறோம்… ஜனரஞ்சகமான படமாக ரூபாய் இருக்கும். படம் விரைவில் வெளிவர உள்ளது என்றார் இயக்குனர் எம். அன்பழகன்.\nதளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை திரைப்படமாகிறது.\n120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-17T10:37:08Z", "digest": "sha1:R4BBSWZEKVRGMD2UP5OZWBUFIIBOQOKX", "length": 4789, "nlines": 86, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | தன்ஷிகா Archives | Cinesnacks.net", "raw_content": "\nகாலக்கூத்து – விமர்சனம் »\nபெற்றோரை இழந்த பிரசன்னாவும், அம்மாவை இழந்த கலையரசனும் சிறுவயது முதலே நண்பர்கள்.. வேலைவெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் கலையரசன் கல்லூரி செல்லும் பணக்கார வீட்டுப்���ெண் தன்ஷிகாவை காதலிக்கிறார்.. காதலிக்கும் எண்ணமெல்லாம்\nஉரு – விமர்சனம் »\nபேய்க்கதை சீசனிலிருந்து சற்று விலகி சைக்காலஜிகல் த்ரில்லராக வெளியாகியுள்ள படம் தான் இந்த ‘உரு’..\nபிரபல எழுத்தாளர் கலையரசன்.. ஒரு காலத்தில் ஓகோவென விற்பனையான அவரது நாவல்கள் இப்போது டல்லடிக்க\nகபாலி – விமர்சனம் »\nநீண்ட நாளைக்கு பிறகு ரஜினி தனது வயதிற்கேற்ற கதையுடன் கேங்க்ஸ்டராக மிரட்டியிருக்கும் படம் ‘கபாலி’.\nசிறையில் தனது அறையில் இருந்து வெளியேறுவதற்கு முன் வாசல் கம்பியை பிடித்து தொங்கியபடி இரண்டுமுறை\nரஜினிக்கு டார்ச்சர் கொடுத்த தன்ஷிகா..\nசூப்பர்ஸ்டார் நடிக்க பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘கபாலி’ படத்தில் எதிர்பாராதவிதமாக பலருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது.. அதில் நடிகை தன்ஷிகாவும் ஒருவர்.. இந்தப்படத்தில் ரஜினிக்கு மகளாக இவர் நடிக்கிறார்\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nஆண் தேவதை – விமர்சனம்\nசர்கார் புயலில் தப்பிக்க பில்லா பாண்டி போடும் புதுக்கணக்கு..\nசுடச்சுட புகார் கொடுத்து அதிரவைத்த 'ஜெமினி’ ராணி..\nகாயம்குளம் கொச்சுன்னி – விமர்சனம்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற 'பென்டாஸ்டிக் பிரைடே'..\nஆண் தேவதை – விமர்சனம்\nஅட்லீக்கு கமல் பாணியில் குறும்படம் போட்டுக்காட்டிய தயாரிப்பளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2018/06/14/6", "date_download": "2018-10-17T10:37:43Z", "digest": "sha1:YZJJAIWI2ALI7HYG6NXUVCQKIFVR27E2", "length": 3372, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு கட்லெட்!", "raw_content": "\nவியாழன், 14 ஜுன் 2018\nகிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு கட்லெட்\nமற்ற பயறுகளைவிடப் புரதச் சத்து நிறைந்தது பச்சைப்பயறு. உடலுக்கு வலுவூட்டும். சித்த மருத்துவத்தில் காயகல்ப மருந்தாகப் பச்சைப்பயறு கருதப்படுகிறது. நரை, பிணி, மூப்பு போன்றவற்றைத் தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவையும் இதில் நிறைந்திருக்கின்றன. வளர்இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இதை கட்லெட்டாக செய்து அசத்தலாம் வாங்க\nபச்சைப்பயறு - 1/4 கிலோ\nகேரட், பீன்ஸ் - தலா 50 கிராம்\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப் பொடி (கரம் மசாலா) – சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nகாய்ந்த பிரெட் தூள் - சிறிதளவு\nபச்சைப்பயற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வேகவைத்த பச்சைப்பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.\nவியாழன், 14 ஜுன் 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2012/07/i-am-back.html", "date_download": "2018-10-17T10:00:39Z", "digest": "sha1:ZCAJTNP2K2CO7TIJOC56LUQQ6NZR6VNU", "length": 5167, "nlines": 110, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : I Am Back", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nமிக நீண்ட இடைவேளைக்கு பிறகு பதிவின் பக்கம் வருகிறேன் , எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும் , நேரம் இன்மை , சோம்பல் காரணமாக நாளைக்கு நாளைக்குன்னு தள்ளி போட்டுட்டே போயாச்சு ...\nகிட்டத்தட்ட 4 மாசம் ,\nமித்ராக்கு 3 வயசு ஆச்சு\n.பரதநாட்டியம் வகுப்பு சேர்த்தாச்சு .\nகர்நாடக சங்கீதம் கத்துக்க ஆரம்பிச்சாச்சு.\nஎன்னை விட ரொம்ப நல்லா கன்னடம் பேசுறா.\nரெண்டு பேர் பேசிகிட்டு இருக்கும் பொது இடையில பேச கூடாதுன்னு கத்துகிட்டாச்சு .\nகட்டிட்டு இருக்கிற வீடு வேலை 90 % முடிஞ்சுது\nஒரு வழியா வீடு கிரஹப்ரவேசத்துக்கு நாள் பாத்தாச்சு ( அக்டோபர் 28 )\nநான் தையல் வகுப்பு சேர்ந்தாச்சு ..\nMA சைகாலோஜி படிக்க ஆசைப்பட்டு , IGNOU வில் விண்ணப்பமும் போட்டாச்சு\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_592.html", "date_download": "2018-10-17T09:31:50Z", "digest": "sha1:OLUW3I2GTT4LT5P2YXDUR7KU4IBMHMJG", "length": 43010, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாணத்தில் வீரம் காட்டிய சிவாஜிலிங்கம், ஜனாதிபதி அலுவலகத்தில் சரணடைந்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் வீரம் காட்டிய சிவாஜிலிங்கம், ஜனாதிபதி அலுவலகத்தில் சரணடைந்தார்\nயாழ்ப்பாணத்தில் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தரப்பினர் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்து தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.\nகடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் காரணமாக சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழ் சிறைக் கைதிகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தற்போது வழக்கு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்கள் தொடர்பில் நிவாரணமொன்றைப் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் அச் சிறைக் கைதிகளையும் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சிறையிலுள்ள சிறைக் கைதிகளையும் வேறாக வைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அச் சிறைக்கைதிகளுக்கு தொழில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் இதுவரை காலம் வவுனியா நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்து அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்தில் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஅதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.\nஅவர்களும் அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்திற்குத் மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக யாழ் நகரத்தில் இன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.\nஇந்த இரு தரப்பினரதும் பிரதான கேரிக்கையாக இருந்தது வவுனியா நீதி மன்றத்திலிருந்து அநுராதபுரம் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள வழக்கை வவுனிய நீதி மன்றத்திற்கு மாற்றுவதாகும். அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கவனம் வெசலுத்திய ஜனாதிபதி, இக்கோரிக்கைகள் நீதி மன்றத்துடன் தொடர்புபட்டவை என்பதால் இது தொடர்பில் சட்ட மா அதிபர் ஊடாக நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டதுடன், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.\nமேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து கலதுரையாடுவதன் மூலம் இருதரப்பினருக்கும் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறினார். ஒரே மேசையில் இருந்து கலந்துரையாடுவதன் மூலம் நிலவுகின்ற பல்வேறு தவறான கருத்துக்களை நீக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.\nஎதிர்வரும் சில நாட்களில் ஏனைய பிரச்சினைகள் குறித்து சட்ட மா அதிபர் பொலிஸார் மற்றும் நீதி அமைச்சுடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுக்க முடியுமான தீர்வுகள் குறித்து அடுத்த வாரத்தில் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ரூவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாந்து, பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கெண்டனர்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்ல��ம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nநவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்\n-Abu Maslama- ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது ...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/02/20.html", "date_download": "2018-10-17T10:38:13Z", "digest": "sha1:42KV4SPYEZ5EUJJ5RPP3R5Y4BN5FFPQX", "length": 8308, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "முறக்கொட்டாஞ்சேனை புதைகுழி தோண்டும் பணிகள் இடை நிறுத்தம் - 20ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » முறக்கொட்டாஞ்சேனை புதைகுழி தோண்டும் பணிகள் இடை நிறுத்தம் - 20ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது\nமுறக்கொட்ட��ஞ்சேனை புதைகுழி தோண்டும் பணிகள் இடை நிறுத்தம் - 20ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது\nமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அண்மித்த பகுதியிலுள்ள தனியார் குடியிருப்புக் காணிக்குள் மனித எச்சங்கள் காணப்படும் புதை குழிக்குரிய அகழ்வு திகதி எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.\nஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி, மட்டக்களப்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வி.சி.எஸ்.பெரேரா, சிரேஸ்ட வைத்திய நிபுணர் எம்.சிவசுப்பிரமணியம், மாத்தளை சட்ட வைத்திய நிபுணர் டி.ஐ. வைத்தியரெட்ண, புவி சரிதவியல் அதிகாரி ஜே.ஏ.ரி.வி.பிரியந்த, கண்டி மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அசித்த கீர்த்தி ஆகியோர் இன்றைய தினம் (02) குறித்த இடத்தை பார்வையிட்டனர்.\nஇதன் போதே அகழ்வுப் பணிகளை பிற்போட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த புதை குழியில் இன்றைய தினம் அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தபோதும் அதற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளது.கடந்த வருடம் (2016.10.30) ஆம் திகதி முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த வான்மதி உதயகுமார் என்ற நபரின் தனியார் காணிக்குள் மலசல கூடம் கட்டுவதற்குரிய குழி வெட்டும்போது ஒரு வித எழும்புத் துண்டங்கள் குழியில் இருந்து வெளிக்கிளம்பியதையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.\nகடந்த வருடம் (2016.10.30) ஆம் திகதி முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த வான்மதி உதயகுமார் என்ற நபரின் தனியார் காணிக்குள் மலசல கூடம் கட்டுவதற்குரிய குழி வெட்டும்போது ஒரு வித எழும்புத் துண்டங்கள் குழியில் இருந்து வெளிக்கிளம்பியதையடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_157.html", "date_download": "2018-10-17T09:15:38Z", "digest": "sha1:BLVPXLOV4H3TTVZRNKLDF2SRBBFMH4AQ", "length": 5696, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "கல்முனை தமிழ் மக்களால் நிவாரணப் பொருட்கள��� கையளிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » கல்முனை , கல்முனை தமிழ் மக்களால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு » கல்முனை தமிழ் மக்களால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு\nகல்முனை தமிழ் மக்களால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு\nதென்மாகாணங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தினால் பொதுமக்கள் வர்த்தகர்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாதர்சங்கங்கள் ஆகியவற்றூடாக வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்ட்டதுடன் திரட்டப்பட்ட 07இலட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் மற்றும் 50 ஆயிரம் ரூபா நிதியும் பிரதேச செயலாளர் க.லவநாதன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nLabels: கல்முனை, கல்முனை தமிழ் மக்களால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/11/blog-post_91.html", "date_download": "2018-10-17T09:15:56Z", "digest": "sha1:EYUOX7BIN3C3PXR45YNGQC6ZMANJM2EU", "length": 10087, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் நடைபெற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் நடைபெற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை\nமட்டக்களப்பில் நடைபெற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை\nசுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது .\n05ஆம் திகதி பிற்பகல் 02.08 மணியளவில் சுமத்திரா தீவு கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் கரையோர பிரதேசங்களுக்கு இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்களின் பாதுகாப்பு தொடர்பான முன் ஆய��்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது .\nஇலங்கை அரசினால் விடுக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கையானது 02.30 மணியளவில் தளர்த்தப்பட்டது .\nஇந்த நடவடிக்கையானது சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வாக நாடளாவிய ரீதியில் கரையோர பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்களில் போது பொதுமக்களின் பாதுகாப்புக்கான அறிவுறுத்தல் மற்றும் பாதிப்புக்களை தவிர்க்கும் நோக்கில் இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் ,உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டது\nஇந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும் ஒரே தடவையில் பரீட்சிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மக்களையும் அனர்த்தத்துக்குத் தயார்படுத்தும் நோக்குடனான நிகழ்வாக நடைபெற்றது\nஇந்த முன்னெச்சரிக்கை கோபுரங்கலானது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோட்டைக்கல்லாறு, மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லடி, ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி, கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்குடா, கோரணைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகரை( ஊரியன்கட்டு) ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை கோபுரங்களில் ஒலி எழுப்பப பட்டு இந்த ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது\nகுறித்த நிகழ்வானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் ,முப்படையினர் , அரச திணைக்கள அதிகாரிகள் ,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ,பொதுமக்கள் என பலர் இணைந்து இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/10/12/news/33401", "date_download": "2018-10-17T10:50:44Z", "digest": "sha1:LOH3IWUCZ4V7KAW77K7DP4ZHXGKFKY5R", "length": 9850, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு – விருப்பம் வெளியிட்ட ரஷ்ய அதிபர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு – விருப்பம் வெளியிட்ட ரஷ்ய அதிபர்\nOct 12, 2018 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவுடன், நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம் வெளியிட்டுள்ளார்.\nரஷ்யாவுக்கான, சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட, கலாநிதி தயான் ஜயதிலக நேற்று கிரெம்ளின் மாளிகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து, தமது நியமனம் தொடர்பான ஆவணங்களைக் கையளித்தார்.\nஇதன் போது, கருத்து வெளியிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ,\n“ இலங்கையுடன் ரஷ்யா, பாரம்பரியமாக நல்லுறவைப் பேணி வருகிறது. அத்துடன், நெருக்கமான மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட வணிக, மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் ரஷ்யா விருப்பம் கொண்டுள்ளது.\nகடந்த செப்ரெம்பர் மாதம், நாங்கள் கையெழுத்திட்ட இருதரப்பு அரசுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, ரஷ்யாவில் புதிதாகத் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 23 பேர் மத்தியில் உரையாற்றிய விளாடிமிர் புடின்,\n“ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற அடிப்படையில், நாடுகளின் இறைமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை ரஷ்யா மதிக்கிறது .\nவேறு நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையையும் ரஷ்யா பின்பற்றுகின்றது” என்றும் குறிப்பிட்டார்.\nTagged with: தயான் ஜயதிலக, ரஷ்ய அதிபர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்தி��ள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்\nசெய்திகள் சீனக்குடா எண்ணெய் தாங்கிகள் இந்தியாவுக்கு – தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு\nசெய்திகள் அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா\nசெய்திகள் ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்\nசெய்திகள் வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்\nகட்டுரைகள் நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி 0 Comments\nசெய்திகள் ‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன 0 Comments\nசெய்திகள் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம் 0 Comments\nசெய்திகள் ‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு 0 Comments\nVELUPPILLAI THANGAVELU on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nElias Jeyarajah on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nமனோ on வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை\nமனோ on ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்\nMahendran Mahesh on நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/25/84303.html", "date_download": "2018-10-17T10:51:13Z", "digest": "sha1:M3PWW2HL72567Q5IDT2MQIHLSMR4B733", "length": 23365, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேனி அ.தி.மு.க ஒன்றிய, நகர செயலாளர்கள் நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நடவடிக்கை", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.���ஸ் - இ.பி.எஸ் கடிதம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nதேனி அ.தி.மு.க ஒன்றிய, நகர செயலாளர்கள் நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நடவடிக்கை\nவியாழக்கிழமை, 25 ஜனவரி 2018 அரசியல்\nசென்னை, தேனி மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகர செயலாளர்கள் அதிரடியாக நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து அ.தி.மு.க ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-\nஅ.தி.மு.க.வின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நல்லவேலுச்சாமி, ( மாவட்டக் கழக அவைத் தலைவர் ), அறிவுக்கொடி ரத்தினவேல், ( மாவட்ட இணைச் செயலாளர் )பா.ராஜாமணி, ( அதிமுக பொதுக்குழு உறுப்பினர், கம்பம் தொகுதி ) ராஜ்குமார், ( மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ) செல்வம், ( மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ராமர், ( மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் )மணி, ( மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ) கருவேல் நாகராஜன், ( மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ) அப்துல்காதர் ஜெய்லானி, ( உத்தமபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர் ) முத்துச்சாமி, ( சின்னமனூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ) தர்மராஜ், ( கடமலை-மயிலை ஒன்றியக் கழகச் செயலாளர் ) பாலு, ( கம்பம் நகரக் கழகச் செயலாளர் ) சுரேஷ், ( சின்னமனூர் நகரக் கழகச் செயலாளர் ) து.ரவிக்குமார், ( ஹைவேவிஸ் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) நடராஜன், ( கோம்பை பேரூராட்சிக் கழகச் செயலாளர் பாண்டியன், ( பண்ணைபுரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) ஜான் போஸ்கோ, ( தேவாரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) ராஜசேகரன், ( வீரபாண்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) சுரேஷ், ( தேவதானப்பட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) முத்துச்சாமி, ( வடுகபட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) ராமதண்டபாணி, ( ���ாமரைக்குளம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் ) ஆகியோர் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதே போல் ஈரோடு மாநகர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் எஸ்.சி.பி. ரமேஷ், மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையை சேர்ந்த பிரபு ஆகியோர் ஆகியோர் இன்று முதல் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ஒ.பி.எஸ், இ.பி.எஸ் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nTheni ADMK Ops - EPS தேனி அ.தி.மு.க நீக்கம் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஅனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்டு நடத்திய பேச்சு தோல்வி - பரபரப்பான சூழலில் சபரிமலை கோவில் இன்று திறப்பு\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் காயம்\nதகவல் சேமிப்பு கொள்கைக்கான கெடுவை நீட்டிக்க முடியாது - மத்திய அரசு திட்ட வட்டம்\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய���யும் பக்தர்கள்\nதிருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்\nவீடியோ: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள கொலு\nநவம்பர் 15-ம் தேதி வரை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கடிதம்\nவரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nதெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு\nஆட்சி மாற்றத்தை அமெரிக்கா எதிர்பார்க்கிறது: ஈரான் அதிபர்\nஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nமீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்கு ராதாரவி வேண்டுகோள்\nசென்னை : அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ...\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா அகர்வாலா\nபுதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை ...\nஎன்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி\nமும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை ...\nவிஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: முதல் அரையிறுதி போட்டியில் இன்று மும்பை-ஐதராபாத் மோதல்\nபெங்களூரு : விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட், ஐதராபாத் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ...\nஅபு தாபி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா வீர��் நாதன் லயன் பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல்\nஅபுதாபி : அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் ...\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: திருச்செந்தூர் குலசேகரன்பட்டிணம் தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்யும் பக்தர்கள்\nவீடியோ : முதல்வர் எடப்பாடியுடன், உமறுப்புலவர்களின் வாரிசுகள் சந்திப்பு\nவீடியோ : 'விஸ்வாசம்' படத்தில் நடிகர் அஜித்தின் ஸ்பெஷல் என்ன\nவீடியோ : எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் - அமலாபால்\nவீடியோ : தேவர் மகன் 2 எனப் பெயர் வைக்க மாட்டேன்: கமல் அறிவிப்பு\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1மீ டூ’ புகார் அளித்து உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் - திரையுலகினருக்...\n2ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா \n3நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை குவிப்போம் - 47-வது ஆண்டு வி...\n4அனைத்து பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம்: போராட்டக்காரர்களுடன் தேவசம் போர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/43545.html", "date_download": "2018-10-17T10:00:13Z", "digest": "sha1:MNO2FJFVQDKYOY6E5YN3EKKN4IYMD43W", "length": 18517, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய விஜய் - சிவகார்த்திகேயன்! | விஜய், சிவகார்த்திகேயன், vijay, sivakarthikeyan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:22 (07/01/2015)\nகுழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிய விஜய் - சிவகார்த்திகேயன்\nஉயிருக்குப் போராடும் ஒரு வயது குழந்தையின் சிகிச்சைக்காக நடிகர் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் நிதியுதவி செய்துள்ளனர். பாலா என்ற குழந்தைக்கு எழும்பு சம்பந்தமான நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய சிகிச்சைக்கு ரூ20. லட்சம் தேவைப்படுவதாகவும், புகைப்படம் மற்றும் முகவரியுடன் ச���ய்தி பரவலாக சமுக வளைதளங்களில் பரவப்பட்டது. முகப்புத்தகத்தில் Help Baby Bala - Bone Marrow Transplatation Operation என்ற பெயரில் பக்கம் தொடங்கப்பட்டு செய்தியும் பகிரப்பட்டு வருகிறது.\nட்விட்டரில் செய்தி வெளியிட்ட போது நடிகர் சிவகார்த்திகேயன் தான் முதலில் ரீட்விட் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் ரீ-ட்வீட் செய்துள்ளார்கள். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.\nநடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தினைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் மூலமாக இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். வெளிநாடுகளிலிருந்தும் நிதியுதவியும் வரத் துவங்கியுள்ளது. இதுவரை 4லட்சம் ரூபாய் வரைக்கும் நிதிசேர்ந்துள்ளதாம்.\nஎன் குழந்தைக்கு பணம் என்பதையும் தாண்டி பிராத்தனை அவசியம். அனைவரும் பிராத்தனை செய்யுங்கள் என கேட்டுகொண்டுள்ளார் குழந்தை பாலாவின் தந்தை முருகன். நீங்களூம் விரும்பினால் உங்களது உதவிகளை அனுப்ப விபரங்கள் இந்த பக்கத்தில் தரபட்டுள்ளன. https://www.facebook.com/helpbabybala\nவிஜய் சிவகார்த்திகேயன் vijay sivakarthikeyan\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசபரிமலையில் தாக்குதலுக்குள்ளான பெண் பத்திரிகையாளர்கள்\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்கிறார்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`அன்று அதிகாலை 4 மணி..' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராம\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போற��ன்'' - #MeToo பற்றி ராதாரவி\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\nமுதன்முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மாயத்தேவர் எப்படி இருக்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/22/13963/", "date_download": "2018-10-17T10:15:49Z", "digest": "sha1:GAODZ3CX5R3H63UAWBILSZCFOYUQCZPC", "length": 8035, "nlines": 91, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மரண அறிவித்தல் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nஇறப்பு : 20 ஒக்ரோபர் 2013\nமண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை மரியநாயகி அவர்கள் 20-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை சுவக்கினாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிறில் மரியநேசன்(சிறில்), பற்றிக் ஜெயநேசன்(பாலன்-இலங்கை), காலஞ்சென்ற யோசப் அறியநேசன்(நேசன்-ஜேர்மனி), பிரான்சிஸ் அமலநேசன்(விமலன்-ஜேர்மனி), மேரி அஞ்சலா(தேவி-இலங்கை), மரிய குமாரநேசன்(குமார்-கனடா), மரிய கொன்சலா தேவி(றதி-நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்ற அருளானந்தம், திரேசம்மா(யோணாக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nமேரிஞானேஸ்வரி, றீசா ஜான்சி, ஆன்மேரிலுமினா, கிருஷாந்தி, மைக்கல் வோல்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான திரேசம்மா(திரேஸ்), யோண்லோறட்(யோண்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nமேரி றொசானி, யோண்சன் அமலதாஸ்(பவா), யஸ்ரின் அன்ரன்போல், மேரி பேழ்சியா, பற்றிமா நிஷாந்தினி, நிரோஷன���, மிதுலா, அன்டர்சன், றெனுட்சன், அன்ரனி லூட்சன், எமில் மத்தியு, எறிக் போல், நிவேதா, அருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nறொய்சன், றொய்சனா, கைசனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-10-2013 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவீட்டு முகவரி: பற்றிமாகிரி பண்டத்தரிப்பு\n« சாம்பலோடை கண்ணகை அம்மன் பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நிதி அளிக்க முன்வந்தவர் விபரங்கள்…ஐந்தாம் இணைப்பு. வெளிச்சத்துக்கு வராத நம்மவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/formula-1", "date_download": "2018-10-17T09:08:26Z", "digest": "sha1:63VYEDLVRZHOKSYMRSFVE6K7CL7EGICK", "length": 4401, "nlines": 111, "source_domain": "sports.ndtv.com", "title": "Formula 1 News in Tamil, ஃபார்முலா 1 நியூஸ், ஃபார்முலா 1 செய்திகள், லைவ் ஃபார்முலா 1 ஸ்கோர், Latest Formula 1 Updates - NDTV Sports Tamil", "raw_content": "\n2019 ஃபார்முலா ஒன் ஒப்பந்தம்: ஃபெராரியில் இருந்து ரெயின்கோனன் நீக்கப்படலாம்\nஃபெராரியில் இருந்த முன்னணி வீரர் ரெயின்கோனன் சாபர் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளது\nமற்றவை ஃபார்முலா 1 பதிவுகள்\nபிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ்: \"பெண்களை போன்று அழுதால்\" என ஹாமில்டனை குறிவைத்த ரெய்ன்கோனன்\nகனடியன் கிராண்ட் பிரிக்ஸ் 2018 : சாம்பியன் பட்டம் வெல்ல லூயிஸ் ஹாமில்டன் தீவிரம்\nஆஸ்திரேலிய ரெட்புல் அணியின் டேனியல் ரிக்கார்டோ வெற்றி\nஃபோர்ஸ் இந்தியா F1 அணி விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/13151904/House-The-Bring-yoga.vpf", "date_download": "2018-10-17T10:27:06Z", "digest": "sha1:HFUPMX3JJOJBC2OOR7LYAMEF4PJNQRPD", "length": 9364, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "House The Bring yoga || புகுந்த வீட்டிற்கு யோகம் வர..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுகுந்த வீட்டிற்��ு யோகம் வர.. + \"||\" + House The Bring yoga\nபுகுந்த வீட்டிற்கு யோகம் வர..\nஇடது கையால் வேலை செய்யும் குழந்தைகளை, பெரியவர்கள் கண்டிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வலது கையால் எடுத்து வை என்பார்கள்.\nவலது பக்கத்தால்செய்யக் கூடிய காரியங்கள் வெற்றி பெறும் என்பதே இதற்கு காரணம்.\nவலதுகாலை எடுத்து வைத்து வா வா’ என்ற கவியரசு கண்ணதாசனின் வைர வரிகளின் மூலம் வலது பக்கத்தின் பெருமையை நாம் அறிந்து கொள்ளலாம். மணமகள் புகுந்த வீட்டிற்கு நுழையும் பொழுது, வலது காலை எடுத்து வைத்துச் சென்றால் வாழ்வில் எல்லா வளங்களையும் காண இயலும்.\nபொதுவாக, வீட்டிற்குள் நுழையும் பொழுது, வலது கால் வைத்துச் செல்ல வேண்டும் என்பது மரபாகும். இவ்வாறு செய்யத் தவறினால் செல்பவர்களுக்கும், வீட்டுக்காரர்களுக்கும் துன்பம் ஏற்படலாம் என்பது நம்பிக்கை. மனித உடலில் வலது பாகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nநம் முன்னோர்கள் வலது பக்கத்திற்கு மிக முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். வலது பக்கம் திரும்பி, படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். வலது கால் வைத்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வலது கையால் உணவருந்த வேண்டும். வலது கையால் பிறருக்கு உணவளிக்க வேண்டும். இது போன்ற பல செயல்களுக்கு வலது பக்கத்திற்கு மிக முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்\n2. புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்\n3. திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்\n4. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\n5. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2018-10-17T10:16:55Z", "digest": "sha1:S5MRSM5YNFI6OFPNS7GMYOPMJGFRKYW6", "length": 13775, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "ரொறன்ரோ துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு அதிகரிப்பு (3ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nபெண்கள் கல்லூரிக்கு அரச தம்பதிகள் விஜயம்\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nசபரிமலைக்கு செல்லும் பெண்களின் கால்களில் விழும் போராட்டகாரர்கள்\nரொறன்ரோ துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு அதிகரிப்பு (3ஆம் இணைப்பு)\nரொறன்ரோ துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு அதிகரிப்பு (3ஆம் இணைப்பு)\nரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.\nரொறன்ரோ கிழக்குப் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததோடு, சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.\nதாக்குதல் நடத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nசம்பவத்தின் பின்னணி தொடர்பில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nகனடாவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர் உயிரிழந்தார்\nகனடா ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅத்தோடு, காயமடைந்த 9 வயதான சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த மேலும் 13 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nரொறன்ரோவின் கிழக்குப் பகுதி முடிவில் பிரபலமான வர்த்தக நிலையங்கள், ஹொட்டல்கள் என்பன காணப்பட்ட பகுதியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகைத்துப்பாக்கியை பயன்படுத்தியே இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிதாரியை சுட்டுக்கொன்றுள்ளதாக குறிப்பிட்டனர்.\nஇத்துப்பாக்கிச்சூடு தொடர்பில் கருத்து தெரிவித்த ரொறன்ரோ மேயர் ஜோன் டொரி, பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். இச்சம்பவம் ஏன், எதற்காக இடம்பெற்றதென தெரியாது. இந்நிலையில், உண்மை நிலை கண்டறியப்படும் வரை மக்கள் எவ்வித தீர்மானத்திற்கும் வரக்கூடாதென்றும், நிலைமை விரைவில் சீரடையும் என்றும் மேயர் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கருத்துத் தெரிவித்த போது, 25 சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் முதலில் அது பட்டாசு சத்தமென நினைத்ததாவும் குறிப்பிட்டார். எனினும், மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடுவதைக் கண்டதும், ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதென கருதி தானும் ஓட்டமெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற பகுதியில் தீவிர பொலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\n – 10 பேர் படுகாயம்\nகனடாவின் ரொறன்ரோ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், ஒரு குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதுப்பாக்கிச்சூடு நடத்தியவர், சம்பவ இடத்தில் இறந்துகிடந்ததாக அப்பகுதி பொலிஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.\nகாயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், காயமடைந்த குழந்தை விஷேட சிறுவா் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஅந்நகர் பகுதியிலுள்ள மக்கள், 25 தடவைகள் துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் கேட்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளனர். எனினும், இத்தாக்குதலின் பின்னணி மற்றும் தாக்குதல் நடத்தியவர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபல இலட்சம் மதிப்புள்ள பொருளைத் திருடிய பாட்டி: பொலிஸார் வலைவீச்சு\nகனடாவின் ரொரன்டோவில் உள்ள கார்டினர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலைக் கண்காட்சியின் போது 11 இலட்சம்\nநூற்றுக்கணக்கான வீடுகளில் கொள��ளைகளில் ஈடுபட்ட கும்பல் அதிரடி கைது\nகனடாவின் ரொரன்டோவிலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் 400 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பலை\nதுப்பாக்கிக் கலாசாரத்துக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nமாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனடாவின் ரொரன்டோவில் இன்று (ஞாயிற்றுக\nஅதிக உஷ்ணத்தால் சிறுவன் உயிரிழப்பு\nடொரன்டோவின் எட்டோபாகோக் பகுதியில் காருக்குள் இருந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி\nநெடுஞ்சாலையில் பாரிய வாகன விபத்து: அறுவர் காயம்\nகனடா – டொரொன்டோ கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் அறுவர் காயமடைந்து\nஅவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nநபனீயில் நெடுஞ்சாலை 401 இல் விபத்து – ஒருவர் உயிரிழப்பு\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு பொலிஸாரால் உதவிகள் வழங்கி வைப்பு\nஎட்மன்டன் நாணய அங்காடியில் கொள்ளையிட்ட மூவரில் இருவர் கைது\nதிருடப்பட்ட கார் விபத்துக்குள்ளானது – சந்தேகநபர் கைது\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nபிரித்தானிய செல்வந்தருக்கு ஹொலிவூட்டில் கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slmc.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-10-17T10:49:02Z", "digest": "sha1:AD67BYV5ZPUNYCMTWB2EZ2MBWV2GX62Z", "length": 4166, "nlines": 56, "source_domain": "slmc.lk", "title": "சவுதி அரேபியாவின் முன்னால் அமைச்சர் முஹம்மட் அல் சஹ்லி அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு - Sri Lanka Muslim Congress", "raw_content": "\nகவிதை நூல் அறிமுக விழா உரை\nதந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை\nரியாத் இமாம் பல்கலைக் கழகத்தில் பட்டபடிப்பு மேற்கொள்ளும் எமது உறவுகளுடன் மு.கா தலைவர் இலங்கை தூதரக அதிகாரிகளுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு..\nசவுதி அரேபியாவின் முன்னால் அமைச்சர் முஹம்மட் அல் சஹ்லி அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு\nசவுதி அரேபியா சென்றுள்ள ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் அன்நாட்டின் முன்னால் விவசாய அமைச்சர் முஹம்மட் சஹ்லி உடனான சந்திப்பு ��ன்று இடம் பெற்றது.. இச்சந்திப்பின் போது இலங்கையில் முதலீடு செய்வது குறித்தும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்தும் ஆராயப்பட்டது. இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nஇச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான MS தௌபிக் மற்றும் MHM சல்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபுத்தளம் தொகுதியில் மரச்சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ்.\nமுஸ்லிம் லீக் அமைப்புக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு\nகட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு போராட தயார்நிலையில் இருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnreports.com/2018/09/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-17T10:41:09Z", "digest": "sha1:OAKB57VSDORY5X7UKWKXNWD6KNEGKNTH", "length": 20983, "nlines": 87, "source_domain": "tnreports.com", "title": "உங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்!", "raw_content": "\n[ October 17, 2018 ] “இந்திய உளவுத்துறை என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\n[ October 17, 2018 ] தாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n[ October 17, 2018 ] #Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\n[ October 17, 2018 ] நக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\n[ October 17, 2018 ] முடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\n[ October 16, 2018 ] கல்லூரிகளை தனது அரசியல் மேடையாக்கும் கமல்\n[ October 16, 2018 ] சபரிமலை நாளை நடை திறப்பு கலவரச்சூழல்\n[ October 16, 2018 ] எனது கற்பை சூரையாடிவிட்டார் லீனா மணிமேகலை -சுசி கணேசன்\tகலாச்சாரம்\n[ October 16, 2018 ] கோவா காங்.எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைகின்றனர்\n[ October 15, 2018 ] புதிய தலைமுறை நீக்கிய சின்மயியின் தாயார் பத்மாசினியின் நேர்காணல் இதுதான்\nஉங்கள் வீட்டிற்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்\nSeptember 3, 2018 கட்டுரைகள், தற்போதைய செய்திகள் 0\nதமிழகத்தில் வெல்ல மோடியின் முகம் கைகொடுக்குமா\nஅழகிரி கருணாநிதியின் விருப்பத்திற்குரிய மகனா\n#மேற்குத்_தொடர்ச்சி_மலை -அருண் நெடுஞ்செழியன் பார்வை\nகாதல் -கள்ளக்காதல் இந்த இரு ஸ்லோன்களுடன் தான் தினத்தந்தி , தினமலரின் நியூஸ் ரூம்கள் செய்திகளை உற்பத்தி செய்கின்றன.நீண்ட நாட்களின் பின்னர் காமக்கற்பனைகளை இஷ்டத்���ிற்கு எழுதிச் செல்ல ஒரு அபிராமி கிடைத்திருக்கிறார்.தமிழ் சமூகமும் கூட இந்த இரண்டே நெறிப்பாடுகளுடன் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nசென்னை குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்த அபிராமி தன் கணவரை விட்டு விட்டு காதலருடன் வெளியேற தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் வைத்துக் கொன்று விட்டு சென்ற இரண்டே நாட்களுக்குள் போலீசில் சிக்கியிருக்கிறார். அவரது காதலரை வைத்தே அவரை கைது செய்து விட்டது போலீஸ்.\nசமூக வலைத்தளங்கள் முழுக்க அபிராமியை வசவித்தீர்க்கிறார்கள். “காமம் கண்ணை மறைத்து விட்டது”\n“காமவெறியில் பிள்ளைப்பாசம் கூட தெரியவில்லை”\n“பெண்ணியம் படித்துத்தான் இந்த கொலைகளை செய்திருக்கிறார்”\nஇது போன்று ஏராளமாக தாராளமாக எழுதிக் குவிக்கிறார்கள்.\nசமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கை போல அபிராமிக்கும் ஒரு மூட நம்பிக்கை. ஒன்றல்ல இரண்டு கொலைகளைச் செய்தால் கூட போலீஸ் நம்மை பிடிக்காது. சந்தோசமாக வாழ முடியுமோ இல்லையோ காதலருடன் வாழலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், அந்த மூட நம்பிக்கை 75 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்து விட்டது. புழல் சிறையில் காதலருடன் அடைக்கப்பட்டிருக்கிறார்.\nஆயுள் முழுக்க சிறையில் இருக்கும் படியான தண்டனையோ, மரண தண்டனையோ கூட விதிக்கப்படலாம். சமூகத்தில் இறுகி வரும் பண்பாட்டு பேரினவாதமும், ஏதாவது ஒன்றில் கூட்டு மனச்சாட்சியை நிறுவ கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாத நீதிமன்றம் தூக்குத்தண்டனை கூட அபிராமிக்கு வழங்கலாம்.\nஆனால், இப்போது இந்த விவகாரம் அபிராமியோடு நிறுத்தப்படுகிறது. தான் கொன்ற இதே குழந்தைகளுடன் அபிராமி கொஞ்சி மகிழும் விடியோக்கள் காணக்கிடைக்கின்றன. பெற்ற குழந்தைகளை விஷம் வைத்துக் கொல்லும் அபிராமியும் முடிவு அவர் மட்டுமே எடுத்த முடிவா\nமுதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அபிராமியின் வாக்குமூலம் என்று நீங்கள் ஊடகங்களில் படிக்கும் வாக்குமூலங்கள் அபிராமியே ஊடகங்களுக்குக் கொடுப்பவை அல்ல. அது அபிராமியை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்குக் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அபிராமியின் வாக்குமூலம் என்று எழுதப்படுபவை.\nஉண்மையில் அபிராமி கொடுத்ததாக போலீசார் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கும் வாக்கு மூலத்தில் அவரது காதலர் இரு கு��ந்தைகளையும் கொல்லச் சொன்னதாக வாக்குமூலம் கூறுகிறது. அது உண்மையாகவும் இருக்கலாம். குழந்தைகளைக் கொன்ற கொலை காரி என்ற பட்டம் அபிராமிக்குக் கிடைத்து விட்ட நிலையில், இந்த விவகாரத்தை அபிராமியின் கணவருடனோ, அல்லது காதலருடனோ, அபிராமியுடனோ முடித்துக் கொள்கிற விஷயம் அல்ல.\nஅபிராமிகள் நம் வீட்டுகளிலும் இருக்கக் கூடும், மனச்சாட்சியோடு அன்றாடம் போராடி, கொலைகாரி என்னும் பட்டங்களைச் சுமக்க முடியாதவர்களாக குமைந்து கொண்டு இருக்கக் கூடும். அபிராமியின் இந்த மோசமான கொலைச் செயலும், அபிராமிகளும் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள் என்பதை கண்டறிந்து அதை சரி செய்தால் ஒழிய உங்கள் வீட்டிலும் ஒரு அபிராமிகள் உருவாகும் சாத்தியங்களுடன் தான் நமது சமூகம், குடும்பம் என்னும் அமைப்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது.\nஅப்பா அம்மா பார்த்த பையனை திருமணம் செய்து, கணவனுக்காக வாழ்ந்து, குழந்தைகள் பிறந்த பின்னர் குழந்தைகளுக்காக வாழ்ந்து, பின்னர் பேரன் பேத்திகளுக்காக வாழ்ந்து அப்படியே முடிந்து போகிறது இந்திய பெண்களின் வாழ்க்கை. ஒரு கைக்குட்டை வாங்க வேண்டும் என்றால் கூட உழைத்து சம்பாதிக்கும் பெண்ணாக இருந்தால் கூட கணவனின் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய ஒரு இடத்தில் தான் பெண்ணை நிறுத்தி வைத்திருக்கிறது குடும்பம்.\nகுடும்பம் என்பது ஜனநாயகமற்ற அமைப்பாக மாறி அதை பண்பாட்டின் பெயராலும், சாதி, மரபு , குடும்ப கவுரவம் என்னும் பெயராலும் நாம் எப்போது அதை முழுமையாக ஏற்று அதன் வாழப் பழகுகிறோமோ அப்போதே பெண்ணின் பாத்திரம் அங்கு குத்துவிளக்கு ஏற்றுவதைத் தவிற வேறு எதுவாகவும் இல்லை.\nநமது குடும்பங்களில் பெரும்பாலும் பெண்குழந்தைகளை யாரும் விரும்புவதில்லை. அதிலும் முதல் குழந்தை ஆணாகவும், இரண்டாவது குழந்தை போனால் போகுது பெண்ணாக வேண்டுமென்றால் பிறக்கட்டும் என்பதுதான் பெரும்பாலான குடும்பங்களின் விருப்பம். தப்பித் தவறி முதலாவது பெண் குழந்தை பிறந்து விட்டால். அந்த பெண் அவ்வளவுதான். இரு குழந்தைகளும் பெண்ணாக பிறந்தால் அந்த பெண்ணின் கதி அதோ கதிதான்.\nகுடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே எழும் சச்சரவுகளை பேசித் தீர்ப்பதற்கான ஜனநாயக வெளிகளை குடும்பம் மறுக்கிறது. பேசித்தீர்த்தல் என்பது இங்கே ஆணுக்கு அடங்கு பெண் மவுனமாகப் போவதுதான்.\nநீண்ட வருடங்களாக அபிராமிக்கும் அவரது கணவருக்கும் இடையில் சச்சரவு இருந்துள்ளது. பல ஆண்டுகால பிரச்சனையில் உழண்ட அபிராமியை இரண்டே மாதத்தில் கரெக்ட் பண்ணி அவர் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார் காதலர். இந்த இடத்தில் என்ன தான் இருந்தாலும் தன்னை விட்டு தன் மனைவி அபிராமி செல்ல மாட்டார் என்று கணவர் நம்பியிருப்பார்.\nஆனால், அபிராமி குழந்தைகளைக் கொலை செய்து விட்டு காதலருடன் செல்லும் முடிவை எடுக்கிறார். இதில் அபிராமிக்கு கொல்லும் உரிமை நிச்சயம் இல்லை. அவர் தன் காதலருடன் சென்றிருக்கலாம். குழந்தைகளைக் கொலை செய்து விட்டு ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்விக்குத்தான் நாம் “கள்ளக்காதல் அல்லது காம வெறி” என்று பொட்டு வைக்கிறோம்.\nஅபிராமியின் காதல் விவகாரம் அவரது தந்தைக்கு முன் கூட்டியே தெரியவர அபிராமியை வீட்டுச் சிறையில் வைத்ததாகவும், அவர் தன் காதலருக்கு கொடுத்த தகவலின் பேரில்தான் குழந்தைகளை கொன்று விட்டு தப்பி வந்தால் நாம் இணைந்து வாழலாம் என்ற முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.\nஎதன் பேரிலும் அபிராமி நடத்திய ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயபப்டுத்த முடியாது. இரக்கமற்ற கொடிய செயலை நாம் நியாயப்படுத்த கிளம்பினால் அது எத்தனை பெரிய ஆபத்து. ஆனாலும், அபிராமிகள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள். இதில் குடும்பத்தின் பங்கு என்ன என்கிற கேள்விகளை நாம் எழுப்பியாக வேண்டும்.\nஅபிராமிகளை உற்பத்தி செய்வதில் சமூகம், சினிமா, சீரியல், குடும்பம், என பலருடைய பங்கு இதில் இருக்கிறது. இன்னொரு அபிராமி உருவாகாமல் இருக்க நம் குடும்ப அமைப்புகளை ஜனநாயக மாக்குவோம். அதைச் செய்யாதவரை உங்கள் மனைவிகளுக்குள்ளும் ஒரு அபிராமி இருக்கலாம் சார்\nகண் திருஷ்டியால் அணை உடைந்தது :உளறல் உதயகுமார்\nடாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\n“கள்ளக்காதல் குற்றமல்ல ” என்று தலைப்புச் செய்தி வெளியிட்ட தமிழ் ஊடகங்கள்\nSeptember 27, 2018 கலாச்சாரம், தற்போதைய செய்திகள் 0\nகலைஞர் புகழஞ்சலியில் மருத்துவர்கள்: ‘ஜெ’வுக்கு சிச்சையளித்த மருத்துவர்கள் விசாரணை வளையத்தில் ஆதார் அட்டை அரசு சேவைக்கு கட்டாயம்:தனியாருக்கு தடை-உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை அரசு சேவைக்கு கட்டாயம்:தனியாருக்கு தடை-உச்சநீதிமன்றம்\n“இந்திய உளவுத்துறை என்னை க���லை செய்ய திட்டமிட்டுள்ளது” -இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு\nதாக்குதலையும் மீறி அய்யப்பனை வழிபட வந்த பெண் மாதவி\n#Metoo இயக்கம் கருத்துக்கணிப்பு வாக்களியுங்கள்\nநக்கீரன் கவர்னர் சிறப்பிதழ்- அம்பலமாகும் வாக்குமூல உண்மைகள்\nமுடங்கியது யூடியூப்- இணையவாசிகள் திண்டாட்டம்\nN.karthikeyan on அம்பலமாகும் கவர்னர் மாளிகை லீலைகள்\nAbdul Razack on பாஜகவால் அரசியல் எதிர்காலத்தை இழந்த பன்னீர்செல்வம் \nஹரிசுந்தர் on கருப்பு பயம் :துப்பட்டாவை அகற்றிய போலீசார்\nbalaji balan on டாக்டர் தமிழிசை உங்களுக்கு ஏதாவது புரிகிறதா இல்லையா\nஆ.வேதாசலம் on கனவுகளை நோக்கி பயணித்தது எப்படி: -இராஜா குள்ளப்பன்\n© TNReports.com | எங்களைப் பற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/05/31/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-10-17T10:18:53Z", "digest": "sha1:LSUBMIGHBPI2CTKSHQOIDMHQDVZXORYV", "length": 1931, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "கனவில் நீ….. « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஒரு சமயம் நீ அழகான பயங்கரம்\nஒரு சமயத்தில் நீ பயங்கரமான அழகு\nநீ தான் எவ்வளவு இனிப்பான விஷம்\nகொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர் \nபாலியல் சர்ச்சையில் லீனா மணிமேகலை மீது சுசி.கணேசன் வழக்குப்பதிவு \n“வடசென்னை” படம் எப்படி இருக்கு\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் தற்போதைய நிலவரம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற முதல் நடுத்தர வயது பெண்\nசம்பள உயர்வு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/11/blog-post_91.html", "date_download": "2018-10-17T09:15:29Z", "digest": "sha1:5NTUETNQPGHQSGZJG2H6RDFOTAO27KVV", "length": 6889, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் முகாம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் முகாம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும்.\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் முகாம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும்.\nகெளரவ பிரதமரின் கொள்கை திட்டமிடல் பொருளாதார ���டவடிக்கை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டீல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருகின்ற இளைஞர் யுவதிகளின் ஆளுமை தலைமைத்துவ விருத்திக்கான இளைஞர் முகாம் மண்முனைப் பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய பாடசாலையில் நடைபெறவுள்ளது எனவும் முகாம் வேலைத்திட்டத்துக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி வி.தருமரெத்தினம் தெரிவித்தார்.\n18.11.2016 வெள்ளிக்கிழமை பி.ப 03.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் MLMN நைறூஸ், அவர்களும், விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி யேசுதாஸ் கலாராணி, திருமதி நிஸாந்தி அருள்மொழி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். என மேலும் அவர் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/01/blog-post_80.html", "date_download": "2018-10-17T10:13:40Z", "digest": "sha1:VRBFJWF4D4TLX43MZWQJQ2MROPOLVWHM", "length": 7827, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "கிரான் மத்திய கல்லூரியில் முதல் தடவையாக கணித,விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பித்துவைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிரான் மத்திய கல்லூரியில் முதல் தடவையாக கணித,விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பித்துவைப்பு\nகிரான் மத்திய கல்லூரியில் முதல் தடவையாக கணித,விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பித்துவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிரான் மத்திய கல்லூரியில் 2019 ஆம் ஆண்டுக்கான உயர் தர கற்கைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.\nபாடசாலை அதிபர் திரு சிவசுந்தரம் தலைமையில் சிவஸ்ரீ மு.சண்முகம் ஐயாவினுடைய ஆசியுடன் ஆரம்பமானது.\nஇதி��் கல்குடா கல்விப்பணிமனையில் இருந்து பிரதி கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி உட்பட பல அதிகாரிகள்,சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் திரு.தவராஜா மற்றும் எமது பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nகணித பிரிவிற்கு கிரானைச்சேர்ந்த 2 மாணவர்களும் விஞ்ஞான பிரிவிற்கு 10 மாணவிகளும் சந்திவெளியில் கல்விகற்ற 1 மாணவி உட்பட இன்று 13 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றார்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றார்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களையூம் உள்வாங்கி கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் மனப்பாங்கு விருத்திக்கான தியானம் மற்றும் ஊக்கப்படுத்தல் பயிற்சியூம் தொடர்ந்து இடம்பெற்றது.\nஇதனை நடாத்துவதற்காக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களான சிறிதரன் மற்றும் ஜெயகரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45602-got-painful-to-watch-yuvraj-singh-bad-batting-form-fans-feels-unhappy.html", "date_download": "2018-10-17T09:34:03Z", "digest": "sha1:5476SNFSN7Z46XKKOAC2ANMIUCFQZ2IV", "length": 13949, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உங்கள இப்படி பார்க்க முடியல” யுவராஜ் சிங் ரசிகர்கள் உருக்கம் | Got painful to watch yuvraj singh bad batting form fans feels unhappy", "raw_content": "\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்\nசபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nநாட்ட���ல் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது\nவைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்\n“உங்கள இப்படி பார்க்க முடியல” யுவராஜ் சிங் ரசிகர்கள் உருக்கம்\nஇந்த ஐபிஎல் தொடரில் நிறைய நம்பிக்கை நட்சத்திரங்களும், அனுபவம் வாய்ந்த வீரர்களும் பாஃர்ம் இல்லாமல் தடுமாறினர். ஐபிஎல் தொடரின் தொடக்க கால ஆண்டுகளில் மிகவும் பிரபலமான அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் கிலென் மேக்ஸ்வெல். ஒரே ஒரு தொடரில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்தியாவிலே மேக்ஸ்வெல்லுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு மேக்ஸ்வெல் அதிரடியால் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 12 போட்டிகளில் விளையாடி வெறும் 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெல்லி அணிக்காக இந்த ஆண்டு விளையாடினார்.\nஅதேபோல், டெல்லி அணியின் கவுதம் காம்பீர் 6 போட்டிகளில் விளையாடி வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவரது மோசமான பாஃர்ம் காரணமாக பாதி போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை. கேப்டன் பொறுப்பும் காம்பீரிடம் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வசம் சென்றது. இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் ஐபிஎல் தொடர்தான் காம்பீருக்கு, அவரது திறமையை காட்ட இடமாக இருந்தது. ஆனால், காம்பீர் இந்தத் தொடரில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nஇந்தத் தொடரில் மிகவும் மோசமான பாஃர்மால் அவதிப்பட்டவர் யுவராஜ் சிங். டி20 கிரிக்கெட்டில் அதிரடிக்கு பெயர் போனவர் யுவராஜ் சிங். 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். 12 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார். இத்தனை சாதனைகளை புரிந்த யுவராஜ் சிங்கின் ஆட்டங்கள் இந்தத் தொடரில் மிகவும் பரிதாபமாக இருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் 8 போட்டிகளில் 85 ரன்கள் மட்டுமே எடுத்தார். இக்கட்டான பல போட்டிகளில் யுவராஜ் சொதப்பலால் வெற்றி பறிபோனது.\nஇந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் அஸ்வின் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது சில விமர்சனங்கள் எழுந்தன. அனுபவம் உள்ள மூத்த வீரர் யுவராஜ் சிங் இருக்கையில் அஸ்வினை கேப்டனாக நியமித்தது சரியான முடிவா என பலரும் ���ேள்வி எழுப்பினர். அந்த அளவிற்கு யுவராஜ் மீது பலரும் நம்பிக்கை வைத்தனர். ஆனால், இந்தத் தொடரில் யுவராஜ் சிங்கின் மோசமான பேட்டிங் பாஃர்மை பார்த்து அவரது ரசிகர்களே மிகவும் மனமுடைந்தனர். “உங்களை இப்படி பார்க்க முடியல” என்று பலரும் ட்விட்டரில் தங்களது வருத்தங்களை பகிர்ந்தனர். இந்திய அணியிலும் இடம் இல்லாத நிலையில் யுவராஜ் சிங்கின் எதிர்காலம் தற்போது மேலும் கேள்விக் குறியாகியுள்ளது.\nஇந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் இளம் வீரர்கள் சிலரும், மூத்த வீரர்கள் சிலரும் அதிரடியாக ரசிகர்களை கவர்ந்தனர். டெல்லி அணி கடைசி இடம் பிடித்து பிளே ஆஃப்க்கு முன்னேறாவிட்டாலும் அந்த அணிக்காக விளையாடிய இளம் வீரர் ரிஷப் பந்த் 14 போட்டிகளில் 684 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அதேபோல், கே.எல்.ராகுல் 659, சூர்ய குமார் யாதவ் 512, ஸ்ரேயாஸ் ஐயர் 411 என இளம் வீரர்கள் களக்கினர். கேன் வில்லியம்சன், விராட் கோலி, டிவில்லியர்ஸ், தோனி, வட்சன், ஷிகர் தவான் உள்ளிட்ட சீனியர் வீரர்களும் களக்கினர்.\n‘நிபா’ வைரஸால் உயிரிழந்த செவிலியர் : உடலைக் கூட பெறமுடியாத பெற்றோர்\n‘பிளே ஆஃப்-க்கு மும்பையும் போகல’: சர்ச்சையான பிரீத்தியின் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி\n'தோனியை இனியும் நம்பாதீங்க' ரசிகர்களுக்கு சஞ்ஜய் மஞ்சரேக்கர் அட்வைஸ்\nஐபிஎல் வழக்கிலும் கருணாஸூக்கு ஜாமீன் - விடுதலை ஆவாரா\n'தோனி லோக்கல் போட்டிகளில் விளையாடட்டும்' சுனில் கவாஸ்கர்\nரசிகர்களின் மனதை பதற வைத்த அந்த நாள் - தோனி செய்த மேஜிக் \nகோபமூட்டிய பிளண்டாப் - 6 சிக்ஸர்கள் பறக்கவிட்ட யுவராஜ் \n28 ரன்னில் 3 விக்கெட் இழந்தது இங்கிலாந்து - பும்ரா அசத்தல்\nஐபிஎல் நட்பை எல்லாம் மறந்தாச்சு: பட்லர் பளிச் \nசபரிமலை விவகாரம்: பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \n“இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறது”- இலங்கை அதிபர் குற்றச்சா���்டு\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நிபா’ வைரஸால் உயிரிழந்த செவிலியர் : உடலைக் கூட பெறமுடியாத பெற்றோர்\n‘பிளே ஆஃப்-க்கு மும்பையும் போகல’: சர்ச்சையான பிரீத்தியின் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/08/blog-post_11.html", "date_download": "2018-10-17T09:14:16Z", "digest": "sha1:6N4J62BC2AVPR7X2RHGDYXC6KXBZ6KG4", "length": 8594, "nlines": 70, "source_domain": "www.thinaseithi.com", "title": "யாழில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய்....! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nC-V-Vigneswaran Jaffna local-news சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை\nயாழில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் பொய்....\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவட மாகாண முதலமைச்சருக்கும், வட மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.\nவட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிகாரி றொசான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாண்டோ உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும், இல்லாத விடயங்கள் ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு அரசியல் பின்னணியே காரணம் என பொலிஸார் நம்புவதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன், ஆவா மற்றும் தனுரொக்ஸ் ஆகிய இரு வாள்வெட்டுக் குழுக்களுக்கு இடையிலான வன்முறைகளே யாழில் பாரிய வாள்வெட்டு சம்பவங்களாக அரங்கேறி வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுத��ைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/paleswaram-st-joesphs-hospice-ban-for-government-action/", "date_download": "2018-10-17T10:44:41Z", "digest": "sha1:TQ7V52O5WJ6VQR37KQLHWU3CHG7XBXUQ", "length": 19835, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாலேஸ்வரம் கருணை இல்லம் : அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை-Paleswaram, St. Joesph’s Hospice, Ban for Government Action", "raw_content": "\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nபாலேஸ்வரம் கருணை இல்லம் : அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை\nபாலேஸ்வரம் கருணை இல்லம் : அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை\nபாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் சமீப நாட்களாக மீடியாவில் முக்கிய செய்தி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ளது பாலேஸ்வரம். இந்த கிராமத்தில் ஆதரவற்றோர்களுக்கான கருணை இல்லம் 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்துக்கு சொந்தமான வேனில் காய்கறி மூட்டையுடன் இரும்புலியூர் இல்லத்தில் இறந்த விஜயகுமார் என்பவரது உடல் எடுத்து வரப்பட்டது.\nபாலேஸ்வரம் கருணை இல்ல வேனில் பிணத்துடன் இரும்புலியூர் இல்லத்தில் தங்கி இருந்த செல்வராஜ், அன்னம்மாள் ஆகியோரும் அழைத்து வரப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் முதியோர்கள் மர்மமாக இறப்பதாகவும், அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து வருவாய்த் துறை, போலீசார் உள்பட 6 துறை அதிகாரிகள் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் விசாரணை நடத்தி அக்கிருந்த சுமார் 300 முதியவர்கள் அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கோட்டாசியர் விளக்கம் கோரி நோட்டிஸ் அனுப்பினார். அதில் பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், அரசு துறைகளில் இருந்து முறையான அனுமதி இன்றி கருணை இல்லம் செயல்படுவதால் காப்பகத்தை ஏன் மூட உத்தரவிடக் கூடாது என 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும் படி நோட்டிஸ் அனுப்பட்டது.\nஇந்த நோட்டிஸுக்கு கடந்த மாதம் 28 ம் தேதி கருணை இல்லத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கருணை இல்லம் முறையான அனுமதியுடன் செயல்பட்டு வருவதாகவும், சுகாதார சீர்கேடு இல்லாத வகையிலும் , பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாத வகையில் உள்ளதாகவும், இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கருணை இல்ல நிர்வாக இயக்குனர் தாமஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் கருணை இல்லத்திற்கு சட்ட விதிகளை பின்பற்றாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறையாக அனுமதி பெற்று கருணை இல்லம் நடத்தி வருவதாகவும், எனவே கருணை இல்லத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து செய்யவேண்டும். மேலும் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும் வருவாய் கோட்டாட்சியர் அனுப்பிய சட்ட விரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். ரமேஷ், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கருணை இல்லத்தை ஏன் மூட வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லம் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் விளக்க கடிதத்தின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டார். மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் , வருவாய் கோட்டாட்சியர் உள்ளிடோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிரையரங்குகளுக்கு உரிமம் அளிப்பது குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதன் மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை : மறுப்பு கூறி கண் கலங்கிய நீதிபதி\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா: அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீது 70 வயது மூதாட்டி தொடர்ந்த வழக்கு\n8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய கூடாது : உயர்நீதிமன்றம் அறிவுரை\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nதவறான பாஸ்வேர்ட் 47 ஆண்டுகளுக்கு லாக் ஆன ஐபோன்\nநெடுஞ்சாலை துறைக்கு டெண்டர் ஒதுக்கிய���ில் முறைகேடு வழக்கு: முதல்வருக்கு முகாந்திரம் இல்லை\nநெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் பழனிசாமி எதிரான புகாரில் முகத்திரம் இல்லை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நெடுஞ்சாலை […]\nதிருப்பதி உண்டியல் காணிக்கை விவகாரம் : நடிகர் விஜய் தந்தைக்கு முன் ஜாமீன்\nதிருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முன்ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரும் ஆனா எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி உண்டியல் காணிக்கை செலுத்துவது குறித்து தவறான கருத்து […]\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nவைரமுத்து – சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி\nநித்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\n‘இன்றைய தினத்தில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி”: வைகோவை கேலி செய்த கஸ்தூரி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமகா புஷ்கரம்: இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த நாளில் தான் நீராட வேண்��ும்\nசினிமா உலகில் பாலியல் குற்றச்சாட்டு: கேரளாவிடம் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nவடசென்னை விமர்சனம் : இது துரோகம் இல்லடா விஸ்வாசம்…\nஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/p/blog-page_02.html", "date_download": "2018-10-17T10:37:40Z", "digest": "sha1:FJXYA7YXHH2JHHMFWHS5ROYXGJ22EB6Y", "length": 10348, "nlines": 162, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: நினைவில் நின்ற பொன்மொழிகள்", "raw_content": "\nமனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது \"கடவுள் இருக்கிறார்\" என்பதே.\nஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.\nமனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.\nபணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள் அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.\nமணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.\nதாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.\nஅடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.\nபூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.\nபணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.\nநீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.\nஎப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.\nவாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.\nநீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.\nநீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி.\nஆண்டவன் உனக்குத் தர நினைக்கும்போது யாரும் தடுக்க முடியாது, அதேநேரம் ஆண்டவன் அதைப் பறிக்கும்போது யாராலும் அதைத் தடுக்க முடியாது.\nஆண்டவன் ஒவ்வொரு நல்ல உள்ளங்களிலும் அழகாக வீற்றிருக்கிறான், நாங்கள்தான் அதைக் கண்டுகொள்வதில்லை.\nஉலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.\nஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.\nநீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.\nநீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/edai-kuraiyaiya-iyarkai-maruthuvam-in-tamil-language/", "date_download": "2018-10-17T09:05:38Z", "digest": "sha1:IR6BAZ466QGYMFIIF3H4VC62CVA3BITH", "length": 22630, "nlines": 181, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் எடையை இயற்கையாகக் குறைக்க குறிப்புகள் | edai kuraiyaiya iyarkai maruthuvam in tamil language |", "raw_content": "\n“நான் எடை கூடி விட்டேன் என்று நினைக்கிறேன், இளைக்க வேண்டும்” – என்பதை எவ்வளவு அடிக்கடி நீங்கள் கேள்விப் படுகின்றீர்கள்\nஎப்படியாவது சில அதிகப் பவுண்ட் எடையினை குறைக்க வேண்டும் என்னும் தீவிரமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லும்.\nநீண்ட நேரம், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது ,ஆரோக்கிய உணவினை மட்டுமே உண்ண உங்கள் நாக்குச் சுவையினைக் கட்டுப் படுத்துவது, போன்றவற்றை ஏற்கனவே நீங்கள் முயற்சி செய்திருக்கலாம். இப்போது இவற்றுடன் இயற்கை யான பக்க விளைவற்ற எளிய 15-20 நிமிடங்களே எடுத்துக் கொள்ளக் கூடிய சிலவற்றைச் சேர்த்துக் கொள்ளலாமா\nதியானம் ; ஒரு எளிய ஆனால் சக்தி வாய்ந்த நுட்பமாகும். எவ்வாறு மனதுடன் சம்பந்தப் பட்ட ஒன்று உடல் எடையைக் குறைக்கும் என்று ஆச்சர்யப் படுகின்றீர்களாஎவ்வாறு தியானம் உடல் எடையைக் குறைக்கும் என்று பார்ப் போம்.\n#1 முயற்சியின்றி உடல் நிறை குறியீட்டு எண்ணைக் குறையுங்கள்\nஎடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், உங்களுடைய அடித்தள வளர்சிதைமாற்றவிகிதத்திற்கு(BMS) ஒழுங்காக கணக்கு வைத்துக் கொண்டிருப் பீர்கள். இதன் மூலம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளைக் குறைப்பீர்கள். இவ்வாறு கலோரிகளைக் குறைப்பதன் விளைவு உடல் எடையைக் குறைப்பது ஆகும்.\n#2 உடற்பயிற்சித் திட்டத்தை மாற்றுவது\nசில நாட்களுக்கு உடற்பயிற்சியை நிறுத்தி விட்டால், உடனேயே எடல் எடை கூடுவதைக் கவனித்திருக்கிறீர்களா ஏனெனில் நீங்கள் உண்ணும் உணவுச் சத்து செலவழிக்கப் படுவதில்லை. ஜிம்மில் செய்யும் உடற் பயிற்சி பசியைத் தூண்டுகிறது. ஆனால் அது சத்து உறிஞ்சப் படுவதைத் தடுப்பதில்லை. யோகா மற்றும் தியானத்தின் மூலம் உறிஞ்சல் அதிகப் பட்டு, கலோரிகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களின் மீது நாட்டம் குறைகின்றது. பசி எடுக்கிறது, ஆனால் குறைந்த அளவு உணவிலேயே திருப்தி ஏற்படுகிறது. இது நீண்ட காலபயனைத் தருகிறது. சில நாட்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் உங்கள் எடை கூடாது.\n#3 உங்கள் நடுநிலையை மீட்டுத் தருகிறது\nஅதிகமான எடை கூடுவது அல்லது எடை குறைவது என்பது சில சமயங்களில் ஹார்மோன்களின் சம சீர் குலைவினால் ஏற்படலாம். தியானம் அத்தகைய சீர்குலையும் நிலையினை சம நிலைப் படுத்த உதவும். அதாவது அதிக எடையைக் குறைக்கவும், குறைந்த எடை யைக் கூட்டவும் உதவும்.\nஎல்ல���விதமான உணவுகளின் மீதும் ஏற்படும் ஆசை எடைக் குறைப்பிற்குப் பெரும் தடை ஆகும். ஒரு பேக்கரியைக் கடக்கும் போது வாசனை மிகுந்த ஒரு டோ நட் வாங்க வேண்டும் என்னும் விருப்பத்தை தடுப்பது எவ்வாறு சீரான தியானத்தின் மூலம் அது மிக எளிதாகும்.\nஎல்லாவிதமான உணவுகளின் மீதும் ஏற்படும் ஆசை எடைக் குறைப்பிற்குப் பெரும் தடை ஆகும். ஒரு பேக்கரியைக் கடக்கும் போது வாசனை மிகுந்த ஒரு டோ நட் வாங்க வேண்டும் என்னும் விருப்பத்தை தடுப்பது எவ்வாறு சீரான தியானத்தின் மூலம் அது மிக எளிதாகும்.\n“ஓராண்டுக்கு முன்னர் வரையில் நிறைய சாக்கலட்டுகள் குறைந்த பட்சம் ஒரு நாளில் ஒரு தடவையாவது எடுத்துக் கொண்டிருந்தேன். அமைதியற்ற நிலையிலேயே எப்போதும் இருந்து வந்தேன். என்னுடைய எடை கூடிக் கொண்டே இருந்தது. எவ்வாறு இதை நிறுத்துவது என்றும் தெரியவில்லை. இரண்டு மாதங்கள் ஒழுங்கான தியானப் பயிற்சியினால் என்னுடைய ஆசைகள் அடங்குவதைக் கண்டேன். சாக்கலட்டுகள் உண்ணும் விருப்பத்தைத் தடுப்பது எளிதாக இருந்தது. இன்னும் தியானம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். என் எடை 7 கிலோ குறைந்து விட்டது” என்கிறார் திவ்யா சச்தேவ்.\n# 5 உங்கள் அர்ப்பணிப்பை அதிகப் படுத்துங்கள்\nஎடைக் குறைப்புத் திட்டத்தை அச்சுறுத்தல்களுக்கு இரையாக்குவது எவ்வளவு எளிதானது என்பதை அறிந்தீர்களா தூக்கம், சத்தில்லா உணவு, இனிப்புகள், இவையனைத்தும் எடைக் குறைப்புத் திட்டத்தினை எளிதில் தகர்த்துவிடும். உங்கள் முயற்சியின் அர்ப்பணிப்பு நிலைக்கு தியானம் உதவும். தினமும் தியானம் செய்தால் உங்கள் எடையைக் குறைக்கும் எண்ணம் வலுவாகி, உடற்பயிற்சி , மிதமான உணவு , மற்றும்ஆரோக்கிய பழக்கங்கள் ஆகியவற்றுக்கு உங்கள் அர்ப்பணிப்பு அதிகமாகும்.\nநோக்கத்தினை அறிந்துணரும் வலு தியானத்தினால் ஏற்படும்.\nதியானம் எனக்கு உள் வலிமையினை அளித்து, தினமும் பயிற்சி செய்யும் அர்ப்பணிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.” என்று கூறுகிறார் மாயன்க் தாக்கர்\n#6 அழுத்தத்தைக் குறையுங்கள், காய்கறிகளை உண்ணுங்கள்\nஅடுத்த முறை நீங்கள் சாக்கலட் அல்லது பிற சத்தற்ற குப்பை உணவுகளை அணுகும்போது, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று யோசியுங்கள். மன அழுத்தம் எப்போதும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் இந்த போக்கிற்கு நேரிடையான தொடர்பு உள்ள ஒன்று. இது தாற்காலிகமாக அழுத்தத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடும். ஆயினும் தியானம் செய்தால், சேர்ந்திருக்கும் அனைத்து அழுத்தங்களுக்கும் இயற்கையாக நீங்கள் விடை கொடுக்கலாம்.அது இன்னும் கூடுதலான ஆரோக்கிய வழியாகும்.\n“முன்பெல்லாம், என்னுடைய காதலருடன் எனக்கு கடினமான உறவு இருந்து எப்போதும் எனக்கு மன அழுத்தம் இருந்ததுண்டு. உணவே என்னுடைய அழுத்தத்தைத் தீர்க்கும் விடையாக இருந்தது. அவருடன் ஒவ்வொரு தடவை சண்டையிடும்போதும், நான் அதிகமாக உண்பதுண்டு. பிறகு,சுதர்சனக்ரியாவும் தியானமும் என்னுடைய எடைக் குறைப்புத் திட்டத்தில் ஓர் அங்கமாயின. என்னை அவை அமைதிப் படுத்தின. இன்று நான் அதிகமாக உண்பதில்லை, நிச்சயம் என் உடை குறைய அவை காரணமாயின.” என்று கூறுகின்றார், கோமல் கெளர்.\n#7 உங்கள் கடிகாரத்தில் சில மணி நேரத்தை அதிகப் படுத்துங்கள்\nஇப்போது எடைக்குறைப்புக்காக நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் குறைந்து விட்டன.தியானம் உங்களுக்கு ஒரு நாளில் அதிக நேரத்தினைக் கூட்டும் தியானம் செய்ய உங்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்களே தேவை. அதை ஒரு நாளில் எளிதாக உங்கள் வசதிக்கேற்ப அடையலாம். அந்த 20 நிமிஷ தியானத்தால், உங்கள் செயல் திறன் கூடும். உங்கள் அனைத்துப் பணிகளையும் குறைந்த நேரத்தில் முடித்து விடலாம். உங்கள் எடைக் குறைப்புத் திட்டத்திற்கு அதிக நேரம் காண முடியும்.\n#8 உங்களுக்கு நீங்களே விருப்பமானவராக ஆகுங்கள் \n நீங்கள் ஏற்கனவே உங்களைக் குண்டு என்று ஏற்றுக் கொண்ட பின்னர் ஏன் எடையைக் குறைக்க வேண்டும் என்று அதிசயிக்கின்றீர்களா ஏனெனில், உங்கள் உடலமைப்பினை நீங்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் நீங்கள் உள்ளே அமைதியுடன் எதைப் பற்றியும் கவலைப் படுவதை நிறுத்தி விடுகிறீர்கள். அத்தகைய மனநிலையில் எடை குறைய எடுக்கும் முயற்சிகள் எளிதாகவும், மிக்க பயனுள்ளதாகவும் இருக்கும். இதை ஒரு முறை முயன்று பாருங்கள். இளைப்பாறுங்கள் ஏனெனில், உங்கள் உடலமைப்பினை நீங்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் நீங்கள் உள்ளே அமைதியுடன் எதைப் பற்றியும் கவலைப் படுவதை நிறுத்தி விடுகிறீர்கள். அத்தகைய மனநிலையில் எடை குறைய எடுக்கும் முயற்சிகள் எளிதாகவும், மிக்க பயனுள்ளதாகவும் இருக்கும். இதை ஒரு முறை முயன்று பாருங்கள். இளைப்பாறு��்கள் உங்கள் உடலை நேசியுங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தினை காணுங்கள்.\nமுக்கியக் குறிப்பு: ஒவ்வொருவரின் உடல் விதமும் வெவ்வேறானது. ஆகவே யோகா மற்றும் தியானத்தின் பயன்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கலாம்.உங்களுடைய அனுபவம் பிறரின் அனுபவத்திலிருந்து வேறு பட்டதாக இருக்கலாம். ஆகையால் ஒப்பிட வேண்டாம். நம்பிக்கை மற்றும் பொறுமையை இழக்க வேண்டாம். தியானம் உடனே ஒட்டிக் கொள்ளாது, பலன்கள் தெரிய தினமும் பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம்.\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஞான உரைகளின் தூண்டுதலால்\nபிரித்திகா நாயரால் தொகுக்கப் பட்டது.\nபாரதி ஹரீஷ், பிரியதர்சினி ஹரிராம் ஆகிய இரு சஹஜ் சமாதி ஆசிரியர்களின் குறிப்புக்களை உள்ளடக்கியது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/kalkandu-pongal-recipe-in-tamil/", "date_download": "2018-10-17T10:18:19Z", "digest": "sha1:2BPOFJWDR726ICH7JEB73Z7APP2S2JY3", "length": 7621, "nlines": 168, "source_domain": "pattivaithiyam.net", "title": "கற்கண்டு பொங்கல்|kalkandu pongal recipe in tamil |", "raw_content": "\nகற்கண்டு (டைமண்டு) – 1/4 கிலோ\nபச்சரிசி – 1 கப்\nபாசி பருப்பு – 1/2 கப்\nதட்டிய ஏலக்காய் – 1 டீ ஸ்பூன்\nகாய்ந்த திராட்சை – சிறிதளவு\nமுந்திரி – 100 கிராம்\nஎண்ணெய் – 50 கிராம்\nநெய் – 100 கிராம்\nபால் – 1/2 டம்ளர்\n* முதலில் அரிசி பருப்பை கழுவி 4 டம்ளர் தண்­ணீருடன் பால் சேர்த்து குக்கரில் வேக விட வேண்டும்.\n* பிறகு வெந்தவுடன் ஏலக்காய் பொடி கற்கண்டை சேர்த்து கிளறவும்.\n* பிறகு வாணலியில் நெய் ஊற்றி எண்ணெயும் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்துக் கொட்டி கிளறி இறக்கவும்.\n* பத்தே நிமிடத்தில் கற்கண்டு பொங்கல் ரெடி.\n* பண்டிகை நாட்களில் கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்து சாப்பிட இது மிகவும் உகந்த உணவாகும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/thai-pal-surakka-mooligai-maruthuvam/", "date_download": "2018-10-17T09:25:08Z", "digest": "sha1:RGHYMBZKXS3URXFFGZUEF5KA3PKY6IOG", "length": 9905, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "தாய்ப்பால் சுரக்க மூலிகை கசாயம்,thai pal surakka mooligai maruthuvam |", "raw_content": "\nதாய்ப்பால் சு���க்க மூலிகை கசாயம்,thai pal surakka mooligai maruthuvam\nபிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.\nதாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.\nஅதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.\nமுருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.\nஅதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.\nஉடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி...\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\nநீங்கள் ஒரே இரவில் உலக அழகியோ (அ) உலக அழகனை போல மாற வேண்டுமா..\nஇன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meipporul.in/citizenship-of-assamese-muslims-at-stake/", "date_download": "2018-10-17T09:56:55Z", "digest": "sha1:EJSQYLD7WQN7T6ERVQOKF4534BSQRWW3", "length": 16005, "nlines": 112, "source_domain": "www.meipporul.in", "title": "ஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > காணொளிகள் > ஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nஊசலாட்ட நிலையில் அஸ்ஸாம் முஸ்லிம்களின் குடியுரிமை\nதுல் கஅதா 24, 1439 (2018-08-06) 1439-12-23 (2018-09-03) மெய்ப்பொருள் NRC (National Register of Citizens), அஸ்ஸாம், குடியுரிமை, குடியேறிகள், முஸ்லிம்கள், வங்கதேச முஸ்லிம்கள்\nஇந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் தமக்கேயுரிய பிரத்யேகமான பிரச்சினைகளைக் கொண்டவை. ‘இந்தியா’ எனும் தேசிய உணர்வைப் பொறுத்த வரையிலும் கூட அங்குள்ள நிலவரம் சற்று வேறுபட்டதுதான். இந்திய நடுவண் அரசு அந்த மாநிலங்களோடு நடந்துகொள்ளும் போக்கிலும் வித்தியாசம் இருக்கிறது. கூர்மையான வரலாற்றுப் பார்வையின் வழியாகவே இப்பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.\nமலைவாழ் மக்கள் X சமவெளி மக்கள், அஸ்ஸாமிய மொழியினர் X வங்க மொழியினர், பழங்குடிகள் X பழங்குடி அல்லாதவர்கள் எனப் பல்வேறு எதிர்மைகள் நிலவும் அஸ்ஸாமில் “சட்டவிரோதக் குடியேறிகள்”, “ஊடுருவல்காரர்கள்” என்று ஒரு பொது எதிரியைக் கற்பித்துக் காட்டி அஸ்ஸாமிய ஒருமைப்பாட்டுணர்வைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் 1980கள் முதலே தொடங்கிவிட்டன. ஆரம்பத்தில் மு��்வைக்கப்பட்ட “சட்டவிரோத வங்கதேசக் குடியேறிகள்” என்ற பிரச்சினை பின்னர் “வங்கதேச முஸ்லிம் குடியேறிகள்” என்பதாக மாறி, இப்போது அஸ்ஸாமிலுள்ள வங்கமொழி பேசும் முஸ்லிம்கள் அனைவரது குடியுரிமையையும் காவு வாங்கிடத் துடிக்கும் ஓர் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மிக மோசமானதொரு கட்டத்தை எட்டியிருக்கிறது.\nமக்கள் தகுந்த ஆவணங்களைக் கொண்டு தம்முடைய குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட NRC (National Register of Citizens) பட்டியலில் இடம்பெறாத நாற்பது லட்சம் பேரின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.\nஇது பற்றி விரிவான கட்டுரைகளை விரைவில் ‘மெய்ப்பொருள்’ தளத்தில் வெளியிட எண்ணியிருக்கிறோம்.\nஇப்போதைக்கு இந்தப் பிரச்சினை தொடர்பாக அல்ஜஸீரா நடத்திய கலந்துரையாடல் காணொளியை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.\nNRC (National Register of Citizens) அஸ்ஸாம் குடியுரிமை குடியேறிகள் முஸ்லிம்கள் வங்கதேச முஸ்லிம்கள்\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nஎந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது\nபசுவின் பெயரால் கும்பல் வன்முறைகள்: உளவியலும் அரசியலும்\nதுல் கஅதா 21, 1439 (2018-08-03) 1439-11-21 (2018-08-03) அ. மார்க்ஸ் இந்து நாஸிகள், இந்துத்துவம், இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள்\nகும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்வதை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்\nதுல் கஅதா 01, 1439 (2018-07-14) 1440-01-13 (2018-09-23) இர்ஃபான் அஹமது, நாகூர் ரிஸ்வான் அக்லாக், இந்துத்துவம், இர்ஃபான் அஹமது, இஸ்லாமோ ஃபோபியா, பசு பயங்கரவாதம், பாஜக, பார்ப்பனியம், முஸ்லிம்கள், மோடி\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nபாட்லா ஹவுஸ் படுகொலைகளை நினைவில் ஏந்துவோம்\n‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (3)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழ���ில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஒரு முஸ்லிம் ஐயவாதியின் வாசிப்புக்கான பரிந்துரைப் பட்டியல்\nமுஹர்ரம் 17, 1440 (2018-09-27) 1440-01-17 (2018-09-27) மெய்ப்பொருள் liberalism, scientism, skepticism, அறிவியல்வாதம், ஐயவாதம், டேனியல் ஹகீகத்ஜூ, தாராளவாதம், மனிதமையவாதம், முஸ்லிம் ஐயவாதி\nஇயல்பிலேயே இஸ்லாம் அனைத்தையும் தழுவியது. தனிமனிதன், குடும்பம், சமூகம், அரசு, முழு மனிதகுலம் என அனைத்தைக் குறித்தும் அதற்கேயுரிய ஓர் தனித்த கண்ணோட்டம் இருக்கிறது. தனக்குரிய நியாயமான இடத்தை...\nதேசியவாதம் பற்றி இஸ்லாம் சொல்வதென்ன\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-13 (2018-09-23) ஷாஹுல் ஹமீது உமரி இஸ்லாமிய உலகப் பார்வை, தேசியவாதம்\nஇஸ்லாம் உலகம் யாவையும் ஒரே தேசமாகப் பார்க்கிறது. மனிதர்கள் அனைவரும் அதன் குடிமக்கள். அது மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட தேசிய, இன வரையறைகளின் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை....\nஉண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்\nமுஹர்ரம் 13, 1440 (2018-09-23) 1440-01-14 (2018-09-24) டேனியல் ஹகீகத்ஜூ, ஷான் நவாஸ் சுதந்திரச் சிந்தனை, செக்குலரிசம், நாத்திகம், மதச்சார்பின்மை\nLGBT ஆதரவு நிலைப்பாட்டின் அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குதல்\nமுஹர்ரம் 07, 1440 (2018-09-17) 1440-01-09 (2018-09-19) உவைஸ் அஹமது Consent, No-Harm Principle, Same-Sex Attraction, Same-Sex Encounters, Section 377, Sexual Orientation, அடையாளம், இன்செஸ்ட், ஒப்புதல், ஒருபால் ஈர்ப்பு, ஓரினச் சேர்க்கை, தன்பாலின ஈர்ப்பு, தன்பாலினச் சேர்க்கை, பாலினம், பாலியல் சாய்வு, பீடியோஃபிலியா, லிபரல் ஒழுக்கவியல்\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\nமுஹர்ரம் 05, 1440 (2018-09-15) 1440-02-01 (2018-10-10) உவைஸ் அஹமது Torsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\nதுல் ஹஜ் 23, 1439 (2018-09-03) 1439-12-23 (2018-09-03) திருமாவளவன், முரளிதரன் காசி விஸ்வநாதன் இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/05/blog-post_264.html", "date_download": "2018-10-17T10:25:19Z", "digest": "sha1:BG5OF2PA6SX3FY3HDIRDXV46CFK5BEAI", "length": 9881, "nlines": 71, "source_domain": "www.thinaseithi.com", "title": "முல்லைதீவிற்கு போகின்றதாம் காணாமல் போனோர் அலுவலகம்! - Thina Seithi - தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service - செய்திகள்", "raw_content": "\nமுல்லைதீவிற்கு போகின்றதாம் காணாமல் போனோர் அலுவலகம்\nகொழும்பில் வெள்ளவத்தை - பம்பலபிட்டியில் Luxury Apartments விற்பனைக்கு.\nதிருகோணமலையில் எதிர்வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு முல்லைத்தீவுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nகாணாமல்போனார் தொடர்பான அலுவலகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 2ஆம் திகதி முல்லைத்தீவிலும் 13ஆம் திகதி திருகோணமலையிலும் 23ஆம் திகதி கிளிநொச்சியிலும் பொதுமக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரம், காணாமல்போனார் தொடர்பான அலுவலகத்தின் 12 பிராந்திய காரியாலயங்களில் 8 காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன.\nயாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய வடக்கு - கிழக்கு மாவட்டங்களிலும், கண்டி, குருநாகல், மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய ஏனைய மாவட்டங்களில் இந்தப் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும், இந்தப் பணிகளை உருவாக்க இன்னும் 3 முதல் ஆறு மாதங்கள் வரையில் காலம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேநேரம், காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் பிரதான அலுவலத்தை கொழும்பில் அமைக்கும் பணிகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅலுவலகத்துக்கான நிரந்தர கட்டிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்விக் கோரல் அழைப்பு நாளைய தினமே மூடப்படவுள்ளது அதன் பின்னர் மதிப்பீடுகளை மேற்கொண்டு, முன்னெடுக்க வேண்டிய பணிகளுக்காக ஒரு சில மாதங்கள் கால அவகாசம் எடுக்கும் என்றும் காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமது புதிய செய்திகள், பதிவுகள் பற்றிய தகவலை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ள இங்கே உங்கள் மின்னஞ்சல்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\nஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரப...\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nடுவிட்டரில் #MeToo பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அதை செய்தவர் யார் என்பது குறித்தும் இரகசியங்களை வெளியிட்டு...\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nயாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியி உறங்கிக் கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...\nதிருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன் செய்த வெறிச்செயல்\nதமிழ்நாடு விழுப்புரத்தில் தந்தை தனக்கு திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத...\nசட்ட பூர்வமாக்கப்படும் கஞ்சா- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nகனடாவில் அடுத்த வாரம் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்படுவதால், கஞ்சாவை பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப...\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்; மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட உரிய நேரத்தில் வருவார் : பழ.நெடுமாறன் அதிர்ச்சி தகவல்\n பிரபல பாடகி சின்மயி வௌியிட்ட பகீர் தகவல்\nயாழில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவரிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/9660", "date_download": "2018-10-17T10:28:19Z", "digest": "sha1:GRX62PLBH6IPGY6FBZIXBSZC7MQVESW4", "length": 6999, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்ய உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது | Virakesari.lk", "raw_content": "\nஉள்ளாசவிடுதியில் கஞ்சா செடிகள் மீட்பு\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nஊவா மாகாண தமிழ்பாடசாலைகளுக்கு விடுமுறை தேவை - அரவிந்தகுமார்\n“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்\nநாலக டி சில்வாவை பதவி நீக்க பரிந்துரை\nபொது மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-8 என்ற உலங்குவானூர்தியொன்று சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த உலங்குவானூர்தியில் 5 பேர் பயணித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nரஷ்யா விமானப்படை உலங்குவானூர்தி சிரியா கிளர்சியாளர்கள் பாதுகாப்பு\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nடெல்லியில் நடந்த துர்க்கா பூஜை கொண்டாட்டத்தில் பாடலை மாற்றுமாறு எழுந்த வாய்த்தர்க்கத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-17 15:42:01 டெல்லி துர்க்கா பூஜை கொலை\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-17 14:28:55 ஜெயக்குமார் தமிழகம் மீனவர்கள்\nகுண்டு வெடிப்பு : பாராளுமன்ற வேட்பாளர் பலி : எழுவர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\n2018-10-17 15:50:51 ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு நாடாளுமன்ற வேட்பாளர்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\nசர்வதேச கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது டொலரை தவித்து யூரோவை பயன்படுத்த வெனிசுலா தீர்மானித்துள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\n2018-10-17 12:29:01 அமெரிக்கா டொலர் வெனிசுலா\nபாக்கிஸ்தானில் சிறுமி படுகொலை குற்றவாளிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்\nஎனது மகளின் மரணத்திற்கு காரணமானவரிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதை தொலைக்காட்சியில் காண்பிக்கவில்லை என்பதே எனது கவலை\nகலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்\nபுதிய பனிப்போர் உலகை எங்கே கொண்டுபோகிறது...\nசிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=7.5%25%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF:%20%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20&news_id=6136", "date_download": "2018-10-17T10:24:49Z", "digest": "sha1:JSSIPHQBKCZXOF6V4BGTEB6BWQKUV563", "length": 23160, "nlines": 127, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஒடிசாவில் தித்லி புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52ஆக அதிகரிப்பு\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nவடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இனி புதிய திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்படுகிறது: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nநிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு\nநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆவத்திபாளையம், பெரியார் நகர் உள்ளிட்ட 6 சாயப்பட்டறைகள் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் இடித்து அகற்றம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் பரமுல்லா நகரின் பட்டன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்\nகரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது\nகாரைக்காலில் நவராத்திரி தினத்தின் 7ஆம் நாளை முன்னிட்டு பல கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்றன\nதிண்டுக்கல் - கடைசிவார புரட்டாசி சனியை முன்னிட்டு பெருமாள் பெருமாள் அருள்பாலித்தார்\nகோவையில் நடைபெற்ற நவராத்திரி விழா - சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தாண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் உற்சவர் மலையப்ப சுவாமி - நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்\nநவராத்ரியை முன்னிட்டு கொலு கண்காட்சி - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nதிருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்\nவேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்\nராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nமீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டபடி விசைப்படகுகள் செயல்பட வேண்டும் - நாட்டுப்படகு மீனவர் சங்கம் கோரிக்கை\nநாமக்கல் அருகே முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்ட 300 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nஆந்திரா - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொலை\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nபியூஷ் கோயலுக்கு அமெரிக்கா உயரிய விருது வழங்கி கௌரவித்துள்ளது\nகோவா - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளதாக தகவல்\nமனிதர்களின் முக பாவங்களை வைத்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடும் ரோபோட்\nசர்வர் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் யுடியூப் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு\nதுருக்கியில் காணாமல் போன சவூதி அரேபிய பத்திரிகையாளரின் நிலை குறித்து மன்னர் சல்மானைச் சந்தித்து ஆலோசனை\nஜெர்மன் - மருந்து கடை ஒன்றில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்த மர்ம நபர்\nஏமன் நாட்டின் பிரதமர் அஹமத் ஒபைட் பின் டக்ர்-ஐ அதிரடியாக நீக்கி புதிய பிரதமரை நியமித்துள்ளார் அதிபர் மன்சூர் ஹாதி\nசவுதி அரேபியா பத்திரிக்கையாளர் காணாமல் போன வழக்கு - சவுதி தூதரகத்தில் நடந்த விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோய் காரணமாக உ��ிரிழந்தார்\nசேலம் பாரம்பரிய கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனித்திறன் போட்டிகள்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nபுரோ கபடி லீக் போட்டியின் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி\nபூந்தமல்லியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வெட்ரன்ஸ் கால்பந்துப் போட்டி - 0க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nராமநாதபுரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டி\nஅர்ஜென்டினா - இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியவுக்கு வெள்ளி பதக்கம்\nஉலக சாதனையில் கிரிக்கெட் ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை சாம் செய்த இந்தியா\nசீனா மாணவர்கள் தானியங்கி மிதிவண்டியை அறிமுகம் செய்து சாதனை\nதாராபுரம் தலைமை அஞ்சகலத்தில் வாடிக்கையாளர்களின் பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் வகையில் கையடக்க மின்னணுக் கருவி\nசந்திரயான்-2 திட்டம் - ராக்கெட் உந்துதலுக்கு பயன்படுத்தப்படும் கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி\nசர்வதேச இணையதள முடக்கம் - இந்தியாவில் எந்த இணையதள முடக்கமும் ஏற்படாது\nரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலி தொடக்கம்\nவிண்கல் கதவுக்கு முட்டுக்கொடுக்கும் கல்லாக மாறியது எப்படி\nஅணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி\nவிளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்\nசர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nசவுதி – முதல் பெண் வங்கித் தலைவர்\nகோடீஸ்வரர்கள் பட்டியல் – அம்பானி முதலிடம்\nசரிவுடன் தொடங்கிய பங்கு சந்தை - இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - உலக வறுமை ஒழிப்பு நாள்\n1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி - அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்\n1968ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் நாள் - ஸ்மித் ,கார்லஸ்-ன் ஒலிம்பிக் பதக்கங்கள் திரும்பப்பெறப்பட்டன\nவர்தா புயலில் காணாமல் போனவர்கள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்\n1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனா முதல் அணு குண்டு சோதனை செய்தது\n1934ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் நாள் - சீனாவில் லாங் மார்ச் தொடங்கியது\n1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி - வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்\n7.5% பொருளாதார வளர்ச்சி: பன்னாட்டு நிதியம்\nஅடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.\nசர்வதேச நாடுகளின் நிதிச் சூழல் மற்றும் பொருளாதார நிலை தொடர்பான அறிக்கையை பன்னாட்டு நிதியம் வெளியிட்டது. அந்த அறிக்கையில், இந்தியா எதிர்கொண்டு வரும் வங்கி மோசடிகள், பெரு நிறுவன கடன் ஏய்ப்பு விவகாரங்கள் ஆகியவையும் நிதிச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், வாராக்கடன் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதிலும், வங்கியின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்த்து. மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிகழ் நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் அதிகரிக்கும் எனவும் என்று பன்னாட்டு நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் வ���லையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்\nகடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை\nவங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி\n2018ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் தெரிவித்துள்ளது\nஅதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்படுவதால் கடும் பதற்றம்\nடாக்டர் தி.தேவநாதன் யாதவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து\nஇந்திய உளவு அமைப்பான “ரா” என்னைக் கொலை செய்ய சதி செய்தது - மைத்ரிபால சிறீசேனா\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி\nதிருவள்ளூர் - வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்\nவேலூர் - சொத்துத் தகராறில் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன்\nராமநாதபுரம் - வெடிகுண்டு வீசி 2 பேர் கொலை\nஆந்திரா - சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/contact", "date_download": "2018-10-17T09:36:40Z", "digest": "sha1:UFJXHNYF7RCMXTYVX7TEUXY2GT7REHDN", "length": 3619, "nlines": 53, "source_domain": "ta.ideabeam.com", "title": "எங்களை தொடர்பு கொள்ள - IdeaBeam.Com", "raw_content": "\nரூ. 187,990 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 42,400 இற்கு 9 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 134,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் Mobile Phone விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி Mobile Phone விலைப்பட்டியல்\nDialog Mobile Phone விலைப்பட்டியல்\nE-tel Mobile Phone விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் Mobile Phone விலைப்பட்டியல்\nForme Mobile Phone விலைப்பட்டியல்\nGoogle Mobile Phone விலைப்பட்டியல்\nHTC Mobile Phone விலைப்பட்டியல்\nஹுவாவி Mobile Phone விலைப்பட்டியல்\nIntex Mobile Phone விலைப்பட்டியல்\nLava Mobile Phone விலைப்பட்டியல்\nLenovo Mobile Phone விலைப்பட்டியல்\nLG Mobile Phone விலைப்பட்டியல்\nMeizu Mobile Phone விலைப்பட்டியல்\nநொக்கியா Mobile Phone விலைப்பட்டியல்\nOnePlus Mobile Phone விலைப்பட்டியல்\nOppo Mobile Phone விலைப்பட்டியல்\nசாம்சங் Mobile Phone விலைப்பட்டியல்\nசொனி Mobile Phone விலைப்பட்டியல்\nVivo Mobile Phone விலைப்பட்டியல்\nசியோமி Mobile Phone விலைப்பட்டியல்\nZigo Mobile Phone விலைப்பட்டியல்\nZTE Mobile Phone விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/delhi-wants-take-over-tn-admin-301894.html", "date_download": "2018-10-17T09:49:44Z", "digest": "sha1:3YZ4XXE55VJIXSSNN34B4TAMAOUZ7X4L", "length": 12727, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிரடி ஆய்வு.. ஆளுநரை விட்டு தமிழகத்தில் ஆழம் பார்க்கிறதா டெல்லி? | Delhi wants to take over TN Admin? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிரடி ஆய்வு.. ஆளுநரை விட்டு தமிழகத்தில் ஆழம் பார்க்கிறதா டெல்லி\nஅதிரடி ஆய்வு.. ஆளுநரை விட்டு தமிழகத்தில் ஆழம் பார்க்கிறதா டெல்லி\nசிறிசேனாவை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டம்\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஅரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது ஏன்\nசென்னை: தமிழக அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட்டால் என்னதான் நடக்கும் என ஆழம் விட்டுப் பார்க்கும் வேலையைத்தான் டெல்லி செய்கிறதோ\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் மரபுகளை மீறி திடீரென மாவட்ட நிர்வாகங்களில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டும் இருந்தது.\nஅதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆளுநர் பன்வாரிலால் நேற்று வெற்றிகரமாக கோவையில் ஆய்வு நடத்தினார். அப்போதே பன்வாரிலாலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவையில் தந்தை பெரியார் தி.க. தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆளுநருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதனையும் மீறி இன்று திருப்பூரிலும் ஆய்வு நடத்த கெத்தாக ஆளுநர் பன்வாரிலால் புறப்பட்டுச் சென்றார்.\nதிருப்பூரில் சில நிகழ்ச்சிகளில் ஆளுநர் பங்கேற்ற போதும் ஆய்வை நடத்தாமல் திரும்பிவிட்டார். இதற்கு காரணமே போராட்டங்கள் வெடிக்குமோ என்கிற அச்சம்தான் என கூறப்படுகிறது.\nஆளுநரின் நடவடிக்கையைப் பார்க்கும்போது டெல்லி ஆழம்விட்டு பார்க்கிறதா என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. தமிழகத்தில் டெல்லி சொல்வதை கேட்கும் அரசுதான் இருக்கிறது.. அதனால் நிர்வாகத்தை கையிலெடுத்து பார்ப்போம்.... என்ன எதிர்வினை வருகிறது என்பதற்காக ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.\nடெல்லிக்கு எதிராக தமிழகம் ஏற்கனவே பெரும் கொந்தளிப்பில் இருக்கிறது. இப்போது தமிழகத்தின் உரிமையை அப்படியே விழுங்கிவிட நினைத்தால் அது மோசமான விளைவுகளைத்தான் உருவாக்கும் என்பதை சற்றேனும் டெல்லி புரிந்திருக்கக் கூடும் என்றே தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/day-time-robbery-in-a-textile-shop-at-salem-286905.html", "date_download": "2018-10-17T09:15:32Z", "digest": "sha1:55MW2GA5VUD4XDVV3ZXSMIX4W5DCKLRZ", "length": 13424, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ட பகலில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபட்ட பகலில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்-வீடியோ\nபட்ட பகலில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் சேலம்\nதுணிக்கடையில் முகமூடி கொள்ளையர்கள் பட்ட பகலில் கத்தியை காட்டி மிரட்டி பணம் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் கிச்சிபாளையம் பகுதியில் துணிக்கடை மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் பிரவீன் மௌரியா. இவரது துணிக்கடையில் 3பேர் கொண்ட கொள்ளை கும்பல் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்துள்ளனர். பின்னர் கத்தியை எடுத்து பிரவீன் மௌரியா கழுத்தில் வைத்து கல்லாவில் இருந்த பணம் மற்றும் லேப்டாப், செல்போன்களை கொள்ளையடித்து சென்��ுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்ட பகலில் நடைபெற்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபட்ட பகலில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்-வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nகேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு-வீடியோ\nதண்ணீர் தட்டுபாடு... சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மூடல்- வீடியோ\nஅந்த CAR சம்பவம் மறந்து போச்சா\nதொழில், கல்வி பெறுக ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி-வீடியோ\nமாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் பொருத்திய ஸ்டாலின்-வீடியோ\nநிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு-வீடியோ\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி-வீடியோ\nவைரமுத்துவின் பெயரை விக்கிபீடியாவில் மாற்றிய விஷமிகள்-வீடியோ\nதுர்க்காஷ்டமி 2018: துர்க்கை அன்னையை வழிபடுவோம்- வீடியோ\nதிருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பிரச்சனை- வீடியோ\nதிருடனை பிடிக்க வந்த இடத்தில் பொதுமக்களிடம் அடிவாங்கிய போலீஸ்- வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-ixus-240-hs-point-shoot-digital-camera-silver-price-p2X5zv.html", "date_download": "2018-10-17T09:50:05Z", "digest": "sha1:UAOJIOBIBYBPDBL4AINBSKIU4RMUD47U", "length": 23605, "nlines": 478, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழ���துபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை Sep 13, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 15,200))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ�� பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 14 மதிப்பீடுகள்\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - விலை வரலாறு\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே 240 HS\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே BSI CMOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 15 sec sec\nபிகிடுறே அங்கிள் 24 mm Wide-angle\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3.2 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.1\nஇமேஜ் போர்மட் Exif 2.3 (JPEG)\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் இஸ்ஸ் 240 ஹஸ் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n4.1/5 (14 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/138490-an-elder-age-woman-in-koyambedu-market-shares-her-life-story.html", "date_download": "2018-10-17T09:39:00Z", "digest": "sha1:DXWCCKO4PFU34ERDUWJDYCQRANVK4TBJ", "length": 31026, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "``சில பேரு ஒத்த ரூபாய்க்கெல்லாம் பேரம் பேசுவாங்க... என்ன செய்யச் சொல்ற...”- ராணி பாட்டியின் வாழ்க்கைப்பாடு! #InternationalDayForOlderPersons | An Elder age woman in Koyambedu market shares her life story", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:24 (01/10/2018)\n``சில பேரு ஒத்த ரூபாய்க்கெல்லாம் பேரம் பேசுவாங்க... என்ன செய்யச் சொல்ற...”- ராணி பாட்டியின் வாழ்க்கைப்பாடு\nஇன்று (அக்டோபர் 1) முதியோர் தினம். நள்ளிரவில் எழுந்து பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ நெரிசலில் சிக்கி வந்து பழங்களையும், பூக்களையும், காய்கறிகளையும் வாங்கிச்சென்று சாலையோரத்திலோ, வீதி வீதியாகச் சென்றோ விற்பனை செய்கிற பாட்டிகளின் வாழ்க்கைப்பாட்டை அறிந்துகொள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்றேன்.\nராணி பாட்டி, பெயருக்கும் உருவத்துக்கும் சம்பந்தமில்லாமல், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு திண்டில் துளசிமாலைக்கும், வில்வ இலைகளுக்கும் இடையில் உட்கார்ந்திருந்தார். அவரைப் போலவே சில பாட்டிகளும், 30 வயதைக் கடந்த சில ��ெண்களும் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். பாட்டியிடம் பேச்சுக்கொடுத்தேன்.\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\nகடந்த இருபத்தைந்து வருடங்களாக கோயம்பேடு பகுதியில் பூ வியாபாரம் செய்துகொண்டிருக்கிறாராம் ராணி பாட்டி. தாமரை, அறுகம்புல், வில்வம், துளசி, துளசி மாலை விற்கிறார். மூன்று மகன்கள், ஒரு மகள் என மொத்தம் நான்கு பிள்ளைகள். அதில் இரண்டு மகன்கள், ஆட்டோ ஓட்டுநர்கள். கடைசி மகன், போலீஸ். மகள், பக்கத்திலேயே பூக்கடை வைத்திருக்கிறார். எல்லோரையும் ஆளாக்க உதவியது இந்தப் பூ வியாபாரம்தான்.\n``எனக்குச் சென்னை அயனாவரம்தான் பூர்வீகம். நாற்பதைஞ்சு வருசமா பூ யாவாரம்தான். உடம்பு நல்லாயிருந்த வரைக்கும், பூவைக் கட்டித் தெருத்தெருவாப் போய் விப்பேன். இப்போ, வயசு 68 ஆச்சு. முன்னமாதிரி உழைக்க எல்லாம் தெம்பில்ல. அதனால, இங்க உட்காந்து விக்கிறேன்...\" என்றபடி வியாபாரத்தில் கண்ணாயிருக்கிறார் ராணி பாட்டி.\n``விடியகாலையில மூணு மணிக்கெல்லாம் இங்க வந்துடுவேன். பக்கத்துல இருக்க கோயில் ஐயருங்கலாம் வர ஆரம்பிச்சுடுவாங்க. தினம் மதியம் மூணு மணி வரை வியாவாரம் நல்லா இருக்கும்\" என்கிற ராணி பாட்டி, ``படைக்குறது சாமிக்கா இருந்தாலும், அஞ்சு ரூவா குறைச்சுக்கோமானுதான் நிறையபேர் பேரம் பேசுவாங்க கண்ணு. சில பேரு ஒத்த ரூபாய்க்கெல்லாம் பேரம் பேசுவாங்க... என்ன செய்யச் சொல்ற... கொஞ்சம் கூடுதலா வாங்குங்கப்பா, குறைச்சு தர்றேன்னு சொல்லிடுவேன்\" என்கிறார்.\nபேசிக்கொண்டிருந்தபோதே பிள்ளையாருக்கும், அனுமாருக்கும் துளசியும், தாமரையும், வில்வமும் வாங்கிச் செல்கிறார்கள். எல்லோரும் பொதுப்பண்பாக பேரம் பேசுகிறார்கள். பாட்டியே தொடர்ந்தார்... ``என் வீட்டுக்காரர் பேரு முனுசாமி... பக்கத்து ஸ்கூல்ல, வாட்ச்மேனா இருக்காரு. மாசம், அஞ்சாயிரம் கொடுப்பாங்க. போன வருசம்தான் காப்பீட்டு திட்டத்துல கால் ஆபரேஷன் பண்ணிகிட்டாரு. மருந்து மாத்திரையெல்லாம் ரெகுலரா போடனும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அந்தச் செலவே ரெண்டாயிரம், மூணாயிரம் வந்துடும். மட்டுமில்லாம அவருக்குப் போக்குவரத்துச் செலவு வேற... அதனால, அவரோட வருமானம் எதுவும் வீட்டுக்கு வராது. என்னோட வருமானத்தையும் அவர் கேட்டுக்க மாட்டார். ஆபரேஷனுக்கு மட்டும், பிள்ளைகக்கிட்ட காசு வாங்கினோம். மத்தபடி, எதுக்காகவும் பிள்ளைகளை எதிர்பாக்குறதில்லை... பாவம், அதுங்க கஷ்டம் அதுகளுக்கு...”\nபாட்டியை இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. எவ்வளவு பெருந்தன்மை பாட்டிக்கு. இன்றைக்கும், அப்பாக்களையும் பிள்ளைகளையுமே பொருளாதார ரீதியாக நம்பியிருக்கும் பல 'குடும்பத்தலைவி'களை நான் பார்த்திருக்கிறேன். பெண்பிள்ளைகளை, பெண் என்பதாலேயே வேலைக்குச் செல்ல அனுமதிக்காத, பொருளாதார ரீதியாக சுதந்திரமாக விடாத எத்தனையோ குடும்பங்களும் இருக்கின்றன. அவர்களுக்கு மத்தியில் இத்தனை பக்குவமாகப் பேசுகிற பாட்டியைப் பார்க்கிறபோது பெருமிதமாக இருந்தது.\nஎனக்கு என் அம்மாவின் நினைவு வந்தது.\n``அதான் ரெண்டு பிள்ளைகளும் வேலைக்கு போய்டாங்கள்ல... நீங்க வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்க வேண்டியதானே...” அம்மா அதிகம் எதிர்கொண்ட கேள்வி இது.\n``பிள்ளைகளை படிக்க வச்சேன். அதுங்க, வேலைக்கு போய்டுச்சுங்க. அதுக்கும், நான் வேலையை விடறதுக்கும் என்ன சம்பந்தம்\nராணி பாட்டியும் இப்படித்தான் பேசினார். ``எனக்கு வேலை செஞ்சு பழகிடுச்சும்மா. வீட்டுல உட்கார மனசு வரலே. செலவுக்கு பணம் வேணும்னா, மவன்கிட்டயும் மருமவகிட்டயும் கை நீட்டுற நிலை வந்துடும். அவங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்கதான்... ஆனா எனக்குதான் சங்கடமா இருக்கும். இப்போ பாரு, என் பேரப்பிள்ளைகளுக்கு, கை செலவுக்கு தெனமும் நான் காசு கொடுக்குறேன். அதுகளுக்கு செய்றதுதானே என்னோட சந்தோஷம்...\" என்கிறார்.\nபாட்டியின் மிகப்பெரிய பிரச்னை, அவர் அமர்ந்திருக்கும் இடம் கடை லீஸுக்கு எடுத்து வியாபாரம் செய்யுமளவுக்கு வசதியில்லை. ஓரமாக உட்கார்ந்து வியாபாரம் செய்யவேண்டிய சூழல். திடீரென வரும் மாவட்ட ஆட்சியரின் 'பறக்கும் படைகள்', ராணிப்பாட்டியைப் போல திண்டுகளில் இருப்பவர்களின் பொருள்களை வீசி எறிந்துவிடுகின்றனராம். விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பவை எல்லாம் கடவுளுக்கு படைக்கப்படும் பொருள்கள் என்பதால், சில அதிகாரிகள் விநோதமாக, பக்கத்திலிருக்கும் கோயில்களில் கொண்டுபோய் கொட்டிவிடுகிறார்களாம்.\nஇப்படி ராணி பாட்டி இழந்தது மட்டும், நாற்பாதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்குமாம். அந்த இடத்தில், இவரைப்போல ஐம்பது பேராவது இருப்பார்கள். ’மார்க்கெட்டின் பின்புறம் இருக்கும் காலி இடத்தில் வேண்டுமானால் உட்கார்ந்துகொள்ளுங்கள்’ என்று ஆட்சியர் கூறியுள்ளார். அங்கே அமர்ந்தால், வியாபாரம் இருக்காது என்பது இவர்களின் கவலை. அதிகாரிகளிடம் பேசவும் முடியாமல், வேறு வியாபரத்துக்குச் செல்லவும் முடியாமல் பலர் அங்கு தவிக்கிறார்கள்.\nராணிப் பாட்டியைப்போல, பள்ளிகளின் வாசல்களில் இலந்தைப்பழம் விற்கிற, தெருமுனைகளிலும் பஸ் ஸ்டாண்ட்களிலும் பூ கட்டி விற்கிற, தெருவோரங்களில் இட்லி வியாபாரம் செய்கிற எத்தனையோ பாட்டிகளை தினமும் கடந்து செல்கிறோம். இவர்கள் ஏன் கைவிடப்பட்டார்கள்.. தள்ளாத வயதில் தங்கள் பேரன், பேத்திகளோடு சந்தோஷமாக கழிய வேண்டிய இவர்களின் பொழுதுகள் ஏன், கடும் உழைப்பில் கழிய வேண்டும்\nமுதியோரை இன்றைய இளைய தலைமுறை உரிய மரியாதையோடு நடத்துகிறதா எத்தனைப் பிள்ளைகள், தங்கள் தந்தையை, தாயை, பாட்டியை, தாத்தாவை அன்பாக அரவணைத்து அவர்கள் தேவைகள் தீர்த்து ஆதரவாக இருக்கிறார்கள் எத்தனைப் பிள்ளைகள், தங்கள் தந்தையை, தாயை, பாட்டியை, தாத்தாவை அன்பாக அரவணைத்து அவர்கள் தேவைகள் தீர்த்து ஆதரவாக இருக்கிறார்கள் ஒரேயொரு எதார்த்தத்தை மட்டும் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். காலம் சக்கரம் போன்றது. இன்றைய இளைஞர்கள் நாளை முதியவர்கள். இன்று முதியவர்களை நாம் எப்படி நடத்துகிறோமோ, அப்படித்தான் நாளை காலம் நம்மை நடத்தும்...\nkoyambedu marketeldershuman storyமுதியவர்கள்வாழ்க்கைக் கதை\nஆஸ்பிரின் இதயத்தைக் காக்காது... அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பி.ஜே.பி நிர்வாகி கொலை மிரட்டல் விடுக்கிறார்' - திருவாவடுதுறை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு\nமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கொலு - அசத்திய நெல்லை சிவா\nஇலங்கை அதிபரின் கொலைக் குற்றச்சாட்டும்... 'ரா' அமைப்பின் சாதுவான பின்னணியும் என்ன\n`வலுவான ஒரு கட்சி இரண்டாக உடைய நேர்ந்து விட்டதே’ - அ.தி.மு.க உதயமான நாளில் விகடன் தலையங்கம்\n`எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு முறையாக ஜெயிச்சுப் பேசுங்க தினகரன்\nஅமெரிக்க ராணுவத்தை வழிநடத்தும் முதல் பெண் கமாண்டோ - வரலாற்றை மாற்றிய இரும்புப் பெண்மணி லாரா\n``பெண் என்ன சொன்னாலும் நம்பும் சமூகத்தில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன்\" - சுசி கணேசன்\n‘இந்த உதவியை மறக்கமுடியாது சார்..’ - மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி\nஉங்கள் வீட்டு திருமணத்துக்கு வெளிநாட்டினரை அழைக்கலாம் - வெட்டிங் டூரிஸம் ஆரம்பம்\n``ஹரிணி என்கிட்டதான் இருக்கா... இரண்டரை லட்சத்துடன் வாங்க\"- 4 பேரை 12 மணி நேரம்\n`` `பெண்கள் வரக் கூடாது'ன்னு போர்டு வைக்கப் போறேன்'' - #MeToo பற்றி ராதாரவி\nகட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்\n``ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை\nஆசையாய் வாங்கிவந்த தீபாவளி பட்டாசு எமனாக மாறிய கார்... பறிபோன இளைஞர்களின\n‘ராட்சசன்’ படத்தில் நடிக்காதது ஏன் - டேனியல் பாலாஜி சொல்லும் ரியல் காரணம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n`சசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்' - தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n``எனக்கு அம்மா - அப்பா இல்லை; இப்போ புள்ளையும் போச்சு” லாரி மோதி இறந்த குழந்தையின் தாய்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511122.49/wet/CC-MAIN-20181017090419-20181017111919-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}